வெ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகும் 1
வெஃகுவாயோ 1
வெஃகுறும் 1
வெகு 2
வெகுண்டேன் 1
வெகுளி 1
வெகுளுவர் 1
வெங்கடேசுரெட்ட 3
வெங்கடேசுரெட்டா 1
வெட்கத்தின் 1
வெட்கம் 4
வெட்டவெளியாய் 1
வெட்டவெளியின் 1
வெட்டி 5
வெட்டிவிட்டோம் 1
வெட்டினான் 1
வெட்டினையும் 1
வெட்டு 3
வெட்டுக்கிளி 1
வெட்டுகின்றது 1
வெட்டுவீர் 1
வெட்டுவேன் 1
வெட்டொலி 1
வெடிக்கின்றன 1
வெடித்து 2
வெடிப்புற 1
வெடிபடும் 1
வெடுக்கென 1
வெண் 3
வெண்கல 1
வெண்குடை 1
வெண்சங்கத்தின் 1
வெண்சங்கு 1
வெண்ணிலவு 1
வெண்ணிலா 2
வெண்ணிலாவிலே 1
வெண்ணிலாவே 40
வெண்ணிறத்தாள்தனை 1
வெண்ணிறமக்களின் 1
வெண்ணெய் 2
வெண்பனி 2
வெண்மணலிலே 1
வெண்மலர் 1
வெண்மேனியான் 1
வெண்மை 1
வெதுப்பத்தினால் 1
வெதுப்பின 1
வெதுப்புவை 1
வெந்து 1
வெந்துபோக 2
வெந்தே 1
வெந்தோன் 1
வெந்நீரும் 1
வெப்பத்தால் 1
வெப்பம் 4
வெப்பமும் 1
வெப்பும் 1
வெம் 46
வெம்பாது 1
வெம்பி 3
வெம்பிடு 1
வெம்பியே 1
வெம்மை 9
வெம்மைக்கும் 1
வெம்மைசெயில் 1
வெம்மையதாய் 1
வெம்மையார் 1
வெம்மையுடைய 1
வெம்மையும் 2
வெம்மையே 1
வெம்மையை 2
வெம்மையோடு 1
வெய்ய 8
வெய்யதான 1
வெய்யவன் 1
வெயர்த்திட 1
வெயர்த்தேன் 1
வெயில் 5
வெயிலில் 1
வெயிலிலே 1
வெயிலினும் 1
வெயிலை 1
வெருட்டிய 1
வெருட்டினாய் 1
வெருவலை 1
வெருவுதரு 1
வெருவுற 1
வெருள் 1
வெருளுதல் 1
வெல் 5
வெல்க 7
வெல்கவே 1
வெல்ல 3
வெல்லக்கூடும் 1
வெல்லத்து 1
வெல்லமோ 1
வெல்லல் 2
வெல்லலாகாது 1
வெல்லலாம் 1
வெல்லவும் 1
வெல்லு 2
வெல்லுகின்றோம் 1
வெல்லும் 2
வெல்லுமேனும் 1
வெல்லுவம் 1
வெல்லுவார் 1
வெல்லொணா 1
வெல்வதற்கு 1
வெல்வதில் 1
வெல்வது 2
வெல்வதும் 1
வெல்வாய் 2
வெல 1
வெவ் 4
வெவ்வேறு 1
வெள் 2
வெள்கி 2
வெள்குமோ 1
வெள்ள 4
வெள்ளத்தில் 1
வெள்ளத்திலே 2
வெள்ளத்தின் 1
வெள்ளத்தே 1
வெள்ளத்தை 2
வெள்ளம் 21
வெள்ளமடா 1
வெள்ளமாம் 1
வெள்ளமாய் 1
வெள்ளறிவு 1
வெள்ளாடை 1
வெள்ளி 2
வெள்ளிய 1
வெள்ளியை 1
வெள்ளை 22
வெளி 11
வெளிக்கண் 1
வெளிச்சம் 1
வெளிநாட்டோர் 1
வெளிப்பட்டது 1
வெளிப்பட்டன 1
வெளிப்பட்டு 1
வெளிப்பட 2
வெளிப்படல் 1
வெளிப்படுத்தா 1
வெளிப்பெண் 1
வெளிய 1
வெளியதனிடை 1
வெளியிடாதிருப்பேன் 1
வெளியிடை 1
வெளியில் 5
வெளியிலும் 1
வெளியிலே 1
வெளியினிலே 3
வெளியினுக்கே 1
வெளியினையும் 1
வெளியும் 4
வெளியுலகத்திலே 1
வெளியே 3
வெளியை 3
வெளியையும் 1
வெளிறும் 1
வெளுக்க 4
வெற்பிடை 1
வெற்பிலே 1
வெற்பின் 1
வெற்பு 4
வெற்பை 1
வெற்றி 44
வெற்றிகள் 2
வெற்றிகொண்டு 1
வெற்றிகொள் 2
வெற்றிகொள்க 1
வெற்றியடி 2
வெற்றியதனை 1
வெற்றியில் 2
வெற்றியினால் 1
வெற்றியுடையன 1
வெற்றியும் 2
வெற்றியே 2
வெற்றியை 4
வெற்றியொடு 1
வெற்றிலைக்கு 1
வெற்றுநாவினை 1
வெற்றுரை 1
வெற்றுரையே 1
வெற்றுவாழ்க்கை 1
வெறி 13
வெறிகொண்டான் 1
வெறிகொண்டு 3
வெறித்து 1
வெறியில் 1
வெறியிலே 1
வெறியுடையோன் 1
வெறியும் 1
வெறுக்கிலீர் 1
வெறுக்கின்றான் 1
வெறுக்குதிலையே 1
வெறுங்கதை 1
வெறுத்தாலும் 1
வெறுத்திடல் 1
வெறுத்து 2
வெறுத்துவிட்டதடீ 1
வெறுத்தே 1
வெறுப்ப 1
வெறுப்பான் 1
வெறுப்பு 1
வெறுப்புக்கள் 1
வெறுப்புடை 1
வெறுப்புற 1
வெறுப்புறும் 1
வெறும் 34
வெறுமை 1
வெறுமையாம் 1
வென்ற 7
வென்றதாலே 1
வென்றது 1
வென்றதை 1
வென்றவன் 2
வென்றாய் 1
வென்றாயினும் 1
வென்றால் 1
வென்றாள் 1
வென்றான் 2
வென்றி 5
வென்றிகொள் 1
வென்றிட 1
வென்றிடல் 1
வென்றிடலே 1
வென்றிடவே 1
வென்றிடுவான் 2
வென்றிடுவீர் 1
வென்றிடுவேன் 1
வென்றிடேன் 1
வென்றியும் 1
வென்றியை 1
வென்று 19
வென்றுவிட்டால் 1
வென்றுவிட்டான் 3
வென்றுவிட்டேன் 1
வென்றே 1
வென்றேன் 1
வென்றோர் 1

வெஃகும் (1)

பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ – பாஞ்சாலி:1 93/2
மேல்

வெஃகுவாயோ (1)

தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே – பாஞ்சாலி:2 202/1
மேல்

வெஃகுறும் (1)

இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
மேல்

வெகு (2)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

வெகுண்டேன் (1)

கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல் – குயில்:7 1/9
மேல்

வெகுளி (1)

விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
மேல்

வெகுளுவர் (1)

விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண் – பாஞ்சாலி:1 128/1
மேல்

வெங்கடேசுரெட்ட (3)

விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா – தனி:22 2/1
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க – தனி:22 4/2
கன்னன் எனும் எங்கள் கருணை வெங்கடேசுரெட்ட
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும் – பிற்சேர்க்கை:12 11/1,2
மேல்

வெங்கடேசுரெட்டா (1)

தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
மேல்

வெட்கத்தின் (1)

மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை –தேசீய:50 4/1
மேல்

வெட்கம் (4)

வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம் – குயில்:7 1/63
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல – குயில்:7 1/67
மேல்

வெட்டவெளியாய் (1)

வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளை –வேதாந்த:11 4/1
மேல்

வெட்டவெளியின் (1)

விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான் –வேதாந்த:13 2/1
மேல்

வெட்டி (5)

பொய்யுறு மாயையை பொய் என கொண்டு புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே –வேதாந்த:9 3/1
மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே – பல்வகை:8 2/1
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 2/4
மேல்

வெட்டிவிட்டோம் (1)

வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/2
மேல்

வெட்டினான் (1)

கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான்
சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/1,2
மேல்

வெட்டினையும் (1)

மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும் – குயில்:9 1/239
மேல்

வெட்டு (3)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/2
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே – குயில்:9 1/152
மேல்

வெட்டுக்கிளி (1)

இரும்பு வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள் – வசனகவிதை:1 4/12,13
மேல்

வெட்டுகின்றது (1)

மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது
புலவர்களே மின்னலை பாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:2 13/1,2
மேல்

வெட்டுவீர் (1)

கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
மேல்

வெட்டுவேன் (1)

வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய் –தேசீய:51 7/4
மேல்

வெட்டொலி (1)

மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
மேல்

வெடிக்கின்றன (1)

அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன – வசனகவிதை:4 2/4
மேல்

வெடித்து (2)

இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர் – வசனகவிதை:2 10/6
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

வெடிப்புற (1)

வெடிப்புற பேசு – பல்வகை:1 2/107
மேல்

வெடிபடும் (1)

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
மேல்

வெடுக்கென (1)

வெடுக்கென சின தீ வெள்ளமாய் பாய்ந்திட – கண்ணன்:6 1/122
மேல்

வெண் (3)

பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
மேல்

வெண்கல (1)

வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
மேல்

வெண்குடை (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
மேல்

வெண்சங்கத்தின் (1)

சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும் – பாஞ்சாலி:1 27/3
மேல்

வெண்சங்கு (1)

வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின் –தேசீய:12 5/1
மேல்

வெண்ணிலவு (1)

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு – கண்ணன்:21 4/1
மேல்

வெண்ணிலா (2)

வெண்ணிலா கதிர் மகிழ் விரித்திடும் இரவினை –தேசீய:18 2/1
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/2
மேல்

வெண்ணிலாவிலே (1)

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடு என்று சொன்னாய் – கண்ணன்:20 1/2
மேல்

வெண்ணிலாவே (40)

எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/1,2
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2,3
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/3,4
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/1,2
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/2,3
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/3,4
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1,2
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2,3
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3,4
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1,2
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2,3
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/3,4
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/1,2
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/2,3
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/3,4
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
மேல்

வெண்ணிறத்தாள்தனை (1)

துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/4
மேல்

வெண்ணிறமக்களின் (1)

மேற்றிசை வாழும் வெண்ணிறமக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும் –தேசீய:24 1/77,78
மேல்

வெண்ணெய் (2)

பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும் – கண்ணன்:11 2/4
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
மேல்

வெண்பனி (2)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
மேல்

வெண்மணலிலே (1)

கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/10
மேல்

வெண்மலர் (1)

வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/3
மேல்

வெண்மேனியான் (1)

மோனத்திருக்கும் முழு வெண்மேனியான்
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் – பல்வகை:1 1/2,3
மேல்

வெண்மை (1)

வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன் –தேசீய:9 10/1
மேல்

வெதுப்பத்தினால் (1)

சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/4
மேல்

வெதுப்பின (1)

விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
மேல்

வெதுப்புவை (1)

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
மேல்

வெந்து (1)

வெந்து தணிந்தது காடு தழல் – தனி:7 1/3
மேல்

வெந்துபோக (2)

வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ – தோத்திர:75 4/2
வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான் – கண்ணன்:5 10/1
மேல்

வெந்தே (1)

நொந்தேபோயினும் வெந்தே மாயினும் –தேசீய:2 3/1
மேல்

வெந்தோன் (1)

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்

வெந்நீரும் (1)

சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
மேல்

வெப்பத்தால் (1)

வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன – வசனகவிதை:2 11/15
மேல்

வெப்பம் (4)

சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
வெப்பம் தவம் தண்மை யோகம் – வசனகவிதை:2 11/17
வெப்பம் ஆண் தண்மை பெண் – வசனகவிதை:2 11/18
வெப்பம் வலியது தண்மை இனிது – வசனகவிதை:2 11/19
மேல்

வெப்பமும் (1)

வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன – வசனகவிதை:2 11/15
மேல்

வெப்பும் (1)

பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே அம்மாவோ – தோத்திர:75 12/2
மேல்

வெம் (46)

மேலோர்கள் வெம் சிறையில் வீழ்ந்துகிடப்பதுவும் –தேசீய:27 5/1
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
மேவி நிற்பது வெம் சிறையாயினும் –தேசீய:29 5/3
கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ –தேசீய:41 3/1
விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/3
வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு –தேசீய:48 8/2
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற –தேசீய:50 1/3
விடத்தையும் நோவையும் வெம் பகையதனையும் – தோத்திர:1 4/14
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/2
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ – தோத்திர:66 2/1
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/3
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான் – பாஞ்சாலி:1 16/4
வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை – பாஞ்சாலி:2 165/3
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/2
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் – பாஞ்சாலி:4 252/65
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ – பாஞ்சாலி:5 271/37
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள் – பாஞ்சாலி:5 271/44
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/3
சாமி புகழினுக்கே வெம் போர் சண்டன பாஞ்சாலன் – பாஞ்சாலி:5 275/2
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/2
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/11
வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய் படுவேன் – குயில்:8 1/52
வெம் விதியே நீ என்னை மேம்பாடுற செய்து – குயில்:8 1/61
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே – குயில்:8 1/66
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன் – குயில்:9 1/16
வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான் – குயில்:9 1/208
கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் – பிற்சேர்க்கை:8 7/1
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

வெம்பாது (1)

வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ –தேசீய:33 1/191
மேல்

வெம்பி (3)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ –தேசீய:33 1/190
வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
மேல்

வெம்பிடு (1)

வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
மேல்

வெம்பியே (1)

செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர் – பாஞ்சாலி:1 88/3
மேல்

வெம்மை (9)

கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே – பாஞ்சாலி:1 152/6
வேறு எங்கோ போயிருப்ப வெம்மை கொடும் காதல் – குயில்:4 1/24
வெம்மை ஏற ஒளி தோன்றும் – வசனகவிதை:2 8/2
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம் – வசனகவிதை:2 8/4
நாம் வெம்மை தெய்வத்தை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 11/21
வெம்மை தெய்வமே ஞாயிறே ஒளி குன்றே – வசனகவிதை:2 12/2
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்கு காற்று ஓடிவருகிறது – வசனகவிதை:5 2/1
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்கு காற்று ஓடிவருகிறது – வசனகவிதை:5 2/1
மேல்

வெம்மைக்கும் (1)

ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு – வசனகவிதை:2 8/1
மேல்

வெம்மைசெயில் (1)

ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ – குயில்:8 1/47
மேல்

வெம்மையதாய் (1)

கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
மேல்

வெம்மையார் (1)

வெம்மையார் புன் சிறை எனல் வேண்டுமே –தேசீய:29 6/4
மேல்

வெம்மையுடைய (1)

வெம்மையுடைய விதியால் யுதிட்டிரனார் – பாஞ்சாலி:4 252/90
மேல்

வெம்மையும் (2)

விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/2
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/26
மேல்

வெம்மையே (1)

வெம்மையே நீ தீ – வசனகவிதை:2 8/5
மேல்

வெம்மையை (2)

வெம்மையை தொழுகின்றோம் – வசனகவிதை:2 8/3
நாம் வெம்மையை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/1
மேல்

வெம்மையோடு (1)

வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம் –தேசீய:32 1/167
மேல்

வெய்ய (8)

வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம் –தேசீய:37 3/1
வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து –தேசீய:42 1/90
பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை – தோத்திர:34 3/1
வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய – சுயசரிதை:1 45/1
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய
கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/3,4
வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே – பாஞ்சாலி:3 227/1
மேல்

வெய்யதான (1)

வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன் – பாஞ்சாலி:2 178/1
மேல்

வெய்யவன் (1)

வெய்யவன் யாவன் இன்பம் எவனுடையது – வசனகவிதை:2 1/2
மேல்

வெயர்த்திட (1)

வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் – தோத்திர:59 4/3
மேல்

வெயர்த்தேன் (1)

கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன்
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/10,11
மேல்

வெயில் (5)

விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும் –தேசீய:51 9/1
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
மேல்

வெயிலில் (1)

பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
மேல்

வெயிலிலே (1)

காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் – குயில்:9 1/245
மேல்

வெயிலினும் (1)

நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய் – தோத்திர:1 16/1
மேல்

வெயிலை (1)

வெயிலை போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/27
மேல்

வெருட்டிய (1)

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான – தனி:24 1/26
மேல்

வெருட்டினாய் (1)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய்
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/1,2
மேல்

வெருவலை (1)

வெள்ளை நிறத்தை கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ –தேசீய:34 7/1
மேல்

வெருவுதரு (1)

வெள்ளை திரையாய் வெருவுதரு தோற்றமதாய் – பிற்சேர்க்கை:25 1/1
மேல்

வெருவுற (1)

வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
மேல்

வெருள் (1)

இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும் – தோத்திர:68 12/3
மேல்

வெருளுதல் (1)

வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டா கொள்ளாய் –தேசீய:51 6/1
மேல்

வெல் (5)

மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார் –தேசீய:13 10/2
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி – தோத்திர:24 38/3
வெல் வயிர சீர் மிகுந்த வேல் – தோத்திர:66 3/4
வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்தன் – குயில்:9 1/64
வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம் – பிற்சேர்க்கை:12 3/2
மேல்

வெல்க (7)

வாரணமுகத்தான் மலர் தாள் வெல்க
ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க – தோத்திர:1 4/3,4
ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க
படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன் – தோத்திர:1 4/4,5
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா – பல்வகை:5 1/1
அவை வெல்க
தெய்வங்களே – வசனகவிதை:1 6/4,5
உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க – வசனகவிதை:7 0/83
மேல்

வெல்கவே (1)

விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
மேல்

வெல்ல (3)

சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ – பாஞ்சாலி:1 127/3
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
மேல்

வெல்லக்கூடும் (1)

நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும்
எனில் பிறிது எண்ணலேன் என்றன் கொள்கை இது என கூறினான் – பாஞ்சாலி:1 56/3,4
மேல்

வெல்லத்து (1)

வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/3
மேல்

வெல்லமோ (1)

அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/2
மேல்

வெல்லல் (2)

மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/4
மேல்

வெல்லலாகாது (1)

வெல்லலாகாது என விளம்புகின்றனரால் –தேசீய:24 1/112
மேல்

வெல்லலாம் (1)

அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/2
மேல்

வெல்லவும் (1)

உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும்
தான் அகம் சுடாதேன் பிறர்தமை தான் எனும் – கண்ணன்:6 1/14,15
மேல்

வெல்லு (2)

வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் –தேசீய:7 3/2
வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர் – குயில்:9 1/87
மேல்

வெல்லுகின்றோம் (1)

முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய் – பாஞ்சாலி:3 210/2,3
மேல்

வெல்லும் (2)

வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
மேல்

வெல்லுமேனும் (1)

தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ –தேசீய:27 4/1
மேல்

வெல்லுவம் (1)

விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கைகொண்டனம் வெல்லுவம் என்றே – பல்வகை:7 1/1
மேல்

வெல்லுவார் (1)

பயம் கொல்லுவார் துயர் பகை வெல்லுவார் –தேசீய:5 0/2
மேல்

வெல்லொணா (1)

விதிதான் எதிர்த்துவர வெல்லொணா தன் உயிரை – பிற்சேர்க்கை:25 18/1
மேல்

வெல்வதற்கு (1)

வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
மேல்

வெல்வதில் (1)

சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/3
மேல்

வெல்வது (2)

வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண் – பாஞ்சாலி:1 101/1
இன்பமே சோர்வது துன்பமே வெல்வது
என்று ஓர் வார்த்தையும் பிறந்தது மண் மேல் – வசனகவிதை:7 0/53,54
மேல்

வெல்வதும் (1)

தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
மேல்

வெல்வாய் (2)

நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/3
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
மேல்

வெல (1)

நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/2
மேல்

வெவ் (4)

வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன் – தோத்திர:1 36/9
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/3
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

வெவ்வேறு (1)

கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
மேல்

வெள் (2)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
மேலை செயல் அறியா வெள் அறிவில் பேதையேன் – குயில்:5 1/78
மேல்

வெள்கி (2)

வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
மேலை கதை உரைக்க வெள்கி குலையும் மனம் – குயில்:6 1/29
மேல்

வெள்குமோ (1)

என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
மேல்

வெள்ள (4)

மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் –தேசீய:7 4/2
வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ – தோத்திர:14 3/3
சேனைகள் தோன்றும் வெள்ள
சேனைகள் தோன்றும் பரி – தோத்திர:68 14/1,2
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/3
மேல்

வெள்ளத்தில் (1)

தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
மேல்

வெள்ளத்திலே (2)

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/3
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம் – வசனகவிதை:3 1/1
மேல்

வெள்ளத்தின் (1)

வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
மேல்

வெள்ளத்தே (1)

பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே –வேதாந்த:11 2/2
மேல்

வெள்ளத்தை (2)

வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/4
மேல்

வெள்ளம் (21)

இன் இசையாம் இன்ப கடலில் எழுந்து எற்றும் அலை திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/1,2
சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/2
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய் – தோத்திர:31 2/2
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/2
யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே –வேதாந்த:11 16/1
எங்கும் நிறைந்திருந்த ஈச வெள்ளம் என் அகத்தே –வேதாந்த:11 18/1
யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று –வேதாந்த:11 19/1
வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட – தனி:4 1/2
சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய – தனி:10 2/1
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/3
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/1,2
விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல் – குயில்:8 1/28
மேல்

வெள்ளமடா (1)

வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது –வேதாந்த:11 15/1
மேல்

வெள்ளமாம் (1)

லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய் – பல்வகை:1 2/97,98
மேல்

வெள்ளமாய் (1)

வெடுக்கென சின தீ வெள்ளமாய் பாய்ந்திட – கண்ணன்:6 1/122
மேல்

வெள்ளறிவு (1)

வெறும் கதை திரளை வெள்ளறிவு உடைய – தனி:12 1/6
மேல்

வெள்ளாடை (1)

வெள்ளாடை தரித்த விட்டுணு என்று – தோத்திர:1 16/18
மேல்

வெள்ளி (2)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/2
மேல்

வெள்ளிய (1)

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதி எலாம் அணுகுற்றனர் மாதர் –தேசீய:11 2/2
மேல்

வெள்ளியை (1)

கீழ்த்திசை வெள்ளியை கேண்மைகொண்டு இலகும் – தனி:8 1/3
மேல்

வெள்ளை (22)

பொற்பு ஒன்று வெள்ளை பொருப்பு –தேசீய:13 5/4
பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே வெள்ளை
பரங்கியை துரை என்ற காலமும் போச்சே பிச்சை –தேசீய:31 1/1,2
வெள்ளை நிறத்தை கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ –தேசீய:34 7/1
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறுபிள்ளைகளுக்கே –தேசீய:35 3/1
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
வெள்ளை மலர் மிசை வேத கருப்பொருளாக விளங்கிடுவாய் – தோத்திர:18 5/1
பண்டை விதியுடைய தேவி வெள்ளை பாரதி அன்னை அருள் மேவி – தோத்திர:23 6/1
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/3
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் – பல்வகை:3 14/1
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை
தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/3,4
வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் – பாஞ்சாலி:1 3/1
பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
வெள்ளை தீவில் விளையும் கடலே – வசனகவிதை:7 1/2
வெள்ளை திரையாய் வெருவுதரு தோற்றமதாய் – பிற்சேர்க்கை:25 1/1
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/2
மேல்

வெளி (11)

வேதநூல் பழிக்கும் வெளி திசை மிலேச்சர் –தேசீய:32 1/16
குமுறுதல் போல் வெளி கொண்டன திருமொழி –தேசீய:42 1/41
வெளி போந்து ஆங்கு மேவினோர் முன்னம் –தேசீய:42 1/61
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி
மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/1,2
காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி
நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/1,2
எல்லா திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே – தோத்திர:78 1/2
பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே – தனி:1 2/2
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை – குயில்:6 1/42
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் – குயில்:7 1/79,80
வெளி நின் காதலி – வசனகவிதை:2 12/11
மேல்

வெளிக்கண் (1)

ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/2
மேல்

வெளிச்சம் (1)

மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
மேல்

வெளிநாட்டோர் (1)

திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும் –தேசீய:22 3/4
மேல்

வெளிப்பட்டது (1)

அவன் உள்ளத்திலே பிறந்தது குழலிலே வெளிப்பட்டது
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/4,5
மேல்

வெளிப்பட்டன (1)

இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர் – வசனகவிதை:2 10/6
மேல்

வெளிப்பட்டு (1)

ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

வெளிப்பட (2)

கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
நாவு துணிகுவதில்லை உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே – கண்ணன்:3 3/1
மேல்

வெளிப்படல் (1)

கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
மேல்

வெளிப்படுத்தா (1)

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
மேல்

வெளிப்பெண் (1)

நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள் – வசனகவிதை:2 9/21
மேல்

வெளிய (1)

இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை – தனி:19 1/4
மேல்

வெளியதனிடை (1)

தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும் – தோத்திர:42 7/2
மேல்

வெளியிடாதிருப்பேன் (1)

இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர் பணி வெளியிடாதிருப்பேன்
துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/3,4
மேல்

வெளியிடை (1)

காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது – தோத்திர:52 1/1
மேல்

வெளியில் (5)

படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும் – தோத்திர:31 4/1
வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனை சரண்புகுந்தேன் – தோத்திர:33 3/4
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
மேல்

வெளியிலும் (1)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
மேல்

வெளியிலே (1)

வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் – தோத்திர:44 2/3
மேல்

வெளியினிலே (3)

காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/3
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி – தனி:15 3/3
மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை – பாஞ்சாலி:5 296/3
மேல்

வெளியினுக்கே (1)

எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே
சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை – தோத்திர:42 8/1,2
மேல்

வெளியினையும் (1)

வையம்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே – தோத்திர:1 3/2
மேல்

வெளியும் (4)

எண்ணிலா பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனை போற்றி – தோத்திர:33 2/1
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/8
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன – வசனகவிதை:2 9/14
மேல்

வெளியுலகத்திலே (1)

வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை – வசனகவிதை:4 7/14
மேல்

வெளியே (3)

தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் – கண்ணன்:10 1/1
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது – வசனகவிதை:3 5/16
வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களை தரிசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார் – வசனகவிதை:6 2/3
மேல்

வெளியை (3)

வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை – தோத்திர:34 4/1
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியை
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை – குயில்:6 1/32,33
மேல்

வெளியையும் (1)

கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து –தேசீய:21 3/1
மேல்

வெளிறும் (1)

வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்து – குயில்:6 1/10
மேல்

வெளுக்க (4)

துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1
தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4
மேல்

வெற்பிடை (1)

அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
மேல்

வெற்பிலே (1)

நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
மேல்

வெற்பின் (1)

இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/4
மேல்

வெற்பு (4)

பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் –தேசீய:13 2/3
வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/3
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர் – தனி:4 3/2
மேல்

வெற்பை (1)

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர் –தேசீய:20 9/1
மேல்

வெற்றி (44)

அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/4
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின் –தேசீய:12 5/1
வெற்றி தரும் என வேதம் சொன்னதை –தேசீய:12 5/23
ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள் –தேசீய:12 6/1
விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா –தேசீய:16 8/1
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை –தேசீய:31 2/3
வெற்றி வாழி வீரம் வாழி – தோத்திர:1 40/12
விரதம் நான் கொண்டனன் வெற்றி
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/18,19
வீர திருவிழி பார்வையும் வெற்றி வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த – தோத்திர:5 1/1
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை – தோத்திர:6 1/1,2
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/2
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில் – தோத்திர:32 7/1
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே – தோத்திர:39 1/1
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே – தோத்திர:39 1/1
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி – தோத்திர:39 1/2
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/4
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனினும் வெற்றி – தோத்திர:39 2/1
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனினும் வெற்றி – தோத்திர:39 2/1
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனினும் வெற்றி
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/1,2
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே – தோத்திர:58 1/3
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் – தோத்திர:65 3/1
எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும் – தோத்திர:71 4/2
வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று – தோத்திர:76 2/1
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/3
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/2,3
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
இடியுற கூறி வெற்றி ஏறி – பிற்சேர்க்கை:26 1/62
மேல்

வெற்றிகள் (2)

அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ –வேதாந்த:6 2/1
மேல்

வெற்றிகொண்டு (1)

வெற்றிகொண்டு இலங்கிய மேன்மையார் பரதநாட்டினில் – தனி:20 1/4
மேல்

வெற்றிகொள் (2)

வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர் –தேசீய:32 1/62
வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் – தோத்திர:59 7/1
மேல்

வெற்றிகொள்க (1)

பொங்கும் இடுக்கண் எலாம் போழ்ந்து வெற்றிகொள்க எனவே – பிற்சேர்க்கை:25 17/2
மேல்

வெற்றியடி (2)

பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி
ஆச்சர்ய மாயையடி என்றன் ஆசை குமாரியடி – தனி:15 2/1,2
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு – கண்ணன்:21 8/2
மேல்

வெற்றியதனை (1)

அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/2
மேல்

வெற்றியில் (2)

ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
மேல்

வெற்றியினால் (1)

வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/2
மேல்

வெற்றியுடையன (1)

அவை வெற்றியுடையன
ஞாயிறே நீதான் ஒளித்தெய்வம் – வசனகவிதை:2 9/19,20
மேல்

வெற்றியும் (2)

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
மேல்

வெற்றியே (2)

வெற்றியே அன்றி வேறு எதும் பெறுகிலேம் –தேசீய:32 1/114
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
மேல்

வெற்றியை (4)

வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன் –தேசீய:32 1/150
வெற்றியை வேண்டேன் ஜய – தோத்திர:68 19/1
வெற்றியை வேண்டேன் உயிர் – தோத்திர:68 19/2
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாய சூதை பழி என கொள்வார் – பாஞ்சாலி:2 172/1
மேல்

வெற்றியொடு (1)

இறுதியில் வெற்றியொடு இலகுதல் திண்ணம் – பிற்சேர்க்கை:28 1/5
மேல்

வெற்றிலைக்கு (1)

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் –தேசீய:5 6/1
மேல்

வெற்றுநாவினை (1)

துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
மேல்

வெற்றுரை (1)

வெற்றுரை பேசாதே அடிமை வீரியம் அறிவாயோ –தேசீய:34 5/2
மேல்

வெற்றுரையே (1)

வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட – பாஞ்சாலி:4 252/5
மேல்

வெற்றுவாழ்க்கை (1)

வெற்றுவாழ்க்கை விரும்பி அழிகிலேம் – தோத்திர:45 8/4
மேல்

வெறி (13)

வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/2
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ – கண்ணன்:8 5/1
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு – பாஞ்சாலி:3 238/1
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய – குயில்:1 1/22
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/60
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/60
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி
கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை – குயில்:9 1/224,225
மேல்

வெறிகொண்டான் (1)

மாடன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே – குயில்:9 1/143
மேல்

வெறிகொண்டு (3)

சக்தி வெறிகொண்டு களித்து ஆடு – தோத்திர:26 2/4
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
பற்றைகள் போல் நிற்பதனை பார்த்து வெறிகொண்டு
தாதியடி தாதி என துச்சாதனன் அவளை – பாஞ்சாலி:5 271/46,47
மேல்

வெறித்து (1)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
மேல்

வெறியில் (1)

கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
மேல்

வெறியிலே (1)

சிவன் வெறியிலே இருப்பான் – வசனகவிதை:4 2/14
மேல்

வெறியுடையோன் (1)

வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
மேல்

வெறியும் (1)

இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால் – குயில்:3 1/3
மேல்

வெறுக்கிலீர் (1)

அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலீர் –தேசீய:42 1/197
மேல்

வெறுக்கின்றான் (1)

வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
மேல்

வெறுக்குதிலையே (1)

நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் –தேசீய:15 6/1,2
மேல்

வெறுங்கதை (1)

வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது – வசனகவிதை:7 0/59
மேல்

வெறுத்தாலும் (1)

வீடும் உறவும் வெறுத்தாலும் என் அருமை –தேசீய:48 5/1
மேல்

வெறுத்திடல் (1)

வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் –தேசீய:32 1/90
மேல்

வெறுத்து (2)

விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க –தேசீய:50 14/3
மேல்

வெறுத்துவிட்டதடீ (1)

வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ – கண்ணன்:10 1/4
மேல்

வெறுத்தே (1)

வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
மேல்

வெறுப்ப (1)

பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள் – தோத்திர:33 5/3
மேல்

வெறுப்பான் (1)

அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
மேல்

வெறுப்பு (1)

வெறுப்பு தருவது உவப்பு தருவது – வசனகவிதை:3 1/20
மேல்

வெறுப்புக்கள் (1)

உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது – வசனகவிதை:4 7/12
மேல்

வெறுப்புடை (1)

விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/38
மேல்

வெறுப்புற (1)

வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/3
மேல்

வெறுப்புறும் (1)

உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும் – கண்ணன்:6 1/42
மேல்

வெறும் (34)

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை –தேசீய:22 2/2
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம் –தேசீய:31 4/3,4
எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/2,3
இல்லை நான் எனும் எண்ணமே வெறும் பொய் – தோத்திர:1 36/17
பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு – தோத்திர:32 1/3
கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும்
புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/1,2
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே – தோத்திர:58 1/5
பொன் மரத்தின் கீழ் வெறும்
சின்மயமானதோர் தேவன் இருந்தனன் – தோத்திர:68 4/2,3
வாடி நில்லாதே வெறும்
பேடியர் ஞான பிதற்றல் சொல்லாதே – தோத்திர:68 24/2,3
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
கானலின் நீரோ வெறும் காட்சி பிழைதானோ –வேதாந்த:12 2/2
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் –வேதாந்த:15 7/1
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/2
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
வெறும் கதை திரளை வெள்ளறிவு உடைய – தனி:12 1/6
மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் – கண்ணன்:3 8/3
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் – கண்ணன்:6 1/25
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும்
நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/3,4
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும்
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/3,4
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும்
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/3,4
ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/1,2
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும்
காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/2,3
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 9/1
மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா – பிற்சேர்க்கை:14 22/2
மேல்

வெறுமை (1)

தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
மேல்

வெறுமையாம் (1)

தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
மேல்

வென்ற (7)

ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம் –தேசீய:48 8/1
வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு –தேசீய:48 8/2
தீ சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி – தனி:15 2/4
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம் – பாஞ்சாலி:3 225/2
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்தனம் வீமனை கூறு என்றான் தர்மன் – பாஞ்சாலி:3 235/2
மேல்

வென்றதாலே (1)

எண்ணிலாது உரைக்கலுற்றாய் இவளை நாம் வென்றதாலே
நண்ணிடும் பாவம் என்றாய் நாணிலாய் பொறையும் இல்லாய் – பாஞ்சாலி:5 289/2,3
மேல்

வென்றது (1)

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
மேல்

வென்றதை (1)

பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
மேல்

வென்றவன் (2)

செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/2
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
மேல்

வென்றாய் (1)

வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம் – கண்ணன்:6 1/148
மேல்

வென்றாயினும் (1)

ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர் –தேசீய:2 4/1
மேல்

வென்றால் (1)

தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே –வேதாந்த:6 2/2
மேல்

வென்றாள் (1)

அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள்
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/1,2
மேல்

வென்றான் (2)

சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான்
தீரம் மிக்க தருமன் உள்ள திடன் அழிந்திடாதே – பாஞ்சாலி:2 192/1,2
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
மேல்

வென்றி (5)

வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/3
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/2
மேல்

வென்றிகொள் (1)

வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே – பாஞ்சாலி:1 2/3
மேல்

வென்றிட (1)

ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான் – பாஞ்சாலி:2 176/3
மேல்

வென்றிடல் (1)

காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
மேல்

வென்றிடலே (1)

கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே – சுயசரிதை:2 14/4
மேல்

வென்றிடவே (1)

இங்கு அவன் ஆவி கொள்கை வென்றிடவே
அன்றைக்கு உணவுதான் அகப்படுமாயின் – பிற்சேர்க்கை:26 1/50,51
மேல்

வென்றிடுவான் (2)

தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 176/1
வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 177/1
மேல்

வென்றிடுவீர் (1)

மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/2
மேல்

வென்றிடுவேன் (1)

நின்னில் வலியேன் நினது திரை வென்றிடுவேன்
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால் – பிற்சேர்க்கை:25 10/1,2
மேல்

வென்றிடேன் (1)

உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும் – கண்ணன்:6 1/14
மேல்

வென்றியும் (1)

வென்றியும் புகழும் தரல் வேண்டுமே – தோத்திர:45 9/4
மேல்

வென்றியை (1)

வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே – தனி:3 3/2
மேல்

வென்று (19)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள் –தேசீய:7 1/1
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக –தேசீய:16 2/7
திக்கு எல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம் – தோத்திர:1 4/12
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
திருவினை வென்று வாழ் – பல்வகை:1 2/44
ருசி பல வென்று உணர் – பல்வகை:1 2/92
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/3
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/3
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான் – பாஞ்சாலி:2 188/3
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்தனம் வீமனை கூறு என்றான் தர்மன் – பாஞ்சாலி:3 235/2
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
தாமே குணத்தை வென்று
உள்ள கவலை அறுத்து – வசனகவிதை:6 3/3,4
மேல்

வென்றுவிட்டால் (1)

தம்பிமாரை வைத்தே ஆடி தருமன் வென்றுவிட்டால்
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம் – பாஞ்சாலி:3 225/1,2
மேல்

வென்றுவிட்டான் (3)

தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 189/4
தாயம் உருட்டலானார் அந்த சகுனி வென்றுவிட்டான்
ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார் – பாஞ்சாலி:2 191/2,3
என்று வைத்த பணயம்தன்னை இழிஞன் வென்றுவிட்டான்
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/1,2
மேல்

வென்றுவிட்டேன் (1)

இந்திரியங்களை வென்றுவிட்டேன் எனது என் ஆசையை கொன்றுவிட்டேன் – தோத்திர:28 1/2
மேல்

வென்றே (1)

அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/3,4
மேல்

வென்றேன் (1)

விடுதலைப்பட்டேன் அசுரரை வென்றேன்
நானே கடவுள் கடவுளே நான் – வசனகவிதை:6 5/3,4
மேல்

வென்றோர் (1)

கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ – தோத்திர:75 8/2
மேல்