ஊ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

ஊ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 2
ஊக்கம் 1
ஊக்கம்செய்து 1
ஊக்கினான் 1
ஊகம் 4
ஊகமொடு 1
ஊசல் 8
ஊசலாட்டுண்டு 1
ஊசலாள் 1
ஊசலை 1
ஊட்டல் 1
ஊட்டி 4
ஊட்டிக்கொண்டு 1
ஊட்டிட 1
ஊட்டிடும் 1
ஊட்டினான் 2
ஊட 3
ஊடல் 1
ஊடலை 1
ஊடறுக்கும் 1
ஊடா 1
ஊடி 4
ஊடியும் 1
ஊடினால் 2
ஊடினாள் 1
ஊடு 11
ஊடும் 2
ஊடுருவ 1
ஊடே 1
ஊண் 20
ஊண்தானும் 1
ஊணரும் 1
ஊணா 4
ஊணார் 1
ஊணானை 1
ஊணினாரும் 1
ஊணும் 3
ஊணே 1
ஊணொடு 1
ஊத்தை 5
ஊத்தையை 1
ஊத்தைவாய் 1
ஊத 1
ஊதல் 1
ஊதா 1
ஊதி 1
ஊது 1
ஊதும் 1
ஊந்தராய் 1
ஊமர் 2
ஊமர்காள் 2
ஊமரே 2
ஊமனார்-தம் 1
ஊர் 385
ஊர்-தனில் 1
ஊர்-தொறும் 5
ஊர்க்கு 1
ஊர்கள் 5
ஊர்கள்-தோறும் 4
ஊர்களார் 1
ஊர்கின்ற 2
ஊர்தர 1
ஊர்தரு 3
ஊர்தரும் 1
ஊர்தான் 3
ஊர்தி 20
ஊர்திக்கு 1
ஊர்தியர் 1
ஊர்தியாய் 1
ஊர்தியார் 1
ஊர்தியான் 1
ஊர்தியானே 1
ஊர்தியானை 4
ஊர்தியின் 2
ஊர்தியினான் 3
ஊர்தியீர் 2
ஊர்தியூர் 1
ஊர்தியே 1
ஊர்தியை 1
ஊர்தீ 2
ஊர்ந்த 8
ஊர்ந்தாய் 1
ஊர்ந்தான் 4
ஊர்ந்தானை 1
ஊர்ந்திலர் 1
ஊர்ந்து 3
ஊர்ப்புறம் 1
ஊர்பவன் 1
ஊர்வது 10
ஊர்வதுதான் 1
ஊர்வதுதானே 1
ஊர்வர் 8
ஊர்வழி 1
ஊர்வன 2
ஊர்வனவும் 1
ஊர்வார் 2
ஊர்வான் 2
ஊர்வான்-தன்னை 1
ஊர்வித்தவா 1
ஊர 3
ஊரர்க்கு 1
ஊரல் 2
ஊரவும் 1
ஊரன் 45
ஊரன்அல்லன் 1
ஊரனேன் 1
ஊரனை 2
ஊரா 7
ஊராநின்ற 1
ஊராம் 1
ஊரார் 4
ஊரான் 1
ஊரான 1
ஊரானே 2
ஊரானை 3
ஊரிடை 2
ஊரில் 2
ஊரின் 2
ஊரினார் 1
ஊரினும் 1
ஊரினை 1
ஊரீர் 1
ஊரு 1
ஊரும் 63
ஊருமே 4
ஊருள் 1
ஊருளார் 1
ஊரூர் 2
ஊர்ஊர் 4
ஊர்ஊர் 1
ஊரூர் 1
ஊர்ஊரன் 2
ஊரூரன் 1
ஊர்ஊரன் 3
ஊர்ஊரின் 2
ஊரே 35
ஊரொடு 1
ஊழ்வினை 3
ஊழி 44
ஊழி-தொறு 1
ஊழி-தொறும் 1
ஊழி-தோறு 4
ஊழி-தோறும் 1
ஊழி_முதல்வனை 2
ஊழிக்கு 1
ஊழிகள் 2
ஊழிகளாய் 1
ஊழிகளும் 1
ஊழித்தீ 4
ஊழித்தீயாய் 1
ஊழியர் 1
ஊழியா 1
ஊழியாய் 1
ஊழியார் 1
ஊழியான் 1
ஊழியானவை 1
ஊழியானை 1
ஊழியும் 6
ஊழியுமாய் 1
ஊழின் 1
ஊழிஊழி 4
ஊழும் 1
ஊற்றத்தூர் 1
ஊற்றத்தூரும் 1
ஊற்றம் 2
ஊற்று 2
ஊற்றுத்தண்டு 1
ஊற்றுத்துறை 1
ஊறல் 9
ஊறலாய் 1
ஊறலின் 1
ஊறலே 1
ஊறலை 9
ஊறி 7
ஊறிய 5
ஊறினார் 1
ஊறிஊறி 3
ஊறு 10
ஊறும் 14
ஊறுவார்-தமக்கு 1
ஊன் 64
ஊன்-தலை 1
ஊன்ற 13
ஊன்றலும் 15
ஊன்றா 2
ஊன்றி 76
ஊன்றிட்டு 1
ஊன்றிய 25
ஊன்றியது 1
ஊன்றியிட்ட 2
ஊன்றியிட்டார் 4
ஊன்றியிட்டான் 1
ஊன்றியிட்டு 1
ஊன்றியே 1
ஊன்றிவைத்து 1
ஊன்றினன் 1
ஊன்றினாய் 1
ஊன்றினார் 3
ஊன்றினான் 11
ஊன்றினானே 1
ஊன்றினானேல் 10
ஊன்று 8
ஊன்றுகோல் 1
ஊன்றும் 10
ஊன்றுவது 1
ஊன 3
ஊனகத்தில் 1
ஊனத்தினால் 1
ஊனத்து 2
ஊனத்தை 3
ஊனத்தொடு 1
ஊனம் 30
ஊனமா 1
ஊனமில்லி 2
ஊனமிலி 1
ஊனமே 3
ஊனவர் 1
ஊனவன் 2
ஊனவனை 2
ஊனாய் 2
ஊனிகளாய் 1
ஊனில் 2
ஊனின் 1
ஊனினுள் 1
ஊனுள் 1
ஊனே 1
ஊனை 12
ஊனையே 1
ஊனொடு 2

ஊக்க (2)

உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மேல்


ஊக்கம் (1)

ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2
மேல்


ஊக்கம்செய்து (1)

உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


ஊக்கினான் (1)

ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
மேல்


ஊகம் (4)

கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
மேல்


ஊகமொடு (1)

ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
மேல்


ஊசல் (8)

இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
மேல்


ஊசலாட்டுண்டு (1)

ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/2
மேல்


ஊசலாள் (1)

ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள் – தேவா-அப்:1877/1
மேல்


ஊசலை (1)

ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
மேல்


ஊட்டல் (1)

பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/2
மேல்


ஊட்டி (4)

ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி
பாதுகாத்து பலபல கற்பித்து – தேவா-அப்:1937/1,2
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
மேல்


ஊட்டிக்கொண்டு (1)

ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
மேல்


ஊட்டிட (1)

மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
மேல்


ஊட்டிடும் (1)

தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
மேல்


ஊட்டினான் (2)

அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான்
விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/2,3
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு தாவினான் – தேவா-அப்:2052/2,3
மேல்


ஊட (3)

வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/1,2
மேல்


ஊடல் (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


ஊடலை (1)

ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/2
மேல்


ஊடறுக்கும் (1)

வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1528/2
மேல்


ஊடா (1)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
மேல்


ஊடி (4)

கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
மேல்


ஊடியும் (1)

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்


ஊடினால் (2)

ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
மேல்


ஊடினாள் (1)

ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/2
மேல்


ஊடு (11)

ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/4
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா – தேவா-சுந்:71/2
மேல்


ஊடும் (2)

நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/3
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
மேல்


ஊடுருவ (1)

கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி – தேவா-சம்:3901/1
மேல்


ஊடே (1)

வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
மேல்


ஊண் (20)

ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே – தேவா-சம்:2046/4
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் – தேவா-சம்:3094/1
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/3,4
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


ஊண்தானும் (1)

ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் – தேவா-சம்:3500/1
மேல்


ஊணரும் (1)

மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
மேல்


ஊணா (4)

ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/2
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
மேல்


ஊணார் (1)

பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


ஊணானை (1)

ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
மேல்


ஊணினாரும் (1)

நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே – தேவா-சம்:524/2
மேல்


ஊணும் (3)

ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/2
மேல்


ஊணே (1)

உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே – தேவா-சம்:1855/4
மேல்


ஊணொடு (1)

ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
மேல்


ஊத்தை (5)

ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும் – தேவா-சம்:1882/1
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர் – தேவா-சம்:3105/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
மேல்


ஊத்தையை (1)

ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
மேல்


ஊத்தைவாய் (1)

அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
மேல்


ஊத (1)

கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/3,4
மேல்


ஊதல் (1)

ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2
மேல்


ஊதா (1)

விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


ஊதி (1)

வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
மேல்


ஊது (1)

தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
மேல்


ஊதும் (1)

கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
மேல்


ஊந்தராய் (1)

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3
மேல்


ஊமர் (2)

ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


ஊமர்காள் (2)

ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள்
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1842/2,3
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்காக விடம் உண்ட – தேவா-அப்:1908/2,3
மேல்


ஊமரே (2)

ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/4
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
மேல்


ஊமனார்-தம் (1)

ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2
மேல்


ஊர் (385)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/2,3
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர்
புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/2,3
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/2,3
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/2,3
கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/2,3
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/2,3
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/2,3
தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/2,3
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர்
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/2,3
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த – தேவா-சம்:305/1
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில் – தேவா-சம்:307/2,3
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்
நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/2,3
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர்
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/2,3
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில் – தேவா-சம்:312/2,3
ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை – தேவா-சம்:338/1
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம் – தேவா-சம்:393/2
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண – தேவா-சம்:395/2,3
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ மன்னவர் ஏத்த – தேவா-சம்:396/2,3
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/2
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/2,3
படையான் அவன் ஊர் பனையூரே – தேவா-சம்:399/4
பல கண்டவன் ஊர் பனையூரே – தேவா-சம்:400/4
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே – தேவா-சம்:402/3,4
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/2
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:410/2
சீலத்தவன் ஊர் சிலர் கூடி – தேவா-சம்:412/3
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் – தேவா-சம்:413/3
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி – தேவா-சம்:426/2
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே – தேவா-சம்:506/2
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி – தேவா-சம்:689/1
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/2,3
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர்
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/2,3
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/2,3
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/2,3
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும் – தேவா-சம்:876/3
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/4
மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/2
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/3
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன – தேவா-சம்:991/1
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடி விடு மாதவிகள் – தேவா-சம்:1178/2,3
மை அணி மிடறு உடை மறையவன் ஊர்
பை அணி அரவொடு மான் மழுவாள் – தேவா-சம்:1199/2,3
குடியா ஊர் திரியினும் கூப்பிடினும் – தேவா-சம்:1288/2
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/3,4
அண்ணல் இருவர் அறியா இறை ஊர்
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/2,3
ஆகம் அறியா அடியார் இறை ஊர்
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/2,3
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர்
இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே – தேவா-சம்:1738/3,4
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் – தேவா-சம்:1775/2
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/2,3
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/2,3
குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/4
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் – தேவா-சம்:1844/3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை – தேவா-சம்:1974/1
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/2
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து – தேவா-சம்:2103/1
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2114/3
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/3
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/3
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/3
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் – தேவா-சம்:2126/3
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/3
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2129/3
ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் – தேவா-சம்:2130/3
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2132/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் – தேவா-சம்:2147/2,3
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/2,3
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர்
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/3,4
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/2,3
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/2,3
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/2
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/2,3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர்
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/2,3
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர்
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/1,2
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர்
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/1,2
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர்
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/2,3
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர்
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/2,3
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/2,3
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/2,3
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர்
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/3,4
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/2,3
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/2,3
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர்
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/2,3
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/2,3
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/2,3
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/2,3
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/2,3
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர்
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/2,3
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/2,3
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/2,3
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/3
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர்
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/2,3
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் – தேவா-சம்:2751/2,3
வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர்
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் – தேவா-சம்:2936/1,2
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும் – தேவா-சம்:2982/2,3
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/2,3
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி – தேவா-சம்:3089/2,3
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/2,3
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/2,3
அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர்
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/2,3
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் – தேவா-சம்:3175/2,3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் – தேவா-சம்:3261/2
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே – தேவா-சம்:3263/4
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர்
கொள்வனார் இடு வெண் தலையில் பலி – தேவா-சம்:3271/1,2
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3460/3,4
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3461/4
தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3462/4
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3465/4
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3466/4
தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3467/4
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/4
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/2,3
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/2,3
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர்
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/2,3
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/2,3
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/1,2
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/2,3
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர்
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/2,3
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/2,3
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/2,3
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/2,3
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/2,3
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/2,3
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர்
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/3,4
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர்
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/3,4
ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/2
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/3,4
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/2,3
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் – தேவா-சம்:4158/1
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/4
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/1,2
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே – தேவா-அப்:1726/4
மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே – தேவா-அப்:1729/4
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர்
குரங்கு சேர் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1855/2,3
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/1,2
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/3
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
அண்டத்து அண்டத்தின் அ புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு – தேவா-சுந்:113/1,2
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர்
கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும் – தேவா-சுந்:114/2,3
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/3,4
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/3
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர்
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/2,3
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம் – தேவா-சுந்:310/1
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி – தேவா-சுந்:310/3
எந்தை ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:310/4
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:312/4
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/2
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
இச்சை ஊர் எமது அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:313/4
இருக்கும் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:316/4
நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த – தேவா-சுந்:317/3
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/4
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர்
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/2,3
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர்
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/2,3
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/2,3
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/2
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/3
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/2,3
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:908/4
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம் – தேவா-சுந்:949/2
வார் ஊர் முலையார் மருவும் மறுகில் – தேவா-சுந்:949/3
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/4
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்


ஊர்-தனில் (1)

சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
மேல்


ஊர்-தொறும் (5)

முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும் – தேவா-சம்:2359/1
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும்
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/1,2
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும்
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/3,4
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/3,4
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
மேல்


ஊர்க்கு (1)

பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
மேல்


ஊர்கள் (5)

என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
மேல்


ஊர்கள்-தோறும் (4)

ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும்
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/3,4
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
மேல்


ஊர்களார் (1)

ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன் – தேவா-சம்:3282/2
மேல்


ஊர்கின்ற (2)

ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/3
மேல்


ஊர்தர (1)

வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
மேல்


ஊர்தரு (3)

சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
நீர் ஊர்தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே – தேவா-சுந்:841/1
மேல்


ஊர்தரும் (1)

தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
மேல்


ஊர்தான் (3)

நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
மேல்


ஊர்தி (20)

நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் – தேவா-சம்:371/2
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் – தேவா-சம்:2943/3
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே – தேவா-சம்:3579/4
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய – தேவா-அப்:811/1
முன்னையார் மயில் ஊர்தி முருகவேள் – தேவா-அப்:1228/1
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர் – தேவா-சுந்:311/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மேல்


ஊர்திக்கு (1)

மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மேல்


ஊர்தியர் (1)

மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
மேல்


ஊர்தியாய் (1)

கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
மேல்


ஊர்தியார் (1)

நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3
மேல்


ஊர்தியான் (1)

வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான்
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/1,2
மேல்


ஊர்தியானே (1)

சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/4
மேல்


ஊர்தியானை (4)

பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை – தேவா-அப்:2107/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
மேல்


ஊர்தியின் (2)

பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
மேல்


ஊர்தியினான் (3)

கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2931/1
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1180/3
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் – தேவா-அப்:1979/3
மேல்


ஊர்தியீர் (2)

சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர்
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/1,2
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர்
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/1,2
மேல்


ஊர்தியூர் (1)

புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
மேல்


ஊர்தியே (1)

மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
மேல்


ஊர்தியை (1)

வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/2,3
மேல்


ஊர்தீ (2)

விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/1,2
முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/1,2
மேல்


ஊர்ந்த (8)

பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/3,4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
மேல்


ஊர்ந்தாய் (1)

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/1,2
மேல்


ஊர்ந்தான் (4)

கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
மேல்


ஊர்ந்தானை (1)

முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/1,2
மேல்


ஊர்ந்திலர் (1)

பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2176/4
மேல்


ஊர்ந்து (3)

மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/2,3
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/2
மேல்


ஊர்ப்புறம் (1)

சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
மேல்


ஊர்பவன் (1)

கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/4
மேல்


ஊர்வது (10)

தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் – தேவா-சம்:3085/2
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும் – தேவா-சம்:3482/3
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/4
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
மேல்


ஊர்வதுதான் (1)

கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான்
பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/1,2
மேல்


ஊர்வதுதானே (1)

ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/4
மேல்


ஊர்வர் (8)

செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர்
கை கொள் வேலர் கழலர் கரி காடர் – தேவா-சம்:296/1,2
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/2,3
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர்
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/2,3
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழி கொள்ளார் – தேவா-சம்:943/2
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர்
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/1,2
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
மேல்


ஊர்வழி (1)

காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2
மேல்


ஊர்வன (2)

கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் – தேவா-அப்:1815/1
திறம்பி ஊர்வன மற்றும் பல உள – தேவா-அப்:1815/2
மேல்


ஊர்வனவும் (1)

ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


ஊர்வார் (2)

தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/2,3
மேல்


ஊர்வான் (2)

போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/3,4
மேல்


ஊர்வான்-தன்னை (1)

நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
மேல்


ஊர்வித்தவா (1)

ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
மேல்


ஊர (3)

பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/1,2
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் – தேவா-அப்:1305/3
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
மேல்


ஊரர்க்கு (1)

காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
மேல்


ஊரல் (2)

ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/4
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
மேல்


ஊரவும் (1)

பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
மேல்


ஊரன் (45)

கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3689/2,3
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/2
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/3
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/1,2
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/2
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/2
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/3
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன – தேவா-சுந்:517/2
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த – தேவா-சுந்:801/3
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை – தேவா-சுந்:811/1,2
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த – தேவா-சுந்:821/3
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/3
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன்
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/2,3
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல் – தேவா-சுந்:871/3
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த – தேவா-சுந்:932/3
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/3,4
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/3
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


ஊரன்அல்லன் (1)

ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி – தேவா-அப்:3045/2
மேல்


ஊரனேன் (1)

ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/2,3
மேல்


ஊரனை (2)

ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/4
மேல்


ஊரா (7)

ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
மேல்


ஊராநின்ற (1)

கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
மேல்


ஊராம் (1)

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/2,3
மேல்


ஊரார் (4)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/2,3
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/2
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
மேல்


ஊரான் (1)

வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2
மேல்


ஊரான (1)

வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/3,4
மேல்


ஊரானே (2)

ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4
ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/2
மேல்


ஊரானை (3)

ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
மேல்


ஊரிடை (2)

ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
மேல்


ஊரில் (2)

கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் – தேவா-சம்:1068/2
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
மேல்


ஊரின் (2)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
மேல்


ஊரினார் (1)

ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
மேல்


ஊரினும் (1)

சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
மேல்


ஊரினை (1)

வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை
கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான் – தேவா-அப்:1391/1,2
மேல்


ஊரீர் (1)

இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
மேல்


ஊரு (1)

ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை – தேவா-சம்:3107/2
மேல்


ஊரும் (63)

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/3
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து – தேவா-சம்:351/1
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும்
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/3,4
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/4
உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை – தேவா-சம்:1612/2,3
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி – தேவா-சம்:1976/3
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2114/3
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3
காழியானை கன விடை ஊரும் மெய் – தேவா-அப்:1100/1
ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை – தேவா-அப்:1305/1
ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே – தேவா-அப்:1305/2
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய – தேவா-அப்:1680/3
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/1,2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2,3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/3,4
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/4
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/3
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை – தேவா-சுந்:881/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
ஒற்றி ஊரும் அரவும் பிறையும் – தேவா-சுந்:932/1
பற்றி ஊரும் பவள சடையான் – தேவா-சுந்:932/2
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:943/2
மேல்


ஊருமே (4)

நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/1,2
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
மேல்


ஊருள் (1)

அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம் – தேவா-சம்:969/1
மேல்


ஊருளார் (1)

ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
மேல்


ஊரூர் (2)

ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/4
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர்
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/1,2
மேல்


ஊர்ஊர் (4)

ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர்
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/3,4
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர்
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/3,4
உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:416/2
மேல்


ஊர்ஊர் (1)

ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர்
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/3,4
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர்
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/3,4
உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:416/2
மேல்


ஊரூர் (1)

ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/4
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர்
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/1,2
மேல்


ஊர்ஊரன் (2)

பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/1,2
மேல்


ஊரூரன் (1)

ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் – தேவா-சம்:3493/2
மேல்


ஊர்ஊரன் (3)

பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/1,2
மேல்


ஊர்ஊரின் (2)

உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
மேல்


ஊரே (35)

கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
மேல்


ஊரொடு (1)

உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
மேல்


ஊழ்வினை (3)

உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை – தேவா-அப்:1225/2,3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே – தேவா-சுந்:771/4
மேல்


ஊழி (44)

ஊழி நாடி உணரார் திரிந்து மேல் – தேவா-சம்:313/2
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/2
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ – தேவா-சம்:2112/1
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/2
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும் – தேவா-அப்:1352/1
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/3
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் – தேவா-அப்:1617/2
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/2
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே – தேவா-அப்:2867/2
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்


ஊழி-தொறு (1)

ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்


ஊழி-தொறும் (1)

ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2
மேல்


ஊழி-தோறு (4)

உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/2
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
மேல்


ஊழி-தோறும் (1)

ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
மேல்


ஊழி_முதல்வனை (2)

உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை
பருகு பாலனை பால் மதிசூடியை – தேவா-அப்:1993/2,3
மேல்


ஊழிக்கு (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


ஊழிகள் (2)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
மேல்


ஊழிகளாய் (1)

ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் – தேவா-சம்:3454/1
மேல்


ஊழிகளும் (1)

ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


ஊழித்தீ (4)

ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர் – தேவா-அப்:193/3
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்


ஊழித்தீயாய் (1)

ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் – தேவா-அப்:127/1
மேல்


ஊழியர் (1)

தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1396/3
மேல்


ஊழியா (1)

கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
மேல்


ஊழியாய் (1)

கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
மேல்


ஊழியார் (1)

ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
மேல்


ஊழியான் (1)

உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான் – தேவா-சுந்:185/1
மேல்


ஊழியானவை (1)

ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு – தேவா-சம்:2517/1
மேல்


ஊழியானை (1)

ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
மேல்


ஊழியும் (6)

ஊழியும் உணரா காழி அமர்ந்தனை – தேவா-சம்:1382/37
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/2
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:513/2
மேல்


ஊழியுமாய் (1)

உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மேல்


ஊழின் (1)

ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4
மேல்


ஊழிஊழி (4)

ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால் – தேவா-சம்:2707/1
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும் – தேவா-சம்:3371/1
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/2
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/1,2
மேல்


ஊழும் (1)

ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:374/4
மேல்


ஊற்றத்தூர் (1)

உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் – தேவா-அப்:2795/3
மேல்


ஊற்றத்தூரும் (1)

உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – தேவா-அப்:2800/3
மேல்


ஊற்றம் (2)

ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/3
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
மேல்


ஊற்று (2)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
மேல்


ஊற்றுத்தண்டு (1)

ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே – தேவா-அப்:1307/4
மேல்


ஊற்றுத்துறை (1)

ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
மேல்


ஊறல் (9)

ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் – தேவா-சம்:275/3
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/4
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல்
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/2,3
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை – தேவா-அப்:1810/3
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் – தேவா-அப்:2793/1
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
மேல்


ஊறலாய் (1)

ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/4
மேல்


ஊறலின் (1)

செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
மேல்


ஊறலே (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


ஊறலை (9)

ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/4
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/2
ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
மேல்


ஊறி (7)

ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை – தேவா-சம்:591/1
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
மேல்


ஊறிய (5)

பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:173/1
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பாலாய் எனையும் ஆள உரியானை – தேவா-சம்:1636/1,2
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
அன்பிலானை அம்மானை அள் ஊறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே – தேவா-அப்:1867/3,4
கன்னலை கரும்பு ஊறிய தேறலை – தேவா-அப்:1989/1
மேல்


ஊறினார் (1)

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் – தேவா-சம்:3175/1
மேல்


ஊறிஊறி (3)

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/2,3
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
மேல்


ஊறு (10)

ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/2
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை – தேவா-சம்:1875/3
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் – தேவா-சம்:2904/1
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா – தேவா-அப்:1821/2
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
மேல்


ஊறும் (14)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/4
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும்
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/2,3
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும்
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/3,4
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/1,2
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
மேல்


ஊறுவார்-தமக்கு (1)

ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
மேல்


ஊன் (64)

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/2
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:268/3
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து – தேவா-சம்:517/1
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/3
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் – தேவா-சம்:2217/1
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் – தேவா-சம்:2924/1
ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர் – தேவா-சம்:3023/1
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/4
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/4
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று – தேவா-சம்:3904/1
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1427/3
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே – தேவா-சுந்:214/2
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு – தேவா-சுந்:948/1
ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான் – தேவா-சுந்:987/3
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
மேல்


ஊன்-தலை (1)

ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
மேல்


ஊன்ற (13)

சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/2,3
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/3
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/2
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
மேல்


ஊன்றலும் (15)

துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் – தேவா-சம்:1662/2
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2
சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா – தேவா-சம்:3103/2
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/2,3
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/3
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும்
மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/3,4
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும்
கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் – தேவா-அப்:1547/2,3
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/3,4
மேல்


ஊன்றா (2)

நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
மேல்


ஊன்றி (76)

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/2,3
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/2,3
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி
கடுத்து முரிய அடர்த்தார் காழியார் – தேவா-சம்:257/1,2
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/1,2
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/2
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி
கொடுத்தான் வாள் ஆளா கொண்டான் உறை கோயில் – தேவா-சம்:889/1,2
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/3,4
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/2,3
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/4
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/1,2
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் – தேவா-சம்:2131/1,2
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/1,2
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/1,2
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/2,3
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/1,2
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/2,3
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/2
அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3155/3
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3686/4
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/2,3
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/3,4
கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/1,2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/2,3
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/3
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:453/3,4
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/1,2
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி
அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:507/3,4
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/3,4
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/1,2
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:576/3,4
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/2,3
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/2,3
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/2,3
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/3
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார் – தேவா-அப்:1264/2
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1334/4
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/3
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/3
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும் – தேவா-அப்:1819/1
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/2
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் – தேவா-அப்:1855/2
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/1,2
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/3,4
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/2,3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/2,3
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/1,2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/2,3
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
நக்கு இறையே விரலால் இற ஊன்றி
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/2,3
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/1,2
மேல்


ஊன்றிட்டு (1)

இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
மேல்


ஊன்றிய (25)

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:301/3,4
வளையா விரல் ஊன்றிய மைந்தன் – தேவா-சம்:378/2
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் – தேவா-சம்:708/2
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/2,3
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/2
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/3
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் – தேவா-சம்:3081/2,3
கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய
அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/3,4
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் – தேவா-சம்:3273/2
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் – தேவா-அப்:1091/2
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1101/2,3
அரக்கனை அலற விரல் ஊன்றிய
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1111/1,2
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே – தேவா-அப்:1232/4
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/3
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1395/3
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் – தேவா-அப்:1516/2
எருத்து இற விரலால் இறை ஊன்றிய
அருத்தனை பழையாறை வடதளி – தேவா-அப்:1661/2,3
அடர ஊன்றிய பாதம் அணைதர – தேவா-அப்:1899/3
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் – தேவா-அப்:2055/2,3
மேல்


ஊன்றியது (1)

தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/2
மேல்


ஊன்றியிட்ட (2)

நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:461/3
மேல்


ஊன்றியிட்டார் (4)

காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:303/4
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார்
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/3,4
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/3
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1436/3
மேல்


ஊன்றியிட்டான் (1)

நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் – தேவா-அப்:1983/2
மேல்


ஊன்றியிட்டு (1)

ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும் – தேவா-அப்:668/2
மேல்


ஊன்றியே (1)

பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3146/2
மேல்


ஊன்றிவைத்து (1)

துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/4
மேல்


ஊன்றினன் (1)

மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
மேல்


ஊன்றினாய் (1)

துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய்
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/2,3
மேல்


ஊன்றினார் (3)

அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/2,3
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/2,3
மேல்


ஊன்றினான் (11)

தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான்
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/2,3
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான்
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2787/2,3
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே – தேவா-அப்:575/2
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான்
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1406/2,3
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் – தேவா-அப்:1611/3
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/2,3
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான்
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/2,3
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான்
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் – தேவா-அப்:1889/2,3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
மேல்


ஊன்றினானே (1)

திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
மேல்


ஊன்றினானேல் (10)

மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
மேல்


ஊன்று (8)

தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
தசமுகன் எரிதர ஊன்று சண் பையான் – தேவா-சம்:1378/1
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் – தேவா-சம்:1378/4
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/1,2
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை – தேவா-அப்:1253/3
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/2
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
மேல்


ஊன்றுகோல் (1)

ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
மேல்


ஊன்றும் (10)

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/2
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே – தேவா-சம்:1010/1,2
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் – தேவா-சம்:2066/2
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
இலங்கை அரசை துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே – தேவா-சம்:3240/1,2
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:497/3,4
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/3,4
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
மேல்


ஊன்றுவது (1)

ஊன்றுவது ஓர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:911/4
மேல்


ஊன (3)

ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/2
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
மேல்


ஊனகத்தில் (1)

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
மேல்


ஊனத்தினால் (1)

ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ – தேவா-சுந்:327/1
மேல்


ஊனத்து (2)

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் – தேவா-சம்:406/1
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
மேல்


ஊனத்தை (3)

ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:446/4
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
மேல்


ஊனத்தொடு (1)

ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
மேல்


ஊனம் (30)

ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/3
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால் – தேவா-சம்:354/1
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
ஊனம் உள்ள ஒழியுமே – தேவா-சம்:2686/4
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/2
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/2
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/3
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/3
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1851/4
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:828/1
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
மேல்


ஊனமா (1)

ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2
மேல்


ஊனமில்லி (2)

உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் – தேவா-சம்:3395/3
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3405/4
மேல்


ஊனமிலி (1)

உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
மேல்


ஊனமே (3)

உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/4
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/4
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/4
மேல்


ஊனவர் (1)

ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
மேல்


ஊனவன் (2)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


ஊனவனை (2)

ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
மேல்


ஊனாய் (2)

ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய் – தேவா-சுந்:7/1
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் – தேவா-சுந்:832/1
மேல்


ஊனிகளாய் (1)

ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
மேல்


ஊனில் (2)

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் – தேவா-சம்:3033/1
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் – தேவா-அப்:1075/1
மேல்


ஊனின் (1)

உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


ஊனினுள் (1)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
மேல்


ஊனுள் (1)

ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
மேல்


ஊனே (1)

உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


ஊனை (12)

கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை – தேவா-அப்:1150/1
ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/4
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/2
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/3
வாடி ஊனை வருத்தி திரியில் என் – தேவா-அப்:2072/2
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/2
மேல்


ஊனையே (1)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
மேல்


ஊனொடு (2)

ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1

மேல்