செ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 13
செக்கர் 17
செக்கரே 1
செக்கில் 7
செக 2
செகு 1
செகுத்த 1
செகுத்தவன் 2
செகுத்தனன்-பால் 1
செகுத்து 1
செகுப்பது 1
செகும் 1
செங்கண்சோழன் 1
செங்கண்ணவன் 1
செங்கண்மால் 17
செங்கண்மால்தானே 1
செங்கண்மாலும் 1
செங்கண்மாலொடு 1
செங்கணா 1
செங்கணார் 1
செங்கணாற்கு 1
செங்கணானும் 1
செங்கதத்தோடு 1
செங்கமல 5
செங்கமலத்தான் 1
செங்கமலத்து 1
செங்கமலம் 1
செங்கயல் 27
செங்கயல்கள் 1
செங்கயலொடு 1
செங்கழுநீர் 10
செங்கழுநீரில் 1
செங்கழுநீரும் 2
செங்கனக 1
செங்கனி 1
செங்கனிகள் 1
செங்காட்டங்குடி 37
செங்காட்டங்குடியார் 1
செங்காட்டங்குடியான் 3
செங்காந்தள் 1
செங்காய் 1
செங்குமுதம் 1
செங்குவளை 1
செங்குன்ற 1
செங்குன்ற_வண்ணர் 1
செங்குன்றூர் 1
செங்கை 2
செங்கையாளர் 2
செங்கோல் 1
செங்கோலினான் 1
செஞ்சடையன் 3
செஞ்சடையாய் 6
செஞ்சடையார் 1
செஞ்சடையான் 11
செஞ்சடையான்-தன் 1
செஞ்சடையானும் 1
செஞ்சடையானை 1
செஞ்சடையினானை 3
செஞ்சாந்து 1
செஞ்சாலி 3
செஞ்சேல் 1
செஞ்சொல் 2
செஞ்சொல்லார் 1
செஞ்சொலால் 1
செஞ்ஞாயிறு 1
செட்டி 1
செட்டு 1
செடி 38
செடிகள் 2
செடிச்சிகள் 1
செடிச்சியர் 1
செடிய 1
செடியர் 1
செடியனாகிலும் 1
செடியனேன் 10
செடியேன் 3
செடியேனை 1
செண் 1
செண்டர் 1
செண்டு 8
செண்பக 1
செண்பகத்தின் 1
செண்பகம் 13
செண்பகமும் 1
செத்த 1
செத்தபோதினில் 1
செத்தபோது 1
செத்தவர்-தம் 3
செத்தார் 1
செத்தார்-தம் 1
செத்தால் 1
செத்து 2
செத்தும் 1
செத்தையேன் 1
செதிள் 1
செது 5
செதுகு 1
செந்தண்தமிழ் 1
செந்தமிழ் 40
செந்தமிழ்கள் 6
செந்தமிழர் 1
செந்தமிழால் 1
செந்தமிழான் 1
செந்தமிழின் 3
செந்தமிழோடு 1
செந்தமிழோர்கள் 1
செந்தழல்உருவனை 1
செந்தாமரை 6
செந்தாமரைகள் 1
செந்தாமரையின் 1
செந்தாமரையோன் 1
செந்தியார் 1
செந்தியை 1
செந்தில் 1
செந்தீ 3
செந்தீ_வண்ணர் 3
செந்து 7
செந்தேன் 3
செந்நீர் 1
செந்நெல் 33
செந்நெல 1
செந்நெலின் 1
செந்நெலும் 1
செந்நெறி 20
செந்நெறிக்கே 3
செந்நெறியாயன் 1
செந்நெறியை 1
செப்ப 11
செப்பட 2
செப்பத்தால் 1
செப்பம் 2
செப்பமே 1
செப்பவே 1
செப்பாய் 2
செப்பாராகில் 1
செப்பிய 2
செப்பில் 1
செப்பிலர் 1
செப்பின 1
செப்பினாரும் 1
செப்பீர் 1
செப்பு 5
செப்பு-மின் 2
செப்பு-மினே 1
செப்புதுமே 1
செப்பும் 2
செப்புமவர் 1
செப்புமே 1
செப்புவார் 1
செம் 323
செம்பங்குடி 1
செம்பவள 21
செம்பவள_வண்ணர் 1
செம்பவளத்தொடு 1
செம்பவளம் 3
செம்பியர் 4
செம்பியர்_கோன் 2
செம்பியன் 4
செம்பின் 1
செம்பினால் 1
செம்பு 3
செம்பை 1
செம்பொன் 65
செம்பொன்பள்ளி 8
செம்பொன்பள்ளியார் 4
செம்பொன்பள்ளியாரே 10
செம்பொன்பள்ளியான் 3
செம்பொன்ன 1
செம்பொன்னின் 2
செம்பொன்னினால் 1
செம்பொன்னினை 1
செம்பொன்னும் 1
செம்பொன்னை 3
செம்பொனால் 1
செம்பொனின் 3
செம்பொனும் 2
செம்பொனே 8
செம்பொனை 7
செம்மல் 1
செம்மலர் 1
செம்மலரோனுமாய் 1
செம்மாந்து 2
செம்மாப்பு 1
செம்மான் 1
செம்மான 1
செம்மேனியன் 1
செம்மேனியான் 1
செம்மை 33
செம்மையா 1
செம்மையாய் 1
செம்மையார் 2
செம்மையால் 1
செம்மையாளர் 1
செம்மையான் 1
செம்மையினரே 1
செம்மையினார் 1
செம்மையினால் 1
செம்மையினான் 1
செம்மையுள் 3
செம்மையே 4
செம்மையொடு 1
செம்மையோடு 1
செய் 162
செய்-தலை 1
செய்கள் 1
செய்கில் 1
செய்கிலார் 1
செய்கிற்ப 1
செய்கின்ற 2
செய்கின்றது 7
செய்கின்றீர் 1
செய்கின்றீர்க்கு 1
செய்கு 1
செய்கேன் 7
செய்கேனே 11
செய்கேனோ 2
செய்கை 18
செய்கைதானே 1
செய்கையர் 2
செய்கையாரும் 1
செய்கையும் 1
செய்கையே 1
செய்கையை 2
செய்த்தலை 1
செய்த 143
செய்தது 5
செய்ததுவானால் 1
செய்ததே 2
செய்தரு 1
செய்தல் 1
செய்தலும் 1
செய்தவர் 9
செய்தவன் 17
செய்தவனது 5
செய்தவனே 1
செய்தற்கு 1
செய்தன 5
செய்தனர் 1
செய்தனனே 1
செய்தனை 3
செய்தாய் 2
செய்தாயோ 1
செய்தார் 16
செய்தாரே 1
செய்தாரை 1
செய்தாலும் 1
செய்தாற்கு 1
செய்தான் 22
செய்தானை 7
செய்தி 3
செய்திட்டு 4
செய்திடாது 1
செய்திடும் 1
செய்தியால் 1
செய்தியாலோ 1
செய்திர் 1
செய்திலன் 1
செய்திலை 1
செய்தீர் 6
செய்தீரே 5
செய்து 134
செய்தும் 3
செய்துமே 2
செய்தெனே 1
செய்தே 4
செய்தேன் 4
செய்தோரே 1
செய்பணி 1
செய்பவர் 4
செய்பவர்க்கு 1
செய்பவர்கட்கு 2
செய்பவர்கள் 1
செய்பவன் 1
செய்ம்-மின் 3
செய்ம்-மினே 2
செய்ய 87
செய்யகிற்பார்-தமக்கு 1
செய்யது 1
செய்யப்பெறீர் 1
செய்யமேனியன் 1
செய்யர் 7
செய்யரோ 1
செய்யல் 3
செய்யலுற்றார் 1
செய்யவர் 1
செய்யவளை 1
செய்யவன் 3
செய்யவனே 1
செய்யன் 3
செய்யன்-மின் 1
செய்யனே 2
செய்யனை 2
செய்யா 7
செய்யாத 2
செய்யாதவர் 1
செய்யாதவன் 1
செய்யாதன 1
செய்யாதே 1
செய்யாநின்ற 1
செய்யாய் 3
செய்யார் 4
செய்யாள் 2
செய்யான் 2
செய்யானும் 1
செய்யானே 1
செய்யானை 5
செய்யில் 6
செய்யிலே 1
செய்யின் 2
செய்யினில் 2
செய்யினும் 2
செய்யீர் 2
செய்யும் 58
செய்யுமே 1
செய்யுள் 1
செய்வ 2
செய்வகை 1
செய்வதாகில் 1
செய்வது 18
செய்வதும் 2
செய்வதே 1
செய்வதேயும் 1
செய்வதோ 9
செய்வர் 2
செய்வன் 1
செய்வன 5
செய்வனகள் 1
செய்வாணர் 1
செய்வார் 22
செய்வார்-தங்கள் 1
செய்வார்க்கு 3
செய்வாரவர்-தம்மொடும் 1
செய்வாருள் 1
செய்வாரொடு 1
செய்வாரோ 1
செய்வாள் 2
செய்வான் 24
செய்வான்-தன்னை 1
செய்வானும் 3
செய்வானை 2
செய்வினை 6
செய்வீர் 4
செய்வேன் 4
செய்வோம் 1
செய்வோமே 3
செய்வோன் 2
செய 23
செயச்செய்து 1
செயம் 1
செயமகள் 1
செயமாது 1
செயல் 5
செயல்படுவது 1
செயலால் 1
செயலே 9
செயன்-மின் 1
செயாது 1
செயான் 1
செயிர்த்து 1
செயில் 1
செயின்அலால் 1
செயினும் 1
செயும் 35
செயுமவன் 1
செர் 1
செரு 35
செருக்கி 1
செருக்கினை 1
செருக்கு 4
செருக்குறு 1
செருக்கை 1
செருட 1
செருத்தது 1
செருத்தனால் 1
செருத்தனை 2
செருத்தி 3
செருத்துணை-தன் 1
செருந்தி 10
செருந்தியும் 1
செருப்பால் 1
செருப்பு 1
செருவனை 1
செருவிடை 1
செருவில் 1
செருவினான் 1
செருவு 1
செல் 8
செல்கதி 1
செல்காலம் 2
செல்கு 1
செல்குவர் 1
செல்பவர்-தம் 1
செல்ல 24
செல்லல் 2
செல்லலே 2
செல்லன்-மின் 1
செல்லா 3
செல்லாத 4
செல்லாதார் 1
செல்லாநிற்பர் 1
செல்லும் 19
செல்லுமா 2
செல்லேன் 1
செல்லோம் 1
செல்வ 49
செல்வங்கள் 1
செல்வத்தர் 5
செல்வத்தன் 1
செல்வத்தார் 1
செல்வத்து 2
செல்வத்தை 2
செல்வத்தோடு 1
செல்வது 7
செல்வதும் 1
செல்வதுமே 1
செல்வம் 57
செல்வமாகில் 1
செல்வமும் 8
செல்வமே 8
செல்வர் 58
செல்வர்-தம்மை 1
செல்வர்க்கு 2
செல்வர்கள் 1
செல்வர்தாமே 21
செல்வரே 7
செல்வரை 1
செல்வன் 39
செல்வன்-தன்னது 1
செல்வன்-தன்னை 13
செல்வன்-தன 1
செல்வன்தான் 2
செல்வன்தானே 19
செல்வன 4
செல்வனார் 13
செல்வனாரும் 2
செல்வனாரே 9
செல்வனாரை 1
செல்வனும் 5
செல்வனே 4
செல்வனை 14
செல்வா 10
செல்வாய் 2
செல்வாய 2
செல்வார் 5
செல்வார்-தம்மை 1
செல்வானை 1
செல்வி 5
செல்விப்பானை 2
செல்வியை 1
செல்வீர் 1
செல்வு 1
செல்வே 1
செல 14
செலலுறல் 1
செலவில் 1
செலவினர் 1
செலவு 8
செலவும் 2
செலவுற 1
செலாது 2
செலாநின்றன 1
செலார் 1
செலுத்த 1
செலுத்தலுற்று 1
செலுத்தி 3
செலுத்திய 1
செலுத்தினானே 1
செலுத்தினேனே 9
செலுத்துகின்றீர் 1
செலுத்துணேனே 1
செலுத்தும் 1
செலும் 6
செலுமவர் 1
செவ்வ 1
செவ்வணம் 1
செவ்வழி 3
செவ்வாய் 3
செவ்வாயவர்கள் 1
செவ்வான் 3
செவ்வான்_வண்ணர் 1
செவ்வான 1
செவ்வான_வண்ணர் 1
செவ்வி 4
செவ்வே 2
செவி 13
செவிக்கு 2
செவிகள் 1
செவிகளே 1
செவிகாள் 2
செவியன் 2
செவியா 1
செவியாளர் 1
செவியில் 1
செவியும் 1
செவியை 1
செழு 71
செழும் 78
செழுவிய 1
செற்ற 60
செற்றங்கள் 1
செற்றது 6
செற்றதும் 4
செற்றம் 4
செற்றமொடு 1
செற்றலும் 1
செற்றவர் 18
செற்றவர்-தம் 1
செற்றவன் 15
செற்றவனார்க்கு 1
செற்றவனும் 1
செற்றவனே 1
செற்றவனை 3
செற்றனராயினும் 1
செற்றனரேனும் 1
செற்றாட்டி 1
செற்றாய் 3
செற்றார் 8
செற்றார்கள் 2
செற்றான் 11
செற்றான்-தன் 1
செற்றான்-தன்னை 1
செற்றான்தான் 1
செற்றானே 1
செற்றானை 5
செற்றிட்டே 1
செற்றிடும் 1
செற்றிருந்த 1
செற்றினில் 1
செற்றீர் 3
செற்று 42
செற்றும் 1
செற்றோன் 1
செறப்பு 1
செறமாட்டார் 1
செறல் 1
செறற்கு 1
செறி 45
செறிக்கும் 1
செறிகொண்ட 1
செறித்தானை 1
செறிதர 1
செறிதரு 5
செறிதரும் 1
செறிதலின் 3
செறிந்த 7
செறிந்தவன் 1
செறிந்தான்-தன்னை 1
செறிந்தானே 1
செறிந்து 5
செறிபட 1
செறிய 1
செறியார் 1
செறியும் 1
செறியுள் 1
செறியுறு 1
செறிவன 1
செறிவால் 1
செறிவானை 1
செறிவித்தவர் 1
செறிவு 11
செறிவும் 2
செறிவொடு 1
செறு 11
செறுக்ககில்லா 1
செறுத்த 1
செறுத்ததும் 1
செறுத்ததுவும் 1
செறுத்தவன் 2
செறுத்தற்கு 1
செறுத்தாய் 2
செறுத்தான் 3
செறுத்தானை 1
செறுத்திருந்த 1
செறுத்தீர் 1
செறுத்து 5
செறுவர் 1
செறுவன 1
செறுவாரும் 1
செறுவிப்பார் 1
செறுவில் 3
செறுவினில் 2
சென்ற 12
சென்றலும் 1
சென்றவன் 1
சென்றனன் 2
சென்றனை 1
சென்றார் 2
சென்றார்-தம் 1
சென்றால் 1
சென்றானே 1
சென்றானை 3
சென்றிட்டே 1
சென்றிடு 1
சென்றிடும் 1
சென்றிலேன் 1
சென்று 260
சென்றுசென்று 3
சென்றுழி 1
சென்றேன் 1
சென்றேன்அல்லேன் 1
சென்றேனை 1
சென்னி 127
சென்னி-தன் 1
சென்னி-தன்னிலே 1
சென்னிக்கு 1
சென்னியர் 6
சென்னியராய் 1
சென்னியன் 1
சென்னியனே 1
சென்னியனை 1
சென்னியார் 2
சென்னியான் 8
சென்னியானே 1
சென்னியில் 6
சென்னியின் 2
சென்னியினான் 1
சென்னியும் 4
சென்னியுள் 1
செனி 2

செ (13)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/3
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன் – தேவா-சுந்:838/1
மேல்


செக்கர் (17)

செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/2
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1755/1
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு – தேவா-சுந்:976/3
மேல்


செக்கரே (1)

செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
மேல்


செக்கில் (7)

தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/2
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/3
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/3
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/3
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/2
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
மேல்


செக (2)

காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/2
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மேல்


செகு (1)

செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
மேல்


செகுத்த (1)

கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/2,3
மேல்


செகுத்தவன் (2)

சின வல் ஆண்மை செகுத்தவன்
கனலவன் உறைகின்ற கரவீரம் – தேவா-சம்:630/2,3
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/4
மேல்


செகுத்தனன்-பால் (1)

சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
மேல்


செகுத்து (1)

நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
மேல்


செகுப்பது (1)

கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
மேல்


செகும் (1)

விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர் – தேவா-சம்:1738/2,3
மேல்


செங்கண்சோழன் (1)

சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2
மேல்


செங்கண்ணவன் (1)

குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே – தேவா-சம்:2998/4
மேல்


செங்கண்மால் (17)

மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் – தேவா-சம்:3115/1
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/2
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:597/3
செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1434/3
செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர் – தேவா-அப்:1588/3
செங்கண்மால் விடை ஏறிய செல்வனார் – தேவா-அப்:1608/1
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1746/3
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா – தேவா-அப்:1860/1
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை – தேவா-சுந்:876/2
மேல்


செங்கண்மால்தானே (1)

சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
மேல்


செங்கண்மாலும் (1)

கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
மேல்


செங்கண்மாலொடு (1)

செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை – தேவா-சம்:2645/1
மேல்


செங்கணா (1)

செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
மேல்


செங்கணார் (1)

செங்கணார் அடி சேரவும் வல்லனே – தேவா-அப்:1868/4
மேல்


செங்கணாற்கு (1)

தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
மேல்


செங்கணானும் (1)

செங்கணானும் பிரமனும் தம்முளே – தேவா-அப்:2015/1
மேல்


செங்கதத்தோடு (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
மேல்


செங்கமல (5)

செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும் – தேவா-சம்:1099/1
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் – தேவா-அப்:665/1
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செங்கமல திரு பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2410/4
மேல்


செங்கமலத்தான் (1)

கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் – தேவா-சம்:1990/1
மேல்


செங்கமலத்து (1)

திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/3
மேல்


செங்கமலம் (1)

வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
மேல்


செங்கயல் (27)

செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/4
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/3
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/3
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/3
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம் – தேவா-சம்:3100/3
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3847/1
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1014/4
மேல்


செங்கயல்கள் (1)

செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:285/2
மேல்


செங்கயலொடு (1)

செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
மேல்


செங்கழுநீர் (10)

கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/3
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் – தேவா-சம்:780/1
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/3
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் – தேவா-அப்:952/1
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு – தேவா-சுந்:883/1
மேல்


செங்கழுநீரில் (1)

வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி – தேவா-சம்:1111/1
மேல்


செங்கழுநீரும் (2)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/3,4
மேல்


செங்கனக (1)

தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/3
மேல்


செங்கனி (1)

பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
மேல்


செங்கனிகள் (1)

கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
மேல்


செங்காட்டங்குடி (37)

செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:657/3
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:662/3
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும் – தேவா-சம்:663/3
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/3
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3473/3
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3474/3
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3475/3
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3478/3
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/3
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
மேல்


செங்காட்டங்குடியார் (1)

வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார் – தேவா-அப்:2597/1
மேல்


செங்காட்டங்குடியான் (3)

சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும் – தேவா-சம்:658/3
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய – தேவா-சம்:661/3
தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான் – தேவா-சம்:664/3
மேல்


செங்காந்தள் (1)

மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
மேல்


செங்காய் (1)

குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
மேல்


செங்குமுதம் (1)

வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
மேல்


செங்குவளை (1)

குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
மேல்


செங்குன்ற (1)

செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
மேல்


செங்குன்ற_வண்ணர் (1)

செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
மேல்


செங்குன்றூர் (1)

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும் – தேவா-அப்:2790/1
மேல்


செங்கை (2)

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
மேல்


செங்கையாளர் (2)

தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை – தேவா-சுந்:895/2
மேல்


செங்கோல் (1)

செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
மேல்


செங்கோலினான் (1)

தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/3,4
மேல்


செஞ்சடையன் (3)

இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர் – தேவா-அப்:1145/2
கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை – தேவா-அப்:1244/3
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
மேல்


செஞ்சடையாய் (6)

படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:271/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/4
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


செஞ்சடையார் (1)

பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே – தேவா-அப்:1576/4
மேல்


செஞ்சடையான் (11)

சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் – தேவா-சம்:404/3
சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான் – தேவா-சம்:1122/2
அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான்
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/1,2
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1249/3
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1542/3
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/3
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
மேல்


செஞ்சடையான்-தன் (1)

தணி ஆர் மதி செஞ்சடையான்-தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் – தேவா-சம்:408/1,2
மேல்


செஞ்சடையானும் (1)

தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/2
மேல்


செஞ்சடையானை (1)

இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:718/2
மேல்


செஞ்சடையினானை (3)

பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
மேல்


செஞ்சாந்து (1)

செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/3
மேல்


செஞ்சாலி (3)

சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
மேல்


செஞ்சேல் (1)

செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
மேல்


செஞ்சொல் (2)

மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
மேல்


செஞ்சொல்லார் (1)

சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/1,2
மேல்


செஞ்சொலால் (1)

செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
மேல்


செஞ்ஞாயிறு (1)

அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
மேல்


செட்டி (1)

செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்


செட்டு (1)

செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
மேல்


செடி (38)

செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட – தேவா-சம்:355/1
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
செடி அமணொடு சீவரத்தார் அவர் – தேவா-சம்:632/1
செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும் – தேவா-சம்:665/1
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/3
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் – தேவா-சம்:1632/1
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/3
செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் – தேவா-சம்:2093/2
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3163/4
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3385/3
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:4/3
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
மேல்


செடிகள் (2)

முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/3
மேல்


செடிச்சிகள் (1)

சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள்
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே – தேவா-சுந்:441/1,2
மேல்


செடிச்சியர் (1)

சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
மேல்


செடிய (1)

செடிய வல்வினை பல தீர்ப்பவனே – தேவா-சம்:2829/2
மேல்


செடியர் (1)

செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3291/2
மேல்


செடியனாகிலும் (1)

செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
மேல்


செடியனேன் (10)

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும் – தேவா-அப்:669/1
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
மேல்


செடியேன் (3)

செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும் – தேவா-சுந்:229/1
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத – தேவா-சுந்:983/1
மேல்


செடியேனை (1)

செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
மேல்


செண் (1)

செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
மேல்


செண்டர் (1)

செண்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1594/4
மேல்


செண்டு (8)

செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
செண்டு அடித்து உளற திருவுள்ளமே – தேவா-சம்:3304/4
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
மேல்


செண்பக (1)

செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
மேல்


செண்பகத்தின் (1)

விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4126/3,4
மேல்


செண்பகம் (13)

செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம்
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/3,4
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே – தேவா-சம்:1210/4
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/3,4
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம்
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/3,4
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறுவேறு விரித்த சடையிடை – தேவா-அப்:1177/1,2
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே – தேவா-அப்:1585/3,4
மேல்


செண்பகமும் (1)

தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மேல்


செத்த (1)

செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள் – தேவா-சுந்:62/2
மேல்


செத்தபோதினில் (1)

செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
மேல்


செத்தபோது (1)

செத்தபோது செறியார் பிரிவதே – தேவா-அப்:1790/2
மேல்


செத்தவர்-தம் (3)

செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/3
மேல்


செத்தார் (1)

செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/4
மேல்


செத்தார்-தம் (1)

செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
மேல்


செத்தால் (1)

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்


செத்து (2)

செத்து செத்து பிறப்பதே தேவு என்று – தேவா-அப்:2077/1
செத்து செத்து பிறப்பதே தேவு என்று – தேவா-அப்:2077/1
மேல்


செத்தும் (1)

பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


செத்தையேன் (1)

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும் – தேவா-அப்:669/1
மேல்


செதிள் (1)

கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
மேல்


செது (5)

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/2
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


செதுகு (1)

செதுகு அறா மனத்தார் புறம்கூறினும் – தேவா-அப்:1394/1
மேல்


செந்தண்தமிழ் (1)

செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3
மேல்


செந்தமிழ் (40)

நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/3,4
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1184/3
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/3
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/3,4
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை – தேவா-சம்:1490/3
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே – தேவா-சம்:1546/3,4
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை – தேவா-சம்:1557/3
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் – தேவா-சம்:1785/1
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2366/2
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/3,4
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:2779/2,3
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2986/3
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/3,4
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/3
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர – தேவா-சம்:3098/2
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/3,4
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே – தேவா-சம்:3210/3,4
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் – தேவா-சம்:3276/3
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/3,4
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/3,4
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/3,4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3
திறக்க பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/1,2
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
மேல்


செந்தமிழ்கள் (6)

திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/3,4
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
மேல்


செந்தமிழர் (1)

செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
மேல்


செந்தமிழால் (1)

நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3470/3
மேல்


செந்தமிழான் (1)

தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் – தேவா-சம்:1981/2,3
மேல்


செந்தமிழின் (3)

தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் – தேவா-சம்:1730/2
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2
மேல்


செந்தமிழோடு (1)

செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
மேல்


செந்தமிழோர்கள் (1)

செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3
மேல்


செந்தழல்உருவனை (1)

செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை – தேவா-சம்:2549/2
மேல்


செந்தாமரை (6)

செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் – தேவா-அப்:959/1
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
மேல்


செந்தாமரைகள் (1)

முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4
மேல்


செந்தாமரையின் (1)

தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/3,4
மேல்


செந்தாமரையோன் (1)

நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
மேல்


செந்தியார் (1)

செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:232/3
மேல்


செந்தியை (1)

செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:851/2
மேல்


செந்தில் (1)

வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
மேல்


செந்தீ (3)

இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
மேல்


செந்தீ_வண்ணர் (3)

இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர்
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/2,3
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/3,4
மேல்


செந்து (7)

செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/2
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/2
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
செந்து எனா முரலும் திரு ஆலவாய் – தேவா-சம்:3308/1
மேல்


செந்தேன் (3)

செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்கு சிறந்து செந்தேன்
முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு – தேவா-அப்:883/1,2
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன்
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/2,3
மேல்


செந்நீர் (1)

செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
மேல்


செந்நெல் (33)

கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல்
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/3,4
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
மாடே ஓதம் எறிய வயல் செந்நெல்
காடு ஏறி சங்கு ஈனும் காழியார் – தேவா-சம்:254/1,2
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/1,2
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் – தேவா-சம்:1281/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல்
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/3,4
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் – தேவா-சம்:1470/1
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/3
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/3,4
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1642/3
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1840/3
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல்
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/2,3
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
மேல்


செந்நெல (1)

செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3845/1
மேல்


செந்நெலின் (1)

கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/3,4
மேல்


செந்நெலும் (1)

கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் – தேவா-சம்:3331/3
மேல்


செந்நெறி (20)

செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:656/4
திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/4
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/4
சென்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:709/4
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/4
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/4
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:712/4
செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:713/4
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:715/4
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/2
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/3,4
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/3,4
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1842/3
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/3
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1844/3
சித்தர் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1845/3
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1846/3
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1847/3
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு – தேவா-அப்:1848/3
மேல்


செந்நெறிக்கே (3)

தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/3,4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
மேல்


செந்நெறியாயன் (1)

சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல் – தேவா-அப்:1841/3
மேல்


செந்நெறியை (1)

செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
மேல்


செப்ப (11)

செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2
செப்ப அரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய – தேவா-சுந்:522/1
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/3
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்


செப்பட (2)

திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல – தேவா-அப்:439/3
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
மேல்


செப்பத்தால் (1)

செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை – தேவா-அப்:2022/2
மேல்


செப்பம் (2)

செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம் – தேவா-சம்:294/1
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1844/3
மேல்


செப்பமே (1)

செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
மேல்


செப்பவே (1)

செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
மேல்


செப்பாய் (2)

செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண் கையரை – தேவா-சம்:3302/2,3
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/2,3
மேல்


செப்பாராகில் (1)

திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேல்


செப்பிய (2)

செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
மேல்


செப்பில் (1)

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1
மேல்


செப்பிலர் (1)

குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
மேல்


செப்பின (1)

தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
மேல்


செப்பினாரும் (1)

தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/3,4
மேல்


செப்பீர் (1)

சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1852/1,2
மேல்


செப்பு (5)

செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி – தேவா-சம்:1585/1
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் – தேவா-அப்:1122/3
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
மேல்


செப்பு-மின் (2)

திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
மேல்


செப்பு-மினே (1)

செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
மேல்


செப்புதுமே (1)

தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4
மேல்


செப்பும் (2)

சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
மேல்


செப்புமவர் (1)

சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
மேல்


செப்புமே (1)

சித்தனை சென்று சேருமா செப்புமே – தேவா-அப்:1474/4
மேல்


செப்புவார் (1)

சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
மேல்


செம் (323)

வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/4
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/4
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
அலரும் எறி செம் சடை-தன் மேல் – தேவா-சம்:395/1
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/3
நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் – தேவா-சம்:552/1
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு – தேவா-சம்:647/1
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும் – தேவா-சம்:658/3
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய – தேவா-சம்:661/3
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில் – தேவா-சம்:673/3
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும் – தேவா-சம்:802/1
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/2
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/4
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் – தேவா-சம்:1473/3
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் – தேவா-சம்:1505/2
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/2
சடையானை சந்திரனோடு செம் கண் அரா – தேவா-சம்:1612/1
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
வெறி ஆரும் செம் சடை ஆர மிலைந்தானை – தேவா-சம்:1638/2
செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன் – தேவா-சம்:1714/1
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/3
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் – தேவா-சம்:2061/1
தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர் – தேவா-சம்:2070/2
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/2
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி – தேவா-சம்:2300/1
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் – தேவா-சம்:2359/2
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2365/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி – தேவா-சம்:2497/2
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை – தேவா-சம்:2518/3
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செம் சடை – தேவா-சம்:2530/1
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/3
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/2
கங்கை பொங்கு செம் சடை கரந்த கண்டர் காமனை – தேவா-சம்:2567/1
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/2
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/2
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை – தேவா-சம்:2742/1
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை – தேவா-சம்:2870/2
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே – தேவா-சம்:2893/1
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் – தேவா-சம்:2910/1
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர் – தேவா-சம்:2985/3
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/3
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/4
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
மான் இடம் உடையார் வளர் செம் சடை – தேவா-சம்:3256/1
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே – தேவா-சம்:3259/4
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3345/1
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/2
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் – தேவா-சம்:3495/1
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/2
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ – தேவா-சம்:4142/1
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/2
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/3
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் – தேவா-அப்:214/1
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன் – தேவா-அப்:369/2
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/4
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை – தேவா-அப்:434/3
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/4
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற – தேவா-அப்:764/3
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/3
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று – தேவா-அப்:1059/3
இண்டை செம் சடை வைத்த இயல்பினான் – தேவா-அப்:1130/2
நீரை செம் சடை வைத்த நிமலனார் – தேவா-அப்:1140/1
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே – தேவா-அப்:1161/3
ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ – தேவா-அப்:1164/1
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று – தேவா-அப்:1179/2
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு – தேவா-அப்:1210/3
படரும் செம் சடை பால் மதிசூடியை – தேவா-அப்:1237/3
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
பந்தி செம் சடை பாசூர் அடிகளே – தேவா-அப்:1315/4
ஆறும் செம் சடை வைத்த அழகனார் – தேவா-அப்:1317/2
திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1325/1
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/2
திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1436/1
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/2
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/2
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/4
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/3
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/2
மலியும் செம் சடை வாள் அரவம்மொடு – தேவா-அப்:1753/1
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1755/1
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் – தேவா-அப்:1798/1
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர் – தேவா-அப்:1811/1
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல் – தேவா-அப்:1822/2
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/2
ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1918/3
மத்தமும் மதியும் வளர் செம் சடை – தேவா-அப்:1927/1
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/2
கீற்றினானை கிளர் ஒளி செம் சடை – தேவா-அப்:2002/2
பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2015/4
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர் – தேவா-அப்:2026/1
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/2
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை – தேவா-சுந்:763/2
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/4
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்


செம்பங்குடி (1)

நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
மேல்


செம்பவள (21)

சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு – தேவா-சம்:1472/1
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/1,2
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
சினக்கும் செம்பவள திரள் ஆனையார் – தேவா-அப்:1444/1
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:224/3,4
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


செம்பவள_வண்ணர் (1)

செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
மேல்


செம்பவளத்தொடு (1)

படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் – தேவா-சம்:1865/1
மேல்


செம்பவளம் (3)

வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும் – தேவா-அப்:1626/2
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
மேல்


செம்பியர் (4)

செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன் – தேவா-சம்:1714/1
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர்
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/3,4
அறிகில அரியவர் அம்பர் செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/3,4
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
மேல்


செம்பியர்_கோன் (2)

செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே – தேவா-சம்:1714/1,2
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன்
நரபதி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1004/3,4
மேல்


செம்பியன் (4)

அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/3
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் – தேவா-சம்:2777/3
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே – தேவா-சம்:2990/4
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/3
மேல்


செம்பின் (1)

செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
மேல்


செம்பினால் (1)

செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன – தேவா-அப்:569/2
மேல்


செம்பு (3)

செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் – தேவா-சம்:1493/2
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/3
மேல்


செம்பை (1)

செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
மேல்


செம்பொன் (65)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:261/2
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:262/2
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:263/2
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:264/2
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே – தேவா-சம்:265/2
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:266/2
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:267/2
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:268/2
தேரார் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:269/2
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:270/3
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை – தேவா-சம்:271/2
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/4
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/4
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய – தேவா-சம்:1627/1
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் – தேவா-சம்:2018/2
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் – தேவா-சம்:3321/3
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/2,3
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் – தேவா-அப்:642/2
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1085/3
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1086/3
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/3
மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1676/4
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன்
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/2,3
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/1,2
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/1,2
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன்
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/2,3
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
மேல்


செம்பொன்பள்ளி (8)

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை – தேவா-அப்:1428/3
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/3,4
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி
ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1433/3,4
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் – தேவா-அப்:2786/1
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
மேல்


செம்பொன்பள்ளியார் (4)

தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே – தேவா-அப்:1430/3,4
திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார்
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/3,4
செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார்
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/3,4
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார்
அரிய வானம் அவர் அருள்செய்வரே – தேவா-அப்:1436/3,4
மேல்


செம்பொன்பள்ளியாரே (10)

தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/4
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/4
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/4
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/4
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/4
தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/4
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
மேல்


செம்பொன்பள்ளியான் (3)

தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான்
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1427/2,3
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே – தேவா-அப்:1431/3,4
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/3,4
மேல்


செம்பொன்ன (1)

செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
மேல்


செம்பொன்னின் (2)

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே – தேவா-அப்:126/1,2
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
மேல்


செம்பொன்னினால் (1)

தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை – தேவா-அப்:1089/2,3
மேல்


செம்பொன்னினை (1)

செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:851/2
மேல்


செம்பொன்னும் (1)

மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும்
ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/3,4
மேல்


செம்பொன்னை (3)

செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/2,3
மேல்


செம்பொனால் (1)

செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
மேல்


செம்பொனின் (3)

செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து – தேவா-அப்:1087/3
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:205/3
மேல்


செம்பொனும் (2)

தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
மேல்


செம்பொனே (8)

செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
செம்பொனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1195/3
செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில் – தேவா-அப்:1390/1
செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
மேல்


செம்பொனை (7)

செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
செம்பொனை திகழும் திருக்கச்சி ஏகம்பனை – தேவா-அப்:1692/2
செம்பொனை தந்து அருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:250/2
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:848/3
மேல்


செம்மல் (1)

அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் – தேவா-சம்:3001/3
மேல்


செம்மலர் (1)

செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான் – தேவா-அப்:684/1
மேல்


செம்மலரோனுமாய் (1)

சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய்
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/2,3
மேல்


செம்மாந்து (2)

செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே – தேவா-சுந்:487/4
மேல்


செம்மாப்பு (1)

சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
மேல்


செம்மான் (1)

செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
மேல்


செம்மான (1)

செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் – தேவா-அப்:2059/3
மேல்


செம்மேனியன் (1)

நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/2
மேல்


செம்மேனியான் (1)

தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான்
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/2,3
மேல்


செம்மை (33)

பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் – தேவா-சம்:279/2
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/2
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/4
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் – தேவா-சம்:1756/2
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
மிக்க செம்மை விமலன் வியன் கழல் – தேவா-சம்:2845/2
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/3
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/2,3
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/4
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் – தேவா-அப்:758/1
நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:760/3,4
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து – தேவா-அப்:1377/1
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம் – தேவா-அப்:1503/2
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
மேல்


செம்மையா (1)

திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
மேல்


செம்மையாய் (1)

தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
மேல்


செம்மையார் (2)

தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
மேல்


செம்மையால் (1)

சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
மேல்


செம்மையாளர் (1)

தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
மேல்


செம்மையான் (1)

சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
மேல்


செம்மையினரே (1)

திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
மேல்


செம்மையினார் (1)

சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
மேல்


செம்மையினால் (1)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
மேல்


செம்மையினான் (1)

இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3
மேல்


செம்மையுள் (3)

செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே – தேவா-அப்:1914/4
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/2
மேல்


செம்மையே (4)

சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/4
செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத்தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:395/2
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
மேல்


செம்மையொடு (1)

நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2
மேல்


செம்மையோடு (1)

சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு
அந்தியாய் அனலாய் புனல் வானமாய் – தேவா-அப்:1552/1,2
மேல்


செய் (162)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் – தேவா-சம்:245/2
குறி ஆர் பண் செய் கோலக்காவையே – தேவா-சம்:246/3
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:267/2
கறை கொண்டவர் காதல் செய் கோயில் – தேவா-சம்:385/2
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/4
பறையார் ஒலி செய் பனையூரே – தேவா-சம்:397/4
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று – தேவா-சம்:594/3
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/4
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:698/4
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே – தேவா-சம்:724/3,4
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய்
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/3,4
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/4
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1114/4
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1116/4
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1119/4
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை – தேவா-சம்:1121/1
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/3
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே – தேவா-சம்:1837/4
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/2
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/2
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2475/4
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2838/2
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/2
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே – தேவா-சம்:2990/4
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/4
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/3,4
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/3,4
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/2
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் – தேவா-சம்:3675/2
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் – தேவா-சம்:3728/2
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/3
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/2
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:774/1
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் – தேவா-அப்:942/3
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் – தேவா-அப்:1333/1
செய் தவன் திருநீறு அணி வண்ணமும் – தேவா-அப்:1353/1
வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை – தேவா-அப்:1391/1
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை – தேவா-அப்:1475/1
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/3
செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல் – தேவா-அப்:1822/2
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே – தேவா-அப்:1968/4
வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3
மணி செய் கண்டத்து மான் மறி கையினான் – தேவா-அப்:2049/1
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/4
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:130/2
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் – தேவா-சுந்:133/1
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்


செய்-தலை (1)

செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
மேல்


செய்கள் (1)

செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/2
மேல்


செய்கில் (1)

வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் – தேவா-அப்:2069/1
மேல்


செய்கிலார் (1)

கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3079/3
மேல்


செய்கிற்ப (1)

அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார் – தேவா-அப்:1621/3
மேல்


செய்கின்ற (2)

ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/2,3
மேல்


செய்கின்றது (7)

வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/4
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4
மேல்


செய்கின்றீர் (1)

என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
மேல்


செய்கின்றீர்க்கு (1)

செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
மேல்


செய்கு (1)

கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


செய்கேன் (7)

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
மேல்


செய்கேனே (11)

வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
மேல்


செய்கேனோ (2)

நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
மேல்


செய்கை (18)

முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3302/2
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் – தேவா-சம்:3577/2
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே – தேவா-அப்:1628/4
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
மேல்


செய்கைதானே (1)

பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
மேல்


செய்கையர் (2)

நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும் – தேவா-சம்:2968/2,3
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1598/2
மேல்


செய்கையாரும் (1)

முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
மேல்


செய்கையும் (1)

சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/2
மேல்


செய்கையே (1)

சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4
மேல்


செய்கையை (2)

அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/1,2
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/1,2
மேல்


செய்த்தலை (1)

செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3851/1
மேல்


செய்த (143)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/3,4
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/2,3
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/3,4
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/3,4
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/3,4
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/3
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:334/2,3
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல் – தேவா-சம்:400/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
கோடல் செய்த குறிப்பினார் – தேவா-சம்:607/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/1,2
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/3,4
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/3,4
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/3,4
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே – தேவா-சம்:1102/3,4
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/3,4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/2
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் – தேவா-சம்:1203/3
பொன்றிட உதை செய்த புனிதன் நகர் – தேவா-சம்:1208/2
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/4
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/1,2
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/3
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/2,3
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/1,2
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை – தேவா-சம்:1938/2
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2163/3
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் – தேவா-சம்:2457/2
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே – தேவா-சம்:2686/3,4
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/3,4
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/4
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி – தேவா-அப்:161/2
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/2
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:589/3
திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:590/2
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் – தேவா-அப்:591/2
தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:594/3
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:595/3
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:596/3
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:597/3
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம் – தேவா-அப்:607/1,2
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/4
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/4
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/2
பண்டு செய்த பழவினையின் பயன் – தேவா-அப்:1537/1
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/2
சாதியை கெடுமா செய்த சங்கரன் – தேவா-அப்:1657/2
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் – தேவா-அப்:1709/1
முன்னை நான் செய்த பாவம் முதல் அற – தேவா-அப்:1717/1
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
நீசராய் நெடு மால் செய்த மாயத்தால் – தேவா-அப்:1794/2
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1815/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1816/4
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/3
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/2
பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை – தேவா-அப்:2085/2
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/3,4
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/3,4
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/3,4
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/2,3
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:249/4
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/3,4
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே – தேவா-சுந்:822/1
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி – தேவா-சுந்:823/3
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/2
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/2
மேல்


செய்தது (5)

நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/4
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்


செய்ததுவானால் (1)

மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மேல்


செய்ததே (2)

இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
மேல்


செய்தரு (1)

கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3
மேல்


செய்தல் (1)

வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மேல்


செய்தலும் (1)

கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
மேல்


செய்தவர் (9)

தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/4
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/3,4
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர்
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/1,2
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும் – தேவா-அப்:1341/2,3
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்


செய்தவன் (17)

தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் – தேவா-சம்:302/2,3
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி – தேவா-சம்:379/2
வெருள் செய்தவன் வீழிமிழலை – தேவா-சம்:379/3
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:410/2
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு – தேவா-சம்:1341/3
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/1,2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/3
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு – தேவா-அப்:1662/3
மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1663/3
மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1664/3
வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1671/3
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு – தேவா-அப்:1800/2,3
மேல்


செய்தவனது (5)

சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
மேல்


செய்தவனே (1)

அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2018/4
மேல்


செய்தற்கு (1)

செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
மேல்


செய்தன (5)

செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/3
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/2
மேல்


செய்தனர் (1)

நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2
மேல்


செய்தனனே (1)

படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே – தேவா-சம்:4016/3
மேல்


செய்தனை (3)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1133/1
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1840/1
மேல்


செய்தாய் (2)

கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/2,3
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/1,2
மேல்


செய்தாயோ (1)

பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ
குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:321/2,3
மேல்


செய்தார் (16)

பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/2,3
சீர் ஆர் சிந்தை செல செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை – தேவா-சம்:601/2,3
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/2,3
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/2,3
அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/4
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார்
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/3,4
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார்
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/3,4
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/2,3
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/3,4
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/2,3
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/4
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:576/4
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
மேல்


செய்தாரே (1)

துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/4
மேல்


செய்தாரை (1)

புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
மேல்


செய்தாலும் (1)

நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
மேல்


செய்தாற்கு (1)

அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
மேல்


செய்தான் (22)

விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான்
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/3,4
ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான்
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/2,3
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம் – தேவா-சம்:1115/2
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின் – தேவா-சம்:1118/1
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
மாணாமை செய்தான் மருவும் இடம் ஆம் – தேவா-சுந்:951/2
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
மேல்


செய்தானை (7)

நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:624/1
மேல்


செய்தி (3)

ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/2
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/3
மேல்


செய்திட்டு (4)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/1,2
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
மேல்


செய்திடாது (1)

கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2
மேல்


செய்திடும் (1)

சோதி என்றலும் தொல் அருள் செய்திடும்
ஆதியான் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1943/2,3
மேல்


செய்தியால் (1)

உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
மேல்


செய்தியாலோ (1)

வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/2
மேல்


செய்திர் (1)

நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர் – தேவா-அப்:1957/1
மேல்


செய்திலன் (1)

இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
மேல்


செய்திலை (1)

முத்தி ஆக ஒரு தவம் செய்திலை
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை – தேவா-அப்:1397/1,2
மேல்


செய்தீர் (6)

தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/3
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/3
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து – தேவா-சம்:3838/3
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/3
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/3
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/4
மேல்


செய்தீரே (5)

தூர்த்தனை தொலைவு செய்தீரே
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/2,3
தேர் அமண் சிதைவு செய்தீரே
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/2,3
அரக்கனை அசைவு செய்தீரே
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து – தேவா-சம்:3838/2,3
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/2,3
இருவரை அசைவு செய்தீரே
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/2,3
மேல்


செய்து (134)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/3,4
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/2,3
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/2,3
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய – தேவா-சம்:714/1
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:916/2
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து – தேவா-சம்:1081/1,2
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய – தேவா-சம்:1203/1
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும் – தேவா-சம்:1203/2
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/2,3
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி – தேவா-சம்:1333/2,3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால் – தேவா-சம்:1582/1
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே – தேவா-சம்:1727/2
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/2
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/3,4
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/2
உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/2,3
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/2
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3344/3
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/2
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் – தேவா-சம்:3956/1
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே – தேவா-அப்:237/1
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் – தேவா-அப்:332/2
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/1,2
சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற – தேவா-அப்:415/1
தானத்தை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர் – தேவா-அப்:446/1
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/1,2
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக – தேவா-அப்:479/1,2
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:562/3,4
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/1,2
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/2
கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:596/1
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/1,2
வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/1,2
நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/2
கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:674/4
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
பந்தனை செய்து பாவிக்க நின்றவன் – தேவா-அப்:1175/2
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவரும் உணராதது ஓர் – தேவா-அப்:1201/1,2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
காமியம் செய்து காலம் கழியாதே – தேவா-அப்:1292/1
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ – தேவா-அப்:1292/2
சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய் – தேவா-அப்:1293/1
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/1,2
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1405/3
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு – தேவா-அப்:1452/3
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
காதல் செய்து கருத்தினில் நின்ற நல் – தேவா-அப்:1665/2
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை – தேவா-அப்:1787/1,2
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் – தேவா-அப்:2013/2
காதல் செய்து கருதப்படுமவர் – தேவா-அப்:2037/3
மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர் – தேவா-அப்:2085/3
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2178/3,4
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/4
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/1,2
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே – தேவா-சுந்:531/1
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன் – தேவா-சுந்:743/2
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/3
மேல்


செய்தும் (3)

ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால் – தேவா-அப்:1251/2
யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்


செய்துமே (2)

பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/3,4
மேல்


செய்தெனே (1)

பெற்று நான் பாக்கியம் செய்தெனே – தேவா-அப்:1698/4
மேல்


செய்தே (4)

துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/3,4
நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/3,4
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/2,3
மேல்


செய்தேன் (4)

சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/2,3
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன்
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/3,4
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/2,3
மேல்


செய்தோரே (1)

சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
மேல்


செய்பணி (1)

திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
மேல்


செய்பவர் (4)

சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/2
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/4
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
மேல்


செய்பவர்க்கு (1)

மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்


செய்பவர்கட்கு (2)

சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட – தேவா-அப்:627/1
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:840/3,4
மேல்


செய்பவர்கள் (1)

பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/2
மேல்


செய்பவன் (1)

கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/2
மேல்


செய்ம்-மின் (3)

சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர் – தேவா-சம்:304/2
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/3
மேல்


செய்ம்-மினே (2)

பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/2
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
மேல்


செய்ய (87)

அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல் – தேவா-சம்:16/1
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/1,2
செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர் – தேவா-சம்:296/1
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/1,2
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/2,3
தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி – தேவா-சம்:715/2
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
செய்ய கலிங்கத்தார் சிறு தட்டு உடையார்கள் – தேவா-சம்:957/1
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
செய்ய மேனியீர் மெய் கொள் மிழலையீர் – தேவா-சம்:994/1
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/2
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/2,3
செய்ய தண் தாமரை கண்ணனொடும் – தேவா-சம்:1235/1
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள் – தேவா-சம்:1408/1
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/3
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2194/3,4
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/1,2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/3,4
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள் – தேவா-சம்:2783/2
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/4
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு – தேவா-சம்:3275/1
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3292/2
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/3,4
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் – தேவா-சம்:3603/3
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/2
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/3
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/1,2
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய
ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி – தேவா-அப்:235/1,2
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற – தேவா-அப்:252/2,3
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/3
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் – தேவா-அப்:290/1
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/2,3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:499/3,4
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய
ஆற்றவும்கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:503/3,4
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய
அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:505/3,4
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/2,3
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும் – தேவா-அப்:689/2
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/1,2
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/3,4
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் – தேவா-அப்:1088/3
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி – தேவா-அப்:1433/3
செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை – தேவா-அப்:1470/1
செய்ய பாதம் இரண்டும் நினையவே – தேவா-அப்:1678/3
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/1,2
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/1,2
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/2
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/4
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/1,2
மேல்


செய்யகிற்பார்-தமக்கு (1)

கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு
கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும் – தேவா-அப்:895/2,3
மேல்


செய்யது (1)

தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/2
மேல்


செய்யப்பெறீர் (1)

இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1974/4
மேல்


செய்யமேனியன் (1)

செய்யமேனியன் தேனொடு பால் தயிர் – தேவா-அப்:1791/1
மேல்


செய்யர் (7)

செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர் – தேவா-சம்:296/1
செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே – தேவா-சம்:540/2
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும் – தேவா-அப்:156/1
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் – தேவா-அப்:286/1
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
மேல்


செய்யரோ (1)

தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
மேல்


செய்யல் (3)

நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/2
மேல்


செய்யலுற்றார் (1)

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/1,2
மேல்


செய்யவர் (1)

செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/4
மேல்


செய்யவளை (1)

செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
மேல்


செய்யவன் (3)

செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/2
மேல்


செய்யவனே (1)

செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
மேல்


செய்யன் (3)

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட – தேவா-சம்:3196/1
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
மேல்


செய்யன்-மின் (1)

வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின்
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/1,2
மேல்


செய்யனே (2)

செய்யனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3339/1
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
மேல்


செய்யனை (2)

செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும் – தேவா-அப்:689/2
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
மேல்


செய்யா (7)

அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/1,2
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை – தேவா-சம்:3298/3
சிந்தை செய்யா அருகர் திறங்களை – தேவா-சம்:3960/2
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க – தேவா-சம்:4115/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
மேல்


செய்யாத (2)

பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் – தேவா-சுந்:983/1,2
மேல்


செய்யாதவர் (1)

பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
மேல்


செய்யாதவன் (1)

கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2
மேல்


செய்யாதன (1)

அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2
மேல்


செய்யாதே (1)

கவர் வாய்மொழி காதல் செய்யாதே
தவராசர்கள் தாமரையானோடு – தேவா-சம்:391/2,3
மேல்


செய்யாநின்ற (1)

மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4
மேல்


செய்யாய் (3)

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
மேல்


செய்யார் (4)

செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார் – தேவா-சம்:728/2
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/2
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
மேல்


செய்யாள் (2)

பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/2
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
மேல்


செய்யான் (2)

செய்யான் உறை கோயில் சிற்றம்பலம்தானே – தேவா-சம்:866/4
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3
மேல்


செய்யானும் (1)

செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/3
மேல்


செய்யானே (1)

செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
மேல்


செய்யானை (5)

செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
மேல்


செய்யில் (6)

செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/3
கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/1,2
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/3
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
மேல்


செய்யிலே (1)

நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/4
மேல்


செய்யின் (2)

செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:662/3
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
மேல்


செய்யினில் (2)

செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
மேல்


செய்யினும் (2)

வீறு இலாதன செய்யினும் விண்ணவர் – தேவா-அப்:2030/3
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
மேல்


செய்யீர் (2)

சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை – தேவா-சுந்:44/2,3
மேல்


செய்யும் (58)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும்
கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:47/2,3
அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/3,4
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/4
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான் மயிலாடுதுறையே – தேவா-சம்:408/3,4
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/3,4
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:702/4
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/2
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/4
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/3,4
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1990/3
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/2
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/2
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/4
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும்
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/3,4
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1
வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே – தேவா-சம்:4160/1
செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை – தேவா-சம்:4163/1
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/2
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/3,4
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/3,4
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும்
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/2,3
பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா – தேவா-அப்:888/3
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/2,3
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை – தேவா-அப்:1415/3
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/3
கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/3
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும்
எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/3,4
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும்
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/3,4
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/1,2
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:916/3,4
மேல்


செய்யுமே (1)

அடிகளை அடைந்து அன்பு செய்யுமே – தேவா-சம்:1734/4
மேல்


செய்யுள் (1)

செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
மேல்


செய்வ (2)

குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/1,2
மேல்


செய்வகை (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


செய்வதாகில் (1)

மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
மேல்


செய்வது (18)

ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:519/4
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:526/4
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
கொத்தையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:669/4
கொச்சையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:676/4
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ – தேவா-அப்:1115/2
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் – தேவா-அப்:1260/2
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/2
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
மேல்


செய்வதும் (2)

அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
மேல்


செய்வதே (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2
மேல்


செய்வதேயும் (1)

முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
மேல்


செய்வதோ (9)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
மேல்


செய்வர் (2)

குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
மேல்


செய்வன் (1)

அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/2,3
மேல்


செய்வன (5)

செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/2
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே – தேவா-சம்:3268/4
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
இட்டமா அறியேன் இவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/3,4
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
மேல்


செய்வனகள் (1)

மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
மேல்


செய்வாணர் (1)

மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/3
மேல்


செய்வார் (22)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/1,2
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/4
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/3,4
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/1,2
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார்
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/2,3
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் – தேவா-சம்:2695/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார்
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/3,4
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:443/2
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார்
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/2,3
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார்
சித்தர் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1845/2,3
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
மேல்


செய்வார்-தங்கள் (1)

சந்தியானை சமாதி செய்வார்-தங்கள்
புந்தியானை புத்தேளிர் தொழப்படும் – தேவா-அப்:1507/1,2
மேல்


செய்வார்க்கு (3)

பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
மேல்


செய்வாரவர்-தம்மொடும் (1)

சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/2,3
மேல்


செய்வாருள் (1)

பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள்
விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி – தேவா-சம்:1582/2,3
மேல்


செய்வாரொடு (1)

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2
மேல்


செய்வாரோ (1)

மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
மேல்


செய்வாள் (2)

இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி – தேவா-அப்:1526/1
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
மேல்


செய்வான் (24)

ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே – தேவா-அப்:508/4
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/4
இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/4
ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:760/4
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/4
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/4
இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/4
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:766/4
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:768/4
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான்
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/1,2
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
மேல்


செய்வான்-தன்னை (1)

பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
மேல்


செய்வானும் (3)

நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும்
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/1,2
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/2,3
மேல்


செய்வானை (2)

செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/2,3
மேல்


செய்வினை (6)

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/2
முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத – தேவா-சுந்:983/1
மேல்


செய்வீர் (4)

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல் – தேவா-அப்:1674/2,3
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர்
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/1,2
மேல்


செய்வேன் (4)

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா – தேவா-அப்:497/1
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன்
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/2,3
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
மேல்


செய்வோம் (1)

ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
மேல்


செய்வோமே (3)

பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
மேல்


செய்வோன் (2)

சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2
மேல்


செய (23)

அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:101/2
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/2
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
பார் அணங்கி வணங்கி பணி செய
நாரணன் பிரமன் அறியாதது ஓர் – தேவா-அப்:1252/1,2
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
பொல்லா ஆறு செய புரியாது நீர் – தேவா-அப்:1766/2
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் – தேவா-அப்:2049/3
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே – தேவா-சுந்:443/1,2
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/4
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
மேல்


செயச்செய்து (1)

சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/3
மேல்


செயம் (1)

செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
மேல்


செயமகள் (1)

சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
மேல்


செயமாது (1)

திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
மேல்


செயல் (5)

செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
மேல்


செயல்படுவது (1)

செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/2
மேல்


செயலால் (1)

செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/3
மேல்


செயலே (9)

விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
மேல்


செயன்-மின் (1)

சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின்
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/3,4
மேல்


செயாது (1)

மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/2
மேல்


செயான் (1)

என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1475/3
மேல்


செயிர்த்து (1)

செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
மேல்


செயில் (1)

செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை – தேவா-சம்:775/2
மேல்


செயின்அலால் (1)

ஆமளம் சொலி அன்பு செயின்அலால்
கோமளம் சடை கோடிகாவா என – தேவா-அப்:1852/2,3
மேல்


செயினும் (1)

குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
மேல்


செயும் (35)

முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:125/4
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:600/1,2
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி – தேவா-சம்:3961/1
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
அல்லல் என் செயும் அருவினை என் செயும் – தேவா-அப்:1074/1
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/1,2
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு – தேவா-அப்:1074/2,3
செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல் – தேவா-அப்:1661/1
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே – தேவா-அப்:1910/3,4
தேசனை திருமால் பிரமன் செயும்
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/1,2
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:375/2
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்


செயுமவன் (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
மேல்


செர் (1)

செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில் – தேவா-சம்:1376/2
மேல்


செரு (35)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/2
செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே – தேவா-சம்:1255/3
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:3072/1
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/3
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை – தேவா-அப்:1415/3
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
மேல்


செருக்கி (1)

செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
மேல்


செருக்கினை (1)

செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3305/2
மேல்


செருக்கு (4)

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/1
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/3
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
மேல்


செருக்குறு (1)

செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/4
மேல்


செருக்கை (1)

தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1
மேல்


செருட (1)

செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
மேல்


செருத்தது (1)

செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் – தேவா-சம்:1262/3
மேல்


செருத்தனால் (1)

செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் – தேவா-அப்:1689/1
மேல்


செருத்தனை (2)

செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல் – தேவா-அப்:1661/1
மேல்


செருத்தி (3)

செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
மேல்


செருத்துணை-தன் (1)

மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
மேல்


செருந்தி (10)

கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட – தேவா-சம்:255/1
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் – தேவா-சம்:768/3
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/3,4
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/3
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
மேல்


செருந்தியும் (1)

ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் – தேவா-சம்:2957/1
மேல்


செருப்பால் (1)

துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
மேல்


செருப்பு (1)

தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
மேல்


செருவனை (1)

செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
மேல்


செருவிடை (1)

செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/2
மேல்


செருவில் (1)

செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
மேல்


செருவினான் (1)

செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/4
மேல்


செருவு (1)

செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
மேல்


செல் (8)

செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை – தேவா-அப்:189/1
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் – தேவா-அப்:953/1
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/2
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்


செல்கதி (1)

கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
மேல்


செல்காலம் (2)

வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
மேல்


செல்கு (1)

அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
மேல்


செல்குவர் (1)

செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
மேல்


செல்பவர்-தம் (1)

தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
மேல்


செல்ல (24)

செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/4
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:769/3,4
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2856/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2857/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2858/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2859/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2860/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2861/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2862/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2863/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2864/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2865/3
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/1,2
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/2,3
சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/2
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/3,4
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/2,3
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்


செல்லல் (2)

செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ – தேவா-சம்:3034/2
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை – தேவா-சுந்:811/2
மேல்


செல்லலே (2)

நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/4
மேல்


செல்லன்-மின் (1)

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின்
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/2,3
மேல்


செல்லா (3)

செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
மேல்


செல்லாத (4)

செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
மேல்


செல்லாதார் (1)

சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
மேல்


செல்லாநிற்பர் (1)

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர்
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/2,3
மேல்


செல்லும் (19)

செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/3
பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர் – தேவா-சம்:2524/1
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன – தேவா-அப்:629/3
உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே – தேவா-அப்:797/1
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/3
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/3,4
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
மேல்


செல்லுமா (2)

செல்லுமா நினையாதே கனை குரல் – தேவா-அப்:1776/2
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்


செல்லேன் (1)

செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
மேல்


செல்லோம் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம்
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/2,3
மேல்


செல்வ (49)

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/4
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை – தேவா-சம்:786/1
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக – தேவா-சம்:808/1
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி – தேவா-சம்:895/1
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/3,4
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/1,2
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/4
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3
குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/2,3
செல்வ கோயில் திரு கரக்கோயிலே – தேவா-அப்:1267/4
கொடி கொள் செல்வ விழா குணலை அறா – தேவா-அப்:1386/1
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1390/3
விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார் – தேவா-அப்:1756/2
செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை – தேவா-அப்:1785/3
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/1,2
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
தொலையா செல்வ சோற்றுத்துறையே – தேவா-சுந்:962/4
மேல்


செல்வங்கள் (1)

சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
மேல்


செல்வத்தர் (5)

நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3291/2,3
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3292/2,3
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர்
காய் சினத்த விடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3293/2,3
மேல்


செல்வத்தன் (1)

சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3294/2,3
மேல்


செல்வத்தார் (1)

திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
மேல்


செல்வத்து (2)

கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் – தேவா-அப்:1268/3
மேல்


செல்வத்தை (2)

எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
மேல்


செல்வத்தோடு (1)

ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
மேல்


செல்வது (7)

சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/2
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே – தேவா-சுந்:442/2
மேல்


செல்வதும் (1)

ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/4
மேல்


செல்வதுமே (1)

ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
மேல்


செல்வம் (57)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
உறையும் செல்வம் உடையார் காவிரி – தேவா-சம்:298/3
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில் – தேவா-சம்:784/3
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/2
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
தேவா என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட – தேவா-சம்:965/2
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு – தேவா-சம்:1292/1
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை – தேவா-சம்:1458/1
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/3,4
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2730/4
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/3
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் – தேவா-சம்:3289/2
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
திருவினார் செல்வம் மல்கு விழா அணி – தேவா-அப்:1160/1
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் – தேவா-அப்:1208/1
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் – தேவா-அப்:1713/1,2
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/4
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி – தேவா-அப்:1804/1
செல்வம் மல்கு சிவநியமத்தராய் – தேவா-அப்:1804/2
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/3
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை – தேவா-அப்:1835/2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம்
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/1,2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/3,4
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/2
மேல்


செல்வமாகில் (1)

செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில்
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/3,4
மேல்


செல்வமும் (8)

சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் – தேவா-சம்:3272/1
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் – தேவா-சம்:3325/3
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
மண் பொறா முழு செல்வமும் மல்குமால் – தேவா-சம்:4164/3
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/1,2
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்


செல்வமே (8)

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/2
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/4
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4
சின்ன வேடம் உகப்பது செல்வமே – தேவா-அப்:1156/4
கோழம்பா என கூடிய செல்வமே – தேவா-அப்:1713/4
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
மேல்


செல்வர் (58)

செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/4
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர் – தேவா-சம்:282/2
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:293/2
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/2,3
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர்
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/1,2
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர்
முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:445/2,3
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர்
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/2,3
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை – தேவா-சம்:602/3
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர்
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/3,4
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:868/3
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் – தேவா-சம்:888/3
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/3
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை – தேவா-சம்:1458/1
செல்வர் மேல் சிதையாதன – தேவா-சம்:1458/2
சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் – தேவா-சம்:2117/2
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/2,3
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர்
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2195/2,3
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/2,3
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் – தேவா-சம்:2993/2
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/3,4
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர்
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/2,3
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/1,2
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர்
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/3,4
செல்வர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1590/4
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/3,4
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/3,4
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/1,2
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/2,3
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர்
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/2,3
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர்
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/1,2
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மேல்


செல்வர்-தம்மை (1)

திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/2,3
மேல்


செல்வர்க்கு (2)

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
மேல்


செல்வர்கள் (1)

தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/4
மேல்


செல்வர்தாமே (21)

செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
மேல்


செல்வரே (7)

சேடர் ஆகிய செல்வரே – தேவா-சம்:613/4
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
திரைத்து பாடி திரிதரும் செல்வரே – தேவா-அப்:1300/4
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/4
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/4
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே – தேவா-அப்:1910/4
மேல்


செல்வரை (1)

சேடனார் தென் பராய்த்துறை செல்வரை
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே – தேவா-அப்:1366/3,4
மேல்


செல்வன் (39)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/2,3
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
திரை ஆர் புனல் சூடிய செல்வன்
வரையார் மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:361/1,2
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும் – தேவா-சம்:1099/1
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1458/3
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/3
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
செல்வன் மேய திரு மழபாடியை – தேவா-சம்:3313/3
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/2
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/4
செல்வன் சேவடி சென்று தொழு-மினே – தேவா-அப்:1636/4
வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர் – தேவா-அப்:1802/2
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே – தேவா-அப்:1804/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
மேல்


செல்வன்-தன்னது (1)

திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
மேல்


செல்வன்-தன்னை (13)

சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/1,2
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/3,4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
மேல்


செல்வன்-தன (1)

திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
மேல்


செல்வன்தான் (2)

இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
மேல்


செல்வன்தானே (19)

சே அது ஏறிய செல்வன்தானே – தேவா-சம்:2851/4
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
மேல்


செல்வன (4)

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி – தேவா-சம்:525/1
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் – தேவா-அப்:214/1
திருக்கு வார் குழல் செல்வன சேவடி – தேவா-அப்:1227/1
மேல்


செல்வனார் (13)

செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/2,3
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/2,3
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/3,4
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்
அந்திக்கோன்-தனக்கே அருள்செய்தவர் – தேவா-அப்:1315/2,3
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார்
இட்டமாய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1367/3,4
தென் பராய்த்துறை மேவிய செல்வனார்
அன்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1368/3,4
திரு பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1373/3,4
தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார்
தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1396/2,3
செல்வனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1489/3
தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார்
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/3,4
செங்கண்மால் விடை ஏறிய செல்வனார்
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/1,2
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு – தேவா-அப்:1851/2,3
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
மேல்


செல்வனாரும் (2)

செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும்
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/3,4
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும்
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/1,2
மேல்


செல்வனாரே (9)

திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/4
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/4
சென்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:709/4
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/4
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/4
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:712/4
செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:713/4
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:715/4
மேல்


செல்வனாரை (1)

ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/2
மேல்


செல்வனும் (5)

ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/2,3
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர் செம்பியர் – தேவா-சம்:3006/2,3
ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும்
நாதனே அருளாய் என்று நாள்-தொறும் – தேவா-அப்:2037/1,2
மேல்


செல்வனே (4)

தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
மேல்


செல்வனை (14)

திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய – தேவா-சம்:1501/1,2
தேர் அமண் செற்ற செல்வனை உள்க – தேவா-சம்:2865/2
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை
வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே – தேவா-அப்:1370/3,4
கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே – தேவா-அப்:1865/4
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/1,2
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/3,4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
மேல்


செல்வா (10)

செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/2,3
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல் – தேவா-சம்:1868/2,3
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் – தேவா-சம்:1870/2,3
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/4
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
மேல்


செல்வாய் (2)

திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
மேல்


செல்வாய (2)

செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2073/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
மேல்


செல்வார் (5)

குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் – தேவா-அப்:1772/2
புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/2
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
மேல்


செல்வார்-தம்மை (1)

சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
மேல்


செல்வானை (1)

இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
மேல்


செல்வி (5)

செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/1,2
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
மேல்


செல்விப்பானை (2)

செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
மேல்


செல்வியை (1)

செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார் – தேவா-அப்:431/1
மேல்


செல்வீர் (1)

கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர்
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/2,3
மேல்


செல்வு (1)

செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
மேல்


செல்வே (1)

விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
மேல்


செல (14)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
சீர் ஆர் சிந்தை செல செய்தார் – தேவா-சம்:601/2
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/2
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் – தேவா-அப்:1689/1
அலங்கலோடு உடனே செல ஊன்றிய – தேவா-அப்:2055/2
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மேல்


செலலுறல் (1)

ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் – தேவா-சம்:3720/3
மேல்


செலவில் (1)

பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில்
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/3,4
மேல்


செலவினர் (1)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
மேல்


செலவு (8)

சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே – தேவா-சம்:4053/1
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:656/4
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/4
செலவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2006/4
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
மேல்


செலவும் (2)

காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி – தேவா-சம்:3402/2
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
மேல்


செலவுற (1)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
மேல்


செலாது (2)

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/2
மேல்


செலாநின்றன (1)

நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1
மேல்


செலார் (1)

வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார்
செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/1,2
மேல்


செலுத்த (1)

செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
மேல்


செலுத்தலுற்று (1)

வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/2,3
மேல்


செலுத்தி (3)

வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் – தேவா-சம்:3219/3
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
மேல்


செலுத்திய (1)

துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/2
மேல்


செலுத்தினானே (1)

செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/3,4
மேல்


செலுத்தினேனே (9)

சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
மேல்


செலுத்துகின்றீர் (1)

பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர்
ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் – தேவா-அப்:306/1,2
மேல்


செலுத்துணேனே (1)

செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
மேல்


செலுத்தும் (1)

தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்


செலும் (6)

செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/2
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/3,4
படலையானை பலி திரிவான் செலும்
நடலையானை நரி பிரியாதது ஓர் – தேவா-அப்:1997/2,3
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
மேல்


செலுமவர் (1)

ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/1,2
மேல்


செவ்வ (1)

செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் – தேவா-அப்:1178/3
மேல்


செவ்வணம் (1)

செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
மேல்


செவ்வழி (3)

குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
பாலை யாழொடு செவ்வழி பண் கொள – தேவா-அப்:1193/1
மேல்


செவ்வாய் (3)

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் – தேவா-சம்:3873/1
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய்
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/3,4
மேல்


செவ்வாயவர்கள் (1)

கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
மேல்


செவ்வான் (3)

செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/2
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்


செவ்வான்_வண்ணர் (1)

காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர்
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/3,4
மேல்


செவ்வான (1)

செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
மேல்


செவ்வான_வண்ணர் (1)

செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
மேல்


செவ்வி (4)

காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை – தேவா-சம்:2135/1
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/3,4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/2
மேல்


செவ்வே (2)

திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து – தேவா-சுந்:805/2
மேல்


செவி (13)

அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/2
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/2
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/3,4
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
மேல்


செவிக்கு (2)

சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
மேல்


செவிகள் (1)

செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன – தேவா-சம்:3066/1
மேல்


செவிகளே (1)

கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
மேல்


செவிகாள் (2)

செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
மேல்


செவியன் (2)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1
மேல்


செவியா (1)

சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
மேல்


செவியாளர் (1)

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
மேல்


செவியில் (1)

காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/1,2
மேல்


செவியும் (1)

நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
மேல்


செவியை (1)

ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்


செழு (71)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:264/2
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர் – தேவா-சம்:570/1
கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் – தேவா-சம்:649/2
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே – தேவா-சம்:1214/4
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/3
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/2
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் – தேவா-சம்:2359/3
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/2
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
சேடனார் உறையும் செழு மா மலை – தேவா-அப்:1495/1
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/3
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/2
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/3
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:894/2
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
செழு நீர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:947/4
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்


செழும் (78)

திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் – தேவா-சம்:1470/1,2
செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் – தேவா-சம்:1493/2
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை – தேவா-சம்:2657/1
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2749/3
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
திருவின் நாயகனும் செழும் தாமரை – தேவா-சம்:3317/1
சிவந்த பொன்னும் செழும் தரளங்களும் – தேவா-சம்:3334/3
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/2
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/3
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா – தேவா-அப்:1828/3
சிட்டனை சிவனை செழும் சோதியை – தேவா-அப்:1875/1
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


செழுவிய (1)

சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/2,3
மேல்


செற்ற (60)

எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி – தேவா-சம்:323/2,3
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை – தேவா-சம்:407/1,2
அரங்க அரக்கன் வலி செற்ற
வரம் கொள் மயிலாடுதுறையே – தேவா-சம்:411/3,4
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/2
தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/2
தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர் – தேவா-சம்:1043/1
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/3,4
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/3,4
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/4
பொடிபட முப்புரம் செற்ற பொரு சிலை ஒன்று உடையாரும் – தேவா-சம்:2216/2
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் – தேவா-சம்:2342/1
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற
வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2480/3,4
அரக்கனை செற்ற ஆதியை உள்க – தேவா-சம்:2863/2
தேர் அமண் செற்ற செல்வனை உள்க – தேவா-சம்:2865/2
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/1,2
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/2,3
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/4
அன்று முப்புரம் செற்ற அழக நின் – தேவா-சம்:3965/1
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம் – தேவா-அப்:50/3
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/3,4
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:589/3
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/3
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் – தேவா-அப்:695/2
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/3,4
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/1,2
பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/2,3
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/1,2
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/3,4
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/3,4
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/3,4
கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/1,2
மேல்


செற்றங்கள் (1)

கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில் – தேவா-அப்:289/3
மேல்


செற்றது (6)

செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில் – தேவா-சுந்:446/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
மேல்


செற்றதும் (4)

வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் – தேவா-சம்:2493/2
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
மேல்


செற்றம் (4)

செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/3
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
மேல்


செற்றமொடு (1)

சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
மேல்


செற்றலும் (1)

சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3
மேல்


செற்றவர் (18)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர்
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/2,3
பொடியர் பூம் கணை வேளை செற்றவர்
கடியுளார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1767/2,3
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி – தேவா-சம்:2753/1
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில் – தேவா-சம்:3124/3
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர்
பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3127/3,4
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை – தேவா-சம்:3766/1
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/3
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு – தேவா-அப்:1152/2,3
வரையினால் வலி செற்றவர் வாழ்விடம் – தேவா-அப்:1314/2
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர்
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/2,3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
மேல்


செற்றவர்-தம் (1)

செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
மேல்


செற்றவன் (15)

செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன்
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/3,4
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/2,3
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன்
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/2,3
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/4
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன்
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/1,2
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர் – தேவா-சம்:3114/1
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/3
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/2,3
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1562/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
மேல்


செற்றவனார்க்கு (1)

செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
மேல்


செற்றவனும் (1)

வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன் – தேவா-சம்:3654/1
மேல்


செற்றவனே (1)

திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:919/2,3
மேல்


செற்றவனை (3)

செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
மேல்


செற்றனராயினும் (1)

முன்னும் முப்புரம் செற்றனராயினும்
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1688/1,2
மேல்


செற்றனரேனும் (1)

சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2
மேல்


செற்றாட்டி (1)

செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
மேல்


செற்றாய் (3)

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/3
மேல்


செற்றார் (8)

செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:864/2
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2344/2
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/2
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
மேல்


செற்றார்கள் (2)

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
மேல்


செற்றான் (11)

வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான்
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1439/2,3
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான்
தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1442/2,3
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
மேல்


செற்றான்-தன் (1)

திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
மேல்


செற்றான்-தன்னை (1)

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
மேல்


செற்றான்தான் (1)

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
மேல்


செற்றானே (1)

செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
மேல்


செற்றானை (5)

செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் – தேவா-சம்:1608/3
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
மேல்


செற்றிட்டே (1)

செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
மேல்


செற்றிடும் (1)

செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
மேல்


செற்றிருந்த (1)

செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
மேல்


செற்றினில் (1)

செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3846/1
மேல்


செற்றீர் (3)

புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர்
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/2,3
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும் – தேவா-அப்:926/1,2
மேல்


செற்று (42)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/3,4
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/3,4
கங்கை சேர் சடைமுடியீர் காலனை முன் செற்று உகந்தீர் – தேவா-சம்:2348/1
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி – தேவா-சம்:3396/1
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/4
காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே – தேவா-அப்:491/1
தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:713/4
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/3,4
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/3,4
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை – தேவா-அப்:2203/1
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை – தேவா-அப்:2826/3
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/1,2
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
மேல்


செற்றும் (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3
மேல்


செற்றோன் (1)

கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன்
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/1,2
மேல்


செறப்பு (1)

செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
மேல்


செறமாட்டார் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


செறல் (1)

ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
மேல்


செறற்கு (1)

காய்ந்தான் செறற்கு அரியான் என்று காலனை கால் ஒன்றினால் – தேவா-அப்:806/1
மேல்


செறி (45)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/3
செறி ஆர்தரு வெள்ளை திருநீற்றின் திருமுண்ட – தேவா-சம்:171/1
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:377/1
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் – தேவா-சம்:798/2
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை – தேவா-சம்:1569/1
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1605/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர் – தேவா-சம்:2360/3
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/4
செறி கொள் கம்பன் குறுகுவோமே – தேவா-சம்:3242/2
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/2
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய – தேவா-சம்:3848/1
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய – தேவா-அப்:365/3
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/2
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/3
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும் – தேவா-அப்:1457/1
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/3
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்


செறிக்கும் (1)

செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
மேல்


செறிகொண்ட (1)

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
மேல்


செறித்தானை (1)

செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
மேல்


செறிதர (1)

தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர
ஆடுவன்ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளை – தேவா-சுந்:457/2,3
மேல்


செறிதரு (5)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/1,2
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் – தேவா-அப்:827/2
மேல்


செறிதரும் (1)

சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும்
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/1,2
மேல்


செறிதலின் (3)

சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின்
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/2,3
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/2,3
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3743/2,3
மேல்


செறிந்த (7)

சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/2
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/1,2
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
மேல்


செறிந்தவன் (1)

சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
மேல்


செறிந்தான்-தன்னை (1)

செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/1,2
மேல்


செறிந்தானே (1)

செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
மேல்


செறிந்து (5)

செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
மேல்


செறிபட (1)

செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
மேல்


செறிய (1)

சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


செறியார் (1)

செத்தபோது செறியார் பிரிவதே – தேவா-அப்:1790/2
மேல்


செறியும் (1)

செறியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:952/4
மேல்


செறியுள் (1)

செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3160/4
மேல்


செறியுறு (1)

செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
மேல்


செறிவன (1)

செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் – தேவா-அப்:606/2
மேல்


செறிவால் (1)

சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
மேல்


செறிவானை (1)

செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
மேல்


செறிவித்தவர் (1)

செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
மேல்


செறிவு (11)

செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/3
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய – தேவா-அப்:232/1
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன் – தேவா-அப்:554/1
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/4
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/3
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மேல்


செறிவும் (2)

ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
மேல்


செறிவொடு (1)

திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
மேல்


செறு (11)

சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே – தேவா-சம்:161/4
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை – தேவா-சம்:271/2
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1
காய்ந்தானை காமனையும் செறு காலனை – தேவா-சம்:1618/1
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
சிட்டர்-பால் அணுகான் செறு காலனே – தேவா-அப்:1076/4
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
மேல்


செறுக்ககில்லா (1)

தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
மேல்


செறுத்த (1)

சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
மேல்


செறுத்ததும் (1)

திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
மேல்


செறுத்ததுவும் (1)

செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம் – தேவா-சம்:2298/1
மேல்


செறுத்தவன் (2)

செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
மேல்


செறுத்தற்கு (1)

உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
மேல்


செறுத்தாய் (2)

செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/4
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
மேல்


செறுத்தான் (3)

செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக – தேவா-சம்:322/2
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
மேல்


செறுத்தானை (1)

செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2
மேல்


செறுத்திருந்த (1)

செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
மேல்


செறுத்தீர் (1)

அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
மேல்


செறுத்து (5)

செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/3
செறுத்து வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3959/3
திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
மேல்


செறுவர் (1)

செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
மேல்


செறுவன (1)

திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
மேல்


செறுவாரும் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


செறுவிப்பார் (1)

செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள் – தேவா-அப்:1225/1
மேல்


செறுவில் (3)

செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
மேல்


செறுவினில் (2)

நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில்
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/3,4
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
மேல்


சென்ற (12)

தெரிந்த அடியார்கள் சென்ற திசை-தோறும் – தேவா-சம்:882/3
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே – தேவா-அப்:1754/4
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/2,3
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/2,3
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/2,3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
சென்ற புரங்கள் தீயில் வேவ – தேவா-சுந்:929/1
மேல்


சென்றலும் (1)

கூடினார் அ நெறி கூடி சென்றலும்
ஓடினேன் ஓடி சென்று உருவம் காண்டலும் – தேவா-அப்:110/2,3
மேல்


சென்றவன் (1)

சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4
மேல்


சென்றனன் (2)

சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/2
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/2
மேல்


சென்றனை (1)

சென்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1107/2
மேல்


சென்றார் (2)

சென்றார் போலும் திசை எலாம் – தேவா-சம்:588/2
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்


சென்றார்-தம் (1)

சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
மேல்


சென்றால் (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


சென்றானே (1)

கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே – தேவா-அப்:2529/2
மேல்


சென்றானை (3)

ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
மேல்


சென்றிட்டே (1)

சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
மேல்


சென்றிடு (1)

இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி – தேவா-சம்:3163/2
மேல்


சென்றிடும் (1)

செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல் – தேவா-அப்:1822/2
மேல்


சென்றிலேன் (1)

சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/2
மேல்


சென்று (260)

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:294/4
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:295/4
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:296/4
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:297/4
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:298/4
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:299/4
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:300/4
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:301/4
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/4
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/4
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/4
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/4
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/3,4
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/4
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளி – தேவா-சம்:1058/3
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/4
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/1,2
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/3,4
சென்று அடை கடைமுடி சிவன் அடியை – தேவா-சம்:1206/2
சென்று அடி வீழ்தரு சிவபுரமே – தேவா-சம்:1208/4
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1227/1,2
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/2
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/3
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1356/2
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1546/1
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் – தேவா-சம்:1958/1
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் – தேவா-சம்:1963/3
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/2
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன் – தேவா-சம்:2296/1
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2442/2
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/2
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி – தேவா-சம்:2845/3
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/2
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/2
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
ஓடினேன் ஓடி சென்று உருவம் காண்டலும் – தேவா-அப்:110/3
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/3
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி – தேவா-அப்:277/1,2
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை – தேவா-அப்:528/1
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று – தேவா-அப்:573/2
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட – தேவா-அப்:627/1
வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/1,2
சென்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:709/4
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/3
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/2
செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:851/2
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று
அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:884/3,4
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/2,3
தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/2
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/1,2
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
சிட்டர் வானவர் சென்று வரம் கொளும் – தேவா-அப்:1076/1
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/2
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர் – தேவா-அப்:1115/1
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின் – தேவா-அப்:1116/1
முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின் – தேவா-அப்:1120/1
சென்று சேர திகழ் சடை வைத்தவன் – தேவா-அப்:1207/2
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர் – தேவா-அப்:1267/3
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/2
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1359/3
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே – தேவா-அப்:1366/4
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல் – தேவா-அப்:1372/3
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/3
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1435/3
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள் – தேவா-அப்:1467/1
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று – தேவா-அப்:1471/3
சித்தனை சென்று சேருமா செப்புமே – தேவா-அப்:1474/4
சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் – தேவா-அப்:1479/3
தருக்கி சென்று தட வரை பற்றலும் – தேவா-அப்:1485/1
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/3
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே – தேவா-அப்:1549/4
முறைமையால் சென்று முந்தி தொழுதுமே – தேவா-அப்:1550/4
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/2
செல்வன் சேவடி சென்று தொழு-மினே – தேவா-அப்:1636/4
உந்தி சென்று மலையை எடுத்தவன் – தேவா-அப்:1679/1
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1772/3
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/2
ஞானநாயகனை சென்று நண்ணுமே – தேவா-அப்:1902/4
திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே – தேவா-அப்:1903/4
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை – தேவா-அப்:2009/3
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய – தேவா-அப்:2011/3
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என் – தேவா-அப்:2070/1
சென்று நீரில் குளித்து திரியில் என் – தேவா-அப்:2073/3
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/1,2
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/2
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் – தேவா-சுந்:194/1
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/3,4
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/2
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/3,4
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1012/1
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்


சென்றுசென்று (3)

சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
மேல்


சென்றுழி (1)

செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
மேல்


சென்றேன் (1)

நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
மேல்


சென்றேன்அல்லேன் (1)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
மேல்


சென்றேனை (1)

பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
மேல்


சென்னி (127)

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/2,3
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/2
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி
கொண்டான் கோலக்காவு கோயிலா – தேவா-சம்:240/1,2
பெண் ஓர்பாகம் உடையார் பிறை சென்னி
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார் – தேவா-சம்:301/1,2
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/2,3
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/4
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும் – தேவா-சம்:876/2,3
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/3,4
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான் – தேவா-சம்:905/1,2
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/2,3
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து – தேவா-சம்:1157/1,2
குட திசை மதி அது சூடு சென்னி
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/3,4
முளைத்த வெண் மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/3,4
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி
பாய்ந்த கங்கையொடு பட அரவம் – தேவா-சம்:1242/2,3
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/3,4
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/2
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/2
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை – தேவா-சம்:2199/1
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/1,2
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
சென்னி திங்களை பொங்கு அரா கங்கையோடு உடன்சேர்த்தினார் – தேவா-சம்:2317/3
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/3,4
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/4
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/4
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/1,2
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/3
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/3,4
கொய் அணி நறு மலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே – தேவா-சம்:2838/3,4
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர் – தேவா-சம்:2951/2
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல் – தேவா-சம்:3122/3
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/2
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/3,4
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3425/4
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/3
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/3,4
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/1,2
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/1,2
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/1,2
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக்கண்ணினாளும் மாலும் ஓர்பாகம் ஆகி – தேவா-அப்:221/1,2
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/1,2
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/1,2
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/1,2
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/1,2
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/1,2
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி
காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:227/1,2
அரும்பு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:239/4
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:242/4
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:243/4
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/2
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:263/4
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி
அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே – தேவா-அப்:808/3,4
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/3,4
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
பட்டம் கட்டிய சென்னி பரமரோ – தேவா-அப்:1165/3
பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு – தேவா-அப்:1558/3
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/1,2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/2,3
சென்னி மிசை வெண் பிறையாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/4
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/3,4
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/2,3
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/1,2
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/1,2
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/1,2
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/3,4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/3,4
கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/1,2
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்


சென்னி-தன் (1)

பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
மேல்


சென்னி-தன்னிலே (1)

மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே – தேவா-அப்:1160/4
மேல்


சென்னிக்கு (1)

அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
மேல்


சென்னியர் (6)

தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர்
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/2,3
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர்
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் – தேவா-சம்:3257/1,2
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1
கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர்
மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர் – தேவா-அப்:1869/1,2
மேல்


சென்னியராய் (1)

அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
மேல்


சென்னியன் (1)

நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
மேல்


சென்னியனே (1)

கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
மேல்


சென்னியனை (1)

தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை
வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/2,3
மேல்


சென்னியார் (2)

மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
மேல்


சென்னியான் (8)

கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் – தேவா-சம்:244/2,3
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான்
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/2,3
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2539/4
படியவன் பனி மா மதி சென்னியான்
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/2,3
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது – தேவா-சம்:4142/2
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/3,4
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
மேல்


சென்னியானே (1)

பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/3
மேல்


சென்னியில் (6)

தேவர் திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர் மும்மதில் எய்த வில்லியர் – தேவா-சம்:1769/1,2
அடரும் சென்னியில் வைத்த அமுதனை – தேவா-அப்:1237/2
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
மேல்


சென்னியின் (2)

விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/3
மேல்


சென்னியினான் (1)

பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர் – தேவா-சுந்:318/1
மேல்


சென்னியும் (4)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான் – தேவா-சம்:795/2
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் – தேவா-சம்:2624/2
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை – தேவா-அப்:1960/2
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே – தேவா-அப்:2052/4
மேல்


சென்னியுள் (1)

செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
மேல்


செனி (2)

துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி
நிரையுற அணிவது நெறியே – தேவா-சம்:3858/1,2

மேல்