பு – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக 1
புகட்ட 1
புகட்டும் 1
புகட்டுவாயே 1
புகப்புக 1
புகல் 3
புகல்வதனை 1
புகல்வது 1
புகல 1
புகலுகின்றனர் 1
புகலுகின்றான் 1
புகலும் 1
புகலுவேன் 1
புகலுவோம் 1
புகவொட்டாமல் 1
புகழ் 104
புகழ்க்கு 1
புகழ்கின்றது 1
புகழ்கின்றான் 1
புகழ்கின்றேன் 3
புகழ்கின்றேனே 1
புகழ்கின்றோம் 7
புகழ்கொண்டு 1
புகழ்ச்சி 3
புகழ்ச்சிகள் 6
புகழ்செய்வாரேல் 1
புகழ்ந்த 1
புகழ்ந்தது 1
புகழ்ந்தால் 1
புகழ்ந்தான் 1
புகழ்ந்திட 2
புகழ்ந்திடடி 1
புகழ்ந்திடுவோம் 2
புகழ்ந்து 2
புகழ்படைத்தாய் 1
புகழ்பெறும் 1
புகழ்வதற்கு 1
புகழ்வது 1
புகழ்வர் 1
புகழ்வாயே 1
புகழ்வார் 3
புகழ்வீர் 1
புகழ்வோம் 4
புகழ 2
புகழரசி 1
புகழாம் 1
புகழாளன் 1
புகழான் 1
புகழில் 2
புகழிலும் 1
புகழினர் 1
புகழினாய் 1
புகழினிலே 1
புகழினுக்கே 1
புகழினை 5
புகழுக்கே 1
புகழுடன் 1
புகழுடை 1
புகழுடைய 1
புகழுடையாய் 1
புகழுடையான் 1
புகழும் 10
புகழுறு 1
புகழே 5
புகழை 2
புகழையும் 1
புகழொடு 2
புகன்ற 1
புகன்றது 2
புகன்றிடுமே 1
புகுத்திவிட்டார் 1
புகுத்துவிட்டாய் 1
புகுதல் 1
புகுதலும் 1
புகுதவொட்டாது 1
புகுந்த 4
புகுந்ததுவால் 1
புகுந்தவன் 1
புகுந்தனர் 1
புகுந்தாய் 1
புகுந்தார் 1
புகுந்திடவே 1
புகுந்திடில் 1
புகுந்திடும் 1
புகுந்திருப்பதுவாம் 1
புகுந்து 2
புகுந்துகொண்டேன் 1
புகுந்துவிட்டார் 1
புகுந்துவிட்டோம் 1
புகுந்தே 1
புகுந்தேன் 1
புகுந்தோம் 1
புகுவது 2
புகை 3
புகைத்தலாலே 1
புகைதனிலே 1
புகைந்தாலும் 1
புகைந்து 1
புகைந்துபோவீர் 1
புகைய 1
புகையில் 1
புகையும் 3
புசிப்பது 2
புட்கள் 2
புட்களிலும் 1
புட்களும் 1
புட்பகம் 1
புடவை 1
புடை 1
புடைக்கிற 1
புடைக்கின்றான் 1
புடைக்கும் 1
புடைத்தார் 1
புடைத்திடுகின்றார் 1
புடைத்து 1
புடைப்பது 1
புண் 2
புண்கள் 1
புண்ணாய் 1
புண்ணிடை 1
புண்ணிய 6
புண்ணியத்தோ 1
புண்ணியம் 4
புண்ணியம்தான் 1
புண்ணியமூர்த்தி 1
புண்ணியர்தமை 1
புண்ணியவாணர்தம் 1
புண்ணியனும் 1
புண்ணியா 1
புண்ணுற 1
புண்ணை 2
புண்படும் 1
புணர்ச்சிகொண்டால் 1
புணர்ப்பாய் 1
புணர்ப்பு 1
புணர்வீர் 1
புணை 1
புத்த 3
புத்தகங்களை 1
புத்தகசாலை 1
புத்தகத்தின் 1
புத்தம் 1
புத்தமதம் 1
புத்தமுதாம் 1
புத்தமுதே 1
புத்தர் 1
புத்தன் 7
புத்தன்பும் 1
புத்தி 5
புத்திசையில் 1
புத்தியுடையான் 1
புத்திரர் 1
புத்திரன் 1
புத்திரனே 1
புத்துயிர் 1
புதர்கள் 1
புதர்களிலே 1
புதரில் 1
புதல்வ 1
புதல்வர் 6
புதல்வன் 4
புதல்வனே 1
புதன் 2
புதிதா 1
புதிதாக 3
புதிதாய் 5
புதிது 7
புதிதோர் 2
புதிய 9
புதியதா 1
புதியதில் 1
புதியது 3
புதியதை 1
புதியன் 1
புதியன 2
புது 18
புதுநிலவும் 1
புதுப்பிக்காவிட்டால் 1
புதுப்பித்துக்கொண்டிருந்தால் 2
புதுப்புது 3
புதுமை 6
புதுமைகள் 3
புதுமைகளாய் 1
புதுமைகளை 1
புதுமைசெய் 1
புதுமைதரல் 1
புதுமைப்பெண் 2
புதுமையாய் 1
புதுமையிலும் 1
புதுமையிலே 1
புதுமையுறச்செய்து 1
புதுமையை 1
புதுவை 3
புதுவைநகர்தனிலே 1
புதுவையிலே 1
புதைத்த 1
புதைந்து 2
புந்தி 1
புந்தியில் 1
புய 4
புயங்கள் 1
புயத்தோன் 1
புயம் 1
புயல் 4
புயல்களை 1
புயல்காற்று 2
புயவலி 1
புரக்கும் 3
புரட்டர் 1
புரட்டலாமோ 1
புரட்டுவர் 1
புரண்டு 1
புரண்டுவிழ 1
புரந்திடும் 2
புரவலர் 2
புரவலர்தாம் 1
புரவலன் 1
புரவி 1
புரளவில்லை 1
புரளாதே 1
புராணங்கள் 3
புராணம் 1
புரி 4
புரிக 3
புரிகின்றேன் 1
புரிகுவார் 1
புரிகுவையோ 1
புரிதல் 3
புரிதற்கே 1
புரிந்த 6
புரிந்தது 1
புரிந்தனர் 2
புரிந்தனள் 2
புரிந்தனன் 1
புரிந்தாள் 2
புரிந்திட்டார் 1
புரிந்திட 2
புரிந்திடல் 1
புரிந்திடான் 1
புரிந்திடுவாய் 1
புரிந்திடுவோம் 1
புரிந்து 8
புரிந்துவிட்ட 1
புரிபவர் 1
புரிய 1
புரியலாம் 1
புரியவே 1
புரியும் 3
புரியுமே 1
புரியேன் 1
புரிவம் 1
புரிவாய் 2
புரிவார் 4
புரிவான் 1
புரிவீரோ 1
புரிவேம் 1
புரிவேன் 5
புரிவோம் 3
புரிவோமடா 1
புருமித்திரன் 1
புருவங்கள் 1
புருவத்தள் 1
புருவம் 2
புரை 1
புரையிலை 1
புல் 10
புல்க 1
புல்லர் 1
புல்லன் 2
புல்லாக 1
புல்லாங்குழல் 1
புல்லிய 3
புல்லியர் 1
புல்லியர்கட்கு 1
புல்லியரை 1
புல்லியன் 1
புல்லினில் 1
புல்லு 1
புல்லும் 1
புல்லை 3
புல்லோர் 1
புலங்கள் 1
புலங்களோடு 1
புலத்திலும் 1
புலத்தை 1
புலப்படல் 1
புலப்படுத்தும் 1
புலப்படும் 2
புலம்ப 1
புலம்பல் 1
புலம்பி 2
புலம்பினார் 1
புலம்பினாள் 1
புலம்புகின்றனையால் 1
புலம்புவாள் 1
புலமை 3
புலமைகளும் 1
புலமையை 1
புலமையோன் 1
புலர்ந்தது 1
புலவர் 6
புலவர்கள் 1
புலவர்களே 3
புலவர்தம் 1
புலவரிலே 1
புலவரும் 1
புலவரை 1
புலவன் 4
புலவனை 2
புலவிசெயும் 1
புலவீர் 2
புலவோர் 4
புலவோர்கள் 1
புலவோர்தம் 1
புலவோரும் 1
புலவோன் 1
புலன் 6
புலன்கள் 1
புலன்களை 1
புலனாய் 1
புலனில் 1
புலனிலாதவர்தம் 1
புலனும் 1
புலனை 2
புலால் 1
புலி 2
புலிக்கொடி 1
புலிகள் 1
புலிகளை 1
புலித்தோல்கள் 1
புலிதன்னையும் 1
புலியனும் 1
புலியை 4
புலை 18
புலைத்தேசம் 1
புலைமை 1
புலைமையினோன் 1
புலைமையும் 1
புலையர் 2
புலையர்தம் 1
புலையர்தம்மை 1
புலையர்தாம் 1
புலையருக்கு 1
புலையருக்கும் 1
புலையன் 1
புலையனும் 1
புவனத்திலும் 1
புவி 52
புவிக்கு 1
புவிக்குள்ளே 1
புவிக்கே 3
புவித்தல 1
புவித்தலத்தில் 1
புவித்தலம் 3
புவிதனில் 2
புவியதனை 1
புவியில் 2
புவியிலுள்ளீர் 1
புவியின் 6
புவியினர் 1
புவியினரை 1
புவியினை 1
புவியினோர் 1
புவியினோரும் 1
புவியீர் 1
புவியும் 2
புவியோர் 3
புழு 3
புழுக்கம் 2
புழுக்கள் 2
புழுங்கி 1
புழுங்குகின்றார் 1
புழுங்குறலாயினை 1
புழுதி 2
புழுதியில் 1
புழுவிற்கும் 1
புழுவினை 2
புழுவும் 1
புழுவே 2
புழுவை 3
புள் 4
புள்ளாய் 1
புள்ளி 1
புள்ளினம் 2
புள்ளினை 2
புள்ளும் 1
புளகம் 2
புளகம்செய்வது 1
புளகித 1
புளகுற 1
புளிப்பதென்னே 1
புற்கள் 1
புற்புதமாம் 1
புற்பூண்டு 1
புற 2
புறக்கணித்து 2
புறங்கண்டானால் 1
புறங்கள் 1
புறங்கொண்டு 1
புறஞ்செய்தும் 1
புறஞ்சொல்லல் 1
புறத்தார்க்கு 1
புறத்தில் 2
புறத்தினிலே 1
புறத்து 2
புறத்தும் 2
புறத்தே 1
புறப்பட்டே 1
புறப்படுதல் 1
புறம் 3
புறமும் 1
புறமுமாய் 1
புறவு 1
புன் 12
புன்கண் 1
புன்சிரிப்பு 1
புன்செய்யும் 1
புன்சொல் 1
புன்தொழில் 1
புன்மதியாய் 1
புன்மதியும் 1
புன்முறுவலாய் 1
புன்மை 10
புன்மைகள் 1
புன்மையினில் 1
புன்னகை 10
புன்னகைதான் 2
புன்னகைபூத்து 1
புன்னகையாய் 1
புன்னகையில் 2
புன்னகையின் 1
புன்னகையினள் 1
புன்னகையும் 1
புன்னகையோடு 1
புனம் 1
புனல் 6
புனல்களும் 1
புனலினும் 1
புனலும் 4
புனலை 1
புனா 1
புனித 4
புனிதமா 1
புனிதமாக்க 1
புனிதமுறும் 1
புனிதா 1
புனைதற்கே 1
புனைந்த 4
புனைந்தது 1
புனைந்ததும் 1
புனைந்தவும் 1
புனைந்தாள் 1
புனைந்தான் 1
புனைந்திட 1
புனைந்து 4
புனைந்தே 2
புனையும் 1
புனைவேன் 1

புக (1)

புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
மேல்

புகட்ட (1)

எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/4
மேல்

புகட்டும் (1)

புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம் – தனி:23 5/2
மேல்

புகட்டுவாயே (1)

புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/4
மேல்

புகப்புக (1)

புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
மேல்

புகல் (3)

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

புகல்வதனை (1)

போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர் – குயில்:9 1/2
மேல்

புகல்வது (1)

பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
மேல்

புகல (1)

பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய் – சுயசரிதை:2 66/1
மேல்

புகலுகின்றனர் (1)

புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ – தனி:8 8/3
மேல்

புகலுகின்றான் (1)

புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே – சுயசரிதை:2 31/1
மேல்

புகலும் (1)

ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
மேல்

புகலுவேன் (1)

பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
மேல்

புகலுவோம் (1)

செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/2
மேல்

புகவொட்டாமல் (1)

சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
மேல்

புகழ் (104)

பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
பூரணமா ஞான புகழ் விளக்கை நாட்டுவித்த –தேசீய:13 1/3
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/2
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 6/1
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/15
பார் எலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு –தேசீய:32 1/19
ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/37
வாழ்வமேல் பாரத வான் புகழ் தேவியை –தேசீய:32 1/127
தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம் –தேசீய:32 1/128
அரும் புகழ் தேய்ப்பதும் அனாரிய தகைத்தும் –தேசீய:32 1/170
விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் –தேசீய:32 1/180
மன்னிய புகழ் பாரத தேவி –தேசீய:37 1/1
தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய் –தேசீய:38 5/1
புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன் –தேசீய:42 1/20
சீடர்தம் மார்க்கம் என புகழ் சிறந்தது –தேசீய:42 1/117
விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ்
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரை –தேசீய:42 1/142,143
அயர்ந்துபோய் நின்ற அரும் புகழ் பாரத –தேசீய:42 1/163
கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் –தேசீய:44 3/2
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ் நாடு –தேசீய:48 11/2
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை – தோத்திர:1 22/1
வியன் புகழ் பாடி பணிவார் தமக்கு உறு மேன்மைகளே – தோத்திர:1 22/4
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை – தோத்திர:1 31/3
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு – தோத்திர:1 33/3
பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி – தோத்திர:5 4/1
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம் – தோத்திர:22 1/1
சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம் – தோத்திர:22 5/1
மாறுதல் இன்றி பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம் – தோத்திர:22 6/1
சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும் – தோத்திர:24 25/5
என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய் – தோத்திர:32 2/3
சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார் – தோத்திர:42 1/2
வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே – தோத்திர:42 2/1
எண்ணரும் புகழ் கீதை என சொலும் – தோத்திர:45 2/3
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு என – தோத்திர:45 6/3
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/2
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல் – தனி:13 1/44
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
ஆண்டகையொடு புகழ் அழிந்தமையானும் – தனி:20 1/7
உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர் – தனி:20 2/2
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ் கவிஞர் வந்தால் – தனி:22 2/3
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க – தனி:22 4/2
என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/4
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே – தனி:22 7/1
விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/2
தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால – தனி:23 5/3
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும் – சுயசரிதை:1 42/3
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல் – சுயசரிதை:2 37/1
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் – பாஞ்சாலி:1 3/1
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை – பாஞ்சாலி:1 6/3
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
நின்றிடும் புகழ் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும் – பாஞ்சாலி:1 34/2
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ்
துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/2,3
பாரதநாட்டினிலே அந்த பாண்டவர் என புகழ் படைத்திடுவாய் – பாஞ்சாலி:1 94/3
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/2
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார் – பாஞ்சாலி:3 211/1
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
பாவியர் சபைதனிலே புகழ் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை – பாஞ்சாலி:4 243/1
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ்
ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/2,3
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/2
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது – வசனகவிதை:2 1/5
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது – வசனகவிதை:2 1/5
புகழ் வீரம் இவை நினது லீலை – வசனகவிதை:2 2/5
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று – வசனகவிதை:2 9/16
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று – வசனகவிதை:2 9/16
அவன் புகழ் இனிது – வசனகவிதை:2 10/26
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று – வசனகவிதை:2 12/23
அவன் புகழ் தீராது – வசனகவிதை:4 14/2
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய் – பிற்சேர்க்கை:11 2/2
மலையை பிளந்துவிட வல்லீர் இலகு புகழ்
ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர் – பிற்சேர்க்கை:23 1/2,3
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் – பிற்சேர்க்கை:26 1/18
மன்னு புகழ் நாள் இதுவே – பிற்சேர்க்கை:27 1/2
மேல்

புகழ்க்கு (1)

போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ – தனி:13 1/62
மேல்

புகழ்கின்றது (1)

சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
மேல்

புகழ்கின்றான் (1)

தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திரு தேடினும் என்னை இகழ்கின்றான் – பாஞ்சாலி:1 86/4
மேல்

புகழ்கின்றேன் (3)

உங்களை புகழ்கின்றேன்
ஞாயிறே உன்னை புகழ்கின்றேன் – வசனகவிதை:2 5/12,13
ஞாயிறே உன்னை புகழ்கின்றேன் – வசனகவிதை:2 5/13
அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/20
மேல்

புகழ்கின்றேனே (1)

ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
மேல்

புகழ்கின்றோம் (7)

ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம்
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர் – வசனகவிதை:2 6/4,5
ஞாயிற்று தெய்வமே நின்னை புகழ்கின்றோம்
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/30,31
நாம் வெம்மை தெய்வத்தை புகழ்கின்றோம்
அது வாழ்க – வசனகவிதை:2 11/21,22
நாம் வெம்மையை புகழ்கின்றோம்
வெம்மை தெய்வமே ஞாயிறே ஒளி குன்றே – வசனகவிதை:2 12/1,2
நின்னை புகழ்கின்றோம்
தேவர்கள் எல்லாம் ஒன்றே – வசனகவிதை:2 12/14,15
அதனை புகழ்கின்றோம்
அதன் வீடாகிய ஞாயிற்றை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/21,22
அதன் வீடாகிய ஞாயிற்றை புகழ்கின்றோம்
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று – வசனகவிதை:2 12/22,23
மேல்

புகழ்கொண்டு (1)

ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
மேல்

புகழ்ச்சி (3)

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை –தேசீய:22 2/2
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
மேல்

புகழ்ச்சிகள் (6)

ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/2
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/3
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும் – கண்ணன்:6 1/23
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/2
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய் – பாஞ்சாலி:1 112/1
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் – வசனகவிதை:4 6/10
மேல்

புகழ்செய்வாரேல் (1)

பொன் நிலவு குடந்தைநகர் சாமிநாதன்றனக்கு புகழ்செய்வாரேல்
முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/3,4
மேல்

புகழ்ந்த (1)

வேதமுனிவர் விரிவா புகழ்ந்த
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவும் – தோத்திர:1 16/9,10
மேல்

புகழ்ந்தது (1)

கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி –தேசீய:42 1/203,204
மேல்

புகழ்ந்தால் (1)

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ – கண்ணன்:8 4/2
மேல்

புகழ்ந்தான் (1)

சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:5 271/49
மேல்

புகழ்ந்திட (2)

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் –தேசீய:14 0/2
சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் –தேசீய:21 4/1
மேல்

புகழ்ந்திடடி (1)

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா – பல்வகை:2 12/2
மேல்

புகழ்ந்திடுவோம் (2)

சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம் சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம் – தோத்திர:27 3/1
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம் – தோத்திர:65 5/2
மேல்

புகழ்ந்து (2)

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
மேல்

புகழ்படைத்தாய் (1)

வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 2/4
மேல்

புகழ்பெறும் (1)

பொய்யிலை ஆதலில் புகழ்பெறும் ஆங்கில – தனி:24 1/37
மேல்

புகழ்வதற்கு (1)

வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/4
மேல்

புகழ்வது (1)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
மேல்

புகழ்வர் (1)

மேனியுறும் காளை என்று மேம்பாடுற புகழ்வர்
காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே – குயில்:7 1/20,21
மேல்

புகழ்வாயே (1)

சக்திகுமாரன் சரண் புகழ்வாயே – தோத்திர:1 12/20
மேல்

புகழ்வார் (3)

அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார்
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார் – தோத்திர:11 2/1,2
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
ஓதி புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ – குயில்:6 1/34
மேல்

புகழ்வீர் (1)

புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர் – தோத்திர:50 5/1
மேல்

புகழ்வோம் (4)

புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும் – தோத்திர:1 13/1
பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/4
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/1,2
பாம்பு தலை மேலே நடம்செயும் பாதத்தினை புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம் – தோத்திர:65 5/1,2
மேல்

புகழ (2)

உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ
இன்ப வளம் செறி பண் பல பயிற்றும் –தேசீய:12 5/13,14
காற்றை புகழ நம்மால் முடியாது – வசனகவிதை:4 14/1
மேல்

புகழரசி (1)

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள் – தோத்திர:63 3/1,2
மேல்

புகழாம் (1)

சக்தி புகழாம் அமுதை அள்ளு மது – தோத்திர:26 3/3
மேல்

புகழாளன் (1)

மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
மேல்

புகழான் (1)

புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான்
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/1,2
மேல்

புகழில் (2)

புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
மேல்

புகழிலும் (1)

புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் – தோத்திர:59 6/2
மேல்

புகழினர் (1)

பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
மேல்

புகழினாய் (1)

ஈடிலா புகழினாய் எழுகவோ எழுக என்று –தேசீய:32 1/173
மேல்

புகழினிலே (1)

புகழினிலே உயர் நாடு –தேசீய:4 3/4
மேல்

புகழினுக்கே (1)

சாமி புகழினுக்கே வெம் போர் சண்டன பாஞ்சாலன் – பாஞ்சாலி:5 275/2
மேல்

புகழினை (5)

சக்தி புகழினை அது முழங்கும் வாய் – தோத்திர:24 4/3
ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ – சுயசரிதை:2 22/2
கண்ணன் எங்கள் அரசன் புகழினை கவிதைகொண்டு எந்த காலமும் போற்றுவேன் – கண்ணன்:5 12/1
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/2
பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல் – பாஞ்சாலி:5 299/3
மேல்

புகழுக்கே (1)

புகழுக்கே ஓர் புரை உண்டாயின் – குயில்:2 6/2
மேல்

புகழுடன் (1)

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
மேல்

புகழுடை (1)

பன்னரும் புகழுடை பார்த்தனும் கண்ணனும் –தேசீய:32 1/110
மேல்

புகழுடைய (1)

இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/2
மேல்

புகழுடையாய் (1)

தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
மேல்

புகழுடையான் (1)

அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/3
மேல்

புகழும் (10)

பொய்த்து அழிவு எய்தல் முடிபு என புகழும்
நன்றடா நன்று நாம் இனி மேற்றிசை –தேசீய:24 1/83,84
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு –தேசீய:51 8/1
தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும்
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும் – தோத்திர:31 7/2,3
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
வென்றியும் புகழும் தரல் வேண்டுமே – தோத்திர:45 9/4
தருமே நிதியும் பெருமை புகழும்
கரு மா மேனி பெருமான் இங்கே – தோத்திர:50 2/1,2
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ – பாஞ்சாலி:1 20/2
மேல்

புகழுறு (1)

மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும் – கண்ணன்:6 1/38
மேல்

புகழே (5)

ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய் –தேசீய:51 2/3
நில மா மகளின் தலைவன் புகழே – தோத்திர:50 4/2
புகழே புகழே புகழே – குயில்:2 6/1
புகழே புகழே புகழே – குயில்:2 6/1
புகழே புகழே புகழே
புகழுக்கே ஓர் புரை உண்டாயின் – குயில்:2 6/1,2
மேல்

புகழை (2)

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் – கண்ணன்:23 1/1
அவன் புகழை பாடுவோம் – வசனகவிதை:2 10/25
மேல்

புகழையும் (1)

மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமா கொண்ட சிறுமதி உடையேன் – கண்ணன்:6 1/38,39
மேல்

புகழொடு (2)

புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின் –தேசீய:42 1/199
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின் –தேசீய:42 1/199
மேல்

புகன்ற (1)

இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
மேல்

புகன்றது (2)

போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை –தேசீய:8 8/1
போதமுள்ள காக்கை புகன்றது அந்த செய்தி எல்லாம் – தனி:1 24/2
மேல்

புகன்றிடுமே (1)

வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
மேல்

புகுத்திவிட்டார் (1)

சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில் – பாஞ்சாலி:5 285/3
மேல்

புகுத்துவிட்டாய் (1)

பொல்லா பிரமா புகுத்துவிட்டாய் அம்மாவோ – குயில்:7 1/86
மேல்

புகுதல் (1)

ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மேல்

புகுதலும் (1)

திரிதராட்டிரன் செவியில் இந்த தீமொழி புகுதலும் திகைத்துவிட்டான் – பாஞ்சாலி:1 92/1
மேல்

புகுதவொட்டாது (1)

புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/2
மேல்

புகுந்த (4)

மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை –தேசீய:51 6/3
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை – கண்ணன்:20 3/2
புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும் – குயில்:7 1/114
மேல்

புகுந்ததுவால் (1)

அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே – பாஞ்சாலி:2 160/3
மேல்

புகுந்தவன் (1)

போருக்கு கோலம் பூண்டு புகுந்தவன் செருக்கு காட்டை –தேசீய:51 7/3
மேல்

புகுந்தனர் (1)

மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே – பாஞ்சாலி:2 158/1
மேல்

புகுந்தாய் (1)

இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய்
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ – தோத்திர:30 2/1,2
மேல்

புகுந்தார் (1)

போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார்
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/2,3
மேல்

புகுந்திடவே (1)

கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
மேல்

புகுந்திடில் (1)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
மேல்

புகுந்திடும் (1)

பொய்ம்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள் –தேசீய:24 1/57
மேல்

புகுந்திருப்பதுவாம் (1)

அவனுடை பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்
தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/2,3
மேல்

புகுந்து (2)

சக்தி பதமே சரண் என்று நாம் புகுந்து
பக்தியினால் பாடி பலகாலும் முக்தி நிலை – தோத்திர:66 1/1,2
திருந்திய ஒருவனை துணை என புகுந்து அவன் – தனி:13 1/28
மேல்

புகுந்துகொண்டேன் (1)

சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் சரணம் என்று புகுந்துகொண்டேன்
இந்திரியங்களை வென்றுவிட்டேன் எனது என் ஆசையை கொன்றுவிட்டேன் – தோத்திர:28 1/1,2
மேல்

புகுந்துவிட்டார் (1)

கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/4
மேல்

புகுந்துவிட்டோம் (1)

செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம் – தோத்திர:11 8/2,3
மேல்

புகுந்தே (1)

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/3,4
மேல்

புகுந்தேன் (1)

பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/2
மேல்

புகுந்தோம் (1)

அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
மேல்

புகுவது (2)

புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான் – பாஞ்சாலி:5 288/3
மேல்

புகை (3)

புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/2
போத சுடரை புகை இருள் சூழ்ந்தது – வசனகவிதை:7 0/60
மேல்

புகைத்தலாலே (1)

சினமான தீ அறிவை புகைத்தலாலே திரிலோகநாயகனை சினந்து சொன்னாய் – பாஞ்சாலி:5 282/4
மேல்

புகைதனிலே (1)

போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே
வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/2,3
மேல்

புகைந்தாலும் (1)

எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர் ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா – பாஞ்சாலி:5 287/3
மேல்

புகைந்து (1)

மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து – குயில்:9 1/45
மேல்

புகைந்துபோவீர் (1)

எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர் ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா – பாஞ்சாலி:5 287/3
மேல்

புகைய (1)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
மேல்

புகையில் (1)

புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ – தோத்திர:75 14/2
மேல்

புகையும் (3)

பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே அம்மாவோ – தோத்திர:75 12/2
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ – பாஞ்சாலி:1 105/2
மேல்

புசிப்பது (2)

சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/2
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
மேல்

புட்கள் (2)

படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/2,3
மன்று கலைந்து மறைந்தன அ புட்கள் எல்லாம் – தனி:1 27/2
மேல்

புட்களிலும் (1)

ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய் – குயில்:3 1/16
மேல்

புட்களும் (1)

புட்களும் இனிய பூங்குரல் உடையன – வசனகவிதை:6 1/15
மேல்

புட்பகம் (1)

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
மேல்

புடவை (1)

பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/3
மேல்

புடை (1)

நைய புடை
நொந்தது சாகும் – பல்வகை:1 2/62,63
மேல்

புடைக்கிற (1)

எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/2
மேல்

புடைக்கின்றான் (1)

அவன் சீறுகின்றான் புடைக்கின்றான் குமுறுகின்றான் – வசனகவிதை:2 9/11
மேல்

புடைக்கும் (1)

புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல் – பிற்சேர்க்கை:25 5/1
மேல்

புடைத்தார் (1)

வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
மேல்

புடைத்திடுகின்றார் (1)

செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3
மேல்

புடைத்து (1)

நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/11
மேல்

புடைப்பது (1)

புடைப்பது வீசுவது சுழற்றுவது – வசனகவிதை:3 1/7
மேல்

புண் (2)

அகத்தினில் சில புண் ஆறுதல் எய்தின – தனி:24 1/15
என்று பல பேசுவதும் என் உயிரை புண் செயவே – குயில்:5 1/71
மேல்

புண்கள் (1)

உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய் – தோத்திர:11 3/1
மேல்

புண்ணாய் (1)

நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன் – தனி:24 1/10
மேல்

புண்ணிடை (1)

புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
மேல்

புண்ணிய (6)

பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/4
போர் எனில் இது போர் புண்ணிய திருப்போர் –தேசீய:32 1/129
புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன் –தேசீய:42 1/20
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் – தோத்திர:59 6/2
மேல்

புண்ணியத்தோ (1)

யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
மேல்

புண்ணியம் (4)

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/2
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
மேல்

புண்ணியம்தான் (1)

மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
மேல்

புண்ணியமூர்த்தி (1)

பக்கத்திருப்பவர் துன்பம்தன்னை பார்க்க பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/1,2
மேல்

புண்ணியர்தமை (1)

பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி – பாஞ்சாலி:2 204/2
மேல்

புண்ணியவாணர்தம் (1)

பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல் – பாஞ்சாலி:5 299/3
மேல்

புண்ணியனும் (1)

பூபாலரே என்று அ புண்ணியனும் கூறினான் – பாஞ்சாலி:4 252/78
மேல்

புண்ணியா (1)

புது வினை காட்டும் புண்ணியா போற்றி – தோத்திர:1 40/4
மேல்

புண்ணுற (1)

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற
யான் கடும் சினமுற்று எவ்வகையானும் – கண்ணன்:6 1/71,72
மேல்

புண்ணை (2)

பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
மேல்

புண்படும் (1)

மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மேல்

புணர்ச்சிகொண்டால் (1)

போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால்
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/3,4
மேல்

புணர்ப்பாய் (1)

போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய்
மாற்றுவாய் துடைப்பாய் வளர்ப்பாய் காப்பாய் – தோத்திர:10 1/1,2
மேல்

புணர்ப்பு (1)

புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்ப புணர்ப்பு எலாம் நான் –வேதாந்த:13 4/2
மேல்

புணர்வீர் (1)

புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியை – தோத்திர:1 5/2
மேல்

புணை (1)

ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/3
மேல்

புத்த (3)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
புத்த பகவன் எங்கள் – தோத்திர:68 5/1
புத்த பகவன் அவன் – தோத்திர:68 5/2
மேல்

புத்தகங்களை (1)

அலமாரி புத்தகங்களை கீழே தள்ளிவிடாதே – வசனகவிதை:4 9/4
மேல்

புத்தகசாலை (1)

நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம் – தனி:23 7/2
மேல்

புத்தகத்தின் (1)

புத்தகத்தின் ஏடுகளை கிழித்துவிட்டாய் – வசனகவிதை:4 9/6
மேல்

புத்தம் (1)

புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் –தேசீய:21 9/1
மேல்

புத்தமதம் (1)

பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
மேல்

புத்தமுதாம் (1)

புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம் – தனி:23 5/2
மேல்

புத்தமுதே (1)

பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே – தோத்திர:58 2/2
மேல்

புத்தர் (1)

பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
மேல்

புத்தன் (7)

முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம் – தோத்திர:1 36/18
ஈது நல் விந்தை புத்தன்
சோதி மறைந்து இருள் துன்னிட கண்டனன் – தோத்திர:68 7/2,3
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
மாய கண்ணன் புத்தன் வலிய சீர் – பிற்சேர்க்கை:26 1/16
மேல்

புத்தன்பும் (1)

பொங்கி ததும்பி திசை எங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய் திருக்கோலம் – தோத்திர:55 4/2
மேல்

புத்தி (5)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன் –தேசீய:38 7/1
பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
நான்முகனார் நா அடைக்க நாமகட்கு புத்தி கெட – பாஞ்சாலி:4 252/9
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல் – குயில்:4 1/16
மேல்

புத்திசையில் (1)

வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின் – தனி:22 8/1
மேல்

புத்தியுடையான் (1)

நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை – கண்ணன்:3 5/3
மேல்

புத்திரர் (1)

போர் தொகை அடங்கி என் ஏழை புத்திரர்
அமைதிபெற்று உய்வராயினர் எனவே – தனி:24 1/16,17
மேல்

புத்திரன் (1)

என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/2
மேல்

புத்திரனே (1)

நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
மேல்

புத்துயிர் (1)

பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/4
மேல்

புதர்கள் (1)

வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மேல்

புதர்களிலே (1)

பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே – சுயசரிதை:2 5/1
மேல்

புதரில் (1)

காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
மேல்

புதல்வ (1)

நல் தவ புதல்வ நல்வரவு உனதே – தனி:24 1/4
மேல்

புதல்வர் (6)

நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/25
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/27
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/41
முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று –தேசீய:43 1/1
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
மேல்

புதல்வன் (4)

என பல கூறி அவ் இந்திரன் புதல்வன்
கன படை வில்லை களத்தினில் எறிந்து –தேசீய:32 1/154,155
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே – குயில்:9 1/74
மேல்

புதல்வனே (1)

போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே – தோத்திர:1 29/1
மேல்

புதன் (2)

பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/2
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன – வசனகவிதை:2 10/12
மேல்

புதிதா (1)

படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
மேல்

புதிதாக (3)

சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
மேல்

புதிதாய் (5)

இன்று புதிதாய் இரக்கின்றோமோ முன்னோர் –தேசீய:27 14/1
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு –வேதாந்த:20 1/3
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு – சுயசரிதை:2 32/3
நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/2
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய்
வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/2,3
மேல்

புதிது (7)

புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே – பல்வகை:7 3/1
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
நித்தமும் புதிது – வசனகவிதை:7 0/22
மேல்

புதிதோர் (2)

மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ – கண்ணன்:10 5/4
தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ – கண்ணன்:10 7/2
மேல்

புதிய (9)

புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் –தேசீய:21 9/1
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர் – சுயசரிதை:2 33/2
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர் – சுயசரிதை:2 33/2
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே – குயில்:8 1/30
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு – வசனகவிதை:3 5/15
&11 பிற்சேர்க்கை – பல புதிய பாடல்கள் – பிற்சேர்க்கை:7 4/4
மேல்

புதியதா (1)

புதியதா நீச பொய்மை கொள் வாழ்வில் – தனி:13 1/76
மேல்

புதியதில் (1)

புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய் – தோத்திர:10 1/7
மேல்

புதியது (3)

புதியது காணில் புலன் அழிந்திடுவாய் –வேதாந்த:22 1/7
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய் –வேதாந்த:22 1/8
என்னை புதியது ஓர் இன்ப சுரம் கவர – குயில்:3 1/52
மேல்

புதியதை (1)

புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய் –வேதாந்த:22 1/8
மேல்

புதியன் (1)

நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/2
மேல்

புதியன (2)

புதியன விரும்பு – பல்வகை:1 2/69
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
மேல்

புது (18)

பாரதநாடு புது நெறி பழக்கல் –தேசீய:12 5/12
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/2
போற்றி நினை புது நிலை எய்தினர் –தேசீய:29 7/2
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
புன்னகை புனைந்த புது மலர் தொகுதியும் –தேசீய:42 1/16
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
புது வினை காட்டும் புண்ணியா போற்றி – தோத்திர:1 40/4
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ – தோத்திர:55 0/1
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ – தனி:1 20/2
பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு – கண்ணன்:3 1/1
வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு – கண்ணன்:21 2/2
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/14
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு – குயில்:9 1/26
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே – குயில்:9 1/99
மேல்

புதுநிலவும் (1)

பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
மேல்

புதுப்பிக்காவிட்டால் (1)

புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும் – வசனகவிதை:3 5/13
மேல்

புதுப்பித்துக்கொண்டிருந்தால் (2)

இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள் – வசனகவிதை:3 4/10
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
மேல்

புதுப்புது (3)

பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும் – பாஞ்சாலி:1 23/3
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
மேல்

புதுமை (6)

ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/4
போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/4
புதுமை காணோம் என பொருமுவாய் சீச்சீ –வேதாந்த:22 1/12
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே – பல்வகை:4 8/2
பாரடியோ வானத்தில் புதுமை எல்லாம் பண்மொழீ கணம்தோறும் மாறிமாறி – பாஞ்சாலி:1 148/1
போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/28
மேல்

புதுமைகள் (3)

ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல – தோத்திர:26 4/1
போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம் – தனி:8 3/3
இ முறை வரவினால் எண்ணிலா புதுமைகள்
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ – தனி:8 7/3,4
மேல்

புதுமைகளாய் (1)

பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய்
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே – பாஞ்சாலி:5 301/1,2
மேல்

புதுமைகளை (1)

நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ – தனி:1 17/1
மேல்

புதுமைசெய் (1)

வேதம் புதுமைசெய்
வைய தலைமைகொள் – பல்வகை:1 2/108,109
மேல்

புதுமைதரல் (1)

பூதங்கள் ஒத்து புதுமைதரல் விந்தை எனில் – குயில்:7 1/97
மேல்

புதுமைப்பெண் (2)

புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
மேல்

புதுமையாய் (1)

புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய் – தோத்திர:10 1/7
மேல்

புதுமையிலும் (1)

புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் – தோத்திர:59 6/2,3
மேல்

புதுமையிலே (1)

பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/4
மேல்

புதுமையுறச்செய்து (1)

மாற்றி வையம் புதுமையுறச்செய்து மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே – பல்வகை:4 10/2
மேல்

புதுமையை (1)

பூமியில் இல்லாத புதுமையை கண்டோம் –தேசீய:36 0/2
மேல்

புதுவை (3)

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே – தோத்திர:1 30/1
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே – தோத்திர:1 35/1
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
மேல்

புதுவைநகர்தனிலே (1)

அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா – சுயசரிதை:2 23/1
மேல்

புதுவையிலே (1)

காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
மேல்

புதைத்த (1)

பொருந்தும் இடையே புதைத்த பிளவுகள்தாம் – பிற்சேர்க்கை:25 2/2
மேல்

புதைந்து (2)

பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் –தேசீய:24 1/3
போனது எல்லாம் கனவினை போல் புதைந்து அழிந்தே போனதனால் –வேதாந்த:12 2/3
மேல்

புந்தி (1)

நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய் – பாஞ்சாலி:1 1/3
மேல்

புந்தியில் (1)

புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
மேல்

புய (4)

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே –தேசீய:4 4/1,2
கோடிகோடி புய துணை கொற்றம் ஆர் –தேசீய:19 3/2
தார் அவிர்ந்த தடம் புய பார்த்தன் ஓர் – தோத்திர:45 4/3
பன்னிரு திண் புய பாரன் அடி – பிற்சேர்க்கை:18 1/3
மேல்

புயங்கள் (1)

வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/3
மேல்

புயத்தோன் (1)

குன்று எனும் வயிர கொற்ற வான் புயத்தோன்
அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய் –தேசீய:32 1/175,176
மேல்

புயம் (1)

புயம் உண்டு குன்றத்தை போலே சக்தி – தோத்திர:67 1/1
மேல்

புயல் (4)

பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று –தேசீய:14 2/1
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில் –தேசீய:52 5/3
மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/7
மேல்

புயல்களை (1)

சார வரும் புயல்களை வாட்டும் – தோத்திர:24 39/5
மேல்

புயல்காற்று (2)

வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர் – வசனகவிதை:1 4/14
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று
அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன – வசனகவிதை:4 2/2,3
மேல்

புயவலி (1)

சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும் – பாஞ்சாலி:1 72/3
மேல்

புரக்கும் (3)

பேரருள் கடவுள் திருவடி ஆணை பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/1,2
எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற – தோத்திர:17 3/3
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
மேல்

புரட்டர் (1)

உலக புரட்டர் தந்திர உரை எலாம் – பிற்சேர்க்கை:26 1/29
மேல்

புரட்டலாமோ (1)

மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/2
மேல்

புரட்டுவர் (1)

சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
மேல்

புரண்டு (1)

மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை என திரண்ட வன் தோளுடையார் – பாஞ்சாலி:1 10/1
மேல்

புரண்டுவிழ (1)

வம்பு மலர் கூந்தல் மண் மேல் புரண்டுவிழ
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள் – பாஞ்சாலி:5 271/90,91
மேல்

புரந்திடும் (2)

நண்ணுறாவணம் நன்கு புரந்திடும்
எண்ணரும் புகழ் கீதை என சொலும் – தோத்திர:45 2/2,3
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ – கண்ணன்:7 5/3
மேல்

புரவலர் (2)

போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை – பாஞ்சாலி:1 103/1
மேல்

புரவலர்தாம் (1)

மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
மேல்

புரவலன் (1)

பொன் சிறு தீவக புரவலன் பயந்த – தனி:24 1/3
மேல்

புரவி (1)

ஊரும் புரவி உரை தத்தாய் தேரின் –தேசீய:13 6/2
மேல்

புரளவில்லை (1)

மலை நமது தலை மேலே புரளவில்லை
கடல் நமது தலை மேலே கவிழவில்லை – வசனகவிதை:5 1/13,14
மேல்

புரளாதே (1)

பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே
வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே – தனி:3 3/1,2
மேல்

புராணங்கள் (3)

பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் – வசனகவிதை:4 5/1
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
மேல்

புராணம் (1)

புராணம் ஆக்கிய காலமோ –தேசீய:24 1/100
மேல்

புரி (4)

பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல் – தோத்திர:45 9/3
தவத்தினை நிதம் புரி
நன்று கருது – பல்வகை:1 2/53,54
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
மேல்

புரிக (3)

தேவி நுந்தமக்கு எலாம் திருவருள் புரிக
மாற்றலர்தம் புலை நாற்றமே அறியா –தேசீய:32 1/13,14
என்றுமே தவறு இழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக
அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க –தேசீய:50 14/2,3
பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிட புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/12
மேல்

புரிகின்றேன் (1)

அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
மேல்

புரிகுவார் (1)

தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
மேல்

புரிகுவையோ (1)

சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/4
மேல்

புரிதல் (3)

தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி –தேசீய:50 3/1
புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின் – பாஞ்சாலி:3 206/3
மேல்

புரிதற்கே (1)

ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
மேல்

புரிந்த (6)

வேள்வி தவங்கள் மிக புரிந்த வேதியர்கள் – பாஞ்சாலி:5 271/36
மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை – குயில்:4 1/25
நிச்சயமா முன் புரிந்த நேம தவங்களினால் – குயில்:5 1/50
செத்தை குயில் புரிந்த தெய்விக தீம் பாட்டு எனும் ஓர் – குயில்:7 1/101
மேவிட புரிந்த விதியையும் நினைத்தால் – பிற்சேர்க்கை:15 1/5
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

புரிந்தது (1)

அன்று புரிந்தது எல்லாம் என்றன் பாட்டிலே ஆக்கல் எளிதாகுமோ – பாஞ்சாலி:4 251/4
மேல்

புரிந்தனர் (2)

சூரர்தம் மக்களை தொழும்பராய் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் –தேசீய:32 1/58,59
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுற புரிந்தனர் மூட மனிதர் – கண்ணன்:3 8/1
மேல்

புரிந்தனள் (2)

தவத்தினை எளிதா புரிந்தனள் போக தனிநிலை ஒளி என புரிந்தாள் – தோத்திர:33 5/1
சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/2
மேல்

புரிந்தனன் (1)

புவியினோர் அறிய புரிந்தனன் முனிவன் –தேசீய:42 1/127
மேல்

புரிந்தாள் (2)

தவத்தினை எளிதா புரிந்தனள் போக தனிநிலை ஒளி என புரிந்தாள்
சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/1,2
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்
அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/3,4
மேல்

புரிந்திட்டார் (1)

அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன் –தேசீய:47 2/2
மேல்

புரிந்திட (2)

தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
தண்டனை புரிந்திட தான் உளம்கொண்டு – கண்ணன்:6 1/21
மேல்

புரிந்திடல் (1)

கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன் –தேசீய:42 1/86
மேல்

புரிந்திடான் (1)

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான்
இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான் – கண்ணன்:5 3/1,2
மேல்

புரிந்திடுவாய் (1)

பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய்
மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/3,4
மேல்

புரிந்திடுவோம் (1)

கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
மேல்

புரிந்து (8)

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் –தேசீய:30 2/3
குறுநகை புரிந்து குறையறு முத்தர் –தேசீய:42 1/100
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில் – தோத்திர:32 7/1
நாடி தவம் புரிந்து பீடுற்ற முனிவரர் – தோத்திர:54 1/1
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள் – தோத்திர:62 3/1
ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே – கண்ணன்:6 1/149,150
நான்காம் நாள் என்னை நயவஞ்சனை புரிந்து
வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த – குயில்:8 1/1,2
மேல்

புரிந்துவிட்ட (1)

கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு – கண்ணன்:14 4/1
மேல்

புரிபவர் (1)

வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

புரிய (1)

என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் – கண்ணன்:8 1/2
மேல்

புரியலாம் (1)

சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/3
மேல்

புரியவே (1)

பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/3
மேல்

புரியும் (3)

காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
மேல்

புரியுமே (1)

வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
மேல்

புரியேன் (1)

நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/26,27
மேல்

புரிவம் (1)

வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம் –தேசீய:32 1/134
மேல்

புரிவாய் (2)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 3/2,3
மேல்

புரிவார் (4)

நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/2
சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார் – தோத்திர:42 1/2
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டை கதை பேணோம் –வேதாந்த:18 1/1
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மேல்

புரிவான் (1)

வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
மேல்

புரிவீரோ (1)

அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
மேல்

புரிவேம் (1)

தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
மேல்

புரிவேன் (5)

நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன் –வேதாந்த:22 1/35
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன்
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/3,4
அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே – கண்ணன்:6 1/100
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் – கண்ணன்:6 1/140
மேல்

புரிவோம் (3)

என் புரிவோம் கைம்மாறு இயம்பு – தோத்திர:1 21/4
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/2
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம்
வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை – பிற்சேர்க்கை:26 1/59,60
மேல்

புரிவோமடா (1)

பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம் – பாஞ்சாலி:4 250/2
மேல்

புருமித்திரன் (1)

குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/4
மேல்

புருவங்கள் (1)

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள் – தோத்திர:55 1/1
மேல்

புருவத்தள் (1)

காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
மேல்

புருவம் (2)

வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
மேல்

புரை (1)

புகழுக்கே ஓர் புரை உண்டாயின் – குயில்:2 6/2
மேல்

புரையிலை (1)

போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை –தேசீய:18 7/1
மேல்

புல் (10)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண் – தோத்திர:1 13/3
காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன் –வேதாந்த:7 0/1
புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்ப புணர்ப்பு எலாம் நான் –வேதாந்த:13 4/2
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
காற்றும் புனலும் கடி புல் கிழங்கும் – தனி:13 1/51
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால் – தனி:13 1/74
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/4
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

புல்க (1)

வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க
கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணை கோவே – பிற்சேர்க்கை:11 7/3,4
மேல்

புல்லர் (1)

சீரிலா புல்லர் செறிந்து நிற்கின்றார் – தனி:20 1/12
மேல்

புல்லன் (2)

புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/2
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
மேல்

புல்லாக (1)

புல்லாக எண்ணி புறக்கணித்து போய்விட நான் – குயில்:8 1/64
மேல்

புல்லாங்குழல் (1)

புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
மேல்

புல்லிய (3)

புல்லிய மாற்றலர் பொறுக்க வல்லார்-கொல் –தேசீய:32 1/107
புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால் –தேசீய:32 1/159
புல்லிய பாண்டவர் மேம்பட கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன் – பாஞ்சாலி:1 90/4
மேல்

புல்லியர் (1)

புல்லியர் கூட்டத்தை பூழ்திசெய்திடடா – தோத்திர:68 23/3
மேல்

புல்லியர்கட்கு (1)

புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது – பாஞ்சாலி:4 252/68
மேல்

புல்லியரை (1)

புல்லியரை செற்று ஆழ்ந்த புனித பெரு நாடு –தேசீய:48 9/2
மேல்

புல்லியன் (1)

புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
மேல்

புல்லினில் (1)

புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
மேல்

புல்லு (1)

விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
மேல்

புல்லும் (1)

புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
மேல்

புல்லை (3)

புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி – குயில்:6 1/40
மேல்

புல்லோர் (1)

நம்மை இன்று எதிர்க்கும் நயனிலா புல்லோர்
செம்மை தீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம் –தேசீய:32 1/184,185
மேல்

புலங்கள் (1)

எங்களுடைய புலங்கள் எல்லாம் காய்ந்துபோய்விட்டன – வசனகவிதை:5 2/8
மேல்

புலங்களோடு (1)

புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் – சுயசரிதை:1 11/1
மேல்

புலத்திலும் (1)

புலத்திலும் வீட்டினிலும் எ பொழுதும் விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 13/2
மேல்

புலத்தை (1)

புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
மேல்

புலப்படல் (1)

ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/2
மேல்

புலப்படுத்தும் (1)

புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை –வேதாந்த:22 1/20
மேல்

புலப்படும் (2)

பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம் – தோத்திர:22 2/1
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
மேல்

புலம்ப (1)

வாரி எடுத்துவைத்து வாய் புலம்ப கண் இரண்டும் – குயில்:9 1/158
மேல்

புலம்பல் (1)

பெட்டை புலம்பல் பிறர்க்கு துணை ஆமோ – பாஞ்சாலி:5 271/22
மேல்

புலம்பி (2)

பொய்க்கோ தீராது புலம்பி துடிப்பதுமே –தேசீய:27 12/2
போனதை எண்ணி புலம்பி இங்கு என் பயன் – தனி:24 1/13
மேல்

புலம்பினார் (1)

நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்
பெட்டை புலம்பல் பிறர்க்கு துணை ஆமோ – பாஞ்சாலி:5 271/21,22
மேல்

புலம்பினாள் (1)

காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள்
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள் – வசனகவிதை:3 3/2,3
மேல்

புலம்புகின்றனையால் (1)

புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால்
அறத்தினை பிரிந்த சுயோதனாதியரை –தேசீய:32 1/159,160
மேல்

புலம்புவாள் (1)

பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில் – பாஞ்சாலி:5 271/34
மேல்

புலமை (3)

திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும் –தேசீய:22 3/4
கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து – தோத்திர:1 14/2
பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
மேல்

புலமைகளும் (1)

போரிட செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம் – பாஞ்சாலி:1 135/1,2
மேல்

புலமையை (1)

புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும் – கண்ணன்:6 1/23
மேல்

புலமையோன் (1)

போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
மேல்

புலர்ந்தது (1)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
மேல்

புலவர் (6)

உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு –தேசீய:4 5/3,4
காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால் – தனி:22 3/3
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/3
மேல்

புலவர்கள் (1)

பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரதராணியின் கை –தேசீய:8 7/2
மேல்

புலவர்களே (3)

புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர் – வசனகவிதை:2 11/1
புலவர்களே மின்னலை பாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:2 13/2
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம் – வசனகவிதை:4 15/19
மேல்

புலவர்தம் (1)

பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
மேல்

புலவரிலே (1)

யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
மேல்

புலவரும் (1)

வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும்
பார் எலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு –தேசீய:32 1/18,19
மேல்

புலவரை (1)

மேலே நீ கூறிய விநாச புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் –தேசீய:24 1/118,119
மேல்

புலவன் (4)

கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி – தனி:21 1/3
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/3
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
மூடன் புலவன்
இரும்பு வெட்டுக்கிளி – வசனகவிதை:1 4/11,12
மேல்

புலவனை (2)

பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
மேல்

புலவிசெயும் (1)

பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
மேல்

புலவீர் (2)

நலமே நாடில் புலவீர் பாடீர் – தோத்திர:50 4/1
ஆன்ற தமிழ் புலவீர் கற்பனையே ஆனாலும் – குயில்:9 1/260
மேல்

புலவோர் (4)

சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும் – தோத்திர:69 1/1
பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/3
விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/4
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
மேல்

புலவோர்கள் (1)

தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
மேல்

புலவோர்தம் (1)

சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
மேல்

புலவோரும் (1)

பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே – தனி:22 7/1
மேல்

புலவோன் (1)

ஊண புலவோன் உரைத்துளன் முன் நாள் – பிற்சேர்க்கை:17 1/5
மேல்

புலன் (6)

புதியது காணில் புலன் அழிந்திடுவாய் –வேதாந்த:22 1/7
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை –வேதாந்த:22 1/20
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/4
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல் – குயில்:4 1/16
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்

புலன்கள் (1)

உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – வசனகவிதை:1 2/1
மேல்

புலன்களை (1)

பொய்யுறு மாயையை பொய் என கொண்டு புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே –வேதாந்த:9 3/1
மேல்

புலனாய் (1)

புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை –வேதாந்த:22 1/20
மேல்

புலனில் (1)

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில்
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/2,3
மேல்

புலனிலாதவர்தம் (1)

பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை – பாஞ்சாலி:2 178/2
மேல்

புலனும் (1)

மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/4
மேல்

புலனை (2)

வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு –தேசீய:48 8/2
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
மேல்

புலால் (1)

புன் புலால் யாக்கையை போற்றியே தாய்நாட்டு –தேசீய:32 1/73
மேல்

புலி (2)

புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு – வசனகவிதை:4 15/9
மேல்

புலிக்கொடி (1)

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
மேல்

புலிகள் (1)

ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
மேல்

புலிகளை (1)

நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2
மேல்

புலித்தோல்கள் (1)

வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
மேல்

புலிதன்னையும் (1)

தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1
மேல்

புலியனும் (1)

மொட்டை புலியனும் தன் மூத்த மகனான – குயில்:9 1/35
மேல்

புலியை (4)

முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/3
தாக்க வரும் பொய் புலியை ஓட்டும் – தோத்திர:24 38/5
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
புள்ளி சிறுமான் புலியை போய் பாய்வது போல் – பாஞ்சாலி:4 252/49
மேல்

புலை (18)

மாற்றலர்தம் புலை நாற்றமே அறியா –தேசீய:32 1/14
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட –வேதாந்த:15 3/1
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/4
தன் மகனிடை என் தனய நீ யான் புலை
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே – தனி:13 1/36,37
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே – சுயசரிதை:1 13/3
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/3
பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/1,2
வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் – பாஞ்சாலி:4 245/1
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனை தோற்றிட்டார் அவர் – பாஞ்சாலி:4 256/1,2
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
எண்ணி நீ பாடும் இழிந்த புலை பாட்டை – குயில்:8 1/35
உரு பல காட்டும் ஒரு புலை பாம்பே – வசனகவிதை:7 0/42
மேக கரும் புலை விருத்திரன் கொடுத்தான் – வசனகவிதை:7 0/49
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
மேல்

புலைத்தேசம் (1)

பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே – பிற்சேர்க்கை:5 3/2
மேல்

புலைமை (1)

அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம் – தோத்திர:71 2/2
மேல்

புலைமையினோன் (1)

முகத்தே இருள் படர மூட புலைமையினோன் – பாஞ்சாலி:4 252/33
மேல்

புலைமையும் (1)

போரிட செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும் – பாஞ்சாலி:1 135/1
மேல்

புலையர் (2)

வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர் –தேசீய:32 1/62
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
மேல்

புலையர்தம் (1)

புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின் –தேசீய:32 1/97
மேல்

புலையர்தம்மை (1)

புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
மேல்

புலையர்தாம் (1)

மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம்
கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/2,3
மேல்

புலையருக்கு (1)

ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர் –தேசீய:32 1/60
மேல்

புலையருக்கும் (1)

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை –தேசீய:30 2/1
மேல்

புலையன் (1)

ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/4
மேல்

புலையனும் (1)

வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
மேல்

புவனத்திலும் (1)

ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான் – தோத்திர:42 2/3
மேல்

புவி (52)

சொற்றது கேளீர் புவி மிசை இன்று –தேசீய:12 5/16
தலைவனா கொண்டு புவி மிசை தருமமே –தேசீய:12 5/21
எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
சொந்த அரசும் புவி சுகங்களும் மாண்புகளும் –தேசீய:40 3/1
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி
சாதிகள் எல்லாம் அதனை கேட்டு – தோத்திர:26 6/3,4
எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே – தோத்திர:37 1/1
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/2
எய்ப்பில் வீரமும் இ புவி ஆட்சியும் – தோத்திர:45 7/2
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/1,2
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் – பல்வகை:3 9/1
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும் – பல்வகை:3 29/2
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/3
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/3,4
எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/2,3
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/2
பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவி பாரத்தை வேண்டி குழைகின்றான் மிக – பாஞ்சாலி:1 68/1
துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல – பாஞ்சாலி:1 89/1
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
செப்பிடுவித்தையை போலவே புவி செய்திகள் தோன்றிடுமாயினும் – பாஞ்சாலி:1 138/4
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/3,4
புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/3
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/4
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/3
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/1,2
இன்ப களியில் இயங்கும் புவி கண்டேன் – குயில்:6 1/45
இவனை காண்போம் இவன் புவி காப்பான் – வசனகவிதை:7 0/82
மேல்

புவிக்கு (1)

இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள் –தேசீய:7 5/1
மேல்

புவிக்குள்ளே (1)

முடிவிலா கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய் –தேசீய:41 2/4
மேல்

புவிக்கே (3)

இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/3
மேல்

புவித்தல (1)

தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/2
மேல்

புவித்தலத்தில் (1)

புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது – பாஞ்சாலி:4 252/68
மேல்

புவித்தலம் (3)

பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் – சுயசரிதை:1 25/3
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே – கண்ணன்:5 14/1
இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
மேல்

புவிதனில் (2)

இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

புவியதனை (1)

தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ – தனி:8 5/3
மேல்

புவியில் (2)

எண்ணிலாத கண்டீர் புவியில் இணையிலாத ஆகும் – பாஞ்சாலி:2 194/1
பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
மேல்

புவியிலுள்ளீர் (1)

இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
மேல்

புவியின் (6)

அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/3
பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு – பாஞ்சாலி:1 138/3
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
மேல்

புவியினர் (1)

புவியினர் வியக்கும் ஓவிய பொற்பும் – தனி:20 1/2
மேல்

புவியினரை (1)

சின்னாபின்னம்புரிந்து புவியினரை கடப்படுத்தான் சென்னை வாழும் – பிற்சேர்க்கை:10 3/3
மேல்

புவியினை (1)

புவியினை புனிதமா புனைதற்கே என – தனி:8 6/3
மேல்

புவியினோர் (1)

புவியினோர் அறிய புரிந்தனன் முனிவன் –தேசீய:42 1/127
மேல்

புவியினோரும் (1)

போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார் – பாஞ்சாலி:1 104/1
மேல்

புவியீர் (1)

தவறாது உணர்வீர் புவியீர் மாலும் – தோத்திர:50 7/1
மேல்

புவியும் (2)

மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் – தோத்திர:23 2/1
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/2
மேல்

புவியோர் (3)

ஈண்டு புவியோர் அவரை ஈசர் என போற்றுவரே –வேதாந்த:11 13/2
துப்பான மதத்தினையே ஹிந்துமதம் என புவியோர் சொல்லுவாரே – தனி:23 3/4
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
மேல்

புழு (3)

பொய்ம்மை ஆகி புழு என மடிவார் –தேசீய:24 1/58
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான் –வேதாந்த:13 2/2
பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/9,10
மேல்

புழுக்கம் (2)

பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
மேல்

புழுக்கள் (2)

பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல் –தேசீய:40 17/1
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
மேல்

புழுங்கி (1)

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு –தேசீய:27 6/1
மேல்

புழுங்குகின்றார் (1)

கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/4
மேல்

புழுங்குறலாயினை (1)

பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும் புகழ் தேய்ப்பதும் அனாரிய தகைத்தும் –தேசீய:32 1/169,170
மேல்

புழுதி (2)

வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது – வசனகவிதை:4 8/18
மேல்

புழுதியில் (1)

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
மேல்

புழுவிற்கும் (1)

சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
மேல்

புழுவினை (2)

பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் – கண்ணன்:10 1/1
மேல்

புழுவும் (1)

வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
மேல்

புழுவே (2)

பாரத்தை எளிதா கொண்டாய் பாம்பினை புழுவே என்றாய் –தேசீய:51 4/3
நமுசி புழுவே வலனே நலிசெயும் – வசனகவிதை:7 0/39
மேல்

புழுவை (3)

பொல்லாத வேனன் புழுவை போல் மாய்ந்திட்டான் – பாஞ்சாலி:4 252/60
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
மேல்

புள் (4)

விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான் –வேதாந்த:13 1/1
வானத்து புள் எல்லாம் மையலுற பாடுகிறாய் – குயில்:3 1/15
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது – குயில்:9 1/171
மேல்

புள்ளாய் (1)

சிறியது ஒரு புள்ளாய் சிறியேன் பிறந்திடினும் – குயில்:3 1/24
மேல்

புள்ளி (1)

புள்ளி சிறுமான் புலியை போய் பாய்வது போல் – பாஞ்சாலி:4 252/49
மேல்

புள்ளினம் (2)

புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் –தேசீய:11 2/1
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
மேல்

புள்ளினை (2)

உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம் – தனி:3 1/3
தீம் குரலுடைத்து ஓர் புள்ளினை தெரிந்திலேன் – தனி:13 1/9
மேல்

புள்ளும் (1)

ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால் – குயில்:8 1/26
மேல்

புளகம் (2)

வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற – குயில்:1 1/13
பூரிப்பு கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய் – குயில்:9 1/108
மேல்

புளகம்செய்வது (1)

மலர்விப்பது புளகம்செய்வது
கொல்வது உயிர் தருவது – வசனகவிதை:3 1/17,18
மேல்

புளகித (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

புளகுற (1)

நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான் – தனி:20 1/23
மேல்

புளிப்பதென்னே (1)

காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/1
மேல்

புற்கள் (1)

வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மேல்

புற்புதமாம் (1)

நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
மேல்

புற்பூண்டு (1)

விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் – தோத்திர:1 32/4
மேல்

புற (2)

மிஞ்சு புற சுமையும் வீர திருவாலும் – குயில்:7 1/24
கட்டின்றி வாழ்வோம் புற தளை கட்டினை – பிற்சேர்க்கை:26 1/55
மேல்

புறக்கணித்து (2)

என்ன பிழைகள் கண்டோ அவள் என்னை புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு – தோத்திர:64 6/3
புல்லாக எண்ணி புறக்கணித்து போய்விட நான் – குயில்:8 1/64
மேல்

புறங்கண்டானால் (1)

பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
மேல்

புறங்கள் (1)

விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை – பிற்சேர்க்கை:25 2/1
மேல்

புறங்கொண்டு (1)

பொன் அவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி – கண்ணன்:1 1/1
மேல்

புறஞ்செய்தும் (1)

மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம் –தேசீய:47 1/3
மேல்

புறஞ்சொல்லல் (1)

பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா – பல்வகை:2 7/1
மேல்

புறத்தார்க்கு (1)

பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
மேல்

புறத்தில் (2)

பொய்யுறு மாயையை பொய் என கொண்டு புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே –வேதாந்த:9 3/1
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
மேல்

புறத்தினிலே (1)

புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
மேல்

புறத்து (2)

பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை –தேசீய:18 3/5
தோற்றமும் புறத்து தொழிலுமே காத்து மற்று –தேசீய:24 1/11
மேல்

புறத்தும் (2)

ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/3
நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும் – குயில்:6 1/44
மேல்

புறத்தே (1)

புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே – சுயசரிதை:2 31/1
மேல்

புறப்பட்டே (1)

பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி – பாஞ்சாலி:1 153/6
மேல்

புறப்படுதல் (1)

போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ – குயில்:7 1/38
மேல்

புறம் (3)

என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

புறமும் (1)

நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார் – குயில்:6 1/8
மேல்

புறமுமாய் (1)

உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும் –வேதாந்த:11 1/1
மேல்

புறவு (1)

பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
மேல்

புன் (12)

வெம்மையார் புன் சிறை எனல் வேண்டுமே –தேசீய:29 6/4
புன் புலால் யாக்கையை போற்றியே தாய்நாட்டு –தேசீய:32 1/73
பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/3
இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும் – குயில்:7 1/114
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனை புன் காவல் – பிற்சேர்க்கை:20 2/1
புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல் – பிற்சேர்க்கை:25 5/1
வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை – பிற்சேர்க்கை:26 1/60
மேல்

புன்கண் (1)

புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/4
மேல்

புன்சிரிப்பு (1)

அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் – வசனகவிதை:4 1/20
மேல்

புன்செய்யும் (1)

ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
மேல்

புன்சொல் (1)

புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ – பாஞ்சாலி:1 105/2
மேல்

புன்தொழில் (1)

புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள் – தனி:13 1/26
மேல்

புன்மதியாய் (1)

மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே – பாஞ்சாலி:5 271/40
மேல்

புன்மதியும் (1)

திமிங்கில உடலும் சிறிய புன்மதியும்
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் – தனி:13 1/80,81
மேல்

புன்முறுவலாய் (1)

இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை –தேசீய:18 7/4
மேல்

புன்மை (10)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
அடிமை பேடிகள்தம்மை மனிதர்கள் ஆக்கினாய் புன்மை போக்கினாய் –தேசீய:38 4/1
பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் – தோத்திர:62 8/4
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/3
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
புன்மை குரங்கை பொதி மாட்டை நான் கண்டு – குயில்:8 1/55
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

புன்மைகள் (1)

பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன் – தோத்திர:33 4/2
மேல்

புன்மையினில் (1)

தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/4
மேல்

புன்னகை (10)

புன்னகை ஒளியும் தேமொழி பொலிவும் –தேசீய:19 2/3
புன்னகை புனைந்த புது மலர் தொகுதியும் –தேசீய:42 1/16
புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம் –தேசீய:42 1/56
கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் –தேசீய:42 1/139
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட – சுயசரிதை:1 9/1
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே – பிற்சேர்க்கை:2 3/1
மேல்

புன்னகைதான் (2)

சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகைதான்
நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ – கண்ணன்:16 2/1,2
என்று சொல்லி கண் மூடி இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண் – குயில்:9 1/168,169
மேல்

புன்னகைபூத்து (1)

புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே – சுயசரிதை:2 31/1
மேல்

புன்னகையாய் (1)

முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/4
மேல்

புன்னகையில் (2)

பொய் திரள் வருவதை புன்னகையில் மாய்ப்பாய் – தோத்திர:72 1/8
பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இ பிறவி – குயில்:9 1/183,184
மேல்

புன்னகையின் (1)

பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
மேல்

புன்னகையினள் (1)

மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
மேல்

புன்னகையும் (1)

புன்னகையும் இன்னிசையும் எங்கு ஒளித்து போயினவோ – பிற்சேர்க்கை:5 1/1
மேல்

புன்னகையோடு (1)

வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம் –தேசீய:37 3/1
மேல்

புனம் (1)

சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
மேல்

புனல் (6)

ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு –தேசீய:48 7/2
தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன் –தேசீய:48 20/2
காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல – தோத்திர:64 7/1
சுடவுமொண்ணாது புனல் நனையாது – தோத்திர:68 27/3
நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல்
சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய – தனி:13 1/11,12
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
மேல்

புனல்களும் (1)

தூ திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும் –தேசீய:32 1/31,32
மேல்

புனலினும் (1)

தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து – தோத்திர:1 16/2
மேல்

புனலும் (4)

மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
காற்றும் புனலும் கடி புல் கிழங்கும் – தனி:13 1/51
குன்றமும் வனமும் கொழு திரை புனலும்
மேவிட புரிந்த விதியையும் நினைத்தால் – பிற்சேர்க்கை:15 1/4,5
மேல்

புனலை (1)

மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
மேல்

புனா (1)

வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

புனித (4)

புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம் –தேசீய:42 1/56
புல்லியரை செற்று ஆழ்ந்த புனித பெரு நாடு –தேசீய:48 9/2
கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனித கட்டளைதன்னினும் அதனை –தேசீய:50 7/1
போற்றுதற்குரிய புனித வான் குலத்தில் – தனி:20 1/17
மேல்

புனிதமா (1)

புவியினை புனிதமா புனைதற்கே என – தனி:8 6/3
மேல்

புனிதமாக்க (1)

பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
மேல்

புனிதமுறும் (1)

வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
மேல்

புனிதா (1)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

புனைதற்கே (1)

புவியினை புனிதமா புனைதற்கே என – தனி:8 6/3
மேல்

புனைந்த (4)

புன்னகை புனைந்த புது மலர் தொகுதியும் –தேசீய:42 1/16
நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர் – தோத்திர:1 11/3
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார் – தனி:8 2/3
இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
மேல்

புனைந்தது (1)

மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
மேல்

புனைந்ததும் (1)

கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/1,2
மேல்

புனைந்தவும் (1)

மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 31/1
மேல்

புனைந்தாள் (1)

மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
மேல்

புனைந்தான் (1)

ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான்
வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான் – தனி:1 19/1,2
மேல்

புனைந்திட (1)

மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
மேல்

புனைந்து (4)

பொன் தாமரை தார் புனைந்து –தேசீய:13 9/4
வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு – தோத்திர:5 2/1
வாழி புனைந்து மஹேசுவர தேவன் – தோத்திர:29 3/1
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
மேல்

புனைந்தே (2)

மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
மேல்

புனையும் (1)

தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை –தேசீய:13 9/2
மேல்

புனைவேன் (1)

பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன்
மனமே எனை நீ வாழ்த்திடுவாய் – தோத்திர:1 12/17,18
மேல்