தே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தேக்கவோ 1
தேக்கி 3
தேக்கிடும் 1
தேக்கு 1
தேகத்தை 1
தேகம் 2
தேகி 2
தேங்கியிருக்கும் 1
தேச 1
தேசத்தர் 1
தேசத்தார் 2
தேசத்தில் 2
தேசத்திலே 1
தேசத்தீர் 1
தேசத்து 2
தேசத்தே 1
தேசத்தை 1
தேசபக்தர் 1
தேசம் 10
தேசமடா 1
தேசமடி 1
தேசமும் 3
தேசமே 1
தேசி 1
தேசிகன் 1
தேசிகனும் 1
தேசிகனே 1
தேசு 5
தேசும் 1
தேசுறு 2
தேசுறும் 1
தேட்டத்திலே 1
தேட்டம் 1
தேட்டில் 1
தேட 1
தேடரிதாய் 1
தேடவேண்டும் 1
தேடி 13
தேடித்தேடி 1
தேடிய 1
தேடியதில்லையோ 1
தேடியுமே 1
தேடினும் 2
தேடினேன் 2
தேடு 1
தேடுகிறது 1
தேடுகின்ற 1
தேடுகின்றாய் 1
தேடும் 1
தேடுவது 1
தேடுவேன் 1
தேநிலவு 2
தேம் 4
தேம்பல் 2
தேம்பழம் 1
தேம்பி 1
தேம்பித்தேம்பி 1
தேம்புதல் 1
தேம்புவதில் 1
தேமதுர 1
தேமலர் 3
தேமலர்க்கு 1
தேமொழி 4
தேமொழியாள் 1
தேமொழியே 1
தேய்க்கும் 1
தேய்ந்த 1
தேய்ந்தது 2
தேய்ந்திட 1
தேய்ந்து 1
தேய்ப்பதும் 1
தேய்ப்பதுவாய் 1
தேய்ப்போம் 1
தேய்வு 1
தேய 1
தேயத்தில் 1
தேயத்தினர் 1
தேயத்து 1
தேயத்தை 1
தேயம் 9
தேயவாணர்கள் 1
தேயவும் 1
தேயிலைநீர் 1
தேயு 1
தேர் 9
தேர்கள் 2
தேர்களின் 1
தேர்களும் 1
தேர்கிலார் 1
தேர்கிலையோ 1
தேர்கின்றோம் 1
தேர்ச்சிகொண்டு 1
தேர்ச்சிகொள் 2
தேர்ச்சிகொள்வோர் 1
தேர்ச்சியில்லாதவன் 1
தேர்ச்சியிலே 1
தேர்ச்சியோடு 1
தேர்ந்த 3
தேர்ந்ததொர் 1
தேர்ந்தவர் 1
தேர்ந்தவர்தம்மிலே 1
தேர்ந்தவன் 1
தேர்ந்தாலும் 1
தேர்ந்திட்டேன் 1
தேர்ந்திட்டோம் 1
தேர்ந்திடல் 1
தேர்ந்திடும் 1
தேர்ந்திடோம் 1
தேர்ந்திலார் 1
தேர்ந்து 3
தேர்ந்துவிட்டால் 1
தேர்ந்துளேன் 2
தேர்ந்தே 1
தேர்ப்பாகன் 3
தேர்வயின் 1
தேர்வார் 1
தேர்வு 1
தேரடா 1
தேரவும் 1
தேராமே 1
தேரார் 1
தேரில் 4
தேரின் 3
தேரும் 5
தேருருளை 1
தேவ 8
தேவநிலையிலே 1
தேவர் 22
தேவர்க்கு 1
தேவர்க்கெலாம் 1
தேவர்கள் 7
தேவர்களுக்கு 1
தேவர்களும் 1
தேவர்களே 1
தேவர்தம் 1
தேவர்தம்மை 1
தேவர்பிரான் 1
தேவரீர் 1
தேவரும் 2
தேவரே 1
தேவரை 2
தேவல 1
தேவன் 19
தேவனாய் 1
தேவனுடைய 1
தேவனே 1
தேவனை 2
தேவா 8
தேவாணர் 1
தேவாணர்தம்முடனே 1
தேவி 34
தேவிகளாம் 1
தேவிதனை 3
தேவிதான் 1
தேவியடா 1
தேவியர் 2
தேவியவள் 1
தேவியார்தமை 1
தேவியின் 6
தேவியும் 4
தேவியை 4
தேவீ 1
தேவே 1
தேவை 1
தேள் 1
தேளை 1
தேற்றமுடன் 1
தேற்றமுறு 1
தேற்றி 1
தேற்றியே 1
தேறா 1
தேறிடும் 1
தேறித்தேறி 1
தேறு 3
தேறும் 3
தேன் 27
தேன்மலையில் 1
தேன்மலையின் 2
தேனான 1
தேனில் 8
தேனுக்கு 2
தேனும் 3
தேனே 3
தேனை 2
தேனையும் 1

தேக்கவோ (1)

ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
மேல்

தேக்கி (3)

தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கி திரிவமடா –வேதாந்த:24 5/2
மேல்

தேக்கிடும் (1)

சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
மேல்

தேக்கு (1)

தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
மேல்

தேகத்தை (1)

தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு – தோத்திர:14 1/2
மேல்

தேகம் (2)

தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே –வேதாந்த:8 4/2
சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
மேல்

தேகி (2)

தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 0/1
தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 0/1
மேல்

தேங்கியிருக்கும் (1)

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

தேச (1)

தேடி உனை சரணடைந்தேன் தேச முத்துமாரி – தோத்திர:41 1/1
மேல்

தேசத்தர் (1)

நம் தேசத்தர் உவந்தே சொல்வது –தேசீய:2 3/2
மேல்

தேசத்தார் (2)

தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும் – சுயசரிதை:1 42/3
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
மேல்

தேசத்தில் (2)

ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜன்மம் இ தேசத்தில் எய்தினராயின் –தேசீய:1 1/1
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
மேல்

தேசத்திலே (1)

சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி – வசனகவிதை:4 10/12
மேல்

தேசத்தீர் (1)

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
மேல்

தேசத்து (2)

கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/3
மேல்

தேசத்தே (1)

திடனுற நிறுவ முயலுதல் மற்று இ தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம் –தேசீய:50 7/2
மேல்

தேசத்தை (1)

தேசத்தை காத்தல்செய் – பல்வகை:1 2/49
மேல்

தேசபக்தர் (1)

சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
மேல்

தேசம் (10)

பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடி –தேசீய:5 0/1
பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா –தேசீய:16 6/8
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/2
ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
சேண் அகன்றதோர் சிற்றடி சீனம் செல்வ பாரசிக பழம் தேசம்
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/2,3
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க – தனி:22 4/2
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
மேல்

தேசமடா (1)

தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா – குயில்:9 1/228
மேல்

தேசமடி (1)

அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா – பல்வகை:2 11/2
மேல்

தேசமும் (3)

செம்மை தீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம் –தேசீய:32 1/185
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
மேல்

தேசமே (1)

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் –தேசீய:32 1/85
மேல்

தேசி (1)

திருமுடி சூழ்ந்தோர் தேசி காத்திருப்ப –தேசீய:42 1/31
மேல்

தேசிகன் (1)

தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன் – சுயசரிதை:2 28/1
மேல்

தேசிகனும் (1)

குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
மேல்

தேசிகனே (1)

அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/2
மேல்

தேசு (5)

செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும் – தோத்திர:31 3/4
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
உன்னரும் தேசு வீசி உளத்தினை களிக்கச்செய்வான் – தனி:19 3/2
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ – பாஞ்சாலி:1 64/2
மேல்

தேசும் (1)

சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும் – தோத்திர:24 15/5
மேல்

தேசுறு (2)

சீடர்கள் மூலமா தேசுறு பாரத –தேசீய:42 1/137
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/3
மேல்

தேசுறும் (1)

ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/2
மேல்

தேட்டத்திலே (1)

தேட்டத்திலே அடங்காத நதியின் –தேசீய:4 8/3
மேல்

தேட்டம் (1)

தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
மேல்

தேட்டில் (1)

தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே –தேசீய:40 15/2
மேல்

தேட (1)

மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/2
மேல்

தேடரிதாய் (1)

நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/3,4
மேல்

தேடவேண்டும் (1)

அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள் – வசனகவிதை:6 3/39
மேல்

தேடி (13)

தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/2
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து –தேசீய:29 5/1
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/2
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
தேடி உனை சரணடைந்தேன் தேச முத்துமாரி – தோத்திர:41 1/1
தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/7
தேடி திரிந்து இளைத்தேனே நினக்கு மனம் – தோத்திர:56 1/3
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் –வேதாந்த:10 1/1
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/4
நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே – பாஞ்சாலி:1 99/3
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய் தேடி
வருந்தியுமே காணா செல்வம் – பிற்சேர்க்கை:12 2/3,4
மேல்

தேடித்தேடி (1)

தேடித்தேடி இளைத்தேனே – கண்ணன்:12 0/2
மேல்

தேடிய (1)

வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன் – குயில்:7 1/108
மேல்

தேடியதில்லையோ (1)

களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
மேல்

தேடியுமே (1)

தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே
குட்டிப்பிசாசு அ குயிலை எங்கும் காணவில்லை – குயில்:5 1/79,80
மேல்

தேடினும் (2)

தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திரு தேடினும் என்னை இகழ்கின்றான் – பாஞ்சாலி:1 86/4
தேவியை நில திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை – பாஞ்சாலி:4 243/4
மேல்

தேடினேன் (2)

சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன்
கோல பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை – குயில்:7 1/3,4
மேல்

தேடு (1)

தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/3
மேல்

தேடுகிறது (1)

தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது – வசனகவிதை:4 7/7
மேல்

தேடுகின்ற (1)

தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா – பாஞ்சாலி:3 208/2
மேல்

தேடுகின்றாய் (1)

ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய் – பாஞ்சாலி:3 209/4
மேல்

தேடும் (1)

சக்தி செய்யும் விந்தைகளை தேடும் மதி – தோத்திர:24 32/3
மேல்

தேடுவது (1)

கனாக்காண்பது கற்பனைபுரிவது தேடுவது சுழல்வது – வசனகவிதை:3 1/26
மேல்

தேடுவேன் (1)

முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன்
உன் விழி படாமல் என் விழி பட்ட –வேதாந்த:22 1/35,36
மேல்

தேநிலவு (2)

செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர் – தனி:2 3/1
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு
நச்சு தலை பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார் – தனி:15 1/2,3
மேல்

தேம் (4)

தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
மேல்

தேம்பல் (2)

தீமையை எண்ணி அஞ்சும் தேம்பல் பிசாசை திருகி எறிந்து பொய் –வேதாந்த:15 2/3
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி – சுயசரிதை:2 10/3
மேல்

தேம்பழம் (1)

பச்சை முந்திரி தேம்பழம் கொன்று பாட்டு பாடி நல் சாறு பிழிந்தே – தனி:14 1/1
மேல்

தேம்பி (1)

தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா – பல்வகை:2 10/2
மேல்

தேம்பித்தேம்பி (1)

திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/3,4
மேல்

தேம்புதல் (1)

செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர் – பாஞ்சாலி:1 88/3
மேல்

தேம்புவதில் (1)

திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி – சுயசரிதை:2 10/3
மேல்

தேமதுர (1)

தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
மேல்

தேமலர் (3)

சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/3
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/2
மேல்

தேமலர்க்கு (1)

தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
மேல்

தேமொழி (4)

புன்னகை ஒளியும் தேமொழி பொலிவும் –தேசீய:19 2/3
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும் – தோத்திர:59 7/2
மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் – தோத்திர:62 10/3
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
மேல்

தேமொழியாள் (1)

பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி – சுயசரிதை:2 3/2
மேல்

தேமொழியே (1)

சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை – குயில்:9 1/28
மேல்

தேய்க்கும் (1)

சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
மேல்

தேய்ந்த (1)

வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
மேல்

தேய்ந்தது (2)

தேய்ந்தது என் மேனி சிலிர்த்திட கண்டேன் – தோத்திர:68 8/3
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது
கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப – தனி:13 1/33,34
மேல்

தேய்ந்திட (1)

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் –தேசீய:32 1/85
மேல்

தேய்ந்து (1)

ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர் –தேசீய:42 1/125
மேல்

தேய்ப்பதும் (1)

அரும் புகழ் தேய்ப்பதும் அனாரிய தகைத்தும் –தேசீய:32 1/170
மேல்

தேய்ப்பதுவாய் (1)

தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய் – பாஞ்சாலி:1 1/2
மேல்

தேய்ப்போம் (1)

திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/1,2
மேல்

தேய்வு (1)

சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
மேல்

தேய (1)

மாறுகொண்டு கல்லி தேய வண்மை தீர்ந்த நாளினும் –தேசீய:7 2/3
மேல்

தேயத்தில் (1)

சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன் –தேசீய:29 8/4
மேல்

தேயத்தினர் (1)

நம் தேயத்தினர் நாள்தொறும் உயர்க –தேசீய:25 1/8
மேல்

தேயத்து (1)

வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இ பாரதநாட்டினில் – சுயசரிதை:1 33/1
மேல்

தேயத்தை (1)

சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/2,3
மேல்

தேயம் (9)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள் –தேசீய:7 1/1
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ –தேசீய:32 1/39,40
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/2
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/3
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர் – குயில்:9 1/32
மேல்

தேயவாணர்கள் (1)

நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/1,2
மேல்

தேயவும் (1)

வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/2,3
மேல்

தேயிலைநீர் (1)

பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
மேல்

தேயு (1)

தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/2
மேல்

தேர் (9)

உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/4
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர்
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 189/3,4
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர்
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/8,9
மேல்

தேர்கள் (2)

கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/3
மேல்

தேர்களின் (1)

ஆளுடை கால்கள் அடியினும் தேர்களின்
உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள் –தேசீய:32 1/120,121
மேல்

தேர்களும் (1)

சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
மேல்

தேர்கிலார் (1)

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/3
மேல்

தேர்கிலையோ (1)

நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனை தேர்கிலையோ
என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை – குயில்:9 1/192,193
மேல்

தேர்கின்றோம் (1)

செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம் அவன் – பாஞ்சாலி:1 153/1
மேல்

தேர்ச்சிகொண்டு (1)

தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
மேல்

தேர்ச்சிகொள் (2)

சரித்திர தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல் – பல்வகை:1 2/25,26
ரஸத்திலே தேர்ச்சிகொள்
ராஜஸம் பயில் – பல்வகை:1 2/89,90
மேல்

தேர்ச்சிகொள்வோர் (1)

நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
மேல்

தேர்ச்சியில்லாதவன் (1)

தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 176/1
மேல்

தேர்ச்சியிலே (1)

சிங்க மறவர்தமக்குள்ளே வில்லு தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில் – பாஞ்சாலி:3 232/3
மேல்

தேர்ச்சியோடு (1)

விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/3,4
மேல்

தேர்ந்த (3)

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 2/4
தேவியும் ஒன்று என தேர்ந்த நல் அன்பர்காள் –தேசீய:42 1/105
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
மேல்

தேர்ந்ததொர் (1)

மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
மேல்

தேர்ந்தவர் (1)

தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
மேல்

தேர்ந்தவர்தம்மிலே (1)

தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/4
மேல்

தேர்ந்தவன் (1)

தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 176/1
மேல்

தேர்ந்தாலும் (1)

செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான் – பாஞ்சாலி:5 271/69
மேல்

தேர்ந்திட்டேன் (1)

மானுடவர் நெஞ்ச வழக்கு எல்லாம் தேர்ந்திட்டேன்
கான பறவை கலகலெனும் ஓசையிலும் – குயில்:3 1/27,28
மேல்

தேர்ந்திட்டோம் (1)

ஒற்றுமை வழி என்றே வழி என்பது ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/1,2
மேல்

தேர்ந்திடல் (1)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
மேல்

தேர்ந்திடும் (1)

நின்றிடும் புகழ் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும் – பாஞ்சாலி:1 34/2
மேல்

தேர்ந்திடோம் (1)

பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/3
மேல்

தேர்ந்திலார் (1)

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/1,2
மேல்

தேர்ந்து (3)

கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி – தோத்திர:1 9/3
கூறிக்கூறி குறைவற தேர்ந்து
தேறித்தேறி நான் சித்திபெற்றிடவே – தோத்திர:1 12/14,15
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
மேல்

தேர்ந்துவிட்டால் (1)

செய்கையும் தேர்ந்துவிட்டால் மனமே –வேதாந்த:24 3/2
மேல்

தேர்ந்துளேன் (2)

இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன்
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/3,4
பின்பு விளைவதும் தேர்ந்துளேன் என்னை பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர் – பாஞ்சாலி:1 137/4
மேல்

தேர்ந்தே (1)

தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
மேல்

தேர்ப்பாகன் (3)

யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில் – பாஞ்சாலி:4 252/83
ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்பாகன்
விரைந்து போய் பாஞ்சாலி வாழ் மனையில் – பாஞ்சாலி:4 252/86,87
பிள்ளை என வீற்றிருந்தாள் பின் அந்த தேர்ப்பாகன்
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/112,113
மேல்

தேர்வயின் (1)

தேர்வயின் நின்ற நம் தெய்விக பெருமான் –தேசீய:32 1/157
மேல்

தேர்வார் (1)

ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார்
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/3,4
மேல்

தேர்வு (1)

சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம் – தோத்திர:75 17/1
மேல்

தேரடா (1)

பையப்பைய தேரடா படையும் விஷமும் கடவுளடா – பிற்சேர்க்கை:21 2/1
மேல்

தேரவும் (1)

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
மேல்

தேராமே (1)

சந்தமும் கூறியதை தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே – பிற்சேர்க்கை:10 1/3
மேல்

தேரார் (1)

இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார் –தேசீய:29 4/3
மேல்

தேரில் (4)

தேரில் இ நாட்டினர் செறிவுடை உறவினர் –தேசீய:32 1/183
கண்ணன் நல் தேரில் நீல – தோத்திர:68 15/1
கண்ணன் நல் தேரில் மிக – தோத்திர:68 15/2
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
மேல்

தேரின் (3)

ஊரும் புரவி உரை தத்தாய் தேரின்
பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும் –தேசீய:13 6/2,3
தேரின் முன் பாகன் மணி – தோத்திர:68 10/1
தேரின் முன் பாகன் அவன் – தோத்திர:68 10/2
மேல்

தேரும் (5)

தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம் – தோத்திர:24 42/3
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன் – தோத்திர:68 9/3
யானையும் தேரும் அளவில் தோன்றும் – தோத்திர:68 14/3
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
மேல்

தேருருளை (1)

யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
மேல்

தேவ (8)

தேவ தேவா சிவனே கண்ணா – தோத்திர:1 20/6
செய்தல் வேண்டும் தேவ தேவா – தோத்திர:1 32/7
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை – தனி:11 0/1
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/3
தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை – குயில்:9 1/145
தேவ தேவா – வசனகவிதை:6 2/1
மேல்

தேவநிலையிலே (1)

தேவநிலையிலே சேர்த்திடாவிடினும் – கண்ணன்:6 1/57
மேல்

தேவர் (22)

தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும் –தேசீய:7 4/1
வானுறு தேவர் மணி உலகு அடைவோம் –தேசீய:32 1/126
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார் – தோத்திர:1 22/2
தேவர் மகளை மணந்திட தெற்கு தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள் – தோத்திர:5 3/1
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம் – தோத்திர:75 20/1
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர்
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/2,3
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு செம்மை தமிழ்மொழியை நாட்டினால் – தனி:11 1/1
தேவர் மன்னன் மிடிமையை பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல் – சுயசரிதை:1 17/1
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
தேவர் காத்திடுக நின்றனை செம்மைசெய்திட – கண்ணன்:6 1/131
பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
வானத்து தேவர் வயிற்றிலே தீ பாய – பாஞ்சாலி:4 252/3
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
தேவர் கருணையிலோ தெய்வ சினத்தாலோ – குயில்:3 1/25
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும் – குயில்:8 1/49
ஆண் பெண் மனிதர் தேவர்
பாம்பு பறவை காற்று கடல் – வசனகவிதை:1 4/2,3
வலியிலார் தேவர் வலியவர் அரக்கர் – வசனகவிதை:7 0/50
மேல்

தேவர்க்கு (1)

அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அற தொழில் செய்யும் மேலோர் – தோத்திர:71 3/1
மேல்

தேவர்க்கெலாம் (1)

தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே – தோத்திர:42 3/1
மேல்

தேவர்கள் (7)

பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
தேவர்கள் வாழ்விடம் திறல் உயர் முனிவர் –தேசீய:32 1/36
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே – பல்வகை:4 3/2
தேவர்கள் வாழ்ந்த சீர் வளர் பூமியில் – தனி:20 1/9
தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம் ஜெய ஜெய பாரதசக்தி என்றே – பாஞ்சாலி:5 302/1
தேவர்கள் எல்லாம் ஒன்றே – வசனகவிதை:2 12/15
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
மேல்

தேவர்களுக்கு (1)

நீ தேவர்களுக்கு தலைவன் – வசனகவிதை:2 12/13
மேல்

தேவர்களும் (1)

அசுரர்களும் தேவர்களும் ஸமானமா – வசனகவிதை:6 2/25
மேல்

தேவர்களே (1)

அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/2
மேல்

தேவர்தம் (1)

புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/3
மேல்

தேவர்தம்மை (1)

இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 4/1
மேல்

தேவர்பிரான் (1)

தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
மேல்

தேவரீர் (1)

தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே – குயில்:5 1/51
மேல்

தேவரும் (2)

தேவரும் தானாய் திருமகள் பாரதி – தோத்திர:1 8/7
அவனுக்கு மற்றெல்லா தேவரும் பணிசெய்வர் – வசனகவிதை:2 10/24
மேல்

தேவரே (1)

தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர் – குயில்:9 1/198
மேல்

தேவரை (2)

தேவரை ஒத்தனர் திடுக்கென பீடத்து –தேசீய:42 1/27
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
மேல்

தேவல (1)

தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/3
மேல்

தேவன் (19)

சிற்பர மோன தேவன் வாழ்க – தோத்திர:1 4/2
செஞ்சுடர் தேவன் சேவடி நமக்கே – தோத்திர:1 24/20
வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் – தோத்திர:29 3/1,2
தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே – தோத்திர:42 3/1
சின்மயமானதோர் தேவன் இருந்தனன் – தோத்திர:68 4/3
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே –வேதாந்த:24 4/1
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/2
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/2
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன்
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/3,4
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன் – சுயசரிதை:2 37/3,4
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/2
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான் – வசனகவிதை:2 9/1
காற்று தேவன் வலிமையுடையவன் – வசனகவிதை:2 9/15
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/11
மேல்

தேவனாய் (1)

விநாயக தேவனாய் வேல் உடை குமரனாய் – தோத்திர:1 8/3
மேல்

தேவனுடைய (1)

ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

தேவனே (1)

தேவனே என் அருமை செல்வமே என் உயிரே – குயில்:9 1/1
மேல்

தேவனை (2)

செப்பிய மந்திர தேவனை
முப்பொழுது ஏத்தி பணிவது முறையே – தோத்திர:1 16/19,20
தேவனை போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே – சுயசரிதை:2 25/2
மேல்

தேவா (8)

கணபதி தேவா வாழ்வேன் களித்தே – தோத்திர:1 8/20
தேவ தேவா சிவனே கண்ணா – தோத்திர:1 20/6
எம் குல தேவா போற்றி – தோத்திர:1 28/18
செய்தல் வேண்டும் தேவ தேவா
ஞானாகாசத்து நடுவே நின்று நான் – தோத்திர:1 32/7,8
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா
மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/3,4
மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா
ஜய ஜய – தோத்திர:72 0/1,2
தேவ தேவா – வசனகவிதை:6 2/1
மேல்

தேவாணர் (1)

ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர்
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள – கண்ணன்:4 1/36,37
மேல்

தேவாணர்தம்முடனே (1)

சிரமத்தை பார்ப்பதில்லை தேவாணர்தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன் – கண்ணன்:4 1/22,23
மேல்

தேவி (34)

தேன் ஆர் மொழி கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்தமானாள் –தேசீய:13 2/1
தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே –தேசீய:18 5/4
வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/3
தெய்வ சிலை எலாம் தேவி இங்கு உனதே –தேசீய:19 4/5
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து –தேசீய:29 5/1
தேவி நுந்தமக்கு எலாம் திருவருள் புரிக –தேசீய:32 1/13
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/101
மன்னிய புகழ் பாரத தேவி
தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 1/1,2
தேவி கோயிலில் சென்று தீமை பிறர்கள் செய்ய –தேசீய:40 9/1
சக்தி தேவி சரணம் வாழி – தோத்திர:1 40/11
பண்டை விதியுடைய தேவி வெள்ளை பாரதி அன்னை அருள் மேவி – தோத்திர:23 6/1
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/3,4
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி – தோத்திர:63 3/1
தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/2
தீ சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி – தனி:15 2/4
சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு – பாஞ்சாலி:5 267/1
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள் – பாஞ்சாலி:5 271/91
சீரிய மகளும் அல்லள் ஐவரை கலந்த தேவி
யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும் – பாஞ்சாலி:5 290/2,3
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் – பாஞ்சாலி:5 307/1
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் – பாஞ்சாலி:5 307/1
தேவி நம் பாரதபூமி எங்கள் – பிற்சேர்க்கை:6 1/1
மேல்

தேவிகளாம் (1)

நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
மேல்

தேவிதனை (3)

நண்ணிய தேவிதனை எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம் – தோத்திர:59 6/4
பாண்டவர்தம் தேவிதனை பார் வேந்தர் மன்றினிலே – பாஞ்சாலி:4 252/85
சோதரர்தம் தேவிதனை சூதில் வசமாக்கி – பாஞ்சாலி:5 271/5
மேல்

தேவிதான் (1)

சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர் –தேசீய:42 1/67
மேல்

தேவியடா (1)

அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள் – தோத்திர:64 8/3
மேல்

தேவியர் (2)

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் –தேசீய:40 7/1
உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய் – தோத்திர:1 8/8
மேல்

தேவியவள் (1)

பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர – பாஞ்சாலி:5 271/13
மேல்

தேவியார்தமை (1)

சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்கு தேவியார்தமை
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/1,2
மேல்

தேவியின் (6)

ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
மெல்லிய திருவடி வீறுடை தேவியின்
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/108,109
வீழ்த்தி தேவியின் விடாயினை தவிர்ப்ப –தேசீய:42 1/47
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
மேல்

தேவியும் (4)

பத்து படை கொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும் –தேசீய:19 5/1,2
தேவியும் ஒன்று என தேர்ந்த நல் அன்பர்காள் –தேசீய:42 1/105
என்று அந்த பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அ பாகனே என்னை – பாஞ்சாலி:4 259/1
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
மேல்

தேவியை (4)

வாழ்வமேல் பாரத வான் புகழ் தேவியை
தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம் –தேசீய:32 1/127,128
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/3
தேவியை நில திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை – பாஞ்சாலி:4 243/4
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
மேல்

தேவீ (1)

உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா – தோத்திர:29 2/1,2
மேல்

தேவே (1)

திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/2
மேல்

தேவை (1)

செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
மேல்

தேள் (1)

பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார் – கண்ணன்:4 1/4
மேல்

தேளை (1)

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு – சுயசரிதை:2 16/1
மேல்

தேற்றமுடன் (1)

ஆற்றல் அருளி அடியேனை தேற்றமுடன்
வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள் – தோத்திர:1 29/2,3
மேல்

தேற்றமுறு (1)

தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே – குயில்:9 1/200
மேல்

தேற்றி (1)

தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
மேல்

தேற்றியே (1)

வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
மேல்

தேறா (1)

சென்று வருவீர் என தேறா பெரும் துயரம் – குயில்:3 1/74
மேல்

தேறிடும் (1)

சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
மேல்

தேறித்தேறி (1)

தேறித்தேறி நான் சித்திபெற்றிடவே – தோத்திர:1 12/15
மேல்

தேறு (3)

திண்ணமுறு வான் குலிசம் தேறு –தேசீய:13 7/4
தண் அருள் என்றே மனது தேறு – தோத்திர:26 9/4
தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர் – தனி:14 10/1
மேல்

தேறும் (3)

தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/2
சாதல் அற்ற வழியினை தேறும் – தோத்திர:24 6/5
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/2
மேல்

தேன் (27)

தேன் ஆர் மொழி கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்தமானாள் –தேசீய:13 2/1
செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் –தேசீய:20 1/1
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
தேன் என பொழிந்திடுவீர் அந்த திருமகள் சினங்களை தீர்த்திடுவீர் – தோத்திர:61 4/3
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல் –வேதாந்த:4 1/1
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கி திரிவமடா –வேதாந்த:24 5/2
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான் – கண்ணன்:9 3/1
கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள் – பாஞ்சாலி:1 5/1
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/2
ஊன் உருக பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும் – குயில்:3 1/34
தங்கம் உருக்கி தழல் குரைத்து தேன் ஆக்கி – குயில்:6 1/31
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக – குயில்:9 1/113
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம் – வசனகவிதை:1 2/3
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம் – வசனகவிதை:1 2/3
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது – வசனகவிதை:2 3/9
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன் – பிற்சேர்க்கை:12 10/2
தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 12/2
மேல்

தேன்மலையில் (1)

பன்னிரண்டு நாட்களிலே பாவை உனை தேன்மலையில்
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு – குயில்:9 1/43,44
மேல்

தேன்மலையின் (2)

தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர் – குயில்:9 1/32
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின்
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை – குயில்:9 1/136,137
மேல்

தேனான (1)

தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/2
மேல்

தேனில் (8)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/114
தேனில் இனியாள் திருத்த நிலையினையும் – குயில்:9 1/240
விதை தேனில் விளையும் களியாய் – வசனகவிதை:7 4/2
மேல்

தேனுக்கு (2)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
மேல்

தேனும் (3)

கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
மேல்

தேனே (3)

கனியே சுவையுறு தேனே
கலவியிலே அமுது அனையாய் – தோத்திர:8 1/3,4
தேனே எனது இரு கண்ணே எனை உகந்து – தோத்திர:56 1/13
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/2
மேல்

தேனை (2)

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும் – கண்ணன்:14 5/1
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு – குயில்:9 1/26
மேல்

தேனையும் (1)

தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மேல்