ப – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 1
பக்கத்திருப்பவர் 1
பக்கத்தில் 2
பக்கத்திலிருக்கும் 1
பக்கத்திலே 2
பக்கத்து 4
பக்கத்தையும் 1
பக்கம் 2
பக்கமும் 1
பக்குவ 1
பக்குவம் 2
பக்தர் 2
பக்தர்க்கு 1
பக்தர்கள் 1
பக்தர்காள் 1
பக்தி 7
பக்திகொண்டார்தம் 1
பக்திகொண்டு 1
பக்திசெய்து 1
பக்தியின் 1
பக்தியினால் 2
பக்தியினாலே 4
பக்தியுடன் 2
பக்தியுடையார் 1
பக்தியும் 2
பகட்டுதல் 1
பகடை 3
பகர்ந்திடலாகுமோ 1
பகர்வார் 1
பகர 1
பகரரும் 1
பகரலாமே 1
பகரும் 1
பகருவாயே 1
பகல் 5
பகலில் 1
பகலிலே 1
பகலும் 1
பகவதி 2
பகவதீ 1
பகவன் 3
பகற்கனவில் 1
பகனும் 1
பகா 1
பகீரெனல் 1
பகுத்து 1
பகுத்துணர் 1
பகுதி 3
பகுதியும் 1
பகுதியை 1
பகை 32
பகைக்கிறேன் 1
பகைக்குரியோர்தமக்கு 1
பகைசெய்திட 1
பகைத்தல் 1
பகைத்திடல் 1
பகைத்திருப்பார் 1
பகைப்பது 1
பகைமை 5
பகைமைத்தீ 1
பகைமையை 1
பகைமையோ 1
பகையதனையும் 1
பகையா 2
பகையின்மை 1
பகையும் 1
பகையுறல் 1
பகையே 3
பகையை 3
பகைவர் 4
பகைவரின் 1
பகைவரை 2
பகைவன் 2
பகைவன்தன்னை 1
பகைவனாக்கிவிடுகின்றனர் 1
பகைவனுக்கு 2
பங்கம் 2
பங்கமுற்றே 2
பங்கமே 1
பங்கய 1
பங்கை 1
பச்சை 11
பச்சைக்கிளி 1
பச்சைக்குழந்தையடி 1
பச்சைமரம் 1
பசலைகொண்டு 1
பசி 5
பக்ஷி 2
பக்ஷிகள் 1
பசித்து 1
பசியால் 1
பசியிலாது 1
பசியினால் 1
பசு 3
பசுக்களை 1
பசுங்கிளி 1
பசுங்கிளியே 2
பசுங்கீற்றை 1
பசுங்குழந்தாய் 1
பசும் 1
பசும்புல் 1
பசும்பொன் 1
பசும்பொன்னும் 1
பசும்பொன்னை 1
பசுமை 1
பசுமையால் 1
பசுமையும் 2
பசுமையை 1
பசுவினை 1
பசுவும் 1
பசுவே 1
பஞ்சத்தும் 1
பஞ்சத்தை 1
பஞ்சநதத்து 1
பஞ்சபூத 1
பஞ்சம் 4
பஞ்சமும் 1
பஞ்சமோ 1
பஞ்சவர் 2
பஞ்சினில் 1
பஞ்சு 2
பஞ்சுக்கு 1
பஞ்சை 4
பஞ்சையாம் 1
பட்ட 11
பட்டங்கள் 1
பட்டணம் 1
பட்டது 1
பட்டதும் 1
பட்டப்பகலிலே 2
பட்டப்பகலினிலே 1
பட்டம் 1
பட்டன 1
பட்டனரோ 1
பட்டார்தம் 1
பட்டினத்தில் 1
பட்டினம்தன்னிலும் 1
பட்டினி 1
பட்டினில் 1
பட்டு 5
பட்டுக்களின் 1
பட்டுடை 1
பட்டும் 1
பட்டொளி 1
பட 1
படகு 1
படத்தினிலும் 1
படமும் 1
படர் 5
படர்ந்த 3
படர்ந்தால் 1
படர்ந்து 1
படர 1
படரலானேன் 1
படரும் 2
படலம் 1
படாதோ 1
படாமல் 1
படாமலே 1
படி 4
படிச்சவன் 1
படித்தால் 1
படித்திடடி 1
படிந்திருக்கலாகாது 1
படிப்பவன் 1
படிப்பாள் 1
படிப்பான் 1
படிப்பினிலே 1
படிப்பு 2
படினே 1
படீலென்று 1
படு 5
படுக்கிறார்கள் 1
படுக்கை 1
படுகுழி 1
படுத்தது 1
படுத்தனன் 1
படுத்திருக்கலாமோ 1
படுத்திருக்கும் 1
படுத்திருக்கையிலே 1
படுத்திருந்தேன் 1
படுத்திருப்பேன் 1
படுத்து 2
படுத்தும் 1
படுதல் 1
படுதலுற்றனவே 1
படுப்பதென்னே 1
படும் 5
படுமோ 3
படுவர் 1
படுவார் 1
படுவேன் 1
படுவோம் 1
படை 18
படைக்கவும் 3
படைக்கின்றீரே 1
படைகள் 8
படைகளும் 2
படைகளை 1
படைகளோடும் 1
படைகாள் 1
படைஞர் 1
படைத்த 5
படைத்தது 2
படைத்தலைவர் 1
படைத்தவள் 1
படைத்தவனே 1
படைத்தனர் 1
படைத்தனன் 1
படைத்தனை 1
படைத்தாய் 2
படைத்திடுவாய் 1
படைத்திருந்தேனே 1
படைத்திருந்தோம் 1
படைத்திலாதார் 1
படைத்து 4
படைத்துவிட்டாய் 2
படைத்துவிட்டோம் 1
படைத்தொழில் 1
படைத்தோம் 4
படைத்தோன் 1
படைப்பு 2
படைப்புக்கு 1
படைப்புற்று 1
படையாம் 1
படையினிலும் 1
படையினோடும் 1
படையுடன் 1
படையும் 1
படையே 1
படையோ 1
படையோடு 2
படைவலோர் 1
பண் 7
பண்களிலும் 1
பண்டங்கள் 3
பண்டங்களும் 2
பண்டம் 3
பண்டாய்ச்சி 1
பண்டிதன் 2
பண்டு 10
பண்டே 1
பண்டை 16
பண்ண 1
பண்ணரும் 1
பண்ணவர் 2
பண்ணளவு 1
பண்ணாலே 1
பண்ணி 3
பண்ணிய 3
பண்ணியதே 1
பண்ணியதோர் 1
பண்ணில் 4
பண்ணிலே 1
பண்ணிற்கே 1
பண்ணினால் 1
பண்ணு 2
பண்ணும் 6
பண்ணுவித்தும் 1
பண்ணே 3
பண்ணை 4
பண்ணொடு 1
பண்பிலே 1
பண்பினையே 1
பண்பு 4
பண்மகள் 1
பண்மொழீ 1
பண 2
பணத்தினை 1
பணம் 3
பணமும் 1
பணயம் 11
பணயம்தன்னை 1
பணயம்வைத்தாய் 1
பணயம்வைத்து 2
பணயமாக 1
பணாமுடி 1
பணி 12
பணிக்கு 2
பணிகள் 2
பணிகின்ற 1
பணிகின்றேனே 1
பணிகுதல் 1
பணிகுவர் 1
பணிசெய்திடு 1
பணிசெய்ய 1
பணிசெய்யவும் 1
பணிசெய்வர் 1
பணிசெய 1
பணிசெயும் 1
பணித்த 1
பணித்தனன் 2
பணித்தார் 1
பணித்தான் 2
பணிதல் 2
பணிதான் 1
பணிந்ததை 1
பணிந்தவன் 1
பணிந்தால் 3
பணிந்திட 1
பணிந்திடு 1
பணிந்திடு-மின் 1
பணிந்திடும் 1
பணிந்திடுவார் 1
பணிந்திடுவோம் 7
பணிந்து 13
பணிந்தேன் 2
பணிப்பனேல் 1
பணிப்பு 1
பணிமக்கள் 1
பணிய 1
பணியால் 1
பணியாள் 1
பணியிட்டான் 1
பணியிலே 2
பணியும் 1
பணிவது 2
பணிவதே 1
பணிவறியான் 1
பணிவார் 1
பணிவும் 1
பணிவேனே 1
பணிவொடு 2
பணையம் 1
பத்தியில் 1
பத்திரிகை 1
பத்தினி 1
பத்தினியா 1
பத்தினியாளை 1
பத்தினில் 1
பத்து 9
பத 7
பதகி 1
பதங்கள் 4
பதங்களாம் 1
பதங்களுக்கே 1
பதத்தாள் 1
பதத்து 1
பதம் 16
பதம்பெற்று 1
பதமலர் 4
பதமலர்க்கே 1
பதமலரும் 1
பதமலரே 1
பதமே 6
பதர் 2
பதர்களையே 1
பதரினை 1
பதவி 2
பதறார் 1
பதறி 1
பதறிப்போய் 1
பதாதிகாள் 1
பதார்த்தம் 1
பதி 3
பதிக்க 1
பதித்த 1
பதித்து 1
பதிப்பித்தும் 1
பதியும் 2
பதியுமாறு 1
பதியே 1
பதிவுற்ற 1
பதிவுறுவோம் 1
பதினாயிரம் 3
பதினாறு 1
பதினெட்டு 1
பதினெட்டும் 1
பது 1
பதுங்கி 3
பதுங்குதல் 2
பதுங்கும் 1
பதுமராக 1
பதுமை 3
பதைக்கின்றது 1
பதைக்குதடீ 1
பதைக்கும் 1
பதைத்திடும் 1
பதைத்து 1
பதைப்பார் 1
பதைபதைக்க 1
பந்தத்தை 1
பந்தம் 4
பந்தயங்கள் 2
பந்தயம் 2
பந்தயமா 1
பந்தரிலும் 1
பந்தல் 3
பந்தியில் 1
பந்தின் 1
பந்தினை 1
பந்து 2
பந்தை 1
பம்பலுற 1
பய 1
பயங்கரி 1
பயணத்திற்கு 1
பயணமாகி 1
பயத்தால் 1
பயத்தை 2
பயந்த 3
பயந்தனை 1
பயந்தாய் 1
பயந்து 4
பயப்படுவார் 1
பயம் 19
பயம்கொள்ளலாகாது 1
பயமும் 2
பயமே 1
பயன் 43
பயன்கள் 1
பயன்களின் 1
பயன்களும் 1
பயன்நிறை 1
பயன்படும் 1
பயனாலும் 1
பயனிலும் 1
பயனிலை 1
பயனும் 4
பயனுளதாகும் 1
பயனுற 4
பயனை 2
பயித்தியத்தில் 1
பயித்தியம் 2
பயிர் 5
பயிர்க்கு 2
பயிர்செய்குவோம் 1
பயிராக்கி 1
பயிரிடுவீரே 1
பயிரினம் 1
பயிரினை 1
பயிரும் 1
பயிரை 4
பயில் 3
பயில்க 1
பயில்வதில் 1
பயில்வர் 1
பயில்வார்தமக்குள்ளே 1
பயில 1
பயிலவும் 1
பயிலா 1
பயிலும் 8
பயிற்சிகொள் 1
பயிற்சிசெய் 1
பயிற்சியில் 1
பயிற்றி 2
பயிற்றும் 1
பயின்றதாம் 1
பயின்றாயோ 1
பயின்றிட்டேமா 1
பயின்றிடலாகும் 1
பயின்றிடும் 1
பயின்றிடுவாள் 1
பயின்று 6
பயின்றோன் 1
பர 2
பரங்கியை 1
பரசிவ 1
பரசிவன் 2
பரஞான 1
பரஞானம் 1
பரத்து 1
பரத 1
பரதகண்ட 1
பரதகண்டத்தில் 1
பரதநாட்டிய 1
பரதநாட்டினில் 1
பரதநாட்டு 1
பரதநாட்டை 1
பரதப்பெரும்தேவியே 1
பரதர்தம் 1
பரதேச 1
பரந்த 2
பரந்தனவாய் 1
பரந்திடும் 1
பரந்து 1
பரநிலை 1
பரப்பிட 1
பரப்பிய 1
பரப்பியதோர் 1
பரப்புகின்றது 1
பரப்புதற்கு 1
பரபரத்திடாதே 1
பரம் 1
பரம்பொருள் 4
பரம்பொருளாம் 1
பரம்பொருளிலிருந்து 1
பரம்பொருளின் 1
பரம்பொருளினிடத்தே 1
பரம்பொருளே 1
பரம்பொருளேயோ 2
பரம்பொருளை 2
பரம 1
பரமகுரு 1
பரமசக்தி 1
பரமசிவன் 3
பரமசிவானந்தர் 1
பரமஞானத்து 1
பரமஞானம் 1
பரமதர்ம 1
பரமநிலை 1
பரமபதவாயில் 1
பரமயோகி 1
பரமன் 6
பரமா 4
பரமோனத்திலே 1
பரர்க்கு 1
பரவ 3
பரவசம் 1
பரவசமடைவேன் 1
பரவசமாய் 3
பரவரோடு 1
பரவி 4
பரவிட 1
பரவிடும் 1
பரவிய 2
பரவினேன் 1
பரவு 2
பரவுகின்றோம் 2
பரவுதல் 1
பரவும் 4
பரவெளிக்கு 1
பராசக்தி 34
பராசக்திக்கு 1
பராசக்திதன் 1
பராசக்தியாலே 1
பராசக்தியின் 2
பராசக்தியின்பொருட்டு 1
பராசக்தியே 1
பராசக்தியை 2
பராசக்தியோடே 1
பராதீன 1
பராவி 1
பரி 6
பரிகள்தம்மை 1
பரிகளும் 1
பரிசளித்து 1
பரிசளிப்போம் 1
பரிசனங்கள் 1
பரிசனம் 1
பரிசு 2
பரிசுகள் 1
பரிசும் 1
பரிதவித்தே 1
பரிதவிப்பானாய் 1
பரிதி 10
பரிதியின் 4
பரிதியினை 1
பரிதியே 1
பரிதியை 1
பரிந்து 3
பரிபூரணனுக்கே 1
பரிமளம் 1
பரியும் 1
பரிவாரங்கள் 1
பரிவின் 1
பரிவு 1
பருக்கும் 1
பருக 1
பருகவென்றே 2
பருகிக்கொண்டு 1
பருகிய 1
பருகினும் 1
பருகுவார் 1
பருத்தி 1
பருதியின் 1
பருந்தினுக்கு 1
பருந்து 1
பரும 1
பருமம் 1
பருவத்தில் 1
பருவத்திலே 1
பருவம் 4
பல் 51
பல்கிய 1
பல்கினை 1
பல்லக்கு 1
பல்லக்கும் 1
பல்லவி 1
பல்லாண்டு 6
பல்லாயிர 1
பல்லாயிரம் 6
பல்லாயிரருள் 1
பல்லார் 1
பல்லால் 1
பல்லில் 1
பல்லினை 1
பல்லூழி 2
பல்லை 1
பல்லோர் 1
பல்வகை 1
பல்வகைப்படவே 1
பல்வித 1
பல்விதமாயின 1
பல 210
பலகாலும் 1
பலதாம் 1
பலது 1
பலப்பல 2
பலப்பலப்பல 1
பலப்பலவாம் 1
பலபல 16
பலபலவாக 1
பலபலவாம் 1
பலமுறை 1
பலர் 24
பலராம் 1
பலருக்கு 1
பலரும் 2
பலரை 2
பலவகையாக 1
பலவகையால் 1
பலவற்றின் 1
பலவாக்குவது 1
பலவாக 2
பலவாம் 4
பலவாய் 2
பலவாறா 1
பலவித 1
பலவிதத்து 1
பலவினிலும் 1
பலவினும் 5
பலவினோடும் 1
பலவுடைத்தாய் 1
பலவுடையோர் 1
பலவும் 12
பலவொடும் 1
பலாவின் 1
பலி 5
பலிக்கச்செய்தான் 1
பலித்திடலாம் 1
பலித்திடும் 1
பலியிட 1
பவத்தினை 1
பவள 1
பவளங்களும் 1
பவனி 1
பவானி 1
பவிஷுகள் 1
பவித்திர 1
பவுத்தரே 1
பழ 3
பழக்கங்களாம் 1
பழக்கம் 3
பழக்கமும் 1
பழக்கமே 1
பழக்கல் 1
பழகலால் 1
பழகவும் 1
பழகி 3
பழகிடவே 1
பழகிய 2
பழகு 3
பழகுதற்கே 1
பழகும் 2
பழகுவோம் 1
பழகேல் 1
பழங்கதை 2
பழங்கதைகள் 2
பழநாடு 1
பழநூலின் 1
பழநூலினுக்கு 1
பழம் 24
பழம்தன்னில் 1
பழம்பொருளின் 1
பழமறை 1
பழமறைக்குல 1
பழமறையை 1
பழமை 6
பழமைப்பட்டுப்போனவுடன் 1
பழமையாம் 1
பழமையே 1
பழமையை 1
பழமொழியும் 1
பழவினை 1
பழவினையாம் 1
பழவினையின் 1
பழவேத 2
பழவேதம் 1
பழவேதியர் 1
பழன 1
பழனம் 2
பழி 18
பழிக்கும் 3
பழிச்சொலும் 1
பழித்தலும் 1
பழித்தனை 1
பழித்திடும் 1
பழிப்போம் 1
பழிபடு 1
பழியற்று 1
பழியுடையேம் 1
பழியும் 1
பழுத்த 1
பழுத்திடுமோ 1
பழுதற 1
பழுதிருப்பது 1
பழுது 2
பழைய 5
பள்ளங்களிலே 1
பள்ளத்தில் 1
பள்ளத்திலே 1
பள்ளம் 1
பள்ளி 4
பள்ளிகொண்டான் 1
பள்ளியிலே 1
பள்ளியுள் 1
பள்ளியெழுந்தருளாயே 5
பள்ளு 1
பளபள 1
பளிச்சென்று 1
பளீரென 1
பற்பல 10
பற்பலர் 1
பற்பலவும் 1
பற்றல் 1
பற்றலர் 1
பற்றலர்தம்மை 1
பற்றலர்தமை 1
பற்றலார் 1
பற்றறு 1
பற்றி 19
பற்றிக்கொண்டு 1
பற்றிடவில்லை 1
பற்றிய 2
பற்றியது 1
பற்றிலதாய் 1
பற்றிவந்த 1
பற்றினான் 1
பற்று 4
பற்றும் 2
பற்றுற 1
பற்றை 1
பற்றைகள் 1
பறக்க 1
பறக்கிறது 1
பறக்கின்ற 2
பறக்கின்றது 1
பறந்த 1
பறந்தது 1
பறந்திடும் 1
பறந்து 5
பறப்பது 1
பறப்பதுவே 1
பறப்பனவும் 1
பறப்பும் 1
பறவை 19
பறவைகள் 7
பறவைகளின் 1
பறவைகளும் 1
பறவைகளை 1
பறவையிலே 1
பறவையின் 1
பறவையும் 1
பறவையும்தான் 1
பறிக்க 1
பறிக்கும் 2
பறிகொடுத்தேன் 2
பறிகொண்டு 1
பறித்தல் 1
பறித்தவன் 1
பறித்தால் 1
பறிப்பான் 1
பறைகள் 1
பறைகளும் 1
பறையடிக்கின்றான் 1
பறையடித்தே 1
பறையர்களேனும் 1
பறையர்தம் 1
பறையருக்கும் 1
பறையரையும் 1
பறையறைவாயடா 1
பறையன் 1
பன்மையிலே 1
பன்றி 6
பன்றியா 2
பன்றியினை 1
பன்றியும் 1
பன்றியை 3
பன்னரிய 1
பன்னரும் 3
பன்னாள் 1
பன்னி 5
பன்னிய 1
பன்னிரண்டாம் 1
பன்னிரண்டு 5
பன்னிரு 1
பனி 3
பனிக்கட்டியிலே 1
பனிசெய் 1
பனிமலையின் 1
பனியே 1
பனை 1

பக்க (1)

பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட – தனி:4 1/2
மேல்

பக்கத்திருப்பவர் (1)

பக்கத்திருப்பவர் துன்பம்தன்னை பார்க்க பொறாதவன் புண்ணியமூர்த்தி – பிற்சேர்க்கை:8 16/1
மேல்

பக்கத்தில் (2)

பக்கத்தில் வந்தே அ பாஞ்சாலி கூந்தலினை – பாஞ்சாலி:5 271/10
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம் – குயில்:9 1/94
மேல்

பக்கத்திலிருக்கும் (1)

அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

பக்கத்திலே (2)

பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல – தோத்திர:12 2/1
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/3
மேல்

பக்கத்து (4)

பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன் – குயில்:7 1/56
பக்கத்து இருந்த மணி பாவையுடன் சோலை எலாம் – குயில்:9 1/251
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவர போனேன் – வசனகவிதை:4 1/54
மேல்

பக்கத்தையும் (1)

பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
மேல்

பக்கம் (2)

ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய் – பாஞ்சாலி:3 209/4
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

பக்கமும் (1)

பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
மேல்

பக்குவ (1)

பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
மேல்

பக்குவம் (2)

பாடுபட சொல்லி பார்த்ததன் பின்னர் என் பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/2
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/3
மேல்

பக்தர் (2)

துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

பக்தர்க்கு (1)

பக்தர்க்கு எளிய சிங்காரன் எழில் – பிற்சேர்க்கை:18 1/6
மேல்

பக்தர்கள் (1)

பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை –தேசீய:42 1/45
மேல்

பக்தர்காள் (1)

பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே –தேசீய:42 1/68
மேல்

பக்தி (7)

இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் –தேசீய:40 7/1
கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும் –தேசீய:47 3/3
பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
பக்தி வாழி பலபல காலமும் – தோத்திர:1 40/13
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ – தோத்திர:14 3/2
மேல்

பக்திகொண்டார்தம் (1)

ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு –தேசீய:4 6/3,4
மேல்

பக்திகொண்டு (1)

எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/2
மேல்

பக்திசெய்து (1)

பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள் பக்திசெய்து பிழைக்க சொன்னாள் – தோத்திர:28 2/1
மேல்

பக்தியின் (1)

பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ – சுயசரிதை:1 14/2
மேல்

பக்தியினால் (2)

பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
பக்தியினால் பாடி பலகாலும் முக்தி நிலை – தோத்திர:66 1/2
மேல்

பக்தியினாலே (4)

பயன் உண்டு பக்தியினாலே நெஞ்சில் – தோத்திர:67 0/3
பக்தியினாலே தெய்வ பக்தியினாலே –வேதாந்த:15 0/1
பக்தியினாலே தெய்வ பக்தியினாலே –வேதாந்த:15 0/1
பக்தியினாலே இந்த பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ –வேதாந்த:15 1/1
மேல்

பக்தியுடன் (2)

பக்தியுடன் வாழும்படிக்கு – தோத்திர:17 4/4
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும் – தோத்திர:41 4/2
மேல்

பக்தியுடையார் (1)

பக்தியுடையார் காரியத்தில் பதறார் மிகுந்த பொறுமையுடன் – தோத்திர:1 27/1
மேல்

பக்தியும் (2)

சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே –தேசீய:18 5/2
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/2
மேல்

பகட்டுதல் (1)

பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட – பாஞ்சாலி:1 71/2
மேல்

பகடை (3)

இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய் – பாஞ்சாலி:5 280/2
மேல்

பகர்ந்திடலாகுமோ (1)

பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/2,3
மேல்

பகர்வார் (1)

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார்
செற்று இனி மிலேச்சரை தீர்த்திட வம்-மின் –தேசீய:32 1/115,116
மேல்

பகர (1)

பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ –தேசீய:32 1/40
மேல்

பகரரும் (1)

பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/3
மேல்

பகரலாமே (1)

சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/4
மேல்

பகரும் (1)

பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/3
மேல்

பகருவாயே (1)

பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
மேல்

பகல் (5)

பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை – தோத்திர:64 4/2
பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே – தனி:1 2/2
தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் – தனி:13 1/75
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை – வசனகவிதை:5 2/10
மேல்

பகலில் (1)

மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
மேல்

பகலிலே (1)

இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும் – கண்ணன்:4 1/21
மேல்

பகலும் (1)

அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/2
மேல்

பகவதி (2)

பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே – தோத்திர:16 1/1
சொல்லடி சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது – பல்வகை:11 5/9,10
மேல்

பகவதீ (1)

சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ
அந்தரி வீரி சண்டிகை சூலி – பல்வகை:11 4/2,3
மேல்

பகவன் (3)

புத்த பகவன் எங்கள் – தோத்திர:68 5/1
புத்த பகவன் அவன் – தோத்திர:68 5/2
பகவன் என் எட்டீசன் பதமே திகிரி – பிற்சேர்க்கை:12 2/2
மேல்

பகற்கனவில் (1)

சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
மேல்

பகனும் (1)

பகனும் இங்கே இன்பம் எய்தி பாடுகின்றானே ஐயோ நாம் – தோத்திர:75 14/1
மேல்

பகா (1)

இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்

பகீரெனல் (1)

பாவி என் நெஞ்சம் பகீரெனல் அரிதோ – பிற்சேர்க்கை:15 1/6
மேல்

பகுத்து (1)

பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது – வசனகவிதை:3 1/27
மேல்

பகுத்துணர் (1)

நூலினை பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல் – பல்வகை:1 2/59,60
மேல்

பகுதி (3)

திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
பழங்கதை எழுதிய பகுதி ஒன்றினை அவன் – கண்ணன்:6 1/109
பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில் – பாஞ்சாலி:1 135/3
மேல்

பகுதியும் (1)

சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
மேல்

பகுதியை (1)

காட்டிய பகுதியை கவினுறு வரைந்தான் – கண்ணன்:6 1/138
மேல்

பகை (32)

பயம் கொல்லுவார் துயர் பகை வெல்லுவார் –தேசீய:5 0/2
போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை
தீர்க்க திறம் தரு பேரினள் பாரததேவி மலர் திருவாய் –தேசீய:8 8/1,2
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/2
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
வஞ்சகத்தை பகை என கொண்டதை மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன் –தேசீய:46 2/2
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது –தேசீய:51 5/2
யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும் –தேசீய:51 7/1
மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி – தோத்திர:1 39/1
வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
தொகையோடு அசுர பகை தீர்ப்பதையே – தோத்திர:50 5/2
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
தெய்வம் பலபல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர் – பல்வகை:3 11/1
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/1,2
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/3
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர் – பாஞ்சாலி:1 101/3
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை – பாஞ்சாலி:1 103/1
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/4
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா – பாஞ்சாலி:4 250/3
நீ நட்பு நீ பகை
உள்ளதும் இல்லாததும் நீ – வசனகவிதை:1 7/4,5
மனந்தான் பகை
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/24,25
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
மேல்

பகைக்கிறேன் (1)

நான் உன்னை பகைக்கிறேன் – வசனகவிதை:6 4/7
மேல்

பகைக்குரியோர்தமக்கு (1)

உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான் – பாஞ்சாலி:1 16/4
மேல்

பகைசெய்திட (1)

சின்னமதியினை என் சொல்வேன் பகைசெய்திட எண்ணி பிதற்றினாய் – பாஞ்சாலி:1 75/4
மேல்

பகைத்தல் (1)

ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மை – பாஞ்சாலி:1 76/1
மேல்

பகைத்திடல் (1)

பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
மேல்

பகைத்திருப்பார் (1)

நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் –தேசீய:15 4/4
மேல்

பகைப்பது (1)

என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/2
மேல்

பகைமை (5)

பகைமை ஒன்று இன்றி பயம் தவிர்த்து ஆள்வான் – தோத்திர:1 16/4
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான் – கண்ணன்:5 1/1
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான் – கண்ணன்:5 10/1
பகைமை தருவது காதல் மூட்டுவது – வசனகவிதை:3 1/21
மேல்

பகைமைத்தீ (1)

சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ – வசனகவிதை:2 8/20
மேல்

பகைமையை (1)

மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக – பிற்சேர்க்கை:26 1/13
மேல்

பகைமையோ (1)

எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
மேல்

பகையதனையும் (1)

விடத்தையும் நோவையும் வெம் பகையதனையும்
துச்சமென்று எண்ணி துயர் இலாது இங்கு – தோத்திர:1 4/14,15
மேல்

பகையா (2)

மானுடர் துணைவரா மறமே பகையா
குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி –தேசீய:42 1/195,196
இருள் நினக்கு பகையா
இருள் நின் உணவுப்பொருளா – வசனகவிதை:2 5/4,5
மேல்

பகையின்மை (1)

மலிவு செய்யாமை மன பகையின்மை
நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை – பிற்சேர்க்கை:26 1/31,32
மேல்

பகையும் (1)

நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
மேல்

பகையுறல் (1)

மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/3
மேல்

பகையே (3)

சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது – வசனகவிதை:6 1/22
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

பகையை (3)

ஓட்டியோட்டி பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம் – தோத்திர:75 7/2
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
தன்மன பகையை கொன்று – வசனகவிதை:6 3/2
மேல்

பகைவர் (4)

ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் –தேசீய:32 1/44,45
மானத்தால் வீழ்ந்துவிட்டாய் மதிப்பிலா பகைவர் வேந்தன் –தேசீய:51 3/1
மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை –தேசீய:51 6/3
பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய் – பாஞ்சாலி:1 105/1
மேல்

பகைவரின் (1)

குரங்கை விடுத்து பகைவரின் தீவை கொளுத்தியவன் – தோத்திர:1 34/2
மேல்

பகைவரை (2)

பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/4
விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
மேல்

பகைவன் (2)

வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை –தேசீய:51 2/1
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான் – பாஞ்சாலி:2 188/2
மேல்

பகைவன்தன்னை (1)

நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய் –தேசீய:51 4/4
மேல்

பகைவனாக்கிவிடுகின்றனர் (1)

ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்
அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை – வசனகவிதை:4 8/13,14
மேல்

பகைவனுக்கு (2)

பகைவனுக்கு அருள்வாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 0/1
பகைவனுக்கு அருள்வாய் –வேதாந்த:23 0/2
மேல்

பங்கம் (2)

பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும் – கண்ணன்:15 3/3
மேல்

பங்கமுற்றே (2)

பங்கமுற்றே பேய்கள் ஓட பாயுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/2
பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று பாதக சிந்தனை கொள்கிறாய் அட – பாஞ்சாலி:3 232/2
மேல்

பங்கமே (1)

பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
மேல்

பங்கய (1)

பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
மேல்

பங்கை (1)

பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கை திருடுதல் வேண்டாம் – பல்வகை:3 23/2
மேல்

பச்சை (11)

திண்ணம் காணீர் பச்சை
வண்ணன் பாதத்து ஆணை –தேசீய:12 7/1,2
பச்சை மணி கிளியே பாவி எனக்கே யோக –தேசீய:13 1/1
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 2/2
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/5
பச்சை முந்திரி தேம்பழம் கொன்று பாட்டு பாடி நல் சாறு பிழிந்தே – தனி:14 1/1
பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டு பாடல் சிவக்களி எய்தல் – தனி:14 2/1
மாணிக்க குவியல்களும் பச்சை மரகத திரளும் நல் முத்துக்களும் – பாஞ்சாலி:1 23/2
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின் – குயில்:4 1/22
கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/10
பச்சை திருமயில் வீரன் – பிற்சேர்க்கை:18 1/1
மேல்

பச்சைக்கிளி (1)

மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே – தனி:1 11/2
மேல்

பச்சைக்குழந்தையடி (1)

பச்சைக்குழந்தையடி கண்ணில் பாவையடி சந்திரமதி – தனி:15 1/1
மேல்

பச்சைமரம் (1)

நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
மேல்

பசலைகொண்டு (1)

கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
மேல்

பசி (5)

நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
பசி தருகின்றாய் – வசனகவிதை:2 4/3
மேல்

பக்ஷி (2)

பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்

பக்ஷிகள் (1)

இதை கேட்டு மற்ற பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன – வசனகவிதை:6 1/20
மேல்

பசித்து (1)

பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
மேல்

பசியால் (1)

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும் –தேசீய:24 1/39
மேல்

பசியிலாது (1)

பைம் நிற பழனம் பசியிலாது அளிக்க –தேசீய:32 1/34
மேல்

பசியினால் (1)

நாட்டுளார் பசியினால் நலிந்திட தன் வயிறு –தேசீய:32 1/87
மேல்

பசு (3)

தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/2
பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா – பல்வகை:2 4/1
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/1
மேல்

பசுக்களை (1)

பாலரை விருத்தரை பசுக்களை ஒழித்தலும் –தேசீய:32 1/48
மேல்

பசுங்கிளி (1)

தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
மேல்

பசுங்கிளியே (2)

சோலை பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள் –தேசீய:13 5/1
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு – தனி:1 14/2
மேல்

பசுங்கீற்றை (1)

தென்னை பசுங்கீற்றை கொத்தி சிறு காக்கை – தனி:1 5/1
மேல்

பசுங்குழந்தாய் (1)

அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய்
துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய் – பாஞ்சாலி:5 294/2,3
மேல்

பசும் (1)

எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/2
மேல்

பசும்புல் (1)

சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
மேல்

பசும்பொன் (1)

கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
மேல்

பசும்பொன்னும் (1)

நால் வகை பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகை பண குவையும் – பாஞ்சாலி:1 24/1
மேல்

பசும்பொன்னை (1)

என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை
நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து – பாஞ்சாலி:1 78/2,3
மேல்

பசுமை (1)

சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
மேல்

பசுமையால் (1)

பெண் இவள் தூண்ட எண்ணி பசுமையால் பிதற்றுகின்றாய் – பாஞ்சாலி:5 289/1
மேல்

பசுமையும் (2)

குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும்
வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை –தேசீய:19 1/2,3
எத்தனை செம்மை பசுமையும் கருமையும் – பாஞ்சாலி:1 152/10
மேல்

பசுமையை (1)

வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
மேல்

பசுவினை (1)

தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
மேல்

பசுவும் (1)

பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா – பிற்சேர்க்கை:21 3/2
மேல்

பசுவே (1)

பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
மேல்

பஞ்சத்தும் (1)

பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல் –தேசீய:40 17/1
மேல்

பஞ்சத்தை (1)

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியுறார் –தேசீய:40 18/1
மேல்

பஞ்சநதத்து (1)

பஞ்சநதத்து பிறந்தோர் முன்னை பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார் –தேசீய:14 9/1
மேல்

பஞ்சபூத (1)

புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் –தேசீய:21 9/1
மேல்

பஞ்சம் (4)

பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து –தேசீய:15 6/3
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை – தனி:1 20/1
வந்தே தீ பஞ்சம் மரபாகிவிட்டதுவே – பிற்சேர்க்கை:5 7/2
மேல்

பஞ்சமும் (1)

பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
மேல்

பஞ்சமோ (1)

பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து –தேசீய:15 6/3
மேல்

பஞ்சவர் (2)

பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/2
மேல்

பஞ்சினில் (1)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
மேல்

பஞ்சு (2)

பஞ்சு பொதி போல் படர்ந்த திருவடிவும் – குயில்:7 1/23
என் முன்னே பஞ்சு தலையணை கிடக்கிறது – வசனகவிதை:3 5/8
மேல்

பஞ்சுக்கு (1)

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
மேல்

பஞ்சை (4)

பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/2
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/2
அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு – வசனகவிதை:3 5/15
மேல்

பஞ்சையாம் (1)

பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய் – பாஞ்சாலி:1 39/3
மேல்

பட்ட (11)

ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
உன் விழி படாமல் என் விழி பட்ட
சிவம் எனும் பொருளை தினமும் போற்றி –வேதாந்த:22 1/36,37
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/4
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் – சுயசரிதை:1 44/2
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் – கண்ணன்:4 1/11
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/2
அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள் – பாஞ்சாலி:5 271/89
நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும் – குயில்:4 1/8
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன – வசனகவிதை:2 10/4
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
மேல்

பட்டங்கள் (1)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பல்வகை:6 6/1
மேல்

பட்டணம் (1)

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
மேல்

பட்டது (1)

என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 41/3
மேல்

பட்டதும் (1)

இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும்
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/2,3
மேல்

பட்டப்பகலிலே (2)

பட்டப்பகலிலே பாவலர்க்கு தோன்றுவதாம் – குயில்:1 1/23
பட்டப்பகலிலே பாவி மகள் செய்தியை பார் – குயில்:9 1/123
மேல்

பட்டப்பகலினிலே (1)

மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே
சூரசிகாமணியே நின்றன் சொத்தினை திருடுவம் எனும் கருத்தோ – பாஞ்சாலி:2 169/3,4
மேல்

பட்டம் (1)

பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
மேல்

பட்டன (1)

பட்டன தொல்லை பல பெரும் பாரதம் – கண்ணன்:6 1/13
மேல்

பட்டனரோ (1)

ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ –தேசீய:48 17/2
மேல்

பட்டார்தம் (1)

பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது – பாஞ்சாலி:4 252/64
மேல்

பட்டினத்தில் (1)

ஆழி கரையின் அருகே ஓர் பட்டினத்தில்
மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு – குயில்:9 1/173,174
மேல்

பட்டினம்தன்னிலும் (1)

பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதை பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/1
மேல்

பட்டினி (1)

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி – பல்வகை:3 3/1
மேல்

பட்டினில் (1)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
மேல்

பட்டு (5)

பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று –தேசீய:14 2/1
பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/3
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை – குயில்:5 1/33
மேல்

பட்டுக்களின் (1)

கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/4
மேல்

பட்டுடை (1)

பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2
மேல்

பட்டும் (1)

சனிவாய் பட்டும் தமிழ சாதிதான் –தேசீய:24 1/28
மேல்

பட்டொளி (1)

பாங்கின் எழுதி திகழும் செய்ய பட்டொளி வீசி பறந்தது பாரீர் –தேசீய:14 1/2
மேல்

பட (1)

கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
மேல்

படகு (1)

புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல் – பிற்சேர்க்கை:25 5/1
மேல்

படத்தினிலும் (1)

பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம் – தோத்திர:59 6/3,4
மேல்

படமும் (1)

வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
மேல்

படர் (5)

பாஞ்சாலத்து படர் தரு சிங்க –தேசீய:42 1/4
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
பார் சுடர் பரிதியை சூழவே படர் முகில் – பாஞ்சாலி:1 152/1
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

படர்ந்த (3)

பல் உருவாகி படர்ந்த வான் பொருளை – தோத்திர:1 12/2
பஞ்சு பொதி போல் படர்ந்த திருவடிவும் – குயில்:7 1/23
கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை – பிற்சேர்க்கை:17 1/7
மேல்

படர்ந்தால் (1)

செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
மேல்

படர்ந்து (1)

பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ –தேசீய:48 16/2
மேல்

படர (1)

முகத்தே இருள் படர மூட புலைமையினோன் – பாஞ்சாலி:4 252/33
மேல்

படரலானேன் (1)

கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
மேல்

படரும் (2)

படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/2
பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி – சுயசரிதை:2 3/2
மேல்

படலம் (1)

மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
மேல்

படாதோ (1)

இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
மேல்

படாமல் (1)

உன் விழி படாமல் என் விழி பட்ட –வேதாந்த:22 1/36
மேல்

படாமலே (1)

சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
மேல்

படி (4)

படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் –தேசீய:41 2/3
படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை – பாஞ்சாலி:4 244/1
மேல்

படிச்சவன் (1)

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் – பல்வகை:11 2/3
மேல்

படித்தால் (1)

வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால்
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/2,3
மேல்

படித்திடடி (1)

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
மேல்

படிந்திருக்கலாகாது (1)

புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது – வசனகவிதை:4 8/18
மேல்

படிப்பவன் (1)

கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
மேல்

படிப்பாள் (1)

ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/2
மேல்

படிப்பான் (1)

புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/1,2
மேல்

படிப்பினிலே (1)

பள்ளி படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட – தோத்திர:64 1/2
மேல்

படிப்பு (2)

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – பல்வகை:2 6/1
படிப்பு வளருது பாவம் தொலையுது – பல்வகை:11 2/2
மேல்

படினே (1)

கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/4
மேல்

படீலென்று (1)

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது – பல்வகை:11 5/7
மேல்

படு (5)

காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான் – பாஞ்சாலி:1 134/3
பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/4
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
படு மணி முகத்தை திறந்து எம் பார்வை முன் – பிற்சேர்க்கை:26 1/10
மேல்

படுக்கிறார்கள் (1)

ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு – வசனகவிதை:4 10/5
மேல்

படுக்கை (1)

பாலும் கசந்ததடீ சகியே படுக்கை நொந்ததடீ – கண்ணன்:10 4/1
மேல்

படுகுழி (1)

ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
மேல்

படுத்தது (1)

இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
மேல்

படுத்தனன் (1)

வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/3
மேல்

படுத்திருக்கலாமோ (1)

சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை – கண்ணன்:12 7/1
மேல்

படுத்திருக்கும் (1)

நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
மேல்

படுத்திருக்கையிலே (1)

பாயின் மிசை நானும் தனியே படுத்திருக்கையிலே
தாயினை கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ – கண்ணன்:10 2/1,2
மேல்

படுத்திருந்தேன் (1)

சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்
முற்றும் மறந்து முழு துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/19,20
மேல்

படுத்திருப்பேன் (1)

வந்து முதுகில் ஒதுங்கி படுத்திருப்பேன்
வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே – குயில்:7 1/50,51
மேல்

படுத்து (2)

படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/4
பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே – தனி:3 3/1
மேல்

படுத்தும் (1)

பாலத்து சோசியனும் கிரகம் படுத்தும் என்றுவிட்டான் – கண்ணன்:10 4/4
மேல்

படுதல் (1)

வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல்
ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை –தேசீய:50 6/1,2
மேல்

படுதலுற்றனவே (1)

பாலரின் மீது படுதலுற்றனவே
ஆயினும் என்னை ஆயிரம் கோடி – தனி:24 1/28,29
மேல்

படுப்பதென்னே (1)

நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/3
மேல்

படும் (5)

ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில் – பல்வகை:9 4/1
யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட – குயில்:7 1/104
மானுட சாதி முழுதும் நல்வழி படும்
மானுட சாதி ஒன்று மனத்திலும் – வசனகவிதை:7 0/72,73
மேல்

படுமோ (3)

தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார் – குயில்:4 1/9
தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார் – குயில்:4 1/9
ஊன மா நாவினில் உரைத்தலும் படுமோ
நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/15,16
மேல்

படுவர் (1)

படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
மேல்

படுவார் (1)

தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்
நாள் ஒன்று போயினது நானும் எனது உயிரும் – குயில்:4 1/9,10
மேல்

படுவேன் (1)

வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய் படுவேன்
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன் – குயில்:8 1/52,53
மேல்

படுவோம் (1)

நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம்
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/1,2
மேல்

படை (18)

தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் –தேசீய:4 2/1
செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல் –தேசீய:13 7/2
பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை –தேசீய:18 3/5
ஒரு பது படை கொளும் உமையவள் நீயே –தேசீய:18 6/1
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும் –தேசீய:19 3/3
மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை –தேசீய:19 3/6
பத்து படை கொளும் பார்வதி தேவியும் –தேசீய:19 5/1
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார் –தேசீய:32 1/46
படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா –தேசீய:32 1/79
கன படை வில்லை களத்தினில் எறிந்து –தேசீய:32 1/155
புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ –வேதாந்த:8 2/1
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/2
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
படை பல கொணர்ந்து மயக்கிடும் பாழே – வசனகவிதை:7 0/43
மேல்

படைக்கவும் (3)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி – பல்வகை:6 7/1
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
மேல்

படைக்கின்றீரே (1)

பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/4
மேல்

படைகள் (8)

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/2
துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/5
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான் – கண்ணன்:5 3/1
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/2
வீரிடும் அரக்க படைகள்
அணுகி நம் மடிகளிலேயே – பிற்சேர்க்கை:27 1/6,7
மேல்

படைகளும் (2)

படைகளும் தீண்டா அதை – தோத்திர:68 27/1
படைகளும் தீண்டா அனல் – தோத்திர:68 27/2
மேல்

படைகளை (1)

செற்றவர் படைகளை மனையிடம் திருப்புக – பிற்சேர்க்கை:26 1/14
மேல்

படைகளோடும் (1)

துணிவினால் வீழ்ந்துவிட்டாய் தொகையிலா படைகளோடும்
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது –தேசீய:51 5/1,2
மேல்

படைகாள் (1)

வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள் –தேசீய:32 1/8
மேல்

படைஞர் (1)

பாரத மக்கள் இதனால் படைஞர் தம் –தேசீய:12 5/25
மேல்

படைத்த (5)

எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/2
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/2
கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா – குயில்:7 1/94
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
மேல்

படைத்தது (2)

பாவனையில் பித்தரை போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே – சுயசரிதை:2 25/3
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை – பாஞ்சாலி:5 277/1
மேல்

படைத்தலைவர் (1)

காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/4
மேல்

படைத்தவள் (1)

உங்களை எல்லாம் படைத்தவள் வித்தைக்காரி – வசனகவிதை:2 6/15
மேல்

படைத்தவனே (1)

வையம்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முக பிரமா – தோத்திர:1 3/2,3
மேல்

படைத்தனர் (1)

நின்னை யாவர் படைத்தனர்
ஒளியே நீ யார் – வசனகவிதை:2 6/7,8
மேல்

படைத்தனன் (1)

பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை – தனி:19 1/3
மேல்

படைத்தனை (1)

பண்டே உலகு படைத்தனை நீ என்கின்றார் – குயில்:7 1/76
மேல்

படைத்தாய் (2)

படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய் – குயில்:7 1/87
மேல்

படைத்திடுவாய் (1)

பாரதநாட்டினிலே அந்த பாண்டவர் என புகழ் படைத்திடுவாய்
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/3,4
மேல்

படைத்திருந்தேனே (1)

கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில் – தோத்திர:56 1/6
மேல்

படைத்திருந்தோம் (1)

சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருந்தோம்
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போக தொலைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 278/1,2
மேல்

படைத்திலாதார் (1)

பாவியர் அன்றோ நிந்தன் பாலனம் படைத்திலாதார் –தேசீய:29 3/4
மேல்

படைத்து (4)

பன்னரும் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும் –தேசீய:29 2/2
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம் – தோத்திர:22 1/1
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
நீரை படைத்து நிலத்தை திரட்டிவைத்தாய் – குயில்:7 1/77
மேல்

படைத்துவிட்டாய் (2)

சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே – தோத்திர:13 1/2,3
தக்கவர்தமை காப்பாய் அந்த சதுர்முகவேதனை படைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 294/4
மேல்

படைத்துவிட்டோம் (1)

உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம்
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/2,3
மேல்

படைத்தொழில் (1)

மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/2
மேல்

படைத்தோம் (4)

குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம்
உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம் – தனி:3 1/2,3
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/2
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/2
மேல்

படைத்தோன் (1)

பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான் – சுயசரிதை:2 9/3
மேல்

படைப்பு (2)

கண்டேன் படைப்பு கடவுளே நான்முகனே – குயில்:7 1/75
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது – வசனகவிதை:3 8/5
மேல்

படைப்புக்கு (1)

படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன் – தோத்திர:1 4/5
மேல்

படைப்புற்று (1)

முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
மேல்

படையாம் (1)

அச்ச பேயை கொல்லும் படையாம்
விதை தேனில் விளையும் களியாய் – வசனகவிதை:7 4/1,2
மேல்

படையினிலும் (1)

வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் – தோத்திர:59 7/1
மேல்

படையினோடும் (1)

பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும் படையினோடும் இசையினோடும் பயணமாகி – பாஞ்சாலி:1 145/2
மேல்

படையுடன் (1)

பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார் –தேசீய:12 5/8,9
மேல்

படையும் (1)

பையப்பைய தேரடா படையும் விஷமும் கடவுளடா – பிற்சேர்க்கை:21 2/1
மேல்

படையே (1)

பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி – தோத்திர:21 2/3
மேல்

படையோ (1)

கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
மேல்

படையோடு (2)

கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/2
நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில் – பாஞ்சாலி:2 157/2
மேல்

படைவலோர் (1)

பாஞ்சாலத்து உறு படைவலோர் நாள்தொறும் –தேசீய:42 1/11
மேல்

பண் (7)

இன்ப வளம் செறி பண் பல பயிற்றும் –தேசீய:12 5/14
பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே – தோத்திர:45 2/4
பண் நன்றாமடி பாவையர் வாட பாடி எய்திடும் அம்படி தோழி – தோத்திர:51 5/2
சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/4
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/42
சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம் – குயில்:9 1/243
மேல்

பண்களிலும் (1)

சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் – குயில்:3 1/37,38
மேல்

பண்டங்கள் (3)

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி – பல்வகை:3 3/1
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான் – கண்ணன்:9 3/1
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
மேல்

பண்டங்களும் (2)

தின்றிட பண்டங்களும் செவி தெவிட்டற கேட்க நல் பாட்டுகளும் – கண்ணன்:2 7/1
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும்
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/3,4
மேல்

பண்டம் (3)

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் –தேசீய:5 6/1
பண்டம் எல்லாம் சேர்த்துவைத்து பால் வாங்கி மோர் வாங்கி – கண்ணன்:4 1/51
உண்பதற்கு பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார் – குயில்:6 1/18
மேல்

பண்டாய்ச்சி (1)

பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/4
மேல்

பண்டிதன் (2)

மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/2
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது – வசனகவிதை:3 6/4
மேல்

பண்டு (10)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
பண்டு கண்டது உண்டோ அதற்கு பாத்திரம் ஆவாயோ –தேசீய:34 1/2
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/2,3
தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே – தோத்திர:42 3/1
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
களிப்பு மிஞ்சி ஓளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னை பாதகத்தால் – பாஞ்சாலி:5 271/75
பண்டு நடந்ததனை பாடுகின்ற இப்பொழுதும் – குயில்:6 1/21
பண்டு போலே தனது பாழடைந்த பொய் பாட்டை – குயில்:7 1/69
மேல்

பண்டே (1)

பண்டே உலகு படைத்தனை நீ என்கின்றார் – குயில்:7 1/76
மேல்

பண்டை (16)

பண்டை சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவை – தோத்திர:1 30/3
பண்டை விதியுடைய தேவி வெள்ளை பாரதி அன்னை அருள் மேவி – தோத்திர:23 6/1
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டை கதை பேணோம் –வேதாந்த:18 1/1
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் – பல்வகை:7 2/1
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/3
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/3
பண்டை காலத்து பயித்தியத்தில் ஒன்று எனவே – கண்ணன்:4 1/39
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/2,3
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ – கண்ணன்:18 2/1
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக – பாஞ்சாலி:5 271/56
பண்டை பொய் காதல் பழம் பாட்டை தான் பாடிக்கொண்டு – குயில்:8 1/31
சூழ்ந்திருக்கும் பண்டை சுவடி எழுதுகோல் – குயில்:9 1/254
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
தாயே நின்றன் பண்டை தநயராம் – பிற்சேர்க்கை:26 1/15
மேல்

பண்ண (1)

பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
மேல்

பண்ணரும் (1)

பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமை சாருமோ பின்னும் – பாஞ்சாலி:1 80/2
மேல்

பண்ணவர் (2)

படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன் – தோத்திர:1 4/5
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
மேல்

பண்ணளவு (1)

பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா – தனி:22 2/2
மேல்

பண்ணாலே (1)

பாட்டை திறப்பது பண்ணாலே இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே –வேதாந்த:16 1/2
மேல்

பண்ணி (3)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் – தனி:3 5/2
மேல்

பண்ணிய (3)

பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே – தோத்திர:15 1/3
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே – தோத்திர:71 4/1
பண்ணிய காயை உருட்டுவாய் என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான் – பாஞ்சாலி:3 233/4
மேல்

பண்ணியதே (1)

பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/4
மேல்

பண்ணியதோர் (1)

விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர்
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு – தோத்திர:17 4/2,3
மேல்

பண்ணில் (4)

பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாட திறனடைதல் வேண்டும் – தோத்திர:32 7/4
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள் – தோத்திர:54 2/7
பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளி எலாம் –வேதாந்த:4 3/1
மேல்

பண்ணிலே (1)

பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான் – தோத்திர:19 3/2
மேல்

பண்ணிற்கே (1)

பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின் – குயில்:2 5/2
மேல்

பண்ணினால் (1)

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான் – பல்வகை:11 2/3,4
மேல்

பண்ணு (2)

சக்தி உள்ள தொழில் பல பண்ணு
சக்திகளையே இழந்துவிட்டால் இங்கு – தோத்திர:26 8/2,3
பண்ணு கதி நீ எனக்கு பாட்டு இனிமை நான் உனக்கு – கண்ணன்:21 4/2
மேல்

பண்ணும் (6)

பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு – தோத்திர:32 1/3
பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் – தோத்திர:59 6/3
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
பண்ணும் அருணாசல தூரன் – பிற்சேர்க்கை:18 1/7
பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா – பிற்சேர்க்கை:21 3/2
மேல்

பண்ணுவித்தும் (1)

பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம் – தனி:23 7/1,2
மேல்

பண்ணே (3)

பண்ணே பண்ணே பண்ணே – குயில்:2 5/1
பண்ணே பண்ணே பண்ணே – குயில்:2 5/1
பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின் – குயில்:2 5/1,2
மேல்

பண்ணை (4)

பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
பண்ணை பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான் – கண்ணன்:22 4/1
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் – குயில்:3 1/38
மேல்

பண்ணொடு (1)

செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
மேல்

பண்பிலே (1)

பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் – கண்ணன்:4 1/54
மேல்

பண்பினையே (1)

பார் உன்னை என்னில் வசப்படுத்தும் பண்பினையே – பிற்சேர்க்கை:25 21/2
மேல்

பண்பு (4)

பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு –தேசீய:43 5/2
பாடி வேள்வி மாந்தர் செய்ய பண்பு இழந்தோமே அம்மாவோ – தோத்திர:75 6/2
பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன் – குயில்:9 1/132
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
மேல்

பண்மகள் (1)

அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
மேல்

பண்மொழீ (1)

பாரடியோ வானத்தில் புதுமை எல்லாம் பண்மொழீ கணம்தோறும் மாறிமாறி – பாஞ்சாலி:1 148/1
மேல்

பண (2)

நால் வகை பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகை பண குவையும் – பாஞ்சாலி:1 24/1
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

பணத்தினை (1)

பணத்தினை பெருக்கு – பல்வகை:1 2/65
மேல்

பணம் (3)

பிள்ளைக்கு பூணூலாம் என்பான் நம்மை பிய்த்து பணம் கொடு என தின்பான் – பல்வகை:9 7/1
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான் – கண்ணன்:5 3/1
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும் – கண்ணன்:15 3/2
மேல்

பணமும் (1)

பணமும் காசும் இல்லை எங்கு பார்க்கினும் உணவேயடா – பிற்சேர்க்கை:14 4/2
மேல்

பணயம் (11)

ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ – பாஞ்சாலி:2 186/1
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம்
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/3,4
வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/3
சாற்றி பணயம் என தாயே உனை வைத்தார் – பாஞ்சாலி:4 252/94
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/4
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
மேல்

பணயம்தன்னை (1)

என்று வைத்த பணயம்தன்னை இழிஞன் வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 193/1
மேல்

பணயம்வைத்தாய் (1)

ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம்வைத்தாய்
மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை – பாஞ்சாலி:5 274/1,2
மேல்

பணயம்வைத்து (2)

சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
மேல்

பணயமாக (1)

பரவு நாட்டை எல்லாம் எதிரே பணயமாக வைப்போம் – பாஞ்சாலி:3 224/4
மேல்

பணாமுடி (1)

சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/2
மேல்

பணி (12)

பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
எ பணி விதித்து எமது ஏழேழ் பிறவியும் –தேசீய:42 1/23
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர் பணி வெளியிடாதிருப்பேன் –தேசீய:50 13/3
வித்தைக்கு இறைவா கணநாதா மேன்மை தொழிலில் பணி எனையே – தோத்திர:1 27/4
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா – தனி:22 2/2
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி
தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/3,4
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
நெறியினில் அவன் பணி நேர்பட செய்வோம் – வசனகவிதை:7 0/18
பணி சுப்பிரமணியர்க்கு அருள் – பிற்சேர்க்கை:18 1/4
மேல்

பணிக்கு (2)

பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற –தேசீய:50 1/3
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து – தனி:13 1/82
மேல்

பணிகள் (2)

பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை – தோத்திர:57 4/2
மேல்

பணிகின்ற (1)

ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே நம்மை –தேசீய:31 1/3
மேல்

பணிகின்றேனே (1)

பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே – சுயசரிதை:2 48/4
மேல்

பணிகுதல் (1)

தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
மேல்

பணிகுவர் (1)

நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
மேல்

பணிசெய்திடு (1)

சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
மேல்

பணிசெய்ய (1)

இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி – பாஞ்சாலி:4 252/24
மேல்

பணிசெய்யவும் (1)

நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும்
கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர் – பாஞ்சாலி:1 67/3,4
மேல்

பணிசெய்வர் (1)

அவனுக்கு மற்றெல்லா தேவரும் பணிசெய்வர்
அவன் புகழை பாடுவோம் – வசனகவிதை:2 10/24,25
மேல்

பணிசெய (1)

பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னை – தனி:13 1/29
மேல்

பணிசெயும் (1)

சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
மேல்

பணித்த (1)

தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/2
மேல்

பணித்தனன் (2)

நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன்
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/1,2
என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/2
மேல்

பணித்தார் (1)

மின்னல்கொடியார் வினவிவர தாம் பணித்தார்
வந்துவிட்டேன் என்று உரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம் – பாஞ்சாலி:4 252/118,119
மேல்

பணித்தான் (2)

தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான் – பாஞ்சாலி:1 131/1
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என கூறி – பாஞ்சாலி:4 252/84
மேல்

பணிதல் (2)

ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம் – தோத்திர:23 1/1
தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
மேல்

பணிதான் (1)

விதியின் பணிதான் விரைக – வசனகவிதை:7 0/68
மேல்

பணிந்ததை (1)

பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/4
மேல்

பணிந்தவன் (1)

பணிந்தவன் உருவிலே பாவனை நாட்டி – தோத்திர:1 12/6
மேல்

பணிந்தால் (3)

வேலை பணிந்தால் விடுதலையாம் வேல்முருகன் – தோத்திர:66 4/1
காலை பணிந்தால் கவலை போம் மேல் அறிவு – தோத்திர:66 4/2
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/2
மேல்

பணிந்திட (1)

ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
மேல்

பணிந்திடு (1)

செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம் – தோத்திர:62 4/3
மேல்

பணிந்திடு-மின் (1)

போத வடிவாக போற்றி பணிந்திடு-மின்
காதலுடன் கஞ்ச மலர் கால் – தோத்திர:1 5/3,4
மேல்

பணிந்திடும் (1)

யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் – பல்வகை:3 13/1
மேல்

பணிந்திடுவார் (1)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார்
ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/3,4
மேல்

பணிந்திடுவோம் (7)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மேல்

பணிந்து (13)

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் –தேசீய:14 0/2
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன் –தேசீய:50 13/2
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் – தோத்திர:29 3/2
என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய் – தோத்திர:32 2/3
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால் – தோத்திர:45 7/4
வேதாவின் தாயே மிக பணிந்து வாழ்வோமே – தோத்திர:63 1/4
திருவை பணிந்து நித்தம் செம்மை தொழில்புரிந்து – தோத்திர:76 1/1
அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/4
பாண்டவர்தம் பாதம் பணிந்து அவர்பால் கொண்டது எலாம் – பாஞ்சாலி:4 252/71
பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன் – பாஞ்சாலி:4 252/114
மேல்

பணிந்தேன் (2)

சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
மேல்

பணிப்பனேல் (1)

தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
மேல்

பணிப்பு (1)

பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் – தனி:13 1/40
மேல்

பணிமக்கள் (1)

இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர் – பாஞ்சாலி:5 291/1
மேல்

பணிய (1)

விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே –வேதாந்த:4 2/2
மேல்

பணியால் (1)

மாதர் வருதல் மரபோடா யார் பணியால்
என்னை அழைக்கின்றாய் என்றாள் அதற்கு அவனும் – பாஞ்சாலி:4 252/100,101
மேல்

பணியாள் (1)

யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும் – பாஞ்சாலி:5 290/3
மேல்

பணியிட்டான் (1)

பிரம்மதேவன் நமக்கு ஓர் பணியிட்டான் – வசனகவிதை:7 0/3
மேல்

பணியிலே (2)

நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
மேல்

பணியும் (1)

தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/101
மேல்

பணிவது (2)

பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய் –தேசீய:51 5/3
முப்பொழுது ஏத்தி பணிவது முறையே – தோத்திர:1 16/20
மேல்

பணிவதே (1)

பணிவதே தொழில் என கொண்டு – தோத்திர:1 8/19
மேல்

பணிவறியான் (1)

துரியோதன பெயரான் நெஞ்ச துணிவுடையான் முடி பணிவறியான்
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/1,2
மேல்

பணிவார் (1)

வியன் புகழ் பாடி பணிவார் தமக்கு உறு மேன்மைகளே – தோத்திர:1 22/4
மேல்

பணிவும் (1)

அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
மேல்

பணிவேனே (1)

அருவி போல கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே
குருவிப்பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேனே – பிற்சேர்க்கை:14 1/1,2
மேல்

பணிவொடு (2)

தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/3
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
மேல்

பணையம் (1)

முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 210/2
மேல்

பத்தியில் (1)

பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
மேல்

பத்திரிகை (1)

பத்திரிகை கூட்டம் பழம் பாய் வரிசை எல்லாம் – குயில்:9 1/255
மேல்

பத்தினி (1)

பாட்டு கலந்திடவே அங்கே ஒரு பத்தினி பெண் வேணும் எங்கள் – தோத்திர:12 3/1
மேல்

பத்தினியா (1)

பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும் – குயில்:9 1/88
மேல்

பத்தினியாளை (1)

பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
மேல்

பத்தினில் (1)

ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
மேல்

பத்து (9)

நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற –தேசீய:15 7/3
பத்து படை கொளும் பார்வதி தேவியும் –தேசீய:19 5/1
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல – தோத்திர:12 2/1
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/2,3
ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
பாவி இந்த நான்கு நாள் பத்து யுகமா கழிப்பேன் – குயில்:3 1/72
மேல்

பத (7)

துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
பெரும் பத தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை –தேசீய:32 1/171
நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/2
மேல்

பதகி (1)

பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னை – தனி:13 1/29
மேல்

பதங்கள் (4)

தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் – தோத்திர:29 3/2
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
மேல்

பதங்களாம் (1)

பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே – தோத்திர:1 40/16
மேல்

பதங்களுக்கே (1)

தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும் – கண்ணன்:15 2/3
மேல்

பதத்தாள் (1)

விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/4
மேல்

பதத்து (1)

மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
மேல்

பதம் (16)

பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள் –தேசீய:7 5/2
ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை –தேசீய:19 3/5
பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றாலும் –தேசீய:29 1/2
படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா –தேசீய:32 1/79
ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க – தோத்திர:1 4/4
காலை பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி – தோத்திர:1 6/1
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார் – தோத்திர:1 22/2
நோக்கமா கொண்டு நின் பதம் நோக்கினேன் – தோத்திர:1 28/13
வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள் – தோத்திர:1 29/3
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம்
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ – தோத்திர:1 36/18,19
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/2
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
மேல்

பதம்பெற்று (1)

பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்று பதம்பெற்று வாழ்வார் – பல்வகை:3 27/2
மேல்

பதமலர் (4)

சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம் – தோத்திர:45 3/4
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/3
மேல்

பதமலர்க்கே (1)

பாரதமாதாவின் பதமலர்க்கே சீர் ஆர் –தேசீய:12 1/2
மேல்

பதமலரும் (1)

பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
மேல்

பதமலரே (1)

ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் – பாஞ்சாலி:5 299/2
மேல்

பதமே (6)

சக்தி பதமே சரண் என்று நாம் புகுந்து – தோத்திர:66 1/1
பகவன் என் எட்டீசன் பதமே திகிரி – பிற்சேர்க்கை:12 2/2
வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம் – பிற்சேர்க்கை:12 3/2
எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும் – பிற்சேர்க்கை:12 5/2
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல் – பிற்சேர்க்கை:12 8/2
கோல மணி இளசை கோன் பதமே சீல – பிற்சேர்க்கை:12 9/2
மேல்

பதர் (2)

தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள் – தனி:12 1/12
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ – பாஞ்சாலி:1 93/2
மேல்

பதர்களையே (1)

இந்த பதர்களையே நெல்லாம் என எண்ணி இருப்பேனோ – தோத்திர:14 2/3
மேல்

பதரினை (1)

பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ – பாஞ்சாலி:1 93/2
மேல்

பதவி (2)

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் –தேசீய:22 4/3
பன்னிய சீர் மகாமகோபாத்தியாய பதவி பரிவின் ஈந்து – தனி:21 2/2
மேல்

பதறார் (1)

பக்தியுடையார் காரியத்தில் பதறார் மிகுந்த பொறுமையுடன் – தோத்திர:1 27/1
மேல்

பதறி (1)

வெள்ளை நிறத்தை கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ –தேசீய:34 7/1
மேல்

பதறிப்போய் (1)

பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
மேல்

பதாதிகாள் (1)

எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்
வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள் –தேசீய:32 1/7,8
மேல்

பதார்த்தம் (1)

வெயிலை போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/27
மேல்

பதி (3)

அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் – தோத்திர:1 22/3
பாரதநாட்டில் உள்ள முடி பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே – பாஞ்சாலி:1 21/1
பாரத மண்டலத்தார்தங்கள் பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ – பாஞ்சாலி:2 169/1
மேல்

பதிக்க (1)

மானுடர் நெஞ்சில் இவ் வாளினை பதிக்க
சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர் –தேசீய:42 1/66,67
மேல்

பதித்த (1)

பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/3
மேல்

பதித்து (1)

தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து
சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார் – தோத்திர:42 1/1,2
மேல்

பதிப்பித்தும் (1)

பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் – தனி:23 7/1
மேல்

பதியும் (2)

பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/1
மேல்

பதியுமாறு (1)

பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
மேல்

பதியே (1)

பதியே வாழி பரமா வாழி – தோத்திர:1 40/2
மேல்

பதிவுற்ற (1)

பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
மேல்

பதிவுறுவோம் (1)

பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
மேல்

பதினாயிரம் (3)

உறுதிகொண்டிருந்தேன் ஒரு பதினாயிரம்
சனிவாய் பட்டும் தமிழ சாதிதான் –தேசீய:24 1/27,28
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/2
ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார் – பாஞ்சாலி:1 22/1
மேல்

பதினாறு (1)

மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மேல்

பதினெட்டு (1)

செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
மேல்

பதினெட்டும் (1)

விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
மேல்

பது (1)

ஒரு பது படை கொளும் உமையவள் நீயே –தேசீய:18 6/1
மேல்

பதுங்கி (3)

மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றி பதுங்கி வளருவான் – கண்ணன்:5 7/1
பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான் – பாஞ்சாலி:1 25/2
மேல்

பதுங்குதல் (2)

பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய் –தேசீய:51 5/3
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை – தோத்திர:1 24/3
மேல்

பதுங்கும் (1)

முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
மேல்

பதுமராக (1)

காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி –தேசீய:12 9/1
மேல்

பதுமை (3)

பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
மேல்

பதைக்கின்றது (1)

வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது
ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும் –தேசீய:32 1/148,149
மேல்

பதைக்குதடீ (1)

நெற்றி சுருங்க கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ – கண்ணன்:8 6/2
மேல்

பதைக்கும் (1)

பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் – குயில்:5 1/10
மேல்

பதைத்திடும் (1)

பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
மேல்

பதைத்து (1)

ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் – தனி:13 1/65
மேல்

பதைப்பார் (1)

சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/1,2
மேல்

பதைபதைக்க (1)

உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க
நாணும் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு – குயில்:6 1/4,5
மேல்

பந்தத்தை (1)

பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தை போக்கிவிடு – தோத்திர:14 2/1
மேல்

பந்தம் (4)

பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ – பாஞ்சாலி:1 64/2
மேல்

பந்தயங்கள் (2)

பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே – பாஞ்சாலி:2 184/2
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான் – பாஞ்சாலி:2 188/4
மேல்

பந்தயம் (2)

சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/2
மேல்

பந்தயமா (1)

மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே – பாஞ்சாலி:5 271/55
மேல்

பந்தரிலும் (1)

தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/2
மேல்

பந்தல் (3)

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை – வசனகவிதை:4 1/1
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை – வசனகவிதை:4 1/1
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/18
மேல்

பந்தியில் (1)

பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை – தனி:19 1/3
மேல்

பந்தின் (1)

பூமி பந்தின் கீழ்ப்புறத்து உள்ள –தேசீய:24 1/33
மேல்

பந்தினை (1)

விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
மேல்

பந்து (2)

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/3
மேல்

பந்தை (1)

பந்தை தெறு முலை மா பால் மொழியினும் கரிய – பிற்சேர்க்கை:13 1/1
மேல்

பம்பலுற (1)

பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/4
மேல்

பய (1)

கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
மேல்

பயங்கரி (1)

அன்னை பயங்கரி பாரததேவி நல் ஆரிய ராணியின் வில் –தேசீய:8 1/2
மேல்

பயணத்திற்கு (1)

பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய் – பாஞ்சாலி:1 132/3
மேல்

பயணமாகி (1)

பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும் படையினோடும் இசையினோடும் பயணமாகி
தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே – பாஞ்சாலி:1 145/2,3
மேல்

பயத்தால் (1)

பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை – தோத்திர:1 23/2
மேல்

பயத்தை (2)

பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தை சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான் – சுயசரிதை:2 21/2
எங்கும் சிவனை காணடா ஈன பயத்தை துரத்தடா – பிற்சேர்க்கை:21 4/1
மேல்

பயந்த (3)

பாற்கடலிடை பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள் – தோத்திர:59 3/1
பொன் சிறு தீவக புரவலன் பயந்த
நல் தவ புதல்வ நல்வரவு உனதே – தனி:24 1/3,4
நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/1,2
மேல்

பயந்தனை (1)

சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/3
மேல்

பயந்தாய் (1)

கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய் – தோத்திர:31 2/2
மேல்

பயந்து (4)

அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/3
மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/3
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
பவித்திர மகனை பயந்து அருள்புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/24
மேல்

பயப்படுவார் (1)

துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார் –தேசீய:15 1/4
மேல்

பயம் (19)

பயம் கொல்லுவார் துயர் பகை வெல்லுவார் –தேசீய:5 0/2
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
பகைமை ஒன்று இன்றி பயம் தவிர்த்து ஆள்வான் – தோத்திர:1 16/4
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும் – தோத்திர:41 4/2
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த – தோத்திர:67 0/1
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/8
பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மை பாம்பை பிளந்து உயிரை குடித்தோம் –வேதாந்த:2 1/1
காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள் –வேதாந்த:17 1/1
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம் – சுயசரிதை:2 44/1
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும் – கண்ணன்:4 1/20
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/2
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/2
மேல்

பயம்கொள்ளலாகாது (1)

பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம்கொள்ளலாகாது பாப்பா – பல்வகை:2 8/1
மேல்

பயமும் (2)

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் – தோத்திர:76 3/1
எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/4
மேல்

பயமே (1)

பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
மேல்

பயன் (43)

ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி –தேசீய:4 7/3
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் –தேசீய:24 1/3
சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
பேசி பயன் என்னடீ –தேசீய:40 4/3
நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு –தேசீய:41 5/3
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய் –தேசீய:51 5/3
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம் – தோத்திர:1 8/11
பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை – தோத்திர:1 23/2
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே – தோத்திர:18 5/3
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள் பக்திசெய்து பிழைக்க சொன்னாள் – தோத்திர:28 2/1
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/6
பாரதர் செய் தவத்தின் பயன் எனும் – தோத்திர:45 4/2
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
பயன் உண்டு பக்தியினாலே நெஞ்சில் – தோத்திர:67 0/3
பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/2
போனதை எண்ணி புலம்பி இங்கு என் பயன்
மற்று உன் நாட்டினோர் வந்ததன் பின்னர் – தனி:24 1/13,14
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/4
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி – சுயசரிதை:2 10/3
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/4
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய் – கண்ணன்:6 1/95
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/3
என்ன பயன் பெற்றேன் எனை போல் ஓர் பாவி உண்டோ – குயில்:7 1/36
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை – குயில்:9 1/162
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம் – வசனகவிதை:3 2/23
வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/8
பயன் இல்லை – வசனகவிதை:4 8/5
பல பயன் உண்ணும் பரம நற்பொருளை – வசனகவிதை:7 0/13
அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம் – வசனகவிதை:7 0/88
மேல்

பயன்கள் (1)

முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி – தோத்திர:32 5/2
மேல்

பயன்களின் (1)

வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய – சுயசரிதை:1 45/1
மேல்

பயன்களும் (1)

எல்லா பயன்களும் தாமே எய்தும் – தோத்திர:1 8/16
மேல்

பயன்நிறை (1)

அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி – தனி:12 1/13
மேல்

பயன்படும் (1)

பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார் – தோத்திர:1 22/2
மேல்

பயனாலும் (1)

சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
மேல்

பயனிலும் (1)

எவ்வகை பயனிலும் கருத்து இழந்தவனாய் – கண்ணன்:6 1/67
மேல்

பயனிலை (1)

நொந்தோ பயனிலை நுவல யாது உளதே – தனி:20 1/29
மேல்

பயனும் (4)

தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை – குயில்:7 1/42
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
மேல்

பயனுளதாகும் (1)

சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய் –வேதாந்த:15 5/3
மேல்

பயனுற (4)

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே – தோத்திர:13 1/3
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/2,3
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே – தோத்திர:71 4/1
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/3
மேல்

பயனை (2)

ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
ஆடவனா தோன்றியதன் பயனை இன்று பெற்றேன் – குயில்:9 1/78
மேல்

பயித்தியத்தில் (1)

பண்டை காலத்து பயித்தியத்தில் ஒன்று எனவே – கண்ணன்:4 1/39
மேல்

பயித்தியம் (2)

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது – பல்வகை:11 5/7
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/3
மேல்

பயிர் (5)

ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே –தேசீய:4 8/2
எங்கள் ஆரிய பூமி எனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும் – தோத்திர:45 3/1,2
வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து – வசனகவிதை:3 2/22
மேல்

பயிர்க்கு (2)

நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு – தனி:17 1/2
மேல்

பயிர்செய்குவோம் (1)

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
மேல்

பயிராக்கி (1)

நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே – தோத்திர:17 2/1,2
மேல்

பயிரிடுவீரே (1)

உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/2,3
மேல்

பயிரினம் (1)

குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
மேல்

பயிரினை (1)

பயிரினை காக்கும் மழை என எங்களை பாலித்து நித்தம் வளர்க்க என்றே – தோத்திர:22 4/2
மேல்

பயிரும் (1)

வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
மேல்

பயிரை (4)

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இ பயிரை
கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ –தேசீய:27 1/1,2
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/2
நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி – தனி:18 2/3
பாடைகட்டி அதை கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க – சுயசரிதை:2 52/3
மேல்

பயில் (3)

நீதிநூல் பயில்
நுனியளவு செல் – பல்வகை:1 2/57,58
ராஜஸம் பயில்
ரீதி தவறேல் – பல்வகை:1 2/90,91
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் – சுயசரிதை:1 26/1
மேல்

பயில்க (1)

கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன் – சுயசரிதை:1 22/3
மேல்

பயில்வதில் (1)

பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின் – பிற்சேர்க்கை:15 1/2
மேல்

பயில்வர் (1)

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
மேல்

பயில்வார்தமக்குள்ளே (1)

உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
மேல்

பயில (1)

செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா – பிற்சேர்க்கை:19 1/1
மேல்

பயிலவும் (1)

தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான் – கண்ணன்:5 8/1
மேல்

பயிலா (1)

தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம் –தேசீய:12 6/3
மேல்

பயிலும் (8)

பயிலும் நல் அன்பை இயல்பு என கொள்ளுதிர் பாரிலுள்ளீர் – தோத்திர:1 38/3
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன் – சுயசரிதை:2 37/4
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
பார வடிவும் பயிலும் உடல் வலியும் – குயில்:7 1/29
பயிலும் மனித உரு பற்றி நின்றான் எம்முள்ளே – குயில்:9 1/180
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
மேல்

பயிற்சிகொள் (1)

வானநூல் பயிற்சிகொள்
விதையினை தெரிந்திடு – பல்வகை:1 2/104,105
மேல்

பயிற்சிசெய் (1)

லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் உலகு – பல்வகை:1 2/98,99
மேல்

பயிற்சியில் (1)

அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
மேல்

பயிற்றி (2)

பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கை திருடுதல் வேண்டாம் – பல்வகை:3 23/2
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
மேல்

பயிற்றும் (1)

இன்ப வளம் செறி பண் பல பயிற்றும்
கவீந்திரன் ஆகிய ரவீந்திரநாதன் –தேசீய:12 5/14,15
மேல்

பயின்றதாம் (1)

மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
மேல்

பயின்றாயோ (1)

ஒற்றுமை பயின்றாயோ அடிமை உடம்பில் வலிமை உண்டோ –தேசீய:34 5/1
மேல்

பயின்றிட்டேமா (1)

பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/3,4
மேல்

பயின்றிடலாகும் (1)

நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
மேல்

பயின்றிடும் (1)

கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன் – சுயசரிதை:1 22/3
மேல்

பயின்றிடுவாள் (1)

பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்ன பயின்றிடுவாள் எங்கள் தாய் –தேசீய:9 2/2
மேல்

பயின்று (6)

தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
சக்தியை காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய் – தோத்திர:1 12/8,9
ஞாயிற்றை எண்ணி என்றும் நடுமை நிலை பயின்று
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/1,2
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/3
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மேல்

பயின்றோன் (1)

கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன்
பலபல மொழிகுவது ஏன் உனை பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 168/1,2
மேல்

பர (2)

வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/1,2
மேல்

பரங்கியை (1)

பரங்கியை துரை என்ற காலமும் போச்சே பிச்சை –தேசீய:31 1/2
மேல்

பரசிவ (1)

மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
மேல்

பரசிவன் (2)

சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார் – தோத்திர:42 1/2
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
மேல்

பரஞான (1)

போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை –தேசீய:8 8/1
மேல்

பரஞானம் (1)

நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
மேல்

பரத்து (1)

நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/4
மேல்

பரத (1)

தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
மேல்

பரதகண்ட (1)

பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட
மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை –தேசீய:43 1/2,3
மேல்

பரதகண்டத்தில் (1)

பரதகண்டத்தில் பாண்டியநாட்டிலே – வசனகவிதை:7 0/75
மேல்

பரதநாட்டிய (1)

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரதநாட்டிய கூத்திடுவீரே – பல்வகை:8 3/1
மேல்

பரதநாட்டினில் (1)

வெற்றிகொண்டு இலங்கிய மேன்மையார் பரதநாட்டினில்
இந்நாள் அன்னியர் நலிப்ப – தனி:20 1/4,5
மேல்

பரதநாட்டு (1)

பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/2,3
மேல்

பரதநாட்டை (1)

பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
மேல்

பரதப்பெரும்தேவியே (1)

கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/1,2
மேல்

பரதர்தம் (1)

வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
மேல்

பரதேச (1)

பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
மேல்

பரந்த (2)

பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள் – தோத்திர:54 2/7
உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
மேல்

பரந்தனவாய் (1)

எண்ணிற்கு அடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர் – தோத்திர:17 4/1,2
மேல்

பரந்திடும் (1)

இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
மேல்

பரந்து (1)

சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
மேல்

பரநிலை (1)

பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/3
மேல்

பரப்பிட (1)

பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/4
மேல்

பரப்பிய (1)

பார் எலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு –தேசீய:32 1/19
மேல்

பரப்பியதோர் (1)

எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியை – குயில்:6 1/32
மேல்

பரப்புகின்றது (1)

கடலே காற்றை பரப்புகின்றது
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/1,2
மேல்

பரப்புதற்கு (1)

கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
மேல்

பரபரத்திடாதே (1)

பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே
விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான் – பாஞ்சாலி:2 184/2,3
மேல்

பரம் (1)

பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
மேல்

பரம்பொருள் (4)

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – பல்வகை:1 1/7
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/3
ஆதி பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல – பாஞ்சாலி:1 81/1
மேல்

பரம்பொருளாம் (1)

தானே பரம்பொருளாம் தண் இளசை எட்டீசன் – பிற்சேர்க்கை:12 10/1
மேல்

பரம்பொருளிலிருந்து (1)

இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது – வசனகவிதை:3 8/4
மேல்

பரம்பொருளின் (1)

ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம் – தோத்திர:23 1/1
மேல்

பரம்பொருளினிடத்தே (1)

இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே
இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது – வசனகவிதை:3 8/3,4
மேல்

பரம்பொருளே (1)

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
மேல்

பரம்பொருளேயோ (2)

பரம்பொருளேயோ பரம்பொருளேயோ – தோத்திர:1 20/4
பரம்பொருளேயோ பரம்பொருளேயோ
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும் – தோத்திர:1 20/4,5
மேல்

பரம்பொருளை (2)

தன் பின் நிற்கும் தனி பரம்பொருளை
காணவே வருந்துவாய் காண் எனில் காணாய் –வேதாந்த:22 1/27,28
திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/4
மேல்

பரம (1)

பல பயன் உண்ணும் பரம நற்பொருளை – வசனகவிதை:7 0/13
மேல்

பரமகுரு (1)

நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி – தனி:18 2/3
மேல்

பரமசக்தி (1)

பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/2,3
மேல்

பரமசிவன் (3)

பாவனையில் பித்தரை போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே – சுயசரிதை:2 25/3
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே – சுயசரிதை:2 48/4
மேல்

பரமசிவானந்தர் (1)

பேர்ந்து பரமசிவானந்தர் பேற்றை நாடி நாள்தோறும் – தோத்திர:1 15/2
மேல்

பரமஞானத்து (1)

அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன் – சுயசரிதை:2 39/3
மேல்

பரமஞானம் (1)

அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
மேல்

பரமதர்ம (1)

என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம
குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/3,4
மேல்

பரமநிலை (1)

பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே –வேதாந்த:11 20/2
மேல்

பரமபதவாயில் (1)

பாவியரை கரையேற்றும் ஞான தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன் – சுயசரிதை:2 40/3
மேல்

பரமயோகி (1)

பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/1,2
மேல்

பரமன் (6)

பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன் –தேசீய:42 1/77
பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால் –தேசீய:42 1/169
பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்த பரமன் ஞான –தேசீய:44 1/1
குருவே பரமன் மகனே குகையில் வளரும் கனலே – தோத்திர:2 6/1
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
மேல்

பரமா (4)

பதியே வாழி பரமா வாழி – தோத்திர:1 40/2
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
மேல்

பரமோனத்திலே (1)

ஞானத்திலே பரமோனத்திலே உயர் –தேசீய:4 1/1
மேல்

பரர்க்கு (1)

சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம் –தேசீய:39 1/1
மேல்

பரவ (3)

பாதமலர் கண்டு பரவ பெறுவேனோ –தேசீய:48 2/2
பலவித வண்ணம் வீட்டிடை பரவ
நடத்திடும் சக்தி நிலையமே நல் மனை – தனி:12 1/10,11
தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர் – குயில்:9 1/32
மேல்

பரவசம் (1)

பாராய் நல் இன்ப பரவசம் உண்டு என்பதையே – பிற்சேர்க்கை:25 8/2
மேல்

பரவசமடைவேன் (1)

அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
மேல்

பரவசமாய் (3)

பாடி பரவசமாய் நிற்கவே தவம்பண்ணியது இல்லையடி – கண்ணன்:20 4/4
சோலை பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய்
காலைக்கடனில் கருத்து இன்றி கேட்டு இருக்க – குயில்:1 1/15,16
இன் இசை பாட்டினிலே யானும் பரவசமாய்
மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ – குயில்:1 1/26,27
மேல்

பரவரோடு (1)

பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை –தேசீய:30 2/2
மேல்

பரவி (4)

எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/2
பற்பல தீவினும் பரவி இவ் எளிய –தேசீய:24 1/34
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
பரவி எங்கணுமே கதிர்கள் பாடி களித்தனவே – தனி:6 6/2
மேல்

பரவிட (1)

பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள் – தோத்திர:59 4/4
மேல்

பரவிடும் (1)

பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – பல்வகை:1 1/7
மேல்

பரவிய (2)

பைம் நிற பழனம் பரவிய வடிவினை –தேசீய:18 1/3
பாரதநாட்டில் பரவிய எம்மனோர் – தனி:8 4/1
மேல்

பரவினேன் (1)

பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயர் எனை – குயில்:9 1/7
மேல்

பரவு (2)

பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
பரவு நாட்டை எல்லாம் எதிரே பணயமாக வைப்போம் – பாஞ்சாலி:3 224/4
மேல்

பரவுகின்றோம் (2)

ஞாயிறே நின்னை பரவுகின்றோம்
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள் – வசனகவிதை:2 12/8,9
காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 14/9,10
மேல்

பரவுதல் (1)

வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள் – குயில்:1 1/19
மேல்

பரவும் (4)

தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை – தோத்திர:34 3/1
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/2
விளையும் செய்கை பரவும் செய்கை – வசனகவிதை:3 2/15
மேல்

பரவெளிக்கு (1)

பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தை சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான் – சுயசரிதை:2 21/2
மேல்

பராசக்தி (34)

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே –தேசீய:52 1/1
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும் – தோத்திர:1 36/15
நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம் – தோத்திர:18 4/2
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/4
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய் – தோத்திர:63 1/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/5,6
சொல்லுக்கு அடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் – தோத்திர:65 2/1
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம் – தோத்திர:65 2/2
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த –வேதாந்த:10 6/1
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே – தனி:2 5/1
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி – தனி:2 5/3
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே – தனி:5 2/1
வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார் – தனி:6 8/1
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே – தனி:6 8/2
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி – சுயசரிதை:2 3/1
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா – சுயசரிதை:2 9/1
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை – பாஞ்சாலி:5 303/1
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் – பாஞ்சாலி:5 307/1
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள் – வசனகவிதை:3 6/19
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய் – பிற்சேர்க்கை:11 2/2
மேல்

பராசக்திக்கு (1)

தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன் – தோத்திர:1 30/2
மேல்

பராசக்திதன் (1)

மாறுதல் இன்றி பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம் – தோத்திர:22 6/1
மேல்

பராசக்தியாலே (1)

செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண் – தோத்திர:1 26/1
மேல்

பராசக்தியின் (2)

பராசக்தியின் ஆணை – வசனகவிதை:5 1/4
பராசக்தியின் ஆணை – வசனகவிதை:5 1/10
மேல்

பராசக்தியின்பொருட்டு (1)

பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன் – வசனகவிதை:3 6/15
மேல்

பராசக்தியே (1)

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே –வேதாந்த:6 1/4
மேல்

பராசக்தியை (2)

பராசக்தியை சரணடைந்தேன் – வசனகவிதை:3 6/17
பராசக்தியை பாடுகின்றோம் – வசனகவிதை:3 8/1
மேல்

பராசக்தியோடே (1)

முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே
அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/2,3
மேல்

பராதீன (1)

விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/3
மேல்

பராவி (1)

பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் – தனி:22 7/3
மேல்

பரி (6)

பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும் –தேசீய:13 6/3
சேனைகள் தோன்றும் பரி
யானையும் தேரும் அளவில் தோன்றும் – தோத்திர:68 14/2,3
சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

பரிகள்தம்மை (1)

வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/2
மேல்

பரிகளும் (1)

நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன் – தோத்திர:68 9/3
மேல்

பரிசளித்து (1)

வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
மேல்

பரிசளிப்போம் (1)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
மேல்

பரிசனங்கள் (1)

பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும் படையினோடும் இசையினோடும் பயணமாகி – பாஞ்சாலி:1 145/2
மேல்

பரிசனம் (1)

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான் – கண்ணன்:5 3/1
மேல்

பரிசு (2)

அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ – தனி:22 2/4
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ – பாஞ்சாலி:5 271/30
மேல்

பரிசுகள் (1)

தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
மேல்

பரிசும் (1)

சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/2
மேல்

பரிதவித்தே (1)

பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து –தேசீய:15 6/3
மேல்

பரிதவிப்பானாய் (1)

பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய்
கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால் – பாஞ்சாலி:1 39/3,4
மேல்

பரிதி (10)

நல் சுடர் பரிதி நகைபுரிந்தாங்கு –தேசீய:42 1/99
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே – தோத்திர:15 1/3
பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை – தோத்திர:34 3/1
முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர் பரிதி போன்றாய் – பிற்சேர்க்கை:11 1/1
மேல்

பரிதியின் (4)

வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/1
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/1
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/3
பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/4
மேல்

பரிதியினை (1)

மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
மேல்

பரிதியே (1)

பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
மேல்

பரிதியை (1)

பார் சுடர் பரிதியை சூழவே படர் முகில் – பாஞ்சாலி:1 152/1
மேல்

பரிந்து (3)

பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் –வேதாந்த:22 1/10
பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/11
மேல்

பரிபூரணனுக்கே (1)

பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரிபூரணனுக்கே
அடிமைசெய்து வாழ்வோம் –தேசீய:31 5/3,4
மேல்

பரிமளம் (1)

சக்தி பரிமளம் இங்கு வீசும் – தோத்திர:24 27/5
மேல்

பரியும் (1)

ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும்
வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய் – தோத்திர:58 3/1,2
மேல்

பரிவாரங்கள் (1)

வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
மேல்

பரிவின் (1)

பன்னிய சீர் மகாமகோபாத்தியாய பதவி பரிவின் ஈந்து – தனி:21 2/2
மேல்

பரிவு (1)

பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
மேல்

பருக்கும் (1)

வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/3
மேல்

பருக (1)

ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/113,114
மேல்

பருகவென்றே (2)

சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே
வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கி – தனி:19 1/1,2
பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை – தனி:19 1/3
மேல்

பருகிக்கொண்டு (1)

கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே – குயில்:9 1/117
மேல்

பருகிய (1)

பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
மேல்

பருகினும் (1)

வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/2
மேல்

பருகுவார் (1)

பாவியர் குருதியை பருகுவார் இரு-மின் –தேசீய:32 1/102
மேல்

பருத்தி (1)

மின்னல் பருத்தி
இஃது எல்லாம் ஒன்று – வசனகவிதை:1 4/9,10
மேல்

பருதியின் (1)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
மேல்

பருந்தினுக்கு (1)

மன்ன பருந்தினுக்கு மாலையிட்டு சென்றதுவே – தனி:1 3/2
மேல்

பருந்து (1)

மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
மேல்

பரும (1)

திண் பரும தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான் – பாஞ்சாலி:1 59/4
மேல்

பருமம் (1)

பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
மேல்

பருவத்தில் (1)

கன்னி பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் –தேசீய:21 6/1
மேல்

பருவத்திலே (1)

பிள்ளை பருவத்திலே எனை பேண வந்தாள் அருள்பூண வந்தாள் – பாஞ்சாலி:1 3/4
மேல்

பருவம் (4)

கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/3
பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பி – தோத்திர:56 1/5
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே – கண்ணன்:2 2/3
பிள்ளை பருவம் தொடங்கியே இந்த பிச்சன் அவர்க்கு பெரும்பகைசெய்து – பாஞ்சாலி:1 73/1
மேல்

பல் (51)

பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள் –தேசீய:7 5/2
விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே –தேசீய:7 5/3
நன்று பல் வேதம் வரைந்த கை பாரதநாயகிதன் திருக்கை –தேசீய:8 3/2
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும் –தேசீய:19 3/3
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
அவன் திருக்கட்டளை அறிந்து பல் திசையினும் –தேசீய:42 1/10
பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட –தேசீய:43 1/2
நாமகட்கு பெரும் தொண்டு இயற்றி பல் நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர் –தேசீய:46 1/1
பல் உருவாகி படர்ந்த வான் பொருளை – தோத்திர:1 12/2
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
சாவும் நீக்கி சார்ந்த பல் உயிர் எலாம் – தோத்திர:1 32/11
சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம் – தோத்திர:22 3/1
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம் – தோத்திர:71 1/2
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின – தனி:8 4/2
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன – தனி:13 1/2
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன – தனி:13 1/2
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம் – தனி:13 1/52
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/2
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/3
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/3
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/2
நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு – பாஞ்சாலி:2 182/3
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
சாவும் சலிப்பும் என தான் பல் கணம் உடையாள் – பாஞ்சாலி:4 252/22
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி – குயில்:3 1/42
வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல்
காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன் – குயில்:7 1/27,28
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே – பிற்சேர்க்கை:8 21/1
பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை – பிற்சேர்க்கை:10 3/1
பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின் – பிற்சேர்க்கை:15 1/2
பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா – பிற்சேர்க்கை:19 1/3
மேல்

பல்கிய (1)

பவுத்தரே நாடு எலாம் பல்கிய காலத்தவரோ –தேசீய:24 1/99
மேல்

பல்கினை (1)

சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை
தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும் – தோத்திர:34 6/1,2
மேல்

பல்லக்கு (1)

ஜய பறைகள் சாற்றுவித்து சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு
வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/3,4
மேல்

பல்லக்கும் (1)

தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும் – பாஞ்சாலி:1 37/1
மேல்

பல்லவி (1)

சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என் – குயில்:3 1/56
மேல்

பல்லாண்டு (6)

எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க –தேசீய:43 5/1
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர் பரிதி போன்றாய் – பிற்சேர்க்கை:11 1/1
மேல்

பல்லாயிர (1)

என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும் – வசனகவிதை:6 1/13
மேல்

பல்லாயிரம் (6)

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் – தோத்திர:78 1/1
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் – தோத்திர:78 1/1
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம்
வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/1,2
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன – சுயசரிதை:1 29/1
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/2
மேல்

பல்லாயிரருள் (1)

ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு –தேசீய:42 1/51
மேல்

பல்லார் (1)

பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
மேல்

பல்லால் (1)

பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார் – கண்ணன்:4 1/4
மேல்

பல்லில் (1)

பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான் – குயில்:9 1/236
மேல்

பல்லினை (1)

பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
மேல்

பல்லூழி (2)

வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
மேல்

பல்லை (1)

கன்னம் வைக்கிறோமோ பல்லை காட்டி ஏய்க்கிறோமோ – பாஞ்சாலி:3 210/4
மேல்

பல்லோர் (1)

பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
மேல்

பல்வகை (1)

பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும் – கண்ணன்:15 1/2
மேல்

பல்வகைப்படவே (1)

அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே
சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/2,3
மேல்

பல்வித (1)

பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/2
மேல்

பல்விதமாயின (1)

பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பார் எங்கும் வீசும் தமிழ்நாடு –தேசீய:20 6/2
மேல்

பல (210)

சீனத்தர் ஆய்விடுவாரோ பிறதேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ –தேசீய:1 2/2
யோகத்திலே பல போகத்திலே –தேசீய:4 6/2
வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே –தேசீய:5 4/1
ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
பாரில் உள்ள பல நாட்டினர்க்கும் –தேசீய:12 5/11
இன்ப வளம் செறி பண் பல பயிற்றும் –தேசீய:12 5/14
மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை –தேசீய:18 2/2
நல்குவை இன்பம் வரம் பல நல்குவை –தேசீய:18 2/4
மேவிய யாறு பல ஓட திரு மேனி செழித்த தமிழ்நாடு –தேசீய:20 3/2
தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் –தேசீய:21 4/1
என பல பேசி இறைஞ்சிடப்படுவதாய் –தேசீய:24 1/1
பல அவை நீங்கும் பான்மையை வல்ல –தேசீய:24 1/89
மேற்றிசை பல நாட்டினர் வீரத்தால் –தேசீய:29 7/1
என பல கூறி அவ் இந்திரன் புதல்வன் –தேசீய:32 1/154
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
இன்புடைத்து ஆக்கும் என பல கருதி –தேசீய:42 1/24
தரும தெய்வம் தான் பல குருதி –தேசீய:42 1/44
பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை –தேசீய:42 1/45
என பல வாழிகள் இசைத்தனர் ஆடினர் –தேசீய:42 1/97
ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன் – தோத்திர:1 2/2
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி – தோத்திர:1 8/5
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி – தோத்திர:1 9/3
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை – தோத்திர:1 12/12
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம் – தோத்திர:26 2/1
சக்தி உள்ள தொழில் பல பண்ணு – தோத்திர:26 8/2
காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/1,2
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல
வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ – தோத்திர:32 4/3,4
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாட திறனடைதல் வேண்டும் – தோத்திர:32 7/3,4
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல
பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/1,2
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/3
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
உருவே மறவாது இருந்தேனே பல திசையில் – தோத்திர:56 1/2
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/3
வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் – தோத்திர:59 7/1
பூதேவி தப பல ராதே ராதே – தோத்திர:60 1/4
தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே – தோத்திர:61 4/1
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/3
காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில – தோத்திர:64 7/1,2
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/3
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட –வேதாந்த:6 1/3
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல
பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ –வேதாந்த:10 3/1,2
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/1,2
வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளை –வேதாந்த:11 4/1
தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே –வேதாந்த:11 7/2
சொற்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ –வேதாந்த:12 1/2
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும் –வேதாந்த:12 3/1
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/3
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும் –வேதாந்த:15 5/1
ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – பல்வகை:1 1/5
கிளை பல தாங்கேல் – பல்வகை:1 2/15
ருசி பல வென்று உணர் – பல்வகை:1 2/92
லவம் பல வெள்ளமாம் – பல்வகை:1 2/97
வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பல்வகை:3 2/1
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
எண்ணில் பல கோடி யோசனை எல்லை – தனி:8 2/1
வாழ்க்கை பாலையில் வளர் பல முட்கள் போல் – தனி:12 1/4
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன – தனி:13 1/2
திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற – தனி:13 1/56
என பல கூறி இரங்கினன் பின்னர் – தனி:13 1/63
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் – தனி:23 7/1
பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் – தனி:23 7/1
என பல தீமைகள் இறந்துபட்டனவால் – தனி:24 1/25
கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன் – சுயசரிதை:1 10/3
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன் – கண்ணன்:1 6/2
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
விந்தைவிந்தையாக எனக்கே பல விதவித தோற்றங்கள் காட்டுவிப்பாள் – கண்ணன்:2 3/1
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/3
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான் – கண்ணன்:3 5/4
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/27
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/32
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/32
மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
பட்டன தொல்லை பல பெரும் பாரதம் – கண்ணன்:6 1/13
என பல தருமம் எடுத்தெடுத்து ஓதி – கண்ணன்:6 1/32
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் – கண்ணன்:6 1/140
இனி நினக்கு என்னால் எய்திடாது என பல
நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான் – கண்ணன்:6 1/141,142
சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து – கண்ணன்:7 2/1
தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதே – கண்ணன்:11 2/1
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/2
பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம் – பாஞ்சாலி:1 12/1
தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/3
பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும் – பாஞ்சாலி:1 23/3
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அ பாண்டவர் விழைந்திடவே – பாஞ்சாலி:1 30/3
சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
மாடுகள் பூட்டினவாய் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய் – பாஞ்சாலி:1 35/2
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/3
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார் – பாஞ்சாலி:1 104/1
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/2
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும் – பாஞ்சாலி:1 124/1
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி – பாஞ்சாலி:1 143/1
தங்க திமிங்கிலம் தாம் பல மிதக்கும் – பாஞ்சாலி:1 152/15
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/3
சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர் – பாஞ்சாலி:2 165/1
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
மாமனை தூக்காய் என்பார் அந்த மாமன் மேல் மாலை பல வீசுவார் – பாஞ்சாலி:4 248/1
சேம திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை – பாஞ்சாலி:4 248/2
என்று பல சொல்லுவான் துரியோதனன் எண்ணியெண்ணி குதிப்பான் – பாஞ்சாலி:4 251/1
துங்கமுறு கல்வி என சூழும் பல கணத்தாள் – பாஞ்சாலி:4 252/26
பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது – பாஞ்சாலி:4 252/64
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும் – குயில்:1 1/8
என்று பல எண்ணி ஏக்கமுற பாடிற்றால் – குயில்:1 1/31
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் – குயில்:3 1/38
கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய் – குயில்:4 1/5
என்று பல பேசுவதும் என் உயிரை புண் செயவே – குயில்:5 1/71
என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம் – குயில்:6 1/14
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன் – குயில்:7 1/56
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/67,68
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி – குயில்:7 1/82
தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம் – குயில்:7 1/89
மோசம் மிகுந்த முழு மாய செய்கை பல
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன் – குயில்:9 1/204,205
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன் – குயில்:9 1/205
இவை ஒரு பொருளின் பல தோற்றம் – வசனகவிதை:1 4/15
நீ ஒன்று நீ பல
நீ நட்பு நீ பகை – வசனகவிதை:1 7/3,4
யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள் – வசனகவிதை:2 10/3
அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி – வசனகவிதை:2 11/12
அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/10
கருவி பல பாணன் ஒருவன் – வசனகவிதை:3 7/15
தோற்றம் பல சக்தி ஒன்று – வசனகவிதை:3 7/16
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று – வசனகவிதை:4 11/3
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
பல தினங்களாக மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன – வசனகவிதை:5 2/13
இப்படி பல நாட்களாக ஏமாந்துபோகிறோம் – வசனகவிதை:5 2/16
குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதி – வசனகவிதை:6 1/14
பல என தோன்றி பல வினை செய்து – வசனகவிதை:7 0/12
பல என தோன்றி பல வினை செய்து – வசனகவிதை:7 0/12
பல பயன் உண்ணும் பரம நற்பொருளை – வசனகவிதை:7 0/13
செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர் – வசனகவிதை:7 0/31
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே – வசனகவிதை:7 0/41
உரு பல காட்டும் ஒரு புலை பாம்பே – வசனகவிதை:7 0/42
படை பல கொணர்ந்து மயக்கிடும் பாழே – வசனகவிதை:7 0/43
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன – வசனகவிதை:7 0/61
&11 பிற்சேர்க்கை – பல புதிய பாடல்கள் – பிற்சேர்க்கை:7 4/4
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

பலகாலும் (1)

பக்தியினால் பாடி பலகாலும் முக்தி நிலை – தோத்திர:66 1/2
மேல்

பலதாம் (1)

காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும் – பாஞ்சாலி:3 220/3
மேல்

பலது (1)

முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே – தனி:14 8/2
மேல்

பலப்பல (2)

தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் – தனி:24 1/20
நின்றிடும் புகழ் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும் – பாஞ்சாலி:1 34/2
மேல்

பலப்பலப்பல (1)

பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி – பாஞ்சாலி:2 180/2
மேல்

பலப்பலவாம் (1)

பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே – சுயசரிதை:2 61/1
மேல்

பலபல (16)

பக்தி வாழி பலபல காலமும் – தோத்திர:1 40/13
அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி – தோத்திர:62 6/2
தீர்வைகள் தீரும் பிணி தீரும் பலபல இன்பங்கள் சேர்ந்திடும் –வேதாந்த:15 4/4
தெய்வம் பலபல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர் – பல்வகை:3 11/1
சாத்திரங்கள் பலபல கற்பாராம் சவுரியங்கள் பலபல செய்வராம் – பல்வகை:4 9/1
சாத்திரங்கள் பலபல கற்பாராம் சவுரியங்கள் பலபல செய்வராம் – பல்வகை:4 9/1
பலபல பொருளிலா பாழ்படு செய்தியை – தனி:12 1/3
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குதலுற்றான் – பாஞ்சாலி:1 38/1
முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலபல மன்னர்களும் – பாஞ்சாலி:2 163/2
பலபல மொழிகுவது ஏன் உனை பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 168/2
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
மேல்

பலபலவாக (1)

நூலை பலபலவாக சமைத்து நொடிப்பொழுதும் – தோத்திர:1 6/2
மேல்

பலபலவாம் (1)

வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
மேல்

பலமுறை (1)

பலமுறை தோற்கும் பான்மைத்து ஆயினும் – பிற்சேர்க்கை:28 1/4
மேல்

பலர் (24)

மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
பஞ்சநதத்து பிறந்தோர் முன்னை பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார் –தேசீய:14 9/1
அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் – தோத்திர:2 2/1
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/3
சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும் – தோத்திர:69 1/1
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம் – பாஞ்சாலி:1 9/2
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/2
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/1
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/3
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/1,2
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
மேல்

பலராம் (1)

கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/4
மேல்

பலருக்கு (1)

தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது – வசனகவிதை:4 10/8
மேல்

பலரும் (2)

சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/3
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
மேல்

பலரை (2)

மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே – பாஞ்சாலி:1 109/1
திரு கிளர் தெய்வ பிறப்பினர் பலரை
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம் – பிற்சேர்க்கை:26 1/6,7
மேல்

பலவகையாக (1)

பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – பல்வகை:1 1/7
மேல்

பலவகையால் (1)

பலவகையால் அக பற்றுற செய்தான் – கண்ணன்:6 1/24
மேல்

பலவற்றின் (1)

கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
மேல்

பலவாக்குவது (1)

ஒன்றாக்குவது பலவாக்குவது
சக்தி குளிர்செய்வது அனல் தருவது – வசனகவிதை:3 1/10,11
மேல்

பலவாக (2)

பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக
திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தை பின்பு குறைக்கிறேன் தம்பீ – பாஞ்சாலி:4 263/2,3
வடமேருவிலே பலவாக தொடர்ந்து வருவாள் – வசனகவிதை:2 3/12
மேல்

பலவாம் (4)

குணமதில் பலவாம் கூற கேளீர் – தோத்திர:1 4/9
எண் இரண்டு கோடியினும் மிக பலவாம் வீண் கவலை எளியனேற்கே – தோத்திர:44 1/4
வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான் – தனி:6 4/1,2
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
மேல்

பலவாய் (2)

ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி – தோத்திர:50 8/1
தன்மை பலவுடைத்தாய் தான் பலவாய் நிற்பதுவே –வேதாந்த:11 6/2
மேல்

பலவாறா (1)

என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய் – தோத்திர:32 2/3
மேல்

பலவித (1)

பலவித வண்ணம் வீட்டிடை பரவ – தனி:12 1/10
மேல்

பலவிதத்து (1)

பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற –தேசீய:50 1/3
மேல்

பலவினிலும் (1)

ஞாலம் பலவினிலும் நாள்தோறும் தாம் பிறந்து – குயில்:7 1/88
மேல்

பலவினும் (5)

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
பூமி பந்தின் கீழ்ப்புறத்து உள்ள –தேசீய:24 1/32,33
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும்
ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது – தனி:12 1/8,9
ஒன்று பலவினும் இனிது அன்றோ – வசனகவிதை:2 3/16
காணற்கு இனிய காட்சிகள் பலவினும்
மாண பெரிய வனப்பு அமைந்து இன் கவிவாணர்க்கு – பிற்சேர்க்கை:17 1/2,3
மேல்

பலவினோடும் (1)

பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும் படையினோடும் இசையினோடும் பயணமாகி – பாஞ்சாலி:1 145/2
மேல்

பலவுடைத்தாய் (1)

தன்மை பலவுடைத்தாய் தான் பலவாய் நிற்பதுவே –வேதாந்த:11 6/2
மேல்

பலவுடையோர் (1)

கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் – பாஞ்சாலி:5 271/35
மேல்

பலவும் (12)

சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த –வேதாந்த:10 6/1
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும – தனி:8 8/1
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும்
வெற்றிகொண்டு இலங்கிய மேன்மையார் பரதநாட்டினில் – தனி:20 1/3,4
நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம் – தனி:23 7/2
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் – கண்ணன்:6 1/54,55
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் – கண்ணன்:6 1/55
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும்
சொல்லி நான் கண்ணனை தொளைத்திடலாயினேன் – கண்ணன்:6 1/55,56
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும்
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/2,3
மேல்

பலவொடும் (1)

போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி – தனி:13 1/58
மேல்

பலாவின் (1)

பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
மேல்

பலி (5)

முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய் –தேசீய:42 1/62
பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே –தேசீய:42 1/68
இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன் –தேசீய:42 1/74
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன் –தேசீய:42 1/77
புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/3
மேல்

பலிக்கச்செய்தான் (1)

யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
மேல்

பலித்திடலாம் (1)

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் – தனி:9 3/2
மேல்

பலித்திடும் (1)

நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே – கண்ணன்:5 6/2
மேல்

பலியிட (1)

பலியிட சென்றது பாவனை மன்ற –தேசீய:42 1/107
மேல்

பவத்தினை (1)

பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள் – தோத்திர:33 5/3
மேல்

பவள (1)

கொடி பவள வாய் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும் –தேசீய:13 10/1
மேல்

பவளங்களும் (1)

சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும் – பாஞ்சாலி:1 27/3
மேல்

பவனி (1)

நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில் – பாஞ்சாலி:2 157/2
மேல்

பவானி (1)

ஜய ஜய பவானி ஜய ஜய பாரதம் –தேசீய:32 1/1
மேல்

பவிஷுகள் (1)

வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

பவித்திர (1)

பவித்திர மகனை பயந்து அருள்புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/24
மேல்

பவுத்தரே (1)

பவுத்தரே நாடு எலாம் பல்கிய காலத்தவரோ –தேசீய:24 1/99
மேல்

பழ (3)

மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/3,4
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ
நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரை சிந்தைசெய்திடான் பிள்ளை – பாஞ்சாலி:1 59/1,2
நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை – பாஞ்சாலி:2 175/3
மேல்

பழக்கங்களாம் (1)

நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/1,2
மேல்

பழக்கம் (3)

முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/2
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம்
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது – வசனகவிதை:2 6/12,13
மேல்

பழக்கமும் (1)

காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/3
மேல்

பழக்கமே (1)

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான் – சுயசரிதை:2 48/1
மேல்

பழக்கல் (1)

பாரதநாடு புது நெறி பழக்கல்
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ –தேசீய:12 5/12,13
மேல்

பழகலால் (1)

என் நடை பழகலால் என் மொழி கேட்டலால் – கண்ணன்:6 1/6
மேல்

பழகவும் (1)

தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான் – கண்ணன்:5 8/1
மேல்

பழகி (3)

காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மேல்

பழகிடவே (1)

எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
மேல்

பழகிய (2)

பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
மேல்

பழகு (3)

போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை – பல்வகை:1 2/74,75
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம் – பல்வகை:1 2/96,97
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் – குயில்:3 1/38
மேல்

பழகுதற்கே (1)

ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் – கண்ணன்:2 7/2
மேல்

பழகும் (2)

சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம் – தோத்திர:24 22/3
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
மேல்

பழகுவோம் (1)

உடலை உறுதிகொள்ள பழகுவோம்
உயிரை வலிமையுற நிறுத்துவோம் – வசனகவிதை:4 9/16,17
மேல்

பழகேல் (1)

இன்னது செய்திடேல் இவரொடு பழகேல்
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல் – கண்ணன்:6 1/28,29
மேல்

பழங்கதை (2)

பழங்கதை எழுதிய பகுதி ஒன்றினை அவன் – கண்ணன்:6 1/109
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
மேல்

பழங்கதைகள் (2)

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/3
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ – கண்ணன்:19 3/1
மேல்

பழநாடு (1)

துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/2
மேல்

பழநூலின் (1)

நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/4
மேல்

பழநூலினுக்கு (1)

நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/4
மேல்

பழம் (24)

பாரத நாடு பழம் பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே –தேசீய:6 2/4
பாரத பூமி பழம் பெரும் பூமி –தேசீய:32 1/24
வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ –தேசீய:33 1/192
பாரதம் என்ற பழம் பெரு நாட்டினர் –தேசீய:42 1/124
சேண் அகன்றதோர் சிற்றடி சீனம் செல்வ பாரசிக பழம் தேசம் – தோத்திர:62 7/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மாண்டன பழம் பெரு மாட்சியார் தொழில் எலாம் – தனி:20 1/8
பாரதநாட்டில் பழம் மாண்பு உறுக என – தனி:20 1/19
பாரி வாழ்ந்திருந்த சீர்த்தி பழம் தமிழ்நாட்டின்கண்ணே – தனி:22 1/1
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம்
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/1,2
தின்ன பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான் – கண்ணன்:9 2/1
கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை – குயில்:7 1/13
பண்டை பொய் காதல் பழம் பாட்டை தான் பாடிக்கொண்டு – குயில்:8 1/31
பத்திரிகை கூட்டம் பழம் பாய் வரிசை எல்லாம் – குயில்:9 1/255
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை – பிற்சேர்க்கை:10 3/1
பாரதநாட்டின் பழம் பெரும் கடவுளர் – பிற்சேர்க்கை:26 1/39
எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர் – பிற்சேர்க்கை:26 1/56
மேல்

பழம்தன்னில் (1)

தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி – தோத்திர:21 2/2
மேல்

பழம்பொருளின் (1)

மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் – தோத்திர:23 2/1
மேல்

பழமறை (1)

பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
மேல்

பழமறைக்குல (1)

வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே – பாஞ்சாலி:1 17/4
மேல்

பழமறையை (1)

தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/2
மேல்

பழமை (6)

பழமை பழமை என்று பாவனை பேசல் அன்றி –தேசீய:40 14/1
பழமை பழமை என்று பாவனை பேசல் அன்றி –தேசீய:40 14/1
பழமை இருந்த நிலை கிளியே –தேசீய:40 14/2
பாரததேவி பழமை போல் திருவருள் – தனி:24 1/18
முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல் – குயில்:9 1/189
மேல்

பழமைப்பட்டுப்போனவுடன் (1)

இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள் – வசனகவிதை:3 4/11
மேல்

பழமையாம் (1)

பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் –வேதாந்த:22 1/10
மேல்

பழமையே (1)

பழமையே அன்றி பார் மிசை ஏதும் –வேதாந்த:22 1/11
மேல்

பழமையை (1)

மாதர் அறங்கள் பழமையை காட்டிலும் மாட்சிபெற செய்து வாழ்வமடி – பல்வகை:6 8/2
மேல்

பழமொழியும் (1)

அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
மேல்

பழவினை (1)

பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான் – பாஞ்சாலி:1 25/2
மேல்

பழவினையாம் (1)

செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
மேல்

பழவினையின் (1)

பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால் – குயில்:9 1/176
மேல்

பழவேத (2)

சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும் – பிற்சேர்க்கை:11 3/1
மேல்

பழவேதம் (1)

நாரணன் என்று பழவேதம் சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம் – தோத்திர:23 4/1
மேல்

பழவேதியர் (1)

தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி – தோத்திர:5 4/1
மேல்

பழன (1)

பைம் நிறம் விரிந்த பழன காட்சியும் –தேசீய:42 1/17
மேல்

பழனம் (2)

பைம் நிற பழனம் பரவிய வடிவினை –தேசீய:18 1/3
பைம் நிற பழனம் பசியிலாது அளிக்க –தேசீய:32 1/34
மேல்

பழி (18)

இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றாலும் –தேசீய:29 1/2
பாரத பெரும் பெயர் பழி பெயர் ஆக்கினர் –தேசீய:32 1/57
தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/2
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/3
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார் – பாஞ்சாலி:1 104/1
கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன் – பாஞ்சாலி:2 168/1
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாய சூதை பழி என கொள்வார் – பாஞ்சாலி:2 172/1
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான் – பாஞ்சாலி:2 188/4
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/3
பாண்டவர்தாம் நாளை பழி இதனை தீர்த்திடுவார் – பாஞ்சாலி:4 252/55
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து – பாஞ்சாலி:4 252/74
செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
மேல்

பழிக்கும் (3)

வேதநூல் பழிக்கும் வெளி திசை மிலேச்சர் –தேசீய:32 1/16
எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
மேல்

பழிச்சொலும் (1)

தலையாக்கொண்டு சார்பு எலாம் பழிச்சொலும்
இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த – கண்ணன்:6 1/43,44
மேல்

பழித்தலும் (1)

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரை பசுக்களை ஒழித்தலும் –தேசீய:32 1/47,48
மேல்

பழித்தனை (1)

கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில் – பாஞ்சாலி:1 79/1
மேல்

பழித்திடும் (1)

பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
மேல்

பழிப்போம் (1)

கவலையை பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் – வசனகவிதை:6 3/42
மேல்

பழிபடு (1)

பற்றை அரசர் பழிபடு படையுடன் –தேசீய:12 5/8
மேல்

பழியற்று (1)

பழியற்று வாழ்ந்திட கண் பார்ப்பாய் ஒளி பெற்று – தோத்திர:1 9/2
மேல்

பழியுடையேம் (1)

என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம் – பிற்சேர்க்கை:7 1/2
மேல்

பழியும் (1)

இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
மேல்

பழுத்த (1)

பண்டை சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவை – தோத்திர:1 30/3
மேல்

பழுத்திடுமோ (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ –தேசீய:33 1/190
மேல்

பழுதற (1)

சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன் – தனி:18 1/1
மேல்

பழுதிருப்பது (1)

பழுதிருப்பது எல்லாம் இங்கே பார்த்திவர்க்கு உரைத்தேன் – பாஞ்சாலி:2 187/3
மேல்

பழுது (2)

சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின் – குயில்:2 5/2
மேல்

பழைய (5)

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது – பல்வகை:11 5/7
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை – பாஞ்சாலி:1 100/1
நீரை பழைய நெருப்பில் குளிர்வித்தாய் – குயில்:7 1/78
அழுக்கு தலையணை ஓட்டை தலையணை பழைய தலையணை – வசனகவிதை:3 5/14
மேல்

பள்ளங்களிலே (1)

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

பள்ளத்தில் (1)

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் –தேசீய:22 4/3
மேல்

பள்ளத்திலே (1)

பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு – கண்ணன்:1 5/3
மேல்

பள்ளம் (1)

வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
மேல்

பள்ளி (4)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி – தோத்திர:62 6/1,2
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/2,3
பள்ளி படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட – தோத்திர:64 1/2
மேல்

பள்ளிகொண்டான் (1)

அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா – தோத்திர:1 34/3
மேல்

பள்ளியிலே (1)

தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே – தனி:5 1/2
மேல்

பள்ளியுள் (1)

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் – சுயசரிதை:1 26/1
மேல்

பள்ளியெழுந்தருளாயே (5)

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/4
மேல்

பள்ளு (1)

ஆடுவோமே பள்ளு பாடுவோமே –தேசீய:31 0/1
மேல்

பளபள (1)

பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின் – குயில்:4 1/22
மேல்

பளிச்சென்று (1)

பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம் – குயில்:9 1/94
மேல்

பளீரென (1)

பார்-மின் சற்குரு பளீரென கோயிலின் –தேசீய:42 1/60
மேல்

பற்பல (10)

பற்பல தீவினும் பரவி இவ் எளிய –தேசீய:24 1/34
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/2
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/3
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி – பாஞ்சாலி:2 180/2
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/1,2
ஆயிரம் கோடி அறிஞர்கள் பற்பல
ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா – பிற்சேர்க்கை:16 1/1,2
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

பற்பலர் (1)

ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால் – பிற்சேர்க்கை:10 3/2
மேல்

பற்பலவும் (1)

முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மேல்

பற்றல் (1)

ஐயம் அற பற்றல் அறிவு – தோத்திர:17 2/4
மேல்

பற்றலர் (1)

பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
மேல்

பற்றலர்தம்மை (1)

மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மை
செற்றிடும் திறன் உடை தீர ரத்தினங்காள் –தேசீய:32 1/10,11
மேல்

பற்றலர்தமை (1)

பற்றலர்தமை எலாம் பார்க்கு இரையாக்கினன் –தேசீய:32 1/179
மேல்

பற்றலார் (1)

பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும் – பாஞ்சாலி:1 102/2
மேல்

பற்றறு (1)

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார் –தேசீய:32 1/115
மேல்

பற்றி (19)

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள் –தேசீய:10 4/1
ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே – தோத்திர:45 6/2
அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே –வேதாந்த:4 3/2
ஒன்றையே பற்றி ஊசலாடுவாய் –வேதாந்த:22 1/2
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன் – சுயசரிதை:2 24/1
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி
வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார் – பாஞ்சாலி:1 65/3,4
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/3
கையினால் பற்றி கரகரென தான் இழுத்தான் – பாஞ்சாலி:5 271/11
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி
முன் இழுத்து சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் – பாஞ்சாலி:5 271/14,15
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
பாவி மனம் தான் இறுக பற்றி நிற்பது என்னேயோ – குயில்:3 1/46
பயிலும் மனித உரு பற்றி நின்றான் எம்முள்ளே – குயில்:9 1/180
பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது – வசனகவிதை:3 1/27
மேல்

பற்றிக்கொண்டு (1)

காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால் – கண்ணன்:5 6/1
மேல்

பற்றிடவில்லை (1)

பள்ளி படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட – தோத்திர:64 1/2
மேல்

பற்றிய (2)

கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் –தேசீய:42 1/139
பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
மேல்

பற்றியது (1)

உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது
அதனுடன் நீ எப்படி இரண்டற கலக்கிறாய் – வசனகவிதை:2 6/13,14
மேல்

பற்றிலதாய் (1)

எல்லை பிரிவற்றதுவாய் யாதெனும் ஓர் பற்றிலதாய்
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய் –வேதாந்த:11 3/1,2
மேல்

பற்றிவந்த (1)

செந்திருவை பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால் – பாஞ்சாலி:5 271/78
மேல்

பற்றினான் (1)

தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
மேல்

பற்று (4)

பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/2
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால் – கண்ணன்:4 1/43
ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அற பற்று மிக்குள்ளோர் – பாஞ்சாலி:2 181/2
பற்று மிக்க இ பாண்டவர்தம்மை பாதகத்தில் அழித்திடுகின்றாய் – பாஞ்சாலி:2 200/3
மேல்

பற்றும் (2)

ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா –தேசீய:40 11/1
பாருக்குள்ளே சமத்தன்மை தொடர் பற்றும் சகோதரத்தன்மை – பல்வகை:3 29/1
மேல்

பற்றுற (1)

பலவகையால் அக பற்றுற செய்தான் – கண்ணன்:6 1/24
மேல்

பற்றை (1)

பற்றை அரசர் பழிபடு படையுடன் –தேசீய:12 5/8
மேல்

பற்றைகள் (1)

பற்றைகள் போல் நிற்பதனை பார்த்து வெறிகொண்டு – பாஞ்சாலி:5 271/46
மேல்

பறக்க (1)

பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
மேல்

பறக்கிறது (1)

மனம் ஹா ஹா என்று பறக்கிறது
பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன – வசனகவிதை:5 2/11,12
மேல்

பறக்கின்ற (2)

வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான் –வேதாந்த:13 1/1
பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு – வசனகவிதை:4 15/9
மேல்

பறக்கின்றது (1)

ஈ பறக்கின்றது
இளைஞன் சித்திரத்திலே கருத்து செலுத்துகிறான் – வசனகவிதை:3 2/8,9
மேல்

பறந்த (1)

வளி என பறந்த நீர் மற்று யான் எனாது – பிற்சேர்க்கை:15 1/11
மேல்

பறந்தது (1)

பாங்கின் எழுதி திகழும் செய்ய பட்டொளி வீசி பறந்தது பாரீர் –தேசீய:14 1/2
மேல்

பறந்திடும் (1)

மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை – பாஞ்சாலி:5 296/3
மேல்

பறந்து (5)

எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறி அ காற்றில் விரைவொடு நீந்துவை –வேதாந்த:3 1/1
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா – பல்வகை:2 2/1
என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால் – தனி:1 27/1
காக்கை பறந்து செல்லுகிறது – வசனகவிதை:4 12/1
காக்கை பறந்து செல்லும் வழி காற்று – வசனகவிதை:4 12/14
மேல்

பறப்பது (1)

விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
மேல்

பறப்பதுவே (1)

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/1
மேல்

பறப்பனவும் (1)

உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
மேல்

பறப்பும் (1)

நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
மேல்

பறவை (19)

பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை – குயில்:1 1/9
சோலை பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய் – குயில்:1 1/15
மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் – குயில்:3 1/5
கான பறவை கலகலெனும் ஓசையிலும் – குயில்:3 1/28
அ தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பி – குயில்:3 1/60
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம் – குயில்:4 1/23
பிச்சை பறவை பிறப்பிலே தோன்றிடினும் – குயில்:5 1/49
சோலை பறவை தொகைதொகையா தாம் ஒலிக்க – குயில்:5 1/77
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/11,12
ஈன பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால் – குயில்:7 1/26
சல்லி துளி பறவை சாதியிலே நான் பிறந்தேன் – குயில்:7 1/31
வன்ன குயில் மறைய மற்றை பறவை எலாம் – குயில்:7 1/105
புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும் – குயில்:7 1/114
வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும் – குயில்:8 1/9
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது – குயில்:8 1/46
வேதமுனிவரே மேதினியில் கீழ் பறவை
சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களை போல் – குயில்:9 1/9,10
பாம்பு பறவை காற்று கடல் – வசனகவிதை:1 4/3
மேல்

பறவைகள் (7)

மண் மீது உள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் – தோத்திர:1 32/3,4
கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே – சுயசரிதை:1 18/1
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/3
பறவைகள் இனிய – வசனகவிதை:1 1/10
விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன – வசனகவிதை:1 3/7
பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன – வசனகவிதை:5 2/12
மேல்

பறவைகளின் (1)

கோல பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை – குயில்:7 1/4
மேல்

பறவைகளும் (1)

இறகுடை பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் – கண்ணன்:2 8/1
மேல்

பறவைகளை (1)

வன்ன பறவைகளை கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா – பல்வகை:2 2/2
மேல்

பறவையிலே (1)

வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான – தோத்திர:44 2/2
மேல்

பறவையின் (1)

சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
மேல்

பறவையும் (1)

கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
மேல்

பறவையும்தான் (1)

நின்ற பறவையும்தான் நேராக போயினதால் – குயில்:8 1/20
மேல்

பறிக்க (1)

பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
மேல்

பறிக்கும் (2)

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ –தேசீய:17 1/1
கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
மேல்

பறிகொடுத்தேன் (2)

விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன் – குயில்:3 1/44
மேல்

பறிகொண்டு (1)

சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் – குயில்:3 1/70
மேல்

பறித்தல் (1)

பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும் –தேசீய:7 4/3
மேல்

பறித்தவன் (1)

பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
மேல்

பறித்தால் (1)

அன்பற்ற மாக்கள் அதை பறித்தால் காவாயோ –தேசீய:27 9/2
மேல்

பறிப்பான் (1)

தின்ன பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான்
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான் – கண்ணன்:9 2/1,2
மேல்

பறைகள் (1)

ஜய பறைகள் சாற்றுவித்து சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு – தனி:22 8/3
மேல்

பறைகளும் (1)

சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
மேல்

பறையடிக்கின்றான் (1)

இவன் தனது பெருமையை ஊதி பறையடிக்கின்றான்
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/7,8
மேல்

பறையடித்தே (1)

சேரி முழுதும் பறையடித்தே அருள் சீர்த்திகள் பாடிடுவேன் – கண்ணன்:22 3/1
மேல்

பறையர்களேனும் (1)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ –தேசீய:1 2/1
மேல்

பறையர்தம் (1)

பண்ணை பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான் – கண்ணன்:22 4/1
மேல்

பறையருக்கும் (1)

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை –தேசீய:30 2/1
மேல்

பறையரையும் (1)

பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான் – சுயசரிதை:2 42/3
மேல்

பறையறைவாயடா (1)

எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டு சகுனிதான் – பாஞ்சாலி:3 239/4
மேல்

பறையன் (1)

பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/2
மேல்

பன்மையிலே (1)

பன்மையிலே மற தன்மையிலே –தேசீய:4 3/2
மேல்

பன்றி (6)

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றி சேய்களோ –தேசீய:39 4/1
புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே – தனி:13 1/37
ஆயிடை மற்று அவ் அரும் தவ பன்றி
இனையது கூறும் ஏடா நிற்க – தனி:13 1/47,48
தாதை பன்றி ஓர் தடத்திடை பெடையொடும் – தனி:13 1/57
என்று இது கூறி இருந்த அ பன்றி தன் – தனி:13 1/70
மேல்

பன்றியா (2)

விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர் – தனி:13 1/35
முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன் – தனி:13 1/42
மேல்

பன்றியினை (1)

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு – சுயசரிதை:2 16/1
மேல்

பன்றியும் (1)

கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/2
மேல்

பன்றியை (3)

பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே – தனி:3 3/1
வாள் கொடு பன்றியை மாய்த்திடலுற்றனன் – தனி:13 1/46
வாள் கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான் – தனி:13 1/64
மேல்

பன்னரிய (1)

பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ –தேசீய:48 16/2
மேல்

பன்னரும் (3)

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
பன்னரும் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும் –தேசீய:29 2/2
பன்னரும் புகழுடை பார்த்தனும் கண்ணனும் –தேசீய:32 1/110
மேல்

பன்னாள் (1)

மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன் – தோத்திர:33 3/2
மேல்

பன்னி (5)

பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ – சுயசரிதை:1 14/2
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
மேல்

பன்னிய (1)

பன்னிய சீர் மகாமகோபாத்தியாய பதவி பரிவின் ஈந்து – தனி:21 2/2
மேல்

பன்னிரண்டாம் (1)

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார் – கண்ணன்:4 1/6
மேல்

பன்னிரண்டு (5)

பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல – தோத்திர:12 2/1
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/2
இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
பன்னிரண்டு நாட்களிலே பாவை உனை தேன்மலையில் – குயில்:9 1/43
மேல்

பன்னிரு (1)

பன்னிரு திண் புய பாரன் அடி – பிற்சேர்க்கை:18 1/3
மேல்

பனி (3)

பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
மேல்

பனிக்கட்டியிலே (1)

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/9
மேல்

பனிசெய் (1)

பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும் – கண்ணன்:15 1/2
மேல்

பனிமலையின் (1)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
மேல்

பனியே (1)

பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே – தோத்திர:15 1/3
மேல்

பனை (1)

தினையின் மீது பனை நின்றாங்கு – தனி:8 1/1
மேல்