வி – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கிரமார்க்கன் 1
விக்குமோ 1
விக்ரமன் 1
விகர்ணன் 1
விகர்ணனும் 1
விகருணன் 1
விஷ்ணு 1
விஷ்ணுமயம் 1
விஜயம் 1
விஜயன் 4
விஜயனுடன் 1
விஷபானமும் 1
விஷம் 2
விஷமயமாகிறது 1
விஷமாம் 1
விஷமும் 1
விஷயங்கள் 1
விசயன் 1
விசயனும் 1
விசயனை 1
விசன 1
விசாரம் 1
விசாலமாக 1
விசாலமான 1
விசாலே 1
விசிறி 2
விசும்பிடை 1
விசும்பினிடை 3
விசுவாமித்திரன் 1
விசையன்-கொல் 2
விசையுடன் 1
விசையுறு 1
விஞ்சி 3
விஞ்சிய 2
விஞ்சியோர் 1
விஞ்சை 1
விட்ட 3
விட்டாய் 2
விட்டார் 1
விட்டால் 2
விட்டிடடா 1
விட்டு 11
விட்டுணு 1
விட்டும் 2
விட்டுவிட்டது 2
விட்டுவிட்டு 1
விட்டுவிட்டேன் 1
விட்டுவிட 1
விட்டுவிடு 1
விட்டுவிடுவாள் 1
விட்டே 1
விட்டேன் 2
விட 2
விடடி 1
விடத்தினில் 1
விடத்தினை 2
விடத்துக்கும் 1
விடத்தையும் 1
விடம் 5
விடயத்துள் 1
விடல் 1
விடவேயில்லை 1
விடா 1
விடாது 1
விடாய் 4
விடாய்கொள் 1
விடாய்தீர்ந்து 1
விடாயினை 1
விடாயுறுங்கால் 1
விடிந்தவுடன் 1
விடிந்து 1
விடியும் 1
விடிவிலா 1
விடு 1
விடுக்க 1
விடுக்கும் 2
விடுகிலேன் 1
விடுத்த 2
விடுத்ததும் 1
விடுத்தனன் 1
விடுத்தான் 2
விடுத்து 1
விடுதல் 1
விடுதலை 25
விடுதலைக்கு 2
விடுதலைப்பட்டேன் 1
விடுதலையாகி 1
விடுதலையாம் 2
விடுதலையே 1
விடுதலையை 3
விடுதலையோ 1
விடுபட்டு 1
விடும் 1
விடுவதற்கும் 1
விடுவது 1
விடுவதை 1
விடுவிக்க 1
விடுவித்து 1
விடுவோம் 1
விடேல் 1
விடை 2
விடைகொடுத்தான் 1
விடைபெற்று 1
விண் 9
விண்டு 5
விண்டுரை 1
விண்ணக 1
விண்ணகத்தே 2
விண்ணப்பம் 1
விண்ணவர் 4
விண்ணவர்தம் 1
விண்ணவனாக 1
விண்ணளவு 1
விண்ணிடை 2
விண்ணிடையே 1
விண்ணில் 9
விண்ணிலும் 1
விண்ணிலே 1
விண்ணின் 2
விண்ணினின்று 1
விண்ணுக்கு 1
விண்ணும் 3
விண்ணுலகு 1
விண்ணுளோர் 1
விண்ணுறல் 1
விண்ணை 10
விண்ணையும் 1
விண்ணோர்தமை 1
விண்மீன் 2
விண்மீனிடம் 1
வித்தகர் 1
வித்தகனாம் 1
வித்து 3
வித்தை 19
வித்தைக்காரி 1
வித்தைக்கு 1
வித்தைகள் 2
வித்தைகாட்டுகின்றான் 1
வித்தையடி 1
வித்தையிலும் 1
வித்யா 1
வித 1
விதங்களும் 1
விதத்தினை 1
விதம் 4
விதமும் 1
விதமுற 1
விதமுறு 1
விதவித 1
விதவிதப்படு 1
விதி 27
விதிக்கிறேன் 1
விதிக்கும் 1
விதிகள் 1
விதிகளும் 2
விதிகளை 1
விதிசெய்வோம் 1
விதித்ததனையே 1
விதித்தது 1
விதித்ததை 1
விதித்ததையே 1
விதித்தனவே 1
விதித்தாய் 1
விதித்து 1
விதிதான் 3
விதிப்படி 1
விதிப்பதும் 1
விதிப்பனவாம் 1
விதிப்பினுக்கு 1
விதிப்பினும் 1
விதியால் 2
விதியின் 3
விதியினால் 1
விதியினும் 1
விதியினை 2
விதியுடைய 1
விதியுறவே 1
விதியே 10
விதியை 2
விதியையும் 1
விதியோ 2
விதிவசந்தான் 1
விதிவசம் 1
விதுரன் 14
விதுரனவனுக்கு 1
விதுரனும் 4
விதுரனை 1
விதுரா 5
விதை 3
விதைத்தனர் 1
விதைத்து 1
விதைப்பாள் 1
விதையில் 1
விதையினை 1
விந்தகிரி 1
விந்தை 20
விந்தைகள் 1
விந்தைகளை 1
விந்தைதனை 1
விந்தையடா 3
விந்தையால் 1
விந்தையான 1
விந்தையிலே 1
விந்தையினை 1
விந்தையும் 1
விந்தையுறு 1
விந்தையே 1
விந்தையை 1
விந்தைவிந்தையாக 1
விநயங்கள் 1
விநயம் 1
விநயமுடன் 1
விநாச 1
விநாயக 2
விநாயகன் 3
விநாயகனே 1
விநாயகா 4
விநோதம் 1
விப்பிரர் 2
விபத்து 1
விபத்தை 1
விம்பம் 1
விம்மல் 1
விம்மி 10
விம்மிடும் 1
விமானத்தை 1
வியக்க 1
வியக்கின்ற 1
வியக்கும் 1
வியத்தகும் 1
வியத்தற்கு 1
வியந்ததும் 1
வியந்திடும் 1
வியந்து 1
வியந்தும் 1
வியப்ப 2
வியப்பாக்கி 1
வியப்பினை 1
வியப்பினையும் 1
வியப்பு 8
வியப்புக்கள் 1
வியப்புகள் 1
வியப்புறு 2
வியப்போ 1
வியன் 10
வியாபார 2
வியாபாரம் 1
வியாழ 1
வியாழன் 1
விரகாலே 1
விரகிலாய் 1
விரதத்தீ 1
விரதத்தை 2
விரதம் 3
விரதமுற்றாய் 1
விரதமே 1
விரல் 1
விரலை 1
விராவு 2
விரி 2
விரிக்க 1
விரிக்கிறாய் 1
விரித்தான் 1
விரித்திடு 1
விரித்திடும் 1
விரித்திருக்கிறது 1
விரித்து 4
விரிந்த 4
விரிந்து 1
விரிப்போன் 1
விரியும் 4
விரியோம் 1
விரிவா 1
விரிவாகும் 1
விரிவு 1
விரிவும் 1
விரிவே 1
விருத்தம் 1
விருத்தராம் 1
விருத்தரை 1
விருத்திரன் 1
விருத்திரா 1
விருத்திராதி 1
விருதினை 1
விருது 1
விருந்தினர் 1
விருந்தினர்க்கு 1
விருந்து 6
விருந்துகள் 2
விருப்பத்தை 1
விருப்பம் 3
விருப்பமும் 1
விருப்பமே 1
விருப்பின் 1
விருப்பினை 3
விருப்பு 1
விருப்புடன் 1
விருப்புடனே 1
விருப்புடையவராய் 1
விருப்பும் 1
விருப்புற்ற 1
விருப்போடு 1
விரும்பல் 1
விரும்பவில்லை 2
விரும்பா 1
விரும்பான் 1
விரும்பி 9
விரும்பிடலாமோ 2
விரும்பிடவும் 1
விரும்பிடும் 2
விரும்பிடுவார் 1
விரும்பிடுவாள் 1
விரும்பிய 4
விரும்பிய-கொல்லாம் 1
விரும்பியது 1
விரும்பியதை 1
விரும்பியவன் 1
விரும்பியே 1
விரும்பில் 1
விரும்பிலேன் 1
விரும்பினன் 1
விரும்பினாலும் 1
விரும்பினான் 1
விரும்பினேன் 1
விரும்பு 2
விரும்புக 1
விரும்புகிலேன் 1
விரும்புகிலோம் 1
விரும்புகின்றது 2
விரும்புகின்றார் 1
விரும்புகின்றேன் 1
விரும்புகின்றோம் 1
விரும்புதல் 1
விரும்புதியேல் 1
விரும்பும் 8
விரும்புமட்டினில் 1
விரும்புவது 1
விரும்புவன் 3
விரும்புவாய் 2
விரும்புவாயோ 1
விரும்புவார் 1
விரும்புவோன் 2
விரும்பேல் 1
விரும்பேன் 4
விரை 1
விரைக 1
விரைகிலாயோ 1
விரைந்தவனும் 1
விரைந்திடுமே 1
விரைந்திடுவாள் 1
விரைந்து 11
விரைவா 1
விரைவில் 4
விரைவிலே 2
விரைவினில் 2
விரைவினிலே 1
விரைவினொடு 1
விரைவு 1
விரைவொடு 1
விரோதிக்கிறேன் 1
விரோதிகள் 1
வில் 20
வில்லர் 1
வில்லால் 1
வில்லாலே 1
வில்லாளர் 1
வில்லிடை 1
வில்லினுக்கு 1
வில்லினும் 1
வில்லினை 3
வில்லினொடு 1
வில்லு 1
வில்லுக்கு 1
வில்லுடையோன் 1
வில்லும் 1
வில்லுறு 1
வில்லை 4
வில்லையும் 1
விலக்க 1
விலக்கவும் 1
விலக்கிடும் 1
விலக்கிடுவான் 1
விலக்கிய 1
விலக்கியே 2
விலக்கினோன் 1
விலக்கும் 1
விலக்கொணாது 1
விலக 1
விலகி 3
விலகியே 1
விலகும் 2
விலங்காம் 1
விலங்காய் 1
விலங்கினங்கள் 1
விலங்கினத்தை 1
விலங்கினம் 1
விலங்கு 6
விலங்குகள் 7
விலங்குகளாய் 1
விலங்குகளின் 1
விலங்குகளும் 1
விலாஸினி 1
விலை 8
விலைக்கு 1
விலைப்பட்ட 2
விலைப்பட்டவர் 1
விலைமகள்பால் 1
விலைமகளா 1
விலைமாதர்க்கு 1
விலையிலா 1
விவாகம் 1
விவிஞ்சதி 1
விவேகம் 1
விவேகானந்த 1
விவேகானந்தம் 1
விழ 3
விழலானேன் 1
விழலுக்கு 1
விழலே 3
விழற்கு 1
விழி 42
விழிக்கச்செய்கிறேன் 1
விழிக்கு 4
விழிக்கும் 2
விழிகட்கும் 1
விழிகள் 2
விழிகளில் 1
விழிகளிலே 1
விழிகளின் 1
விழிகளும் 1
விழிகளை 1
விழிகளையும் 1
விழிச்சுடர்தான் 1
விழித்ததுவே 1
விழித்தான் 1
விழித்து 4
விழித்தேன் 2
விழித்தோம் 1
விழிதிறந்து 1
விழிநீர் 1
விழிப்பது 1
விழிப்பாய் 1
விழிப்பீர் 1
விழிப்பு 1
விழிப்புற்று 1
விழிப்பே 1
விழியற்ற 2
விழியாம் 1
விழியாய் 1
விழியார் 1
விழியாரவர் 1
விழியாரையும் 1
விழியால் 2
விழியாலே 1
விழியாள் 1
விழியாளின் 1
விழியாளை 2
விழியில் 3
விழியினாய் 1
விழியினார் 1
விழியினால் 1
விழியினாள் 1
விழியினான் 1
விழியினுக்கே 1
விழியுடையாள் 2
விழியும் 5
விழியே 1
விழியை 1
விழியொடு 1
விழினும் 1
விழுகின்றது 1
விழுகின்றன 1
விழுங்க 1
விழுங்கி 1
விழுங்கிடும் 2
விழுங்கிவிட்டாயா 1
விழுங்குதல் 1
விழுங்கும் 1
விழுங்குவோம் 1
விழுத்தினான் 1
விழுந்த 1
விழுந்தது 1
விழுந்தால் 1
விழுந்தாலும் 1
விழுந்தான் 2
விழுந்தானோ 1
விழுந்திட 1
விழுந்திடலாகும் 1
விழுந்திடுமோ 1
விழுந்து 4
விழுந்தும் 1
விழுந்துவிட்டான் 1
விழுபவர்தம்மையே 1
விழும் 7
விழும்படி 1
விழுமியோர் 1
விழுவாய் 1
விழைகின்றதால் 1
விழைகின்றான் 1
விழைந்தான் 1
விழைந்திடவே 1
விழையும் 2
விழைவன 1
விழைவும் 1
விழைவொடு 1
விள்ள 1
விள்ளற்கு 1
விள்ளும் 1
விளக்கத்தை 1
விளக்கம் 4
விளக்கமுற 1
விளக்காம் 1
விளக்கி 1
விளக்கில் 2
விளக்கிலே 1
விளக்கிற்கு 1
விளக்கினிலும் 1
விளக்கினை 4
விளக்கினோடும் 1
விளக்கு 6
விளக்குகின்றான் 1
விளக்குத்திரி 1
விளக்குதல் 1
விளக்கும் 3
விளக்குவாய் 1
விளக்கே 6
விளக்கேற்றி 1
விளக்கேற்றுகிறாய் 1
விளக்கை 5
விளக்கோ 1
விளங்க 1
விளங்கப்பெறுவரேல் 1
விளங்கலாயினள் 1
விளங்கவில்லை 3
விளங்கவும் 2
விளங்கி 2
விளங்கிட 1
விளங்கிடா 1
விளங்கிடும் 2
விளங்கிடுவாய் 1
விளங்கிடுவீர் 1
விளங்கிநிற்கும் 1
விளங்கிநின்ற 1
விளங்கிநின்றார் 1
விளங்கிய 2
விளங்கியது 1
விளங்கு 2
விளங்குக 1
விளங்குகிறான் 1
விளங்குதடி 1
விளங்குதல் 3
விளங்கும் 12
விளங்குவது 2
விளங்குவாய் 1
விளங்குவாள்தனை 1
விளங்குவான் 1
விளங்குவிர் 1
விளங்குவீர் 1
விளங்குவோன் 1
விளங்குறு 1
விளம்பினான் 1
விளம்புகின்றனர் 1
விளம்புகின்றனரால் 1
விளம்புகின்றேன் 1
விளம்புதலுற்றான் 1
விளம்புவாய் 1
விளம்புவான் 1
விளித்து 1
விளைக்கும் 1
விளைகின்றது 1
விளைகின்றன 1
விளைத்தல் 1
விளைத்திட 1
விளைத்து 1
விளைதல் 1
விளைந்த 2
விளைந்ததடீ 1
விளைந்ததாம் 1
விளைந்தாள் 1
விளைந்திடுக 1
விளைந்திடும் 4
விளைந்து 5
விளைய 2
விளையாட்டில் 2
விளையாட்டு 3
விளையாட 2
விளையாடி 8
விளையாடியே 1
விளையாடினேன் 1
விளையாடு 4
விளையாடுகின்றது 1
விளையாடுகின்றாள் 1
விளையாடுதல் 1
விளையாடும் 1
விளையாடுவதே 1
விளையாடுவாராம் 1
விளையாடுவான் 1
விளையாடுவானா 1
விளையாடுவோம் 2
விளையினும் 1
விளையுதடா 1
விளையுது 1
விளையும் 10
விளையுமேல் 1
விளைவதா 1
விளைவது 2
விளைவதும் 1
விளைவித்த 1
விளைவித்து 1
விளைவில்லா 1
விளைவினால் 1
விளைவினில் 1
விளைவினுக்கே 1
விளைவு 4
விளைவுகள் 2
விற்கள் 1
விற்பது 1
விற்பவன் 1
விற்பன்னனொடு 1
விற்பன 1
விற்பனர்தம் 1
விற்பார் 1
விற்ற 1
விற்றல் 1
விற்றிடலாம் 1
விற்றிடும் 2
விற்று 4
விற்றுவிட்டு 1
விற்றே 1
விறகான 1
விறகினை 1
விறகு 1
விறகோ 1
விறல் 6
விறல்மகளாம் 1
விறலால் 2
விறலும் 1
விறலே 2
வினவ 2
வினவிய 1
வினவிவர 1
வினவும் 1
வினாவிற்கு 1
வினாவினை 1
வினை 17
வினைக்கு 1
வினைகள் 4
வினைச்சியை 1
வினைஞர் 1
வினைப்பயன்கள் 1
வினைபுரி 1
வினையால் 1

விக்கிரமார்க்கன் (1)

விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ் –தேசீய:42 1/142
மேல்

விக்குமோ (1)

தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ –தேசீய:33 1/195
மேல்

விக்ரமன் (1)

விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம் –தேசீய:42 1/2
மேல்

விகர்ணன் (1)

அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
மேல்

விகர்ணனும் (1)

இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார் – பாஞ்சாலி:5 287/1
மேல்

விகருணன் (1)

விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான் – பாஞ்சாலி:5 288/1
மேல்

விஷ்ணு (1)

தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/2
மேல்

விஷ்ணுமயம் (1)

ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் – வசனகவிதை:6 2/32
மேல்

விஜயம் (1)

மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/2
மேல்

விஜயன் (4)

எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால் – பிற்சேர்க்கை:4 1/2
வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற – பிற்சேர்க்கை:4 2/1
மேல்

விஜயனுடன் (1)

என்றாள் விஜயனுடன் ஏறு திறல் வீமனுமே – பாஞ்சாலி:5 271/31
மேல்

விஷபானமும் (1)

அமிருதபானமும் விஷபானமும் ஸமானமா – வசனகவிதை:6 2/21
மேல்

விஷம் (2)

பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல –வேதாந்த:15 4/2
குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய் – வசனகவிதை:4 10/15
மேல்

விஷமயமாகிறது (1)

உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/2,3
மேல்

விஷமாம் (1)

காவி திருவிழி மானார்தம் மையல் கடு விஷமாம்
கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில் – பிற்சேர்க்கை:19 2/1,2
மேல்

விஷமும் (1)

பையப்பைய தேரடா படையும் விஷமும் கடவுளடா – பிற்சேர்க்கை:21 2/1
மேல்

விஷயங்கள் (1)

இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
மேல்

விசயன் (1)

விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் –தேசீய:32 1/180
மேல்

விசயனும் (1)

வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
மேல்

விசயனை (1)

வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான் – பாஞ்சாலி:1 133/1
மேல்

விசன (1)

விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
மேல்

விசாரம் (1)

எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் – கண்ணன்:4 1/58
மேல்

விசாலமாக (1)

அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் – வசனகவிதை:4 1/62
மேல்

விசாலமான (1)

கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/7
மேல்

விசாலே (1)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
மேல்

விசிறி (2)

நமது நெஞ்சிலே மின்னல் விசிறி பாய்க – வசனகவிதை:2 13/14
காயிதங்களை எல்லாம் எடுத்து விசிறி எறியாதே – வசனகவிதை:4 9/3
மேல்

விசும்பிடை (1)

அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
மேல்

விசும்பினிடை (3)

நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
நெரித்த திரை கடலில் என்ன கண்டிட்டாய் நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/2
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
மேல்

விசுவாமித்திரன் (1)

விசுவாமித்திரன் வசிட்டன் காசிபன் – வசனகவிதை:7 0/56
மேல்

விசையன்-கொல் (2)

விசையன்-கொல் இவனே விறல் – தோத்திர:68 16/1
விசையன்-கொல் இவனே நனி – தோத்திர:68 16/2
மேல்

விசையுடன் (1)

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது – வசனகவிதை:4 13/12
மேல்

விசையுறு (1)

விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
மேல்

விஞ்சி (3)

போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

விஞ்சிய (2)

தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும் – சுயசரிதை:1 42/3
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

விஞ்சியோர் (1)

வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் –தேசீய:7 3/2
மேல்

விஞ்சை (1)

வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

விட்ட (3)

விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே – பாஞ்சாலி:1 152/6
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம் – பிற்சேர்க்கை:12 7/3
மேல்

விட்டாய் (2)

நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
மன்னவனை கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய்
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/70,71
மேல்

விட்டார் (1)

தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/1,2
மேல்

விட்டால் (2)

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும் – சுயசரிதை:2 62/1
மேல்

விட்டிடடா (1)

அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 24/1
மேல்

விட்டு (11)

ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த –வேதாந்த:3 0/1
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே – பாஞ்சாலி:1 145/3
வேளை எனை தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன் – குயில்:6 1/16
ஆங்கு அதனை விட்டு பிரிவதற்கும் ஆகவில்லை – குயில்:8 1/13
ஓங்கும் திகைப்பில் உயர் மாடம் விட்டு நான் – குயில்:8 1/14
என்னை விட்டு போயினரே என் செய்கேன் என்று நீ – குயில்:9 1/91
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே – குயில்:9 1/119
மேல்

விட்டுணு (1)

வெள்ளாடை தரித்த விட்டுணு என்று – தோத்திர:1 16/18
மேல்

விட்டும் (2)

உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
மேல்

விட்டுவிட்டது (2)

வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது
சில க்ஷணங்களுக்கு பின் மறுபடி போய் தழுவிக்கொண்டது – வசனகவிதை:4 1/38,39
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது
உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/46,47
மேல்

விட்டுவிட்டு (1)

விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
மேல்

விட்டுவிட்டேன் (1)

சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்

விட்டுவிட (1)

வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான் – குயில்:9 1/208
மேல்

விட்டுவிடு (1)

விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய் –வேதாந்த:22 1/5
மேல்

விட்டுவிடுவாள் (1)

இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள்
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள் – வசனகவிதை:3 4/11,12
மேல்

விட்டே (1)

நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
மேல்

விட்டேன் (2)

மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே – தோத்திர:58 1/6
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன்
காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய் – குயில்:5 1/66,67
மேல்

விட (2)

தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
வீட்டுளே நரியை விட பாம்பை வேண்டி பிள்ளை என வளர்த்திட்டோம் – பாஞ்சாலி:2 201/1
மேல்

விடடி (1)

வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/4
மேல்

விடத்தினில் (1)

அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான் – கண்ணன்:1 9/4
மேல்

விடத்தினை (2)

ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/2
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார் – வசனகவிதை:7 0/65
மேல்

விடத்துக்கும் (1)

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி – தோத்திர:18 3/3
மேல்

விடத்தையும் (1)

விடத்தையும் நோவையும் வெம் பகையதனையும் – தோத்திர:1 4/14
மேல்

விடம் (5)

வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன் – தோத்திர:1 36/9
விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண் – பாஞ்சாலி:1 128/1
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

விடயத்துள் (1)

ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
மேல்

விடல் (1)

விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
மேல்

விடவேயில்லை (1)

பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை
சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/1,2
மேல்

விடா (1)

காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம் –தேசீய:37 5/1
மேல்

விடாது (1)

விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய் –வேதாந்த:22 1/5
மேல்

விடாய் (4)

விடாய் அறா தருமம் மேம்படு தெய்வதத்து –தேசீய:42 1/54
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய்
எய்தி இருக்கும் இடையினிலே பாவியேன் – குயில்:7 1/47,48
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய் – வசனகவிதை:2 4/2
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள் – வசனகவிதை:2 11/14
மேல்

விடாய்கொள் (1)

விரும்புகின்றேன் யான் தீர்கிலா விடாய்கொள்
தரும தெய்வம் தான் பல குருதி –தேசீய:42 1/43,44
மேல்

விடாய்தீர்ந்து (1)

சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன் – குயில்:6 1/19
மேல்

விடாயினை (1)

வீழ்த்தி தேவியின் விடாயினை தவிர்ப்ப –தேசீய:42 1/47
மேல்

விடாயுறுங்கால் (1)

தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை – சுயசரிதை:1 41/1
மேல்

விடிந்தவுடன் (1)

மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்
வஞ்சனை நான் கூறவில்லை மான்மதனார் விந்தையால் – குயில்:4 1/14,15
மேல்

விடிந்து (1)

பாடு விடிந்து மகிழ்ந்திட இருள் பார மலைகளை சீறுவான் மறை – தோத்திர:5 2/3
மேல்

விடியும் (1)

விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே – பல்வகை:7 3/1
மேல்

விடிவிலா (1)

விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/3
மேல்

விடு (1)

விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
மேல்

விடுக்க (1)

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
மேல்

விடுக்கும் (2)

துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும்
மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர் – தோத்திர:1 18/1,2
சோதி கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் – பாஞ்சாலி:4 252/32
மேல்

விடுகிலேன் (1)

கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
மேல்

விடுத்த (2)

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி – தோத்திர:39 1/2
முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறி – பிற்சேர்க்கை:12 9/3
மேல்

விடுத்ததும் (1)

பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
மேல்

விடுத்தனன் (1)

கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன்
அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/3,4
மேல்

விடுத்தான் (2)

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்
பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே – தனி:1 2/1,2
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
மேல்

விடுத்து (1)

குரங்கை விடுத்து பகைவரின் தீவை கொளுத்தியவன் – தோத்திர:1 34/2
மேல்

விடுதல் (1)

மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மேல்

விடுதலை (25)

திண்ணம் விடுதலை திண்ணம் –தேசீய:12 7/4
விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/4
துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/3
விடுதலை விடுதலை விடுதலை –தேசீய:30 1/1
விடுதலை விடுதலை விடுதலை –தேசீய:30 1/1
விடுதலை விடுதலை விடுதலை –தேசீய:30 1/1
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை –தேசீய:30 2/1,2
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் –தேசீய:30 2/2,3
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு –தேசீய:41 1/2
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம் –தேசீய:41 2/1
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே – தோத்திர:65 1/2
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு – தோத்திர:67 0/2
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா –வேதாந்த:4 0/1
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/2
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு – பல்வகை:3 27/1
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும் – பல்வகை:3 29/2
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசி களிப்பொடு நாம் பாட – பல்வகை:6 0/1
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு – பிற்சேர்க்கை:26 1/9
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி – பிற்சேர்க்கை:26 1/52
மேல்

விடுதலைக்கு (2)

எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய் – தோத்திர:1 36/2
விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கைகொண்டனம் வெல்லுவம் என்றே – பல்வகை:7 1/1
மேல்

விடுதலைப்பட்டேன் (1)

விடுதலைப்பட்டேன் அசுரரை வென்றேன் – வசனகவிதை:6 5/3
மேல்

விடுதலையாகி (1)

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த –வேதாந்த:3 0/1
மேல்

விடுதலையாம் (2)

வேலை பணிந்தால் விடுதலையாம் வேல்முருகன் – தோத்திர:66 4/1
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
மேல்

விடுதலையே (1)

வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 2/4
மேல்

விடுதலையை (3)

பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையை பிடித்துக்கொள்வாய் – தோத்திர:27 1/4
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
விடுதலையை பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா – பிற்சேர்க்கை:14 19/1
மேல்

விடுதலையோ (1)

வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே –தேசீய:12 6/4
மேல்

விடுபட்டு (1)

தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு
துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு – தோத்திர:67 3/3,4
மேல்

விடும் (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

விடுவதற்கும் (1)

கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய் – குயில்:7 1/46,47
மேல்

விடுவது (1)

ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள் – தனி:9 3/3
மேல்

விடுவதை (1)

பொல்லா விளையாட்டில் பிச்சைபுக நினை விடுவதை விரும்புகிலோம் – பாஞ்சாலி:3 223/2
மேல்

விடுவிக்க (1)

இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
மேல்

விடுவித்து (1)

அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் – தோத்திர:2 2/1
மேல்

விடுவோம் (1)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/1,2
மேல்

விடேல் (1)

கவ்வியதை விடேல்
சரித்திர தேர்ச்சிகொள் – பல்வகை:1 2/24,25
மேல்

விடை (2)

கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
கேள் விடை கூறினள் மாதா நம்மிடை – பிற்சேர்க்கை:26 1/27
மேல்

விடைகொடுத்தான் (1)

வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/4
மேல்

விடைபெற்று (1)

அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
மேல்

விண் (9)

மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/64
விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய் – தோத்திர:72 1/3
விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை – சுயசரிதை:1 20/1
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன் – குயில்:7 1/71
மேல்

விண்டு (5)

வீணை ஒலி என் நாவில் விண்டு – தோத்திர:1 29/4
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
மேனி அழகினிலும் விண்டு உரைக்கும் வார்த்தையிலும் – குயில்:5 1/29
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா – குயில்:9 1/226
மயக்கம் எல்லாம் விண்டு
ஸந்தோஷத்தை பூண்டு – வசனகவிதை:6 3/7,8
மேல்

விண்டுரை (1)

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே – தோத்திர:1 30/1
மேல்

விண்ணக (1)

ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
மேல்

விண்ணகத்தே (2)

விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து –தேசீய:47 1/1
மேலை சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே – தனி:1 1/2
மேல்

விண்ணப்பம் (1)

தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
மேல்

விண்ணவர் (4)

விண்ணவர் தொழுதிடும் வீர சிங்காதனத்தே – தோத்திர:54 2/2
வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/4
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை – பாஞ்சாலி:5 303/1
விடுதலையை பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா – பிற்சேர்க்கை:14 19/1
மேல்

விண்ணவர்தம் (1)

ரூபேந்திரன்தனக்கு பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ரதாபேந்திரன் –தேசீய:44 1/2
மேல்

விண்ணவனாக (1)

வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
மேல்

விண்ணளவு (1)

விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா – தனி:22 2/1
மேல்

விண்ணிடை (2)

மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும் – தனி:2 2/2
மேல்

விண்ணிடையே (1)

வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே
போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்கு போவது என்னே – தனி:1 9/1,2
மேல்

விண்ணில் (9)

வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/3
விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய் மின்மினி கொள்வாரோ –தேசீய:26 5/1
விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர் – தோத்திர:17 4/2
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/2
விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான் –வேதாந்த:13 2/1
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/3
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
மேல்

விண்ணிலும் (1)

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே –வேதாந்த:6 1/4
மேல்

விண்ணிலே (1)

இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளி திரளாய் – தனி:6 6/1
மேல்

விண்ணின் (2)

மேன்மைப்படுவாய் மனமே கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும் – தோத்திர:1 23/1
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
மேல்

விண்ணினின்று (1)

விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/4
மேல்

விண்ணுக்கு (1)

விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
மேல்

விண்ணும் (3)

விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே –வேதாந்த:4 2/2
மேல்

விண்ணுலகு (1)

விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய் – தனி:19 4/3
மேல்

விண்ணுளோர் (1)

விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
மேல்

விண்ணுறல் (1)

விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
மேல்

விண்ணை (10)

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர் –தேசீய:20 9/1
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று – தனி:4 2/2
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று – பாஞ்சாலி:5 308/2
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ – குயில்:6 1/36
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை – குயில்:6 1/42
மேல்

விண்ணையும் (1)

காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
மேல்

விண்ணோர்தமை (1)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
மேல்

விண்மீன் (2)

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே – பல்வகை:10 2/1
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
மேல்

விண்மீனிடம் (1)

துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/3
மேல்

வித்தகர் (1)

வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
மேல்

வித்தகனாம் (1)

வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
மேல்

வித்து (3)

முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான் – தோத்திர:1 16/13
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும் –வேதாந்த:19 2/1
மேல்

வித்தை (19)

நீயே வித்தை நீயே தருமம் –தேசீய:18 4/1
வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/3
வித்தை வளரும் வேள்வி ஓங்கும் – தோத்திர:1 4/18
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா – தோத்திர:54 1/8
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பல்வகை:3 2/1
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/24
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/4
வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் – பாஞ்சாலி:4 252/65
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என – குயில்:4 1/17
வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான் – குயில்:7 1/102
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும் – வசனகவிதை:3 3/8
பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா – பிற்சேர்க்கை:19 1/3
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மேல்

வித்தைக்காரி (1)

உங்களை எல்லாம் படைத்தவள் வித்தைக்காரி
அவள் மோஹினி மாயக்காரி – வசனகவிதை:2 6/15,16
மேல்

வித்தைக்கு (1)

வித்தைக்கு இறைவா கணநாதா மேன்மை தொழிலில் பணி எனையே – தோத்திர:1 27/4
மேல்

வித்தைகள் (2)

எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை –வேதாந்த:15 1/3
மேல்

வித்தைகாட்டுகின்றான் (1)

ஞாயிறு வித்தைகாட்டுகின்றான்
கடல்நீரை காற்றாக்கி மேலே கொண்டுபோகிறான் – வசனகவிதை:2 11/7,8
மேல்

வித்தையடி (1)

வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு – கண்ணன்:21 6/2
மேல்

வித்தையிலும் (1)

பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா – பிற்சேர்க்கை:19 1/3
மேல்

வித்யா (1)

வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 2/2
மேல்

வித (1)

பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
மேல்

விதங்களும் (1)

வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
மேல்

விதத்தினை (1)

மேல் நெறிப்படுத்தும் விதத்தினை அருளினாய் – பிற்சேர்க்கை:26 1/38
மேல்

விதம் (4)

விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே –தேசீய:7 5/3
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் –தேசீய:29 1/3
மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மை –தேசீய:32 1/10
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
மேல்

விதமும் (1)

விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான் – குயில்:6 1/28
மேல்

விதமுற (1)

விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
மேல்

விதமுறு (1)

விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
மேல்

விதவித (1)

விந்தைவிந்தையாக எனக்கே பல விதவித தோற்றங்கள் காட்டுவிப்பாள் – கண்ணன்:2 3/1
மேல்

விதவிதப்படு (1)

விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடக செய்யுளை வேவு என்பார் – தோத்திர:19 1/2
மேல்

விதி (27)

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/3
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ –வேதாந்த:12 4/2
காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/3
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/3,4
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/3
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி
சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி – வசனகவிதை:4 10/11,12
சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி
தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/12,13
மேல்

விதிக்கிறேன் (1)

நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
மேல்

விதிக்கும் (1)

மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர் –தேசீய:51 8/2
மேல்

விதிகள் (1)

மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
மேல்

விதிகளும் (2)

எல்லா விதிகளும் நின்னால் அமைவன – வசனகவிதை:4 15/3
எல்லா விதிகளும் நின்னால் அழிவன – வசனகவிதை:4 15/4
மேல்

விதிகளை (1)

சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய் –வேதாந்த:22 1/29
மேல்

விதிசெய்வோம் (1)

இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம் –தேசீய:17 2/1
மேல்

விதித்ததனையே (1)

முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான் – கண்ணன்:3 6/4
மேல்

விதித்தது (1)

காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
மேல்

விதித்ததை (1)

அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
மேல்

விதித்ததையே (1)

விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/2
மேல்

விதித்தனவே (1)

வீரமிலா தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே – பாஞ்சாலி:1 21/4
மேல்

விதித்தாய் (1)

விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய் –தேசீய:24 1/18
மேல்

விதித்து (1)

எ பணி விதித்து எமது ஏழேழ் பிறவியும் –தேசீய:42 1/23
மேல்

விதிதான் (3)

மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
விதிதான் எதிர்த்துவர வெல்லொணா தன் உயிரை – பிற்சேர்க்கை:25 18/1
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய் – பிற்சேர்க்கை:26 1/36
மேல்

விதிப்படி (1)

வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது – பாஞ்சாலி:5 271/57
மேல்

விதிப்பதும் (1)

அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
மேல்

விதிப்பனவாம் (1)

மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலி சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான் – கண்ணன்:3 8/3,4
மேல்

விதிப்பினுக்கு (1)

வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
மேல்

விதிப்பினும் (1)

மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று – பிற்சேர்க்கை:26 1/61
மேல்

விதியால் (2)

வெம்மையுடைய விதியால் யுதிட்டிரனார் – பாஞ்சாலி:4 252/90
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
மேல்

விதியின் (3)

வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று – தோத்திர:76 2/1
நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே – குயில்:5 1/4
விதியின் பணிதான் விரைக – வசனகவிதை:7 0/68
மேல்

விதியினால் (1)

மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
மேல்

விதியினும் (1)

விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/2
மேல்

விதியினை (2)

வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே –தேசீய:48 1/2
விலக தாய் சொல் விதியினை காட்டுவான் – பிற்சேர்க்கை:26 1/30
மேல்

விதியுடைய (1)

பண்டை விதியுடைய தேவி வெள்ளை பாரதி அன்னை அருள் மேவி – தோத்திர:23 6/1
மேல்

விதியுறவே (1)

விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம் – பிற்சேர்க்கை:8 8/2
மேல்

விதியே (10)

விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/5
விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/5
விதியே தமிழ சாதியை எவ்வகை –தேசீய:24 1/17
விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/116
விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/116
விதியே வாழி விநாயகா வாழி – தோத்திர:1 40/1
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/8
வெம் விதியே நீ என்னை மேம்பாடுற செய்து – குயில்:8 1/61
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே – குயில்:8 1/66
என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை – குயில்:9 1/193
மேல்

விதியை (2)

விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன் – பாஞ்சாலி:2 178/1
மேல்

விதியையும் (1)

மேவிட புரிந்த விதியையும் நினைத்தால் – பிற்சேர்க்கை:15 1/5
மேல்

விதியோ (2)

விம்மி அழுதாள் விதியோ கணவரே – பாஞ்சாலி:5 271/27
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

விதிவசந்தான் (1)

ஆமடா விதிவசந்தான்
அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி – வசனகவிதை:4 10/10,11
மேல்

விதிவசம் (1)

நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள் – வசனகவிதை:4 10/9
மேல்

விதுரன் (14)

மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/2
துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/3
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/3
என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான் – பாஞ்சாலி:1 126/1
நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம் – பாஞ்சாலி:2 183/3
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான் – பாஞ்சாலி:3 228/3
பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு – பாஞ்சாலி:4 252/46
மேல்

விதுரனவனுக்கு (1)

அரியோன் விதுரனவனுக்கு உரைசெய்வான் – பாஞ்சாலி:4 252/36
மேல்

விதுரனும் (4)

விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண் – பாஞ்சாலி:1 128/1
வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பன குரவர்களும் – பாஞ்சாலி:2 163/1
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான் – பாஞ்சாலி:2 196/4
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/2
மேல்

விதுரனை (1)

தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
மேல்

விதுரா (5)

நன்றிகெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா – பாஞ்சாலி:3 208/1
நன்றிகெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா – பாஞ்சாலி:3 208/1,2
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா
அன்றுதொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய் – பாஞ்சாலி:3 208/2,3
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ – பாஞ்சாலி:3 209/2
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன் – பாஞ்சாலி:4 252/37
மேல்

விதை (3)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் விதை தூவினாய் –தேசீய:38 6/1
தான் முளைக்கும் முக்தி விதை காம்பு – தோத்திர:24 35/5
விதை தேனில் விளையும் களியாய் – வசனகவிதை:7 4/2
மேல்

விதைத்தனர் (1)

பொருளினை சிதைத்தனர் மருளினை விதைத்தனர்
திண்மையை அழித்து பெண்மை இங்கு அளித்தனர் –தேசீய:32 1/55,56
மேல்

விதைத்து (1)

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
மேல்

விதைப்பாள் (1)

ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
மேல்

விதையில் (1)

சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால் –வேதாந்த:12 3/3
மேல்

விதையினை (1)

விதையினை தெரிந்திடு – பல்வகை:1 2/105
மேல்

விந்தகிரி (1)

தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்கு – குயில்:9 1/185
மேல்

விந்தை (20)

வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/3
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
ஈது நல் விந்தை என்னை – தோத்திர:68 7/1
ஈது நல் விந்தை புத்தன் – தோத்திர:68 7/2
ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை – தோத்திர:68 17/3
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/2
விந்தை குரலுக்கு மேதினியீர் என் செய்கேன் – குயில்:1 1/36
மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை – குயில்:4 1/25
மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் – குயில்:5 1/35
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை – குயில்:6 1/42
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் – குயில்:7 1/95
பூதங்கள் ஒத்து புதுமைதரல் விந்தை எனில் – குயில்:7 1/97
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய் – குயில்:9 1/77
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால் – பிற்சேர்க்கை:4 1/2
எந்தைக்கு சால இனிக்குமே விந்தை
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/2,3
மேல்

விந்தைகள் (1)

போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/4
மேல்

விந்தைகளை (1)

சக்தி செய்யும் விந்தைகளை தேடும் மதி – தோத்திர:24 32/3
மேல்

விந்தைதனை (1)

இன் இசை தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை
முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய – குயில்:1 1/21,22
மேல்

விந்தையடா (3)

கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் – குயில்:7 1/94,95
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா – குயில்:9 1/226
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா
ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின் – குயில்:9 1/226,227
மேல்

விந்தையால் (1)

வஞ்சனை நான் கூறவில்லை மான்மதனார் விந்தையால்
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல் – குயில்:4 1/15,16
மேல்

விந்தையான (1)

விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான் – பாஞ்சாலி:2 184/3
மேல்

விந்தையிலே (1)

மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
மேல்

விந்தையினை (1)

சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதி புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ – குயில்:6 1/33,34
மேல்

விந்தையும் (1)

பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/3,4
மேல்

விந்தையுறு (1)

விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல் – குயில்:9 1/115
மேல்

விந்தையே (1)

விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/2,3
மேல்

விந்தையை (1)

விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/2
மேல்

விந்தைவிந்தையாக (1)

விந்தைவிந்தையாக எனக்கே பல விதவித தோற்றங்கள் காட்டுவிப்பாள் – கண்ணன்:2 3/1
மேல்

விநயங்கள் (1)

வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் – தோத்திர:59 7/1
மேல்

விநயம் (1)

விநயம் நின்ற நாவினாய் வா வா வா –தேசீய:16 8/2
மேல்

விநயமுடன் (1)

மீண்டு அவர்க்கே ஈந்துவிட்டு விநயமுடன்
ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த – பாஞ்சாலி:4 252/72,73
மேல்

விநாச (1)

மேலே நீ கூறிய விநாச புலவரை –தேசீய:24 1/118
மேல்

விநாயக (2)

கற்பக விநாயக கடவுளே போற்றி – தோத்திர:1 4/1
விநாயக தேவனாய் வேல் உடை குமரனாய் – தோத்திர:1 8/3
மேல்

விநாயகன் (3)

முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே – தோத்திர:1 38/4
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/19
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
மேல்

விநாயகனே (1)

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன் – தோத்திர:1 30/1,2
மேல்

விநாயகா (4)

மணக்குள விநாயகா வான் மறை தலைவா – தோத்திர:1 8/14
வேலா சாத்தா விநாயகா மாடா – தோத்திர:1 20/7
காத்து அருள்புரிக கற்பக விநாயகா
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் – தோத்திர:1 28/14,15
விதியே வாழி விநாயகா வாழி – தோத்திர:1 40/1
மேல்

விநோதம் (1)

விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும் – கண்ணன்:6 1/41
மேல்

விப்பிரர் (2)

வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
மேல்

விபத்து (1)

வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் – பாஞ்சாலி:4 252/70
மேல்

விபத்தை (1)

வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டா கொள்ளாய் –தேசீய:51 6/1
மேல்

விம்பம் (1)

அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
மேல்

விம்மல் (1)

ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
மேல்

விம்மி (10)

வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/4
பொங்கும் உவகையின் மார்புற கட்டி பூரித்து விம்மி தழுவினான் – பாஞ்சாலி:1 57/4
பண்ணிய காயை உருட்டுவாய் என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான் – பாஞ்சாலி:3 233/4
விம்மி அழுதாள் விதியோ கணவரே – பாஞ்சாலி:5 271/27
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/11
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் – வசனகவிதை:4 1/62
மேல்

விம்மிடும் (1)

வீதி கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும் – தனி:3 6/1
மேல்

விமானத்தை (1)

நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
மேல்

வியக்க (1)

ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
மேல்

வியக்கின்ற (1)

இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான் –வேதாந்த:13 3/2
மேல்

வியக்கும் (1)

புவியினர் வியக்கும் ஓவிய பொற்பும் – தனி:20 1/2
மேல்

வியத்தகும் (1)

வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின் – தனி:22 8/1
மேல்

வியத்தற்கு (1)

வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
மேல்

வியந்ததும் (1)

சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
மேல்

வியந்திடும் (1)

வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

வியந்து (1)

விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/2
மேல்

வியந்தும் (1)

புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும்
பலவகையால் அக பற்றுற செய்தான் – கண்ணன்:6 1/23,24
மேல்

வியப்ப (2)

தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
மேல்

வியப்பாக்கி (1)

புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி
மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து – குயில்:6 1/40,41
மேல்

வியப்பினை (1)

என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/2
மேல்

வியப்பினையும் (1)

புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல் – குயில்:7 1/114,115
மேல்

வியப்பு (8)

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர் –தேசீய:42 1/94
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின் – தனி:22 8/1
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தாம் வியப்பு எய்தி நன்றாம் என்பர் – சுயசரிதை:2 52/1
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/2
இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/4
மேல்

வியப்புக்கள் (1)

கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
மேல்

வியப்புகள் (1)

நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
மேல்

வியப்புறு (2)

வியப்புறு தாய் நினக்கே இங்கு வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும் – தோத்திர:11 1/3
மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/4
மேல்

வியப்போ (1)

பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
மேல்

வியன் (10)

விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் –தேசீய:32 1/180
விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ் –தேசீய:42 1/142
வியன் புகழ் பாடி பணிவார் தமக்கு உறு மேன்மைகளே – தோத்திர:1 22/4
சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய் – தோத்திர:72 1/3
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம் – பிற்சேர்க்கை:12 7/3
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை – பிற்சேர்க்கை:16 1/4
மேல்

வியாபார (2)

அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
மேல்

வியாபாரம் (1)

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது – பல்வகை:11 3/1
மேல்

வியாழ (1)

சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் – பாஞ்சாலி:1 87/2
மேல்

வியாழன் (1)

பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன்
யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள் – வசனகவிதை:2 10/2,3
மேல்

விரகாலே (1)

பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/2,3
மேல்

விரகிலாய் (1)

மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/4
மேல்

விரதத்தீ (1)

விரதத்தீ வேள்வித்தீ – வசனகவிதை:2 8/19
மேல்

விரதத்தை (2)

சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி – தோத்திர:24 40/3
சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ – தோத்திர:24 40/4
மேல்

விரதம் (3)

விரதம் நான் கொண்டனன் வெற்றி – தோத்திர:1 40/18
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம்
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/3,4
விரதம் தவறிய வேதியர் குலத்தில் – வசனகவிதை:7 0/76
மேல்

விரதமுற்றாய் (1)

அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய் – தோத்திர:11 3/4
மேல்

விரதமே (1)

பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
மேல்

விரல் (1)

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு – கண்ணன்:21 2/1
மேல்

விரலை (1)

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை – தோத்திர:48 4/1
மேல்

விராவு (2)

விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/2
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் – பிற்சேர்க்கை:26 1/18
மேல்

விரி (2)

தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும் –தேசீய:19 2/2
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
மேல்

விரிக்க (1)

கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
மேல்

விரிக்கிறாய் (1)

பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/2
மேல்

விரித்தான் (1)

வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/3
மேல்

விரித்திடு (1)

வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும் –தேசீய:32 1/18
மேல்

விரித்திடும் (1)

வெண்ணிலா கதிர் மகிழ் விரித்திடும் இரவினை –தேசீய:18 2/1
மேல்

விரித்திருக்கிறது (1)

மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது
ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/3,4
மேல்

விரித்து (4)

மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
வேதாந்தம் ஆக விரித்து பொருள் உரைக்க – குயில்:9 1/261
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் – பிற்சேர்க்கை:26 1/40
மேல்

விரிந்த (4)

பைம் நிறம் விரிந்த பழன காட்சியும் –தேசீய:42 1/17
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/3
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை – பிற்சேர்க்கை:25 2/1
மேல்

விரிந்து (1)

வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
மேல்

விரிப்போன் (1)

வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/3
மேல்

விரியும் (4)

விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் – தனி:11 6/1
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு – கண்ணன்:21 5/1
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல் – குயில்:6 1/38
மேல்

விரியோம் (1)

தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/2,3
மேல்

விரிவா (1)

வேதமுனிவர் விரிவா புகழ்ந்த – தோத்திர:1 16/9
மேல்

விரிவாகும் (1)

சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம் – தோத்திர:24 9/3
மேல்

விரிவு (1)

விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான் –வேதாந்த:13 2/1
மேல்

விரிவும் (1)

ஆழமும் விரிவும் அழகும் கருதியும் –தேசீய:24 1/22
மேல்

விரிவே (1)

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
மேல்

விருத்தம் (1)

தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
மேல்

விருத்தராம் (1)

வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு –தேசீய:48 2/1
மேல்

விருத்தரை (1)

பாலரை விருத்தரை பசுக்களை ஒழித்தலும் –தேசீய:32 1/48
மேல்

விருத்திரன் (1)

மேக கரும் புலை விருத்திரன் கொடுத்தான் – வசனகவிதை:7 0/49
மேல்

விருத்திரா (1)

விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா – வசனகவிதை:7 0/38
மேல்

விருத்திராதி (1)

விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே –வேதாந்த:4 2/1
மேல்

விருதினை (1)

வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
மேல்

விருது (1)

மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/32
மேல்

விருந்தினர் (1)

தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
மேல்

விருந்தினர்க்கு (1)

நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு – பாஞ்சாலி:1 79/2
மேல்

விருந்து (6)

மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/3
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/3
வேடர் வாராத விருந்து திருநாளில் – குயில்:1 1/11
மேல்

விருந்துகள் (2)

இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
மேல்

விருப்பத்தை (1)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் விதை தூவினாய் –தேசீய:38 6/1
மேல்

விருப்பம் (3)

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம் – தோத்திர:1 38/1
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே – கண்ணன்:2 2/3
மேல்

விருப்பமும் (1)

கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து – தோத்திர:1 14/2
மேல்

விருப்பமே (1)

மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/3,4
மேல்

விருப்பின் (1)

மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் – சுயசரிதை:2 54/2
மேல்

விருப்பினை (3)

வீரர்கள் குருவின் விருப்பினை தெரிவான் –தேசீய:42 1/14
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன் –தேசீய:42 1/72
செயல் இங்கு சித்த விருப்பினை பின்பற்றும் சீர் மிகவே – தோத்திர:1 38/2
மேல்

விருப்பு (1)

உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது – வசனகவிதை:4 7/12
மேல்

விருப்புடன் (1)

புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் – சுயசரிதை:1 11/1
மேல்

விருப்புடனே (1)

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
மேல்

விருப்புடையவராய் (1)

விருப்புடையவராய் வேறு தாம் என்றும் – தனி:13 1/77
மேல்

விருப்பும் (1)

தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே –தேசீய:40 15/2
மேல்

விருப்புற்ற (1)

விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/2
மேல்

விருப்போடு (1)

மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
மேல்

விரும்பல் (1)

விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
மேல்

விரும்பவில்லை (2)

மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை – கண்ணன்:10 3/2
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை
இவன் தனது பெருமையை ஊதி பறையடிக்கின்றான் – வசனகவிதை:2 9/6,7
மேல்

விரும்பா (1)

படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா
கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர் –தேசீய:32 1/79,80
மேல்

விரும்பான் (1)

மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல் –தேசீய:32 1/66
மேல்

விரும்பி (9)

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ –தேசீய:26 6/1
சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பது போல் –தேசீய:40 13/1
வெற்றுவாழ்க்கை விரும்பி அழிகிலேம் – தோத்திர:45 8/4
வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே – தனி:3 3/2
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் – சுயசரிதை:1 44/2
கண்ணனை நானும் காத்திட விரும்பி
தீ என கொதித்து சினமொழி உரைத்தும் – கண்ணன்:6 1/59,60
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார் – வசனகவிதை:7 0/64
மேல்

விரும்பிடலாமோ (2)

வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/3,4
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/4
மேல்

விரும்பிடவும் (1)

நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும்
அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே – குயில்:5 1/18,19
மேல்

விரும்பிடும் (2)

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்னத்தகாது என்று – கண்ணன்:23 1/1,2
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
மேல்

விரும்பிடுவார் (1)

வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/2,3
மேல்

விரும்பிடுவாள் (1)

வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
மேல்

விரும்பிய (4)

ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது –வேதாந்த:11 15/1
வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர் – பிற்சேர்க்கை:12 6/3
மாந்தருள் காண நாம் விரும்பிய மனிதனை – பிற்சேர்க்கை:26 1/45
மேல்

விரும்பிய-கொல்லாம் (1)

விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய் – தனி:19 4/3
மேல்

விரும்பியது (1)

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் – தனி:9 3/2
மேல்

விரும்பியதை (1)

எய்த விரும்பியதை எய்தலாம் வையகத்தில் – தோத்திர:1 37/2
மேல்

விரும்பியவன் (1)

நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன்
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு – குயில்:9 1/25,26
மேல்

விரும்பியே (1)

வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு – தோத்திர:5 2/1
மேல்

விரும்பில் (1)

தான் விரும்பில் மா மலையை பேர்க்கும் – தோத்திர:24 17/5
மேல்

விரும்பிலேன் (1)

சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
மேல்

விரும்பினன் (1)

தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
மேல்

விரும்பினாலும் (1)

தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம் – தோத்திர:24 19/3
மேல்

விரும்பினான் (1)

இவன் வானவெளியை கலக்க விரும்பினான்
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை – வசனகவிதை:2 9/5,6
மேல்

விரும்பினேன் (1)

வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை – தோத்திர:1 12/11
மேல்

விரும்பு (2)

ஊண் மிக விரும்பு
எண்ணுவது உயர்வு – பல்வகை:1 2/6,7
புதியன விரும்பு
பூமி இழந்திடேல் – பல்வகை:1 2/69,70
மேல்

விரும்புக (1)

வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் –தேசீய:32 1/84,85
மேல்

விரும்புகிலேன் (1)

இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/2
மேல்

விரும்புகிலோம் (1)

பொல்லா விளையாட்டில் பிச்சைபுக நினை விடுவதை விரும்புகிலோம்
வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/2,3
மேல்

விரும்புகின்றது (2)

அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது
அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள் – வசனகவிதை:2 3/9,10
அவனையே மலர் விரும்புகின்றது
இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன – வசனகவிதை:2 10/20,21
மேல்

விரும்புகின்றார் (1)

காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/3
மேல்

விரும்புகின்றேன் (1)

விரும்புகின்றேன் யான் தீர்கிலா விடாய்கொள் –தேசீய:42 1/43
மேல்

விரும்புகின்றோம் (1)

குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
மேல்

விரும்புதல் (1)

நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
மேல்

விரும்புதியேல் (1)

பேரியல் செல்வங்களும் இசை பெருமையும் எய்திட விரும்புதியேல்
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/3,4
மேல்

விரும்பும் (8)

நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும்
வன்மியை வேரற தொலைத்த பின் அன்றோ –தேசீய:32 1/123,124
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/2
பிணத்தினை விரும்பும் காக்கையே போல –வேதாந்த:22 1/13
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள் – கண்ணன்:2 10/1
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன் – கண்ணன்:6 1/92,93
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
மேல்

விரும்புமட்டினில் (1)

விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
மேல்

விரும்புவது (1)

ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை – வசனகவிதை:2 9/6
மேல்

விரும்புவன் (3)

ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன்
தாய் பிறன் கைப்பட சகிப்பவன் ஆகி –தேசீய:32 1/68,69
விரும்புவன் நின்னை மேம்படுத்திடவே –வேதாந்த:22 1/34
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என – சுயசரிதை:1 11/2
மேல்

விரும்புவாய் (2)

புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய் –வேதாந்த:22 1/8
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய்
என பல தருமம் எடுத்தெடுத்து ஓதி – கண்ணன்:6 1/31,32
மேல்

விரும்புவாயோ (1)

சேனை நடத்துவாயோ தொழும்புகள் செய்திட விரும்புவாயோ
ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/1,2
மேல்

விரும்புவார் (1)

வீட்டினை பெறுவான் விரும்புவார் சிலரே –தேசீய:32 1/132
மேல்

விரும்புவோன் (2)

வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக –தேசீய:32 1/84
எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈர கறியும் விரும்புவோன் பிற – பாஞ்சாலி:5 264/3
மேல்

விரும்பேல் (1)

இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் – கண்ணன்:6 1/29,30
மேல்

விரும்பேன் (4)

வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன்
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின் –தேசீய:32 1/90,91
வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன் –தேசீய:32 1/150
வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன்
சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன் –தேசீய:32 1/150,151
சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன்
எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன் –தேசீய:32 1/151,152
மேல்

விரை (1)

விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம் – பிற்சேர்க்கை:12 7/3
மேல்

விரைக (1)

விதியின் பணிதான் விரைக
மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக – வசனகவிதை:7 0/68,69
மேல்

விரைகிலாயோ (1)

அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ – தனி:22 2/4
மேல்

விரைந்தவனும் (1)

இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
மேல்

விரைந்திடுமே (1)

வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/2,3
மேல்

விரைந்திடுவாள் (1)

வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள்
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள் – கண்ணன்:2 10/1,2
மேல்

விரைந்து (11)

விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து –தேசீய:47 1/1
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து – தோத்திர:1 33/4
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா – தோத்திர:1 34/1
தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும் – தோத்திர:42 7/2
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் –வேதாந்த:22 1/15
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
விரைந்து போய் பாஞ்சாலி வாழ் மனையில் – பாஞ்சாலி:4 252/87
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட – குயில்:7 1/104
என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால் – குயில்:8 1/19
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

விரைவா (1)

விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
மேல்

விரைவில் (4)

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் –வேதாந்த:5 1/3
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/38
மேல்

விரைவிலே (2)

கற்றோர் தலைப்பட காண்போம் விரைவிலே –தேசீய:12 5/27
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
மேல்

விரைவினில் (2)

ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் என – கண்ணன்:7 12/1
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
மேல்

விரைவினிலே (1)

வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய் – தோத்திர:58 3/2
மேல்

விரைவினொடு (1)

அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
மேல்

விரைவு (1)

தீரா விரைவு – வசனகவிதை:7 0/23
மேல்

விரைவொடு (1)

எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறி அ காற்றில் விரைவொடு நீந்துவை –வேதாந்த:3 1/1
மேல்

விரோதிக்கிறேன் (1)

நான் உன்னை விரோதிக்கிறேன் – வசனகவிதை:6 4/8
மேல்

விரோதிகள் (1)

பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
மேல்

வில் (20)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
அன்னை பயங்கரி பாரததேவி நல் ஆரிய ராணியின் வில் –தேசீய:8 1/2
இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 2/1
இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 2/1
மந்திர தெய்வம் பாரதராணி வயிரவிதன்னுடை வில் –தேசீய:8 2/2
வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி –தேசீய:32 1/158
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
வில் நாண் ஒலி கேட்ட மேன்மை திருநாடு –தேசீய:48 10/2
வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்தாமன் –தேசீய:48 13/1
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள் – பாஞ்சாலி:4 252/38
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான் – பாஞ்சாலி:5 288/1
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்

வில்லர் (1)

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே –தேசீய:7 3/1
மேல்

வில்லால் (1)

வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால் – பிற்சேர்க்கை:4 1/2
மேல்

வில்லாலே (1)

வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே –வேதாந்த:16 2/2
மேல்

வில்லாளர் (1)

கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
மேல்

வில்லிடை (1)

பாரத போர் எனில் எளிதோ விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள் –தேசீய:10 5/1
மேல்

வில்லினுக்கு (1)

விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
மேல்

வில்லினும் (1)

கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
மேல்

வில்லினை (3)

வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
வில்லினை எடடா கையில் – தோத்திர:68 23/1
வில்லினை எடடா அந்த – தோத்திர:68 23/2
மேல்

வில்லினொடு (1)

நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி – பல்வகை:9 2/1
மேல்

வில்லு (1)

சிங்க மறவர்தமக்குள்ளே வில்லு தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில் – பாஞ்சாலி:3 232/3
மேல்

வில்லுக்கு (1)

பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
மேல்

வில்லுடையோன் (1)

காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/3
மேல்

வில்லும் (1)

கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது –தேசீய:32 1/147
மேல்

வில்லுறு (1)

வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/3
மேல்

வில்லை (4)

கன படை வில்லை களத்தினில் எறிந்து –தேசீய:32 1/155
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/3
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
மேல்

வில்லையும் (1)

வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார் – பாஞ்சாலி:1 10/2
மேல்

விலக்க (1)

வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
மேல்

விலக்கவும் (1)

தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/2
மேல்

விலக்கிடும் (1)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் – தோத்திர:62 4/1
மேல்

விலக்கிடுவான் (1)

ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/3
மேல்

விலக்கிய (1)

நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
மேல்

விலக்கியே (2)

சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
மேல்

விலக்கினோன் (1)

நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/4
மேல்

விலக்கும் (1)

சார வரும் தீமைகளை விலக்கும் மதி – தோத்திர:24 31/3
மேல்

விலக்கொணாது (1)

வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன் – பாஞ்சாலி:2 178/1
மேல்

விலக (1)

விலக தாய் சொல் விதியினை காட்டுவான் – பிற்சேர்க்கை:26 1/30
மேல்

விலகி (3)

விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே – குயில்:9 1/96
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/50
மேல்

விலகியே (1)

விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும் – கண்ணன்:6 1/41
மேல்

விலகும் (2)

சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி – தோத்திர:24 34/3
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
மேல்

விலங்காம் (1)

வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்தன்னை – பாஞ்சாலி:5 271/18
மேல்

விலங்காய் (1)

ஆண் எலாம் பெண்ணாய் அரிவையர் எலாம் விலங்காய்
மாண் எலாம் பாழாகி மங்கிவிட்டது இ நாடே – பிற்சேர்க்கை:5 2/1,2
மேல்

விலங்கினங்கள் (1)

பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள்
பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/3,4
மேல்

விலங்கினத்தை (1)

தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தை செகுத்த வீரன் – தனி:18 2/4
மேல்

விலங்கினம் (1)

வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
மேல்

விலங்கு (6)

வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான் –வேதாந்த:13 1/1
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை – பாஞ்சாலி:5 271/64
எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன் – பாஞ்சாலி:5 284/3
காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும் – குயில்:5 1/57
மேல்

விலங்குகள் (7)

புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/4
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/2
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் – தோத்திர:1 32/4
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ – தோத்திர:62 8/3
இறகுடை பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் – கண்ணன்:2 8/1
விலங்குகள் எல்லாம் இனியவை – வசனகவிதை:1 1/12
விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன – வசனகவிதை:1 3/7
மேல்

விலங்குகளாய் (1)

பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு –தேசீய:22 1/2
மேல்

விலங்குகளின் (1)

வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய் படுவேன் – குயில்:8 1/52
மேல்

விலங்குகளும் (1)

கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும் – பாஞ்சாலி:5 271/68
மேல்

விலாஸினி (1)

வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 2/2
மேல்

விலை (8)

எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/2
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ – பல்வகை:6 4/1
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/3
இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே – பிற்சேர்க்கை:5 6/2
மேல்

விலைக்கு (1)

தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
மேல்

விலைப்பட்ட (2)

தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனை தோற்றிட்டார் அவர் – பாஞ்சாலி:4 256/2
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
மேல்

விலைப்பட்டவர் (1)

தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/3
மேல்

விலைமகள்பால் (1)

இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி – பாஞ்சாலி:4 252/40,41
மேல்

விலைமகளா (1)

நத்தி விலைமகளா நாங்கள் குடிபோவது இல்லை – குயில்:9 1/89
மேல்

விலைமாதர்க்கு (1)

விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/2
மேல்

விலையிலா (1)

விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
மேல்

விவாகம் (1)

வேதநெறியில் விவாகம் உனை செய்துகொள்வேன் – குயில்:9 1/106
மேல்

விவிஞ்சதி (1)

வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/3
மேல்

விவேகம் (1)

புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
மேல்

விவேகானந்த (1)

பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்த பரமன் ஞான –தேசீய:44 1/1
மேல்

விவேகானந்தம் (1)

ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம்
பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/2,3
மேல்

விழ (3)

கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேரிடினும் – குயில்:8 1/65
மேல்

விழலானேன் (1)

கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
மேல்

விழலுக்கு (1)

விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் –தேசீய:31 4/3
மேல்

விழலே (3)

விழலே விழலே விழலே – குயில்:2 9/3
விழலே விழலே விழலே – குயில்:2 9/3
விழலே விழலே விழலே – குயில்:2 9/3
மேல்

விழற்கு (1)

இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/4
மேல்

விழி (42)

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/2
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/8
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் –தேசீய:22 4/3
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன் –தேசீய:42 1/168
அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே –தேசீய:42 1/170
அகல் விழி உமையாள் ஆசை மகனே – தோத்திர:1 28/8
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ – தோத்திர:55 0/1
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
உன் விழி படாமல் என் விழி பட்ட –வேதாந்த:22 1/36
உன் விழி படாமல் என் விழி பட்ட –வேதாந்த:22 1/36
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப – தனி:13 1/10
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி
பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/2,3
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ – கண்ணன்:16 1/2
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு – கண்ணன்:21 1/1
தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார் – பாஞ்சாலி:1 65/4
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான் – பாஞ்சாலி:2 188/3
இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் – குயில்:5 1/10
மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே – குயில்:9 1/93
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை – குயில்:9 1/137
மேவி அங்கு மூடியிருந்த விழி நான்கு – குயில்:9 1/147
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு – குயில்:9 1/149
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

விழிக்கச்செய்கிறேன் (1)

நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை வணங்கி வாழ்க என்றான் – வசனகவிதை:4 1/74
மேல்

விழிக்கு (4)

ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு – தனி:15 1/2
ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதை சகுந்தலை ஒத்தனள் – சுயசரிதை:1 6/1
மேல்

விழிக்கும் (2)

மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
மேல்

விழிகட்கும் (1)

கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
மேல்

விழிகள் (2)

பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய – பாஞ்சாலி:4 252/110
மேல்

விழிகளில் (1)

விழிகளில் தெய்வ பெரும் கனல் வீசிட –தேசீய:42 1/30
மேல்

விழிகளிலே (1)

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக – வசனகவிதை:2 13/13
மேல்

விழிகளின் (1)

அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
மேல்

விழிகளும் (1)

ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
மேல்

விழிகளை (1)

விழிகளை துடைத்து மீளவும் நோக்கினர் –தேசீய:42 1/95
மேல்

விழிகளையும் (1)

பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு – தோத்திர:44 1/2
மேல்

விழிச்சுடர்தான் (1)

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ – கண்ணன்:16 1/1
மேல்

விழித்ததுவே (1)

மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே – தனி:1 5/2
மேல்

விழித்தான் (1)

வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
மேல்

விழித்து (4)

என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
காலை பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன் – குயில்:6 1/43
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் – குயில்:9 1/160
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான் – பிற்சேர்க்கை:17 1/13
மேல்

விழித்தேன் (2)

அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
வினவ கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான் – கண்ணன்:10 5/3
மேல்

விழித்தோம் (1)

கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
மேல்

விழிதிறந்து (1)

வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே – குயில்:9 1/253
மேல்

விழிநீர் (1)

செல்குவன் ஆயினன் விழிநீர் சேர்ந்திட – கண்ணன்:6 1/129
மேல்

விழிப்பது (1)

தேவனை போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே – சுயசரிதை:2 25/2
மேல்

விழிப்பாய் (1)

காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே – தனி:5 1/1
மேல்

விழிப்பீர் (1)

எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
மேல்

விழிப்பு (1)

அவள் விழிப்பு தருகின்றாள் தெளிவு தருகின்றாள் – வசனகவிதை:2 3/5
மேல்

விழிப்புற்று (1)

மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
மேல்

விழிப்பே (1)

துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
மேல்

விழியற்ற (2)

இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
மேல்

விழியாம் (1)

விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம் – பிற்சேர்க்கை:12 7/3
மேல்

விழியாய் (1)

தனியே ஞான விழியாய் நிலவினில் – தோத்திர:8 1/5
மேல்

விழியார் (1)

வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்

விழியாரவர் (1)

ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ் – பிற்சேர்க்கை:12 9/1
மேல்

விழியாரையும் (1)

மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
மேல்

விழியால் (2)

ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள் – பாஞ்சாலி:5 271/44
மேல்

விழியாலே (1)

மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
மேல்

விழியாள் (1)

அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள் – பாஞ்சாலி:3 225/4
மேல்

விழியாளின் (1)

மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
மேல்

விழியாளை (2)

சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/2
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
மேல்

விழியில் (3)

மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற – குயில்:6 1/3
மீள விழியில் மிதந்த கவிதை எலாம் – குயில்:9 1/234
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள் – வசனகவிதை:3 3/12
மேல்

விழியினாய் (1)

பொறி இழந்த விழியினாய் போ போ போ –தேசீய:16 1/4
மேல்

விழியினார் (1)

மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
மேல்

விழியினால் (1)

விழியினால் விளக்குவாய் வா வா வா –தேசீய:16 7/8
மேல்

விழியினாள் (1)

கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
மேல்

விழியினான் (1)

சீத குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர் – பாஞ்சாலி:1 81/4
மேல்

விழியினுக்கே (1)

வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும் – கண்ணன்:15 2/2
மேல்

விழியுடையாள் (2)

பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி – சுயசரிதை:2 3/2
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
மேல்

விழியும் (5)

உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும்
மௌன வாயும் வரம் தரு கையும் – தோத்திர:1 16/5,6
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும் – தோத்திர:57 1/2,3
அருள் பொங்கும் விழியும் தெய்வ – தோத்திர:68 12/1
அருள் பொங்கும் விழியும் காணில் – தோத்திர:68 12/2
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/3
மேல்

விழியே (1)

தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை – குயில்:9 1/145
மேல்

விழியை (1)

தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
மேல்

விழியொடு (1)

சாத்திரம் பேசுகின்றாய் என தழல்படு விழியொடு சகுனி சொல்வான் – பாஞ்சாலி:2 175/1
மேல்

விழினும் (1)

வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ –தேசீய:33 1/191
மேல்

விழுகின்றது (1)

கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால் – வசனகவிதை:4 13/3,4
மேல்

விழுகின்றன (1)

வானத்திலிருந்து அமுத வயிர கோல்கள் விழுகின்றன
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள் – வசனகவிதை:2 11/13,14
மேல்

விழுங்க (1)

அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
மேல்

விழுங்கி (1)

அல்லவராயின் அவரை விழுங்கி பின் ஆனந்த கூத்திடுவாள் –தேசீய:9 9/2
மேல்

விழுங்கிடும் (2)

ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை – பாஞ்சாலி:1 103/1
மேல்

விழுங்கிவிட்டாயா (1)

ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா – வசனகவிதை:2 5/2,3
மேல்

விழுங்குதல் (1)

விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர் – வசனகவிதை:7 0/33
மேல்

விழுங்கும் (1)

ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ – குயில்:9 1/233
மேல்

விழுங்குவோம் (1)

அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/1,2
மேல்

விழுத்தினான் (1)

தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
மேல்

விழுந்த (1)

கன்னி பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் –தேசீய:21 6/1
மேல்

விழுந்தது (1)

அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
மேல்

விழுந்தால் (1)

தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே – தோத்திர:1 36/13
மேல்

விழுந்தாலும் (1)

மேன்மைப்படுவாய் மனமே கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை – தோத்திர:1 23/1,2
மேல்

விழுந்தான் (2)

இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ –தேசீய:52 6/4
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
மேல்

விழுந்தானோ (1)

கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
மேல்

விழுந்திட (1)

சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று – பாஞ்சாலி:3 237/3
மேல்

விழுந்திடலாகும் (1)

காம பிசாசை குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இ –வேதாந்த:15 2/1
மேல்

விழுந்திடுமோ (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ
வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ –தேசீய:33 1/190,191
மேல்

விழுந்து (4)

திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/4
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
மேல்

விழுந்தும் (1)

சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும்
கேலிகள் பேசி கிளறியும் இன்னும் – கண்ணன்:6 1/61,62
மேல்

விழுந்துவிட்டான் (1)

மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான்
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில் – குயில்:9 1/156,157
மேல்

விழுபவர்தம்மையே (1)

தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
மேல்

விழும் (7)

வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் – கண்ணன்:1 7/4
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/114
வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
மேல்

விழும்படி (1)

கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய் –தேசீய:53 1/1,2
மேல்

விழுமியோர் (1)

வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/4
மேல்

விழுவாய் (1)

விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீளமீளவும் தொடுவாய் –வேதாந்த:22 1/5,6
மேல்

விழைகின்றதால் (1)

பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை –தேசீய:42 1/45
மேல்

விழைகின்றான் (1)

பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவி பாரத்தை வேண்டி குழைகின்றான் மிக – பாஞ்சாலி:1 68/1
மேல்

விழைந்தான் (1)

வாள் கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் – தனி:13 1/64,65
மேல்

விழைந்திடவே (1)

மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அ பாண்டவர் விழைந்திடவே
ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/3,4
மேல்

விழையும் (2)

வானவர் விழையும் மாட்சியார் தேயம் –தேசீய:32 1/39
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
மேல்

விழைவன (1)

சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
மேல்

விழைவும் (1)

மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர்தமையே அருகினில் கொண்டு – கண்ணன்:6 1/87,88
மேல்

விழைவொடு (1)

விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/2
மேல்

விள்ள (1)

விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை – குயில்:3 1/58
மேல்

விள்ளற்கு (1)

விள்ளற்கு அரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே – தோத்திர:14 3/4
மேல்

விள்ளும் (1)

விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
மேல்

விளக்கத்தை (1)

கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/4
மேல்

விளக்கம் (4)

சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி – தோத்திர:62 6/1
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
இவை எல்லாம் நினது விளக்கம்
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம் – வசனகவிதை:4 15/11,12
மேல்

விளக்கமுற (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ –தேசீய:33 1/190
மேல்

விளக்காம் (1)

தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/2
மேல்

விளக்கி (1)

நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/2
மேல்

விளக்கில் (2)

வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
மேல்

விளக்கிலே (1)

விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீ கொண்டு தோழரே – பல்வகை:10 1/1
மேல்

விளக்கிற்கு (1)

மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
மேல்

விளக்கினிலும் (1)

பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் – தோத்திர:59 5/1,2
மேல்

விளக்கினை (4)

மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/2
கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே – தனி:2 5/1
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி – தனி:2 5/3
தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் – கண்ணன்:10 1/1
மேல்

விளக்கினோடும் (1)

ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும் படையினோடும் இசையினோடும் பயணமாகி – பாஞ்சாலி:1 145/1,2
மேல்

விளக்கு (6)

வண்ண விளக்கு இஃது மடிய திருவுளமோ –தேசீய:27 2/2
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும் –தேசீய:51 9/1
சத்திய விளக்கு நித்தம் எரியும் – தோத்திர:24 23/5
வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல் – தோத்திர:45 4/1
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
மேல்

விளக்குகின்றான் (1)

பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
மேல்

விளக்குத்திரி (1)

விளக்குத்திரி காற்றாகி சுடர் தருகின்றது – வசனகவிதை:2 7/6
மேல்

விளக்குதல் (1)

இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல் – குயில்:1 1/20
மேல்

விளக்கும் (3)

கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/26
மேல்

விளக்குவாய் (1)

விழியினால் விளக்குவாய் வா வா வா –தேசீய:16 7/8
மேல்

விளக்கே (6)

கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/2
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/6,7
செட்டி மக்கள் குலத்தினுக்கு சுடர் விளக்கே பாரதமாதேவி தாளை – பிற்சேர்க்கை:11 2/1
மேல்

விளக்கேற்றி (1)

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் – கண்ணன்:4 1/16
மேல்

விளக்கேற்றுகிறாய் (1)

வானவெளியிலே விளக்கேற்றுகிறாய்
இருளை தின்றுவிடுகின்றாய் – வசனகவிதை:2 4/6,7
மேல்

விளக்கை (5)

பூரணமா ஞான புகழ் விளக்கை நாட்டுவித்த –தேசீய:13 1/3
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
மேல்

விளக்கோ (1)

வானுறு மீனோ மாளிகை விளக்கோ
கற்பக தருவோ காட்டிடை மரமோ –தேசீய:24 1/15,16
மேல்

விளங்க (1)

மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/3
மேல்

விளங்கப்பெறுவரேல் (1)

தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/2
மேல்

விளங்கலாயினள் (1)

பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள்
அவள் வாழ்க – வசனகவிதை:3 6/19,20
மேல்

விளங்கவில்லை (3)

இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான் – கண்ணன்:10 5/2
எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிலே நீர் ததும்ப கான குயில் எனக்கே – குயில்:7 1/109,110
எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/121,122
மேல்

விளங்கவும் (2)

சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
மேல்

விளங்கி (2)

வேத வானில் விளங்கி அறம் செய்-மின் – தோத்திர:45 1/1
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் – தோத்திர:62 9/3
மேல்

விளங்கிட (1)

வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
மேல்

விளங்கிடா (1)

பாடுபட்டோர்க்கும் விளங்கிடா உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான் – கண்ணன்:7 5/4
மேல்

விளங்கிடும் (2)

தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1
மேல்

விளங்கிடுவாய் (1)

வெள்ளை மலர் மிசை வேத கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/1,2
மேல்

விளங்கிடுவீர் (1)

வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/4
மேல்

விளங்கிநிற்கும் (1)

மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும்
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/3,4
மேல்

விளங்கிநின்ற (1)

வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/1,2
மேல்

விளங்கிநின்றார் (1)

மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார்
பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/1,2
மேல்

விளங்கிய (2)

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
மேல்

விளங்கியது (1)

எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/2
மேல்

விளங்கு (2)

வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
வேத முடியின் மிசையே விளங்கு நல் – பிற்சேர்க்கை:12 5/3
மேல்

விளங்குக (1)

விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் – தோத்திர:1 32/10
மேல்

விளங்குகிறான் (1)

பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான்
சாமி புகழினுக்கே வெம் போர் சண்டன பாஞ்சாலன் – பாஞ்சாலி:5 275/1,2
மேல்

விளங்குதடி (1)

கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி – தனி:15 3/4
மேல்

விளங்குதல் (3)

பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை –வேதாந்த:15 3/2
மேவிய அரக்கர் விளங்குதல் போல – தனி:20 1/10
மேல்

விளங்கும் (12)

ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே –தேசீய:18 5/3,4
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வ சிலை எலாம் தேவி இங்கு உனதே –தேசீய:19 4/4,5
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே – தோத்திர:1 20/11
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/2,3
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க – தனி:22 4/2
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
மேல்

விளங்குவது (2)

சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவது ஏன் – குயில்:9 1/12
மேல்

விளங்குவாய் (1)

வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
மேல்

விளங்குவாள்தனை (1)

வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனை சரண்புகுந்தேன் – தோத்திர:33 3/4
மேல்

விளங்குவான் (1)

காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான்
ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/1,2
மேல்

விளங்குவிர் (1)

தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
மேல்

விளங்குவீர் (1)

என்றும் விளங்குவீர் என்றும் இன்பம் எய்துவீர் – வசனகவிதை:1 6/6
மேல்

விளங்குவோன் (1)

தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன்
மாமகட்கு பிறப்பிடமாக முன் வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரத –தேசீய:46 1/2,3
மேல்

விளங்குறு (1)

தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
மேல்

விளம்பினான் (1)

வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
மேல்

விளம்புகின்றனர் (1)

விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ – தனி:8 6/4
மேல்

விளம்புகின்றனரால் (1)

வெல்லலாகாது என விளம்புகின்றனரால்
நாசம் கூறும் நாட்டுவயித்தியர் –தேசீய:24 1/112,113
மேல்

விளம்புகின்றேன் (1)

மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/4
மேல்

விளம்புதலுற்றான் (1)

வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
மேல்

விளம்புவாய் (1)

மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மேல்

விளம்புவான் (1)

வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே –தேசீய:42 1/52
மேல்

விளித்து (1)

வீமாதி வீரர் விளித்து எங்கு போயினரோ – பிற்சேர்க்கை:5 4/1
மேல்

விளைக்கும் (1)

தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான் போந்த கங்கை என வாழ்த்து –தேசீய:13 4/3,4
மேல்

விளைகின்றது (1)

சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
மேல்

விளைகின்றன (1)

வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன
அனைத்தும் ஒன்றாதலால் – வசனகவிதை:2 11/15,16
மேல்

விளைத்தல் (1)

மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர் – சுயசரிதை:2 33/2
மேல்

விளைத்திட (1)

வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
மேல்

விளைத்து (1)

தீயர்க்கு எல்லாம் தீமைகள் விளைத்து
தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ – தனி:8 5/2,3
மேல்

விளைதல் (1)

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம் – தோத்திர:1 38/1
மேல்

விளைந்த (2)

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில – தனி:24 1/12
அதை பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது – வசனகவிதை:3 6/16
மேல்

விளைந்ததடீ (1)

இச்சை பிறந்ததடீ எதிலும் இன்பம் விளைந்ததடீ
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ – கண்ணன்:10 6/3,4
மேல்

விளைந்ததாம் (1)

முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
மேல்

விளைந்தாள் (1)

அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
மேல்

விளைந்திடுக (1)

சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே – தோத்திர:1 35/3,4
மேல்

விளைந்திடும் (4)

நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும் –வேதாந்த:15 2/4
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும் பிணி தீரும் பலபல இன்பங்கள் சேர்ந்திடும் –வேதாந்த:15 4/3,4
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும்
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/2,3
மேல்

விளைந்து (5)

விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் –தேசீய:29 1/3
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/3
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
மேல்

விளைய (2)

நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை – கண்ணன்:1 10/1
மேல்

விளையாட்டில் (2)

சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
பொல்லா விளையாட்டில் பிச்சைபுக நினை விடுவதை விரும்புகிலோம் – பாஞ்சாலி:3 223/2
மேல்

விளையாட்டு (3)

மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா – பல்வகை:2 6/2
தேவனை போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே – சுயசரிதை:2 25/2
தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன் – கண்ணன்:9 1/1
மேல்

விளையாட (2)

மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
மேல்

விளையாடி (8)

பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/2
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி நன்று –தேசீய:8 5/1
மாடத்தில் ஏறி ஞான கூடத்தில் விளையாடி
ஓட திரிந்து கன்னி வேடத்தி ரதியை போல் – தோத்திர:54 1/3,4
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா –வேதாந்த:20 1/4
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல – கண்ணன்:1 6/1
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
மேல்

விளையாடியே (1)

ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை – கண்ணன்:20 4/2
மேல்

விளையாடினேன் (1)

மென்மையுற காதல் விளையாடினேன் என்றீர் – குயில்:8 1/56
மேல்

விளையாடு (4)

சக்தி சக்தி என்று விளையாடு – தோத்திர:24 46/5
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – பல்வகை:2 1/1
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா – பல்வகை:2 1/2
கொத்தி திரியும் அந்த கோழி அதை கூட்டி விளையாடு பாப்பா – பல்வகை:2 3/1
மேல்

விளையாடுகின்றது (1)

பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது
கருவி பல பாணன் ஒருவன் – வசனகவிதை:3 7/14,15
மேல்

விளையாடுகின்றாள் (1)

மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள்
காற்றை பாடுகிறோம் – வசனகவிதை:4 7/9,10
மேல்

விளையாடுதல் (1)

மின்னல் கொடிகள் விளையாடுதல் போலே – குயில்:9 1/62
மேல்

விளையாடும் (1)

பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன் – குயில்:9 1/132
மேல்

விளையாடுவதே (1)

துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே – பிற்சேர்க்கை:25 5/2
மேல்

விளையாடுவாராம் (1)

கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்கு கந்தர்வர் விளையாடுவாராம்
சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/1,2
மேல்

விளையாடுவான் (1)

வாரத்திலே விளையாடுவான் என்றும் வானவர் துன்பத்தை சாடுவான் – தோத்திர:5 1/4
மேல்

விளையாடுவானா (1)

காதுடையவன் கடலை கலக்கி விளையாடுவானா
காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 3/8,9
மேல்

விளையாடுவோம் (2)

தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 12/2
புலத்திலும் வீட்டினிலும் எ பொழுதும் விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 13/2
மேல்

விளையினும் (1)

கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
மேல்

விளையுதடா (1)

விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
மேல்

விளையுது (1)

தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது – பல்வகை:11 5/3,4
மேல்

விளையும் (10)

விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல் –தேசீய:16 7/7
அச்சம் தீரும் அமுதம் விளையும்
வித்தை வளரும் வேள்வி ஓங்கும் – தோத்திர:1 4/17,18
விளையும் எங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே இ நேரம் – தோத்திர:75 15/2
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ – தனி:8 7/4
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
சதிசெய தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான் – பாஞ்சாலி:1 107/4
விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு – பாஞ்சாலி:2 190/3
விளையும் செய்கை பரவும் செய்கை – வசனகவிதை:3 2/15
வெள்ளை தீவில் விளையும் கடலே – வசனகவிதை:7 1/2
விதை தேனில் விளையும் களியாய் – வசனகவிதை:7 4/2
மேல்

விளையுமேல் (1)

எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும் – சுயசரிதை:1 37/3
மேல்

விளைவதா (1)

மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதா
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ – தனி:8 8/2,3
மேல்

விளைவது (2)

பிந்தி விளைவது எல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய் – குயில்:9 1/209
சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி – வசனகவிதை:4 10/12
மேல்

விளைவதும் (1)

பின்பு விளைவதும் தேர்ந்துளேன் என்னை பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர் – பாஞ்சாலி:1 137/4
மேல்

விளைவித்த (1)

வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமாதாவின் பதமலர்க்கே சீர் ஆர் –தேசீய:12 1/1,2
மேல்

விளைவித்து (1)

பேதம் விளைவித்து பின் இங்கே வந்திடுவேன் – குயில்:9 1/52
மேல்

விளைவில்லா (1)

பொருளில்லா பொருளின் விளைவில்லா விளைவு – வசனகவிதை:3 1/34
மேல்

விளைவினால் (1)

விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர் – தனி:13 1/35
மேல்

விளைவினில் (1)

எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – தோத்திர:68 28/3
மேல்

விளைவினுக்கே (1)

விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
மேல்

விளைவு (4)

நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/3
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி – பாஞ்சாலி:4 252/41
பொருளில்லா பொருளின் விளைவில்லா விளைவு
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை – வசனகவிதை:3 1/34,35
மேல்

விளைவுகள் (2)

கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ –தேசீய:27 4/2
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/3
மேல்

விற்கள் (1)

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினை போலே செறி குழல் இவள் நாசி எள்பூ – தோத்திர:55 1/1,2
மேல்

விற்பது (1)

எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
மேல்

விற்பவன் (1)

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி – பல்வகை:3 3/1
மேல்

விற்பன்னனொடு (1)

என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு
சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/3,4
மேல்

விற்பன (1)

விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/4
மேல்

விற்பனர்தம் (1)

விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான் – குயில்:6 1/28
மேல்

விற்பார் (1)

நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ – பல்வகை:6 4/1
மேல்

விற்ற (1)

தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் – பாஞ்சாலி:5 271/65
மேல்

விற்றல் (1)

கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் – பாஞ்சாலி:3 219/1
மேல்

விற்றிடலாம் (1)

விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்கு தந்திடலாம் – பாஞ்சாலி:5 271/63
மேல்

விற்றிடும் (2)

பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
மேல்

விற்று (4)

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2
மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மேல்

விற்றுவிட்டு (1)

விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய் மின்மினி கொள்வாரோ –தேசீய:26 5/1
மேல்

விற்றே (1)

எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/2
மேல்

விறகான (1)

திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/4
மேல்

விறகினை (1)

மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
மேல்

விறகு (1)

செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
மேல்

விறகோ (1)

நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
மேல்

விறல் (6)

பாரத போர் எனில் எளிதோ விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள் –தேசீய:10 5/1
பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்தாமன் –தேசீய:48 13/1
விசையன்-கொல் இவனே விறல்
விசையன்-கொல் இவனே நனி – தோத்திர:68 16/1,2
மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
மேல்

விறல்மகளாம் (1)

வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன் –தேசீய:9 10/1
மேல்

விறலால் (2)

வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
மேல்

விறலும் (1)

வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும் – தோத்திர:31 7/2
மேல்

விறலே (2)

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

வினவ (2)

என்று வினவ குருவிதான் இஃது உரைக்கும் – தனி:1 14/1
வினவ கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான் – கண்ணன்:10 5/3
மேல்

வினவிய (1)

புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
மேல்

வினவிவர (1)

மின்னல்கொடியார் வினவிவர தாம் பணித்தார் – பாஞ்சாலி:4 252/118
மேல்

வினவும் (1)

மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன் –தேசீய:8 11/1
மேல்

வினாவிற்கு (1)

கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
மேல்

வினாவினை (1)

முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
மேல்

வினை (17)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார் – தோத்திர:1 22/1,2
புது வினை காட்டும் புண்ணியா போற்றி – தோத்திர:1 40/4
முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம் – தோத்திர:22 3/1
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி – தோத்திர:32 9/2
நாள் எலாம் வினை செய் – பல்வகை:1 2/55
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான் – கண்ணன்:6 1/117
ஓம் என பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய் – பாஞ்சாலி:1 1/1
பல என தோன்றி பல வினை செய்து – வசனகவிதை:7 0/12
செய் வினை அறியான் தெய்வமும் துணியான் – வசனகவிதை:7 0/80
செய்த வினை தீர்த்து சிவாநந்தம் பொங்கி அருள் – பிற்சேர்க்கை:12 10/3
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

வினைக்கு (1)

குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
மேல்

வினைகள் (4)

வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/3
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே – தோத்திர:1 38/4
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
மேல்

வினைச்சியை (1)

வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை
தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடி தொழுதிடுவோமடா – தோத்திர:64 9/3,4
மேல்

வினைஞர் (1)

மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே – பாஞ்சாலி:1 109/1
மேல்

வினைப்பயன்கள் (1)

சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ – சுயசரிதை:2 34/1
மேல்

வினைபுரி (1)

செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

வினையால் (1)

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே – தோத்திர:1 32/5
மேல்