ஆ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 6
ஆஅஅ 1
ஆக்க 3
ஆக்கத்திலே 1
ஆக்கம் 6
ஆக்கல் 3
ஆக்கவே 1
ஆக்கி 12
ஆக்கிட 1
ஆக்கிடுவாய் 1
ஆக்கிடுவாள் 1
ஆக்கிடுவீர் 1
ஆக்கிய 3
ஆக்கியும் 1
ஆக்கிவிட்டாள் 1
ஆக்கிவிட்டான் 1
ஆக்கினர் 1
ஆக்கினாய் 1
ஆக்கினான் 2
ஆக்கினை 2
ஆக்கினைகள் 1
ஆக்கினையை 1
ஆக்கினோன் 1
ஆக்கு 1
ஆக்குதல் 1
ஆக்குதியே 1
ஆக்கும் 2
ஆக்குவை 1
ஆக்கை 1
ஆக 7
ஆஹ 1
ஆகத்திலே 1
ஆகர்ஷண 1
ஆகலின் 1
ஆகவில்லை 1
ஆகா 2
ஆஹா 2
ஆகாகா 1
ஆகாசம் 1
ஆகாதடிப்பான் 1
ஆகாதா 1
ஆகாது 2
ஆகாதோ 1
ஆகாயமே 1
ஆகாரம் 2
ஆகி 49
ஆகிட 2
ஆகிடும் 1
ஆகிய 6
ஆகியே 3
ஆகிவிட்டாய் 1
ஆகிவிட 2
ஆகிவிடுகிறது 1
ஆகிவிடும் 1
ஆகின்றது 1
ஆகினால் 1
ஆகுக 3
ஆகுதே 1
ஆகும் 31
ஆகுமடா 1
ஆகுமடீ 1
ஆகுமாம் 2
ஆகுமால் 1
ஆகுமே 3
ஆகுமோ 7
ஆகுவை 1
ஆங்கண் 3
ஆங்கனே 1
ஆங்கில 3
ஆங்கிலம் 1
ஆங்கு 47
ஆங்கே 22
ஆங்ஙனே 3
ஆச்சர்ய 1
ஆச்சரிய 1
ஆச்சரியப்பட 1
ஆச்சரியம் 1
ஆச்சு 3
ஆச்சே 1
ஆசி 2
ஆசிகள் 5
ஆசியா 1
ஆசை 30
ஆசைக்கு 1
ஆசைகளும் 1
ஆசைகொண்டார் 1
ஆசைதான் 1
ஆசையும் 2
ஆசையே 1
ஆசையை 3
ஆஞ்சோதி 1
ஆட்கொண்டாய் 1
ஆட்கொண்டேன் 1
ஆட்கொள்ள 1
ஆட்சி 6
ஆட்சிக்கு 1
ஆட்சிகொள் 1
ஆட்சிசெய்யும் 1
ஆட்சியில் 2
ஆட்சியின் 1
ஆட்சியும் 3
ஆட்ட 1
ஆட்டங்கள் 3
ஆட்டத்தில் 1
ஆட்டத்தின் 1
ஆட்டம் 2
ஆட்டினை 1
ஆட்டு 1
ஆட்டும் 1
ஆட்டை 1
ஆட 2
ஆடல் 5
ஆடல்செய 1
ஆடலும் 1
ஆடவர்தம்முள்ளே 1
ஆடவருக்கு 1
ஆடவனா 1
ஆடி 14
ஆடிடுவோம் 1
ஆடியாடி 2
ஆடியும் 1
ஆடியே 1
ஆடினர் 2
ஆடு 7
ஆடுகள் 4
ஆடுகளும் 1
ஆடுதல் 1
ஆடுதியேல் 1
ஆடுநர் 1
ஆடும் 8
ஆடுமாம் 1
ஆடுவதை 1
ஆடுவம் 1
ஆடுவார் 2
ஆடுவான் 1
ஆடுவீர் 1
ஆடுவோம் 5
ஆடுவோமே 1
ஆடை 3
ஆடைகள் 2
ஆடைகளும் 1
ஆடையும் 1
ஆடையை 1
ஆடோமோ 2
ஆண் 12
ஆண்கள் 3
ஆண்களோடு 1
ஆண்ட 3
ஆண்டகை 2
ஆண்டகைக்கு 1
ஆண்டகையற்ற 1
ஆண்டகையொடு 1
ஆண்டது 1
ஆண்டதோர் 1
ஆண்டவரே 1
ஆண்டனுள் 1
ஆண்டான் 1
ஆண்டிற்கு 1
ஆண்டின் 2
ஆண்டினில் 1
ஆண்டு 17
ஆண்டுகள் 3
ஆண்டே 15
ஆண்பிள்ளைகள் 1
ஆண்மக்கள் 3
ஆண்மை 12
ஆண்மையாளர் 1
ஆண்மையில் 1
ஆண்மையிலா 2
ஆண்மையும் 3
ஆண்மையை 1
ஆண்மையோடு 1
ஆணவ 1
ஆணவத்தர் 1
ஆணவம் 1
ஆணவமும் 1
ஆணவமுற்றவர் 1
ஆணாய் 1
ஆணி 1
ஆணிகள் 1
ஆணிப்பொன் 1
ஆணிமுத்து 1
ஆணிமுத்தை 1
ஆணிலும் 1
ஆணுக்கு 2
ஆணும் 1
ஆணுருக்கொண்ட 1
ஆணை 31
ஆணைகள் 1
ஆணையிட்டு 1
ஆணையின்படி 1
ஆணையை 1
ஆணொடு 1
ஆத்தி 1
ஆத்திரம் 1
ஆத்திரம்கொண்டவர்க்கே 1
ஆத்திரம்கொண்டே 1
ஆத்திரம்தான் 1
ஆத்மா 1
ஆதரம் 2
ஆதரமுற்று 1
ஆதரவு 2
ஆதரவுற்று 1
ஆதரிக்க 1
ஆதரிக்கிறாள் 1
ஆதரித்தால் 1
ஆதரித்து 4
ஆதரிப்பாள் 1
ஆதரிப்பான் 1
ஆதரிப்போனே 1
ஆதலால் 14
ஆதலாலே 1
ஆதலில் 1
ஆதலின் 1
ஆதலினால் 2
ஆதலும் 1
ஆதலுமே 1
ஆதவன் 1
ஆதவா 1
ஆதற்கே 1
ஆதனத்து 1
ஆதனமும் 1
ஆதாரம் 3
ஆதி 17
ஆதிகளாம் 1
ஆதிசக்திதனை 1
ஆதிப 1
ஆதிபராசக்தி 4
ஆதிமறை 1
ஆதிமூலமே 1
ஆதிமூலா 1
ஆதிய 3
ஆதியர் 1
ஆதியாம் 1
ஆதியாய் 1
ஆதியில் 1
ஆதிரை 1
ஆந்தைக்கு 1
ஆந்தைகள் 1
ஆநந்த 1
ஆநந்தம் 1
ஆப்பிரிக்கத்து 1
ஆபத்தாம் 1
ஆபத்தினில் 1
ஆபத்து 1
ஆம் 21
ஆமடா 2
ஆமாம் 3
ஆமாமடா 3
ஆமே 1
ஆமை 1
ஆமோ 10
ஆய்ச்சியில் 1
ஆய்ந்த 1
ஆய்ந்தாய்ந்து 1
ஆய்ந்திடில் 1
ஆய்வதில் 1
ஆய்விட்டது 1
ஆய்விடுவாரோ 1
ஆய 1
ஆயவற்று 1
ஆயன் 1
ஆயிடினும் 1
ஆயிடை 2
ஆயிர 3
ஆயிரக்கணக்கா 1
ஆயிரங்கள் 3
ஆயிரங்களான 1
ஆயிரத்தின் 1
ஆயிரத்து 2
ஆயிரம் 43
ஆயிரமாயிரம் 2
ஆயிரர் 1
ஆயிழையே 1
ஆயிற்று 1
ஆயின் 2
ஆயின 2
ஆயினதே 1
ஆயினர் 1
ஆயினரே 1
ஆயினவேனும் 1
ஆயினள் 1
ஆயினன் 3
ஆயினான் 1
ஆயினும் 4
ஆயினேன் 1
ஆயினை 3
ஆயினோம் 1
ஆயுதங்கள் 1
ஆயுதம் 1
ஆர் 18
ஆர்க்கும் 2
ஆர்கலி 1
ஆர்த்த 1
ஆர்த்ததும் 1
ஆர்த்தன 2
ஆர்த்தனர் 3
ஆர்த்தார் 1
ஆர்த்திடுவார் 1
ஆர்த்து 3
ஆர்ந்த 4
ஆர்ந்ததும் 1
ஆர்ந்தனவாய் 1
ஆர்ந்திடல் 1
ஆர்ந்திருக்கும் 1
ஆர்ந்திருப்போர் 1
ஆர்ந்து 7
ஆர்ப்பரித்தான் 1
ஆர்ப்பரித்து 1
ஆர்ப்பன 1
ஆர்ப்பார் 1
ஆர்ப்பு 1
ஆர 6
ஆரணமுகத்தான் 1
ஆரமுது 1
ஆரமுதே 1
ஆரவாரமும் 1
ஆராய்ந்து 1
ஆராய்வது 1
ஆரிடம் 1
ஆரிய 23
ஆரியத்திற்கு 1
ஆரியநாடு 1
ஆரியம் 1
ஆரியர் 13
ஆரியர்க்கு 1
ஆரியர்கள் 1
ஆரியர்தம் 1
ஆரியராம் 1
ஆரியரின் 1
ஆரியரே 4
ஆரியரை 1
ஆரியன் 6
ஆரியனும் 1
ஆரியனே 1
ஆரிருள் 1
ஆரும் 3
ஆருயிர் 5
ஆருயிரும் 1
ஆருயிரே 1
ஆரோ 1
ஆல 2
ஆலகால 1
ஆலமுற்றிட 1
ஆலயத்து 1
ஆலயம் 2
ஆலயம்தோறும் 2
ஆலவாயமாம் 1
ஆலாலம் 1
ஆலி 1
ஆலிலை 1
ஆலைகள் 1
ஆலோக 1
ஆவணந்தொறும் 1
ஆவது 5
ஆவதோர் 1
ஆவர் 2
ஆவரோ 1
ஆவல் 4
ஆவல்கொண்ட 1
ஆவலற்று 1
ஆவலினால் 1
ஆவலுடன் 1
ஆவலுற 1
ஆவலை 1
ஆவலொடு 2
ஆவலோடு 2
ஆவள் 1
ஆவாய் 7
ஆவாயோ 1
ஆவார் 2
ஆவாரோ 1
ஆவாள் 7
ஆவான் 10
ஆவி 26
ஆவியில் 2
ஆவியிலே 2
ஆவியின் 1
ஆவியும் 6
ஆவியை 1
ஆவீர் 1
ஆவென்று 1
ஆவோன் 1
ஆழ்க 1
ஆழ்த்தி 1
ஆழ்த்து 1
ஆழ்த்தும் 1
ஆழ்ந்த 6
ஆழ்ந்திருக்கும் 1
ஆழ்ந்திருப்ப 1
ஆழ்ந்து 1
ஆழ்ந்துவிட்டேன் 2
ஆழ 3
ஆழத்திலும் 1
ஆழமும் 1
ஆழி 2
ஆழும் 3
ஆள் 4
ஆள்கின்றான் 1
ஆள்பவன் 1
ஆள்வதில் 1
ஆள்வது 1
ஆள்வதும் 2
ஆள்வாய் 1
ஆள்வார் 2
ஆள்வான் 1
ஆள்வினை 2
ஆள்வோரேனும் 1
ஆள 1
ஆளாக்கினாய் 1
ஆளாக்கினான் 1
ஆளாக 1
ஆளாவாய் 1
ஆளாவேன் 1
ஆளுக்கு 1
ஆளுகின்றோம் 1
ஆளுடன் 1
ஆளுடை 1
ஆளுபவர் 1
ஆளும் 16
ஆளுவர் 1
ஆளுவார் 1
ஆளை 1
ஆற்ற 1
ஆற்றகிலாராய் 1
ஆற்றகிலேன் 1
ஆற்றங்கரைதனிலே 1
ஆற்றங்கரையதனில் 1
ஆற்றங்கரையினில் 1
ஆற்றல் 6
ஆற்றலின் 1
ஆற்றலுக்கே 1
ஆற்றலை 1
ஆற்றவும் 1
ஆற்றி 4
ஆற்றிய 1
ஆற்றியே 1
ஆற்றின் 1
ஆற்றினார் 1
ஆற்றினிலே 1
ஆற்றினின்று 1
ஆற்று 2
ஆற்றுதற்கு 1
ஆற்றுநீர்தனையோ 1
ஆற்றும் 1
ஆற்றுவது 1
ஆற்றுவன் 1
ஆற்றுவனோ 1
ஆற்றொணாது 1
ஆறிரண்டு 1
ஆறு 6
ஆறுகள் 1
ஆறுதல் 1
ஆறுதல்கொள்ள 2
ஆறுதல்செய்திடுவான் 1
ஆறுதலை 1
ஆறும் 1
ஆறேழ் 1
ஆறேழு 1
ஆன்ம 1
ஆன்மா 1
ஆன்மாவான 1
ஆன்மாவே 1
ஆன்மாஅதனால் 1
ஆன்ற 2
ஆன்றோர் 2
ஆன்றோர்கள் 1
ஆன 10
ஆனத்தை 1
ஆனது 1
ஆனந்த 6
ஆனந்தத்தின் 1
ஆனந்தபுரத்தில் 2
ஆனந்தம் 2
ஆனந்தமானாள் 1
ஆனவை 1
ஆனாய் 3
ஆனால் 6
ஆனாலும் 8
ஆனாள் 1
ஆனை 1
ஆனைமுகன் 1
ஆனோன் 1

ஆ (6)

என்று அந்த பேதை உரைத்தான் ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ –தேசீய:21 11/1
கரும்பு தோட்டத்திலே ஆ
கரும்பு தோட்டத்திலே –தேசீய:53 0/1,2
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து – தனி:13 1/73
ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து – தனி:13 1/73
ஆ பொருள் கண்டுகொண்டேன் – வசனகவிதை:3 7/13
மேல்

ஆஅஅ (1)

ஆஅஅ மறவு குறும்பா அரக்கா – வசனகவிதை:7 0/37
மேல்

ஆக்க (3)

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே –தேசீய:28 1/3
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
ஆசை முகத்தினை போல் ஆக்க முயன்றிடினும் – குயில்:5 1/36
மேல்

ஆக்கத்திலே (1)

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய –தேசீய:4 4/1
மேல்

ஆக்கம் (6)

ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு –தேசீய:48 14/2
ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம்
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/1,2
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு – பல்வகை:3 19/1
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள் – பாஞ்சாலி:4 252/27
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
மேல்

ஆக்கல் (3)

கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
அன்று புரிந்தது எல்லாம் என்றன் பாட்டிலே ஆக்கல் எளிதாகுமோ – பாஞ்சாலி:4 251/4
மேல்

ஆக்கவே (1)

மாற்றி வையம் புதுமையுறச்செய்து மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/2,3
மேல்

ஆக்கி (12)

சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கி
சபம் உரைத்திட்டான் சய பெரும் திரு அ –தேசீய:42 1/159,160
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள் – தோத்திர:26 4/3
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அற தொழில் செய்யும் மேலோர் – தோத்திர:71 3/1
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி
உயிரிலா செய்திகட்கு உயிர் மிக கொடுத்து – தனி:12 1/13,14
பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும் – பாஞ்சாலி:2 204/2,3
தங்கம் உருக்கி தழல் குரைத்து தேன் ஆக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியை – குயில்:6 1/31,32
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை – குயில்:6 1/42
நின்னை குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம் – குயில்:9 1/191
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/4
மேல்

ஆக்கிட (1)

முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன் – கண்ணன்:6 1/52
மேல்

ஆக்கிடுவாய் (1)

அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/4
மேல்

ஆக்கிடுவாள் (1)

ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள்
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/2,3
மேல்

ஆக்கிடுவீர் (1)

வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/4
மேல்

ஆக்கிய (3)

புராணம் ஆக்கிய காலமோ –தேசீய:24 1/100
வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ – சுயசரிதை:1 45/1,2
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
மேல்

ஆக்கியும் (1)

வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/3
மேல்

ஆக்கிவிட்டாள் (1)

மண் ஆக்கிவிட்டாள் என் மானம் தொலைத்துவிட்டாள் – குயில்:9 1/125
மேல்

ஆக்கிவிட்டான் (1)

மாயம் வல்ல மாமன் அதனை வசமது ஆக்கிவிட்டான்
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர் – பாஞ்சாலி:2 189/2,3
மேல்

ஆக்கினர் (1)

பாரத பெரும் பெயர் பழி பெயர் ஆக்கினர்
சூரர்தம் மக்களை தொழும்பராய் புரிந்தனர் –தேசீய:32 1/57,58
மேல்

ஆக்கினாய் (1)

அடிமை பேடிகள்தம்மை மனிதர்கள் ஆக்கினாய் புன்மை போக்கினாய் –தேசீய:38 4/1
மேல்

ஆக்கினான் (2)

சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
மேல்

ஆக்கினை (2)

ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் –தேசீய:42 1/26
ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே – பாஞ்சாலி:5 298/2
மேல்

ஆக்கினைகள் (1)

தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன் –தேசீய:50 13/2
மேல்

ஆக்கினையை (1)

அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல் – பாஞ்சாலி:1 144/2
மேல்

ஆக்கினோன் (1)

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான் –வேதாந்த:13 6/1
மேல்

ஆக்கு (1)

இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி – தோத்திர:1 40/6,7
மேல்

ஆக்குதல் (1)

மகனே ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் – கண்ணன்:6 1/145
மேல்

ஆக்குதியே (1)

ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
மேல்

ஆக்கும் (2)

இன்புடைத்து ஆக்கும் என பல கருதி –தேசீய:42 1/24
அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/2
மேல்

ஆக்குவை (1)

தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை
பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை – தோத்திர:34 4/2,3
மேல்

ஆக்கை (1)

பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம் – பாஞ்சாலி:5 307/2
மேல்

ஆக (7)

வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
தருமம் அழிவு எய்த சத்தியமும் பொய் ஆக
பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக – பாஞ்சாலி:4 252/1,2
பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக
வானத்து தேவர் வயிற்றிலே தீ பாய – பாஞ்சாலி:4 252/2,3
நாதம் குலைந்து நடுமை இன்றி பாழ் ஆக
கந்தருவர் எல்லாம் களையிழக்க சித்தர் முதல் – பாஞ்சாலி:4 252/6,7
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை – குயில்:9 1/27,28
நெட்டை குரங்கனுக்கு பெண்டு ஆக நேர்ந்தாலும் – குயில்:9 1/49
வேதாந்தம் ஆக விரித்து பொருள் உரைக்க – குயில்:9 1/261
மேல்

ஆஹ (1)

அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
மேல்

ஆகத்திலே (1)

ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம் –தேசீய:4 6/3
மேல்

ஆகர்ஷண (1)

அவள் மண்ணிலே ஆகர்ஷண திறமையை நிறுத்தினாள் – வசனகவிதை:5 1/11
மேல்

ஆகலின் (1)

பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின்
தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான் – தனி:13 1/40,41
மேல்

ஆகவில்லை (1)

ஆங்கு அதனை விட்டு பிரிவதற்கும் ஆகவில்லை
ஓங்கும் திகைப்பில் உயர் மாடம் விட்டு நான் – குயில்:8 1/13,14
மேல்

ஆகா (2)

ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் –தேசீய:52 1/2
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/71
மேல்

ஆஹா (2)

இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும் – பாஞ்சாலி:1 152/16
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

ஆகாகா (1)

ஆவி உருகுதடீ ஆகாகா என்பதுவும் – குயில்:5 1/62
மேல்

ஆகாசம் (1)

ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
மேல்

ஆகாதடிப்பான் (1)

ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
மேல்

ஆகாதா (1)

மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா
உடலை கட்டு உயிரை கட்டலாம் – வசனகவிதை:3 5/3,4
மேல்

ஆகாது (2)

பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா – பல்வகை:2 7/1
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
மேல்

ஆகாதோ (1)

மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ
எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட –வேதாந்த:6 1/2,3
மேல்

ஆகாயமே (1)

காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு – பிற்சேர்க்கை:14 6/1
மேல்

ஆகாரம் (2)

ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/3
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா – பிற்சேர்க்கை:14 7/2
மேல்

ஆகி (49)

கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/3
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ –தேசீய:24 1/4
பொய்ம்மை ஆகி புழு என மடிவார் –தேசீய:24 1/58
தாய் பிறன் கைப்பட சகிப்பவன் ஆகி
நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ –தேசீய:32 1/69,70
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன் –தேசீய:42 1/168
பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய் சுதந்திரம் பூண்டது ஆகி
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/3,4
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
திறத்தினான் எளியை ஆகி செய்கையால் உயர்ந்து நின்றாய் –தேசீய:51 1/4
செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே அறம் ஆகி தீர்ந்த போதில் –தேசீய:52 4/2
உள் உயிர் ஆகி உலகம் காக்கும் – தோத்திர:1 12/3
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும் – தோத்திர:1 20/3
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:30 1/1
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:31 1/1
யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன் – தோத்திர:31 5/2
வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை – தோத்திர:34 4/1
தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/2
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/2,3
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு –வேதாந்த:10 8/1
சாலவுமே நுண்ணியதாய் தன்மை எலாம் தான் ஆகி –வேதாந்த:11 5/2
எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய –வேதாந்த:11 10/1
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம் –வேதாந்த:11 23/1
எல்லாம் ஆகி கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே –வேதாந்த:24 1/1
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே – தனி:14 8/1,2
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே – தனி:14 8/2
உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு – தனி:23 2/2
கோன் ஆகி சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான் – சுயசரிதை:2 13/3
குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/1,2
மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர் – கண்ணன்:6 1/47
கண்ணன் பித்தனாய் காட்டாள் ஆகி
எவ்வகை தொழிலிலும் எண்ணம் அற்றவனாய் – கண்ணன்:6 1/65,66
என பெரும் தாபம் எய்தினேன் ஆகி
எவ்வாறேனும் இவனை ஓர் தொழிலில் – கண்ணன்:6 1/74,75
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி
பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய் – பாஞ்சாலி:1 39/2,3
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ – குயில்:6 1/35,36
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவு ஆகி
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவது ஏன் – குயில்:9 1/11,12
உண்மையும் அறிவும் இன்பமும் ஆகி
பல என தோன்றி பல வினை செய்து – வசனகவிதை:7 0/11,12
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
மேல்

ஆகிட (2)

அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/2
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/3
மேல்

ஆகிடும் (1)

உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/1,2
மேல்

ஆகிய (6)

கவீந்திரன் ஆகிய ரவீந்திரநாதன் –தேசீய:12 5/15
தானே ஆகிய தனி முதல் கடவுள் – தோத்திர:1 16/11
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம் – தோத்திர:62 4/2
நிலைத்தன ஆகிய நீதி கருவியும் – பிற்சேர்க்கை:26 1/58
மேல்

ஆகியே (3)

பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை – தோத்திர:34 4/3
வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/3
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/3,4
மேல்

ஆகிவிட்டாய் (1)

இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய் – தோத்திர:30 2/1
மேல்

ஆகிவிட (2)

வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட
நாதம் குலைந்து நடுமை இன்றி பாழ் ஆக – பாஞ்சாலி:4 252/5,6
மாதேவன் யோகம் மதிமயக்கம் ஆகிவிட
வாலை உமாதேவி மாகாளி வீறுடையாள் – பாஞ்சாலி:4 252/14,15
மேல்

ஆகிவிடுகிறது (1)

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/9,10
மேல்

ஆகிவிடும் (1)

உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர் – வசனகவிதை:4 2/12
மேல்

ஆகின்றது (1)

தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது
இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம் – வசனகவிதை:4 12/10,11
மேல்

ஆகினால் (1)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
மேல்

ஆகுக (3)

நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று –தேசீய:42 1/18
அங்ஙனே ஆகுக என்பாய் ஐயனே – தோத்திர:1 32/14
அமுதம் எப்போதும் இன்பம் ஆகுக – வசனகவிதை:1 5/5
மேல்

ஆகுதே (1)

ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
மேல்

ஆகும் (31)

மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும்
இவர்தாம் –தேசீய:24 1/61,62
என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம் –தேசீய:24 1/93
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும்
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே –தேசீய:28 1/2,3
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும்
பன்னரும் புகழுடை பார்த்தனும் கண்ணனும் –தேசீய:32 1/109,110
ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/2
உடனுறு கடமை ஆகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் –தேசீய:50 7/3
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை – தோத்திர:1 22/1
தாரணியில் நூறு வயது ஆகும் மனம் – தோத்திர:24 20/3
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும் – தோத்திர:25 9/2
தன்னில் இனிப்பு ஆகும் அந்த கள்ளு – தோத்திர:26 3/4
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும்
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/2,3
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும்
வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/1,2
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/2
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும் – சுயசரிதை:2 14/2
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும்
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/3,4
ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும்
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெ1பம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/3,4
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெ1பம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
எண்ணிலாத கண்டீர் புவியில் இணையிலாத ஆகும்
வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/1,2
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும்
சீதேவிதன் வதனம் செம்மை போய் கார் அடைய – பாஞ்சாலி:4 252/12,13
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும்
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே – குயில்:8 1/49,50
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
மேல்

ஆகுமடா (1)

ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா – பிற்சேர்க்கை:14 7/2
மேல்

ஆகுமடீ (1)

மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ – கண்ணன்:15 3/4
மேல்

ஆகுமாம் (2)

குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
மேல்

ஆகுமால் (1)

சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால்
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/1,2
மேல்

ஆகுமே (3)

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
மேல்

ஆகுமோ (7)

கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/3,4
ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/2,3
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/2,3
வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/4
இவனை துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மன – பாஞ்சாலி:1 77/2
நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/2
ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே – குயில்:7 1/40
மேல்

ஆகுவை (1)

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
மேல்

ஆங்கண் (3)

என்று சொல்லி காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர் – தனி:1 11/1
செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்று திகழ்ந்தது ஆங்கண்
உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார் – தனி:21 1/1,2
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
மேல்

ஆங்கனே (1)

முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே
தாவி குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும் – குயில்:5 1/60,61
மேல்

ஆங்கில (3)

விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/2
பொய்யிலை ஆதலில் புகழ்பெறும் ஆங்கில
நாட்டினர் என்றும் நலமுற வாழ்கவே – தனி:24 1/37,38
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய – சுயசரிதை:1 28/1
மேல்

ஆங்கிலம் (1)

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் – சுயசரிதை:1 26/1
மேல்

ஆங்கு (47)

ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே –தேசீய:24 1/108
இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு –தேசீய:42 1/51
வெளி போந்து ஆங்கு மேவினோர் முன்னம் –தேசீய:42 1/61
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர் –தேசீய:42 1/128
சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/2
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
சின்ன குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல் – தனி:1 8/1,2
தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள் – தனி:12 1/12
ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே – கண்ணன்:17 2/1
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/2
ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும் – பாஞ்சாலி:1 145/1
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
கரும் சிகரங்கள் காணடி ஆங்கு
தங்க திமிங்கிலம் தாம் பல மிதக்கும் – பாஞ்சாலி:1 152/14,15
பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/4
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/113
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/71
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்த – குயில்:3 1/53
நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/62
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன் – குயில்:4 1/14
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே – குயில்:5 1/12
வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும் – குயில்:8 1/9
ஆங்கு அதனை விட்டு பிரிவதற்கும் ஆகவில்லை – குயில்:8 1/13
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/6
அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே – குயில்:9 1/75
ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது – குயில்:9 1/116
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான் – குயில்:9 1/121
ஆங்கு அவற்றை கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி – குயில்:9 1/148
வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம் – குயில்:9 1/154
ஐயமுற செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே – குயில்:9 1/206
இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற – பிற்சேர்க்கை:26 1/17
மேல்

ஆங்கே (22)

ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும் – தோத்திர:33 4/1
எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/1,2
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி – தோத்திர:39 1/1,2
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே
எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும் – தோத்திர:71 4/1,2
என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால் – தனி:1 27/1
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே
குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/1,2
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
அனைத்தையும் ஆங்கே அழகுற செய்து – தனி:12 1/19
பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே
விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/1,2
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/2,3
கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/2,3
முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/2,3
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட – பாஞ்சாலி:4 252/11
ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/86
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான் – பாஞ்சாலி:5 271/33
தொடையை பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி சூர துச்சாதனன்தன்னையும் ஆங்கே
கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/1,2
கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ – குயில்:5 1/73
கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே – குயில்:7 1/15
மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல் – குயில்:8 1/27,28
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே – குயில்:9 1/41
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/1,2
மேல்

ஆங்ஙனே (3)

கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே
வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும் – சுயசரிதை:1 18/1,2
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே
நண்ணி தழுவி நறும் கள் இதழினையே – குயில்:9 1/247,248
மேல்

ஆச்சர்ய (1)

ஆச்சர்ய மாயையடி என்றன் ஆசை குமாரியடி – தனி:15 2/2
மேல்

ஆச்சரிய (1)

ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
மேல்

ஆச்சரியப்பட (1)

ஆச்சரியப்பட உரைத்தனன் அவை எலாம் – பிற்சேர்க்கை:26 1/34
மேல்

ஆச்சரியம் (1)

பாட்டினை போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா – குயில்:7 1/96
மேல்

ஆச்சு (3)

மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/2
திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு –தேசீய:36 1/1
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
மேல்

ஆச்சே (1)

விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
மேல்

ஆசி (2)

ஆசி கூறி அருளுக ஏழையேற்கு –தேசீய:50 15/3
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
மேல்

ஆசிகள் (5)

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார் –தேசீய:32 1/115
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற –தேசீய:42 1/19
ஆசிகள் கூறி அவையினை நோக்கி –தேசீய:42 1/102
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
மேல்

ஆசியா (1)

வருக காந்தி ஆசியா வாழ்கவே – பிற்சேர்க்கை:26 1/35
மேல்

ஆசை (30)

சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/4
ஆசை மரகதமே அன்னை திருமுன்றிலிடை –தேசீய:13 8/1
பிச்சை வாங்கி பிழைக்கும் ஆசை பேணுதல் ஒழித்தாயோ –தேசீய:34 3/2
மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
ஆசை குமரன் அர்ச்சுனனை போல்வான்றன் –தேசீய:48 3/1
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
அகல் விழி உமையாள் ஆசை மகனே – தோத்திர:1 28/8
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே – பல்வகை:10 2/1
ஆச்சர்ய மாயையடி என்றன் ஆசை குமாரியடி – தனி:15 2/2
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/3
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி – கண்ணன்:7 3/1
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/4
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியை காத்தாயடா – பாஞ்சாலி:4 250/1
ஆசை முகத்தினை போல் ஆக்க முயன்றிடினும் – குயில்:5 1/36
ஆசை ததும்பி அமுது ஊற பாடியதே – குயில்:5 1/56
ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே – குயில்:5 1/65
ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே – குயில்:7 1/40
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே – குயில்:7 1/99
ஆசை குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும் – குயில்:8 1/34
ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின் – குயில்:9 1/227
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

ஆசைக்கு (1)

ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
மேல்

ஆசைகளும் (1)

எம் உயிர் ஆசைகளும் எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் – தோத்திர:11 8/1
மேல்

ஆசைகொண்டார் (1)

ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவை செலுத்துவாரோ –தேசீய:26 1/2
மேல்

ஆசைதான் (1)

ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல – குயில்:7 1/67
மேல்

ஆசையும் (2)

இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து – கண்ணன்:6 1/149
மேல்

ஆசையே (1)

ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை – குயில்:8 1/43
மேல்

ஆசையை (3)

இந்திரியங்களை வென்றுவிட்டேன் எனது என் ஆசையை கொன்றுவிட்டேன் – தோத்திர:28 1/2
ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட –வேதாந்த:15 3/1
நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/4
மேல்

ஆஞ்சோதி (1)

ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல் – குயில்:8 1/28
மேல்

ஆட்கொண்டாய் (1)

நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
மேல்

ஆட்கொண்டேன் (1)

கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன் – கண்ணன்:4 1/63
மேல்

ஆட்கொள்ள (1)

கண்ணன் எனை ஆட்கொள்ள காரணமும் உள்ளனவே – கண்ணன்:4 1/64
மேல்

ஆட்சி (6)

சினை அறுத்திட்ட பின் செய்வதோ ஆட்சி
என பல கூறி அவ் இந்திரன் புதல்வன் –தேசீய:32 1/153,154
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி –தேசீய:42 1/204
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர் – தனி:24 1/9
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல – பாஞ்சாலி:1 89/1
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
மேல்

ஆட்சிக்கு (1)

ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
மேல்

ஆட்சிகொள் (1)

ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம் – பல்வகை:1 2/9,10
மேல்

ஆட்சிசெய்யும் (1)

மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ –தேசீய:33 1/193
மேல்

ஆட்சியில் (2)

பிச்சை வாழ்வு உகந்து பிறருடை ஆட்சியில்
அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/71,72
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/76
மேல்

ஆட்சியின் (1)

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில – தனி:24 1/12
மேல்

ஆட்சியும் (3)

வையகத்து அரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமை போரினில் வீழ்த்தேன் –தேசீய:32 1/144,145
எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே – தோத்திர:37 1/1
எய்ப்பில் வீரமும் இ புவி ஆட்சியும்
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம் – தோத்திர:45 7/2,3
மேல்

ஆட்ட (1)

பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
மேல்

ஆட்டங்கள் (3)

வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல்செய்திடுவான் என்றன் – கண்ணன்:1 4/2
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் – கண்ணன்:4 1/19
மேல்

ஆட்டத்தில் (1)

ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
மேல்

ஆட்டத்தின் (1)

குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே –வேதாந்த:25 9/1
மேல்

ஆட்டம் (2)

மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம்
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/1,2
நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம்
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/1,2
மேல்

ஆட்டினை (1)

ஆட்டினை கொன்று வேள்விகள் இயற்றி –தேசீய:32 1/131
மேல்

ஆட்டு (1)

ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார் – பாஞ்சாலி:3 220/2
மேல்

ஆட்டும் (1)

வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
மேல்

ஆட்டை (1)

இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
மேல்

ஆட (2)

ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ – பாஞ்சாலி:2 186/1
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம் – பாஞ்சாலி:2 186/3
மேல்

ஆடல் (5)

ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று – தனி:13 1/59
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணி – பாஞ்சாலி:3 229/1
மேல்

ஆடல்செய (1)

வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும் – பிற்சேர்க்கை:25 11/1
மேல்

ஆடலும் (1)

ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி – கண்ணன்:7 5/1
மேல்

ஆடவர்தம்முள்ளே (1)

ஆடவர்தம்முள்ளே அடியாள் உமை தெரிந்தேன் – குயில்:7 1/44
மேல்

ஆடவருக்கு (1)

இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு
ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை – பாஞ்சாலி:5 271/61,62
மேல்

ஆடவனா (1)

ஆடவனா தோன்றியதன் பயனை இன்று பெற்றேன் – குயில்:9 1/78
மேல்

ஆடி (14)

கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/3
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/2
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/2
இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/2
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை – கண்ணன்:20 4/2
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
தம்பிமாரை வைத்தே ஆடி தருமன் வென்றுவிட்டால் – பாஞ்சாலி:3 225/1
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய் – பாஞ்சாலி:5 276/1
ஆடி குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே – குயில்:5 1/37
காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே – குயில்:9 1/63
மேல்

ஆடிடுவோம் (1)

மாலையும் தொழுதிடுவோம் நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம் – பிற்சேர்க்கை:14 17/2
மேல்

ஆடியாடி (2)

அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம் – தனி:14 5/2
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
மேல்

ஆடியும் (1)

ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
மேல்

ஆடியே (1)

ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி –தேசீய:42 1/204
மேல்

ஆடினர் (2)

என பல வாழிகள் இசைத்தனர் ஆடினர்
அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான் –தேசீய:42 1/97,98
வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/3
மேல்

ஆடு (7)

சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ – தோத்திர:24 46/3
சக்தி வெறிகொண்டு களித்து ஆடு – தோத்திர:26 2/4
அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா – பல்வகை:2 5/2
உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 195/2
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மேல்

ஆடுகள் (4)

அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர் –தேசீய:42 1/113
அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும் – தோத்திர:11 7/3
வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/1
மேல்

ஆடுகளும் (1)

ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் – தோத்திர:58 3/1
மேல்

ஆடுதல் (1)

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம் – கண்ணன்:7 11/1
மேல்

ஆடுதியேல் (1)

சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல்
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/3,4
மேல்

ஆடுநர் (1)

சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
மேல்

ஆடும் (8)

சக்தி சக்தி என்று குதித்து ஆடும் – தோத்திர:24 16/5
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 1/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 2/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 3/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 4/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 5/3
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
மேல்

ஆடுமாம் (1)

திக்கு குலுங்கிடவே எழுந்து ஆடுமாம் தீயவர் கூட்டம் எல்லாம் – பாஞ்சாலி:4 247/1
மேல்

ஆடுவதை (1)

தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை
வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து – குயில்:9 1/67,68
மேல்

ஆடுவம் (1)

அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
மேல்

ஆடுவார் (2)

மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/4
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
மேல்

ஆடுவான் (1)

குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான்
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/2,3
மேல்

ஆடுவீர் (1)

போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
மேல்

ஆடுவோம் (5)

அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான் – பாஞ்சாலி:2 189/1
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
மேல்

ஆடுவோமே (1)

ஆடுவோமே பள்ளு பாடுவோமே –தேசீய:31 0/1
மேல்

ஆடை (3)

எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/3
ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர் – பிற்சேர்க்கை:20 3/1
மேல்

ஆடைகள் (2)

தன் திருக்கரத்தால் ஆடைகள் சார்த்தி –தேசீய:42 1/148
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
மேல்

ஆடைகளும் (1)

தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
மேல்

ஆடையும் (1)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
மேல்

ஆடையை (1)

அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/3
மேல்

ஆடோமோ (2)

தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ – தோத்திர:20 0/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டி பாடோமோ – தோத்திர:25 5/1,2
மேல்

ஆண் (12)

ஆண் எனப்பெறுவோம் அன்றி நாம் இறப்பினும் –தேசீய:32 1/125
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற – குயில்:1 1/13
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே – குயில்:5 1/12
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது – குயில்:8 1/46
ஆண் நன்று பெண் இனிது – வசனகவிதை:1 1/15
ஆண் பெண் மனிதர் தேவர் – வசனகவிதை:1 4/2
வெப்பம் ஆண் தண்மை பெண் – வசனகவிதை:2 11/18
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும் – வசனகவிதை:4 1/19
ஆண் கயிற்றுக்கு கந்தன் என்று பெயர் – வசனகவிதை:4 1/23
ஆண் எலாம் பெண்ணாய் அரிவையர் எலாம் விலங்காய் – பிற்சேர்க்கை:5 2/1
மேல்

ஆண்கள் (3)

ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின் –தேசீய:32 1/91
குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/2
காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/3
மேல்

ஆண்களோடு (1)

தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் –தேசீய:30 4/3
மேல்

ஆண்ட (3)

சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
மேல்

ஆண்டகை (2)

சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
மேல்

ஆண்டகைக்கு (1)

ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
மேல்

ஆண்டகையற்ற (1)

ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/4
மேல்

ஆண்டகையொடு (1)

ஆண்டகையொடு புகழ் அழிந்தமையானும் – தனி:20 1/7
மேல்

ஆண்டது (1)

ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ – பாஞ்சாலி:1 20/2
மேல்

ஆண்டதோர் (1)

முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
மேல்

ஆண்டவரே (1)

ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த – பாஞ்சாலி:4 252/73
மேல்

ஆண்டனுள் (1)

ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/2
மேல்

ஆண்டான் (1)

வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
மேல்

ஆண்டிற்கு (1)

முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம் –தேசீய:24 1/96,97
மேல்

ஆண்டின் (2)

நமது மூதாதையர் நாற்பதிற்று ஆண்டின்
முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு –தேசீய:24 1/95,96
ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ –தேசீய:24 1/98
மேல்

ஆண்டினில் (1)

விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ் –தேசீய:42 1/142
மேல்

ஆண்டு (17)

ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/4
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம் –தேசீய:42 1/2
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க –தேசீய:43 5/1
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின – தனி:8 4/2
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை – தனி:8 7/1
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன – தனி:13 1/2
ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள் – கண்ணன்:2 10/2
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
ஆன்மாஅதனால் ஜீவனை ஆண்டு
மேல் நெறிப்படுத்தும் விதத்தினை அருளினாய் – பிற்சேர்க்கை:26 1/37,38
மேல்

ஆண்டுகள் (3)

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/2
நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான் – கண்ணன்:5 1/2
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/2
மேல்

ஆண்டே (15)

பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே
ஆண்டே பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/2,3
ஆண்டே பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/3
ஆண்டே பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/3
ஆண்டே ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/3
ஆண்டே பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/3
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/3
பாடுபட சொல்லி பார்த்ததன் பின்னர் என் பக்குவம் சொல் ஆண்டே
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/2,3
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/3
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/3
தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/1,2
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே
ஆண்டே கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2,3
ஆண்டே கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/3
ஆண்டே கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/3
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2,3
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/3
மேல்

ஆண்பிள்ளைகள் (1)

அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/2
மேல்

ஆண்மக்கள் (3)

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை – பல்வகை:5 4/1
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
மேல்

ஆண்மை (12)

அச்சம் நீங்கினாயோ அடிமை ஆண்மை தாங்கினாயோ –தேசீய:34 3/1
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் – தோத்திர:1 4/11
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய் – தோத்திர:30 2/3
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/2
ஆண்மை தவறேல் – பல்வகை:1 2/2
அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/2
மேல்

ஆண்மையாளர் (1)

அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/2
மேல்

ஆண்மையில் (1)

ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர் –தேசீய:42 1/125
மேல்

ஆண்மையிலா (2)

ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலா செயல் எண்ணுவரோ – பாஞ்சாலி:1 93/1
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த ஆண்மையிலா துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/1
மேல்

ஆண்மையும் (3)

கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர் –தேசீய:32 1/54
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ – பாஞ்சாலி:1 20/2
மேல்

ஆண்மையை (1)

அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 24/1
மேல்

ஆண்மையோடு (1)

ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் –தேசீய:25 1/6
மேல்

ஆணவ (1)

உள்ளம் குளிராதோ பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ – தோத்திர:14 3/1
மேல்

ஆணவத்தர் (1)

அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

ஆணவம் (1)

நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர – பாஞ்சாலி:1 82/1
மேல்

ஆணவமும் (1)

தாமதமும் ஆணவமும் தீரும் – தோத்திர:24 42/5
மேல்

ஆணவமுற்றவர் (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

ஆணாய் (1)

ஆணாய் பெண்ணாய் அலியாய் உள்ளது – தோத்திர:1 20/10
மேல்

ஆணி (1)

உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
மேல்

ஆணிகள் (1)

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
மேல்

ஆணிப்பொன் (1)

ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும் – பாஞ்சாலி:1 23/1
மேல்

ஆணிமுத்து (1)

அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம் ஆணிமுத்து போன்ற மணிமொழிகளாலே –தேசீய:12 4/1
மேல்

ஆணிமுத்தை (1)

ஆணிமுத்தை போல அறிவு முத்து மாலையினாள் – தோத்திர:63 2/2
மேல்

ஆணிலும் (1)

ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ – வசனகவிதை:2 11/20
மேல்

ஆணுக்கு (2)

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
மேல்

ஆணும் (1)

ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
மேல்

ஆணுருக்கொண்ட (1)

ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் –தேசீய:32 1/89
மேல்

ஆணை (31)

வண்ணன் பாதத்து ஆணை
எண்ணம் கெடுதல் வேண்டா –தேசீய:12 7/2,3
பேரருள் கடவுள் திருவடி ஆணை பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும் –தேசீய:50 1/1
தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற –தேசீய:50 1/2,3
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/4
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை
மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/2,3
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/2,3
மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/1,2
அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை
நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/3,4
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை –தேசீய:50 5/1,2
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/2,3
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை
பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/3,4
ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை
மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணா துயர்களின் ஆணை –தேசீய:50 6/2,3
மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணா துயர்களின் ஆணை
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/3,4
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண் – தோத்திர:45 9/2
அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
ஆண்டே ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/3
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/3
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/3,4
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை – பாஞ்சாலி:5 303/1
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை
தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/1,2
தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/2,3
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/3,4
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/2,3
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/3,4
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் – பாஞ்சாலி:5 307/1
பராசக்தியின் ஆணை
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/4,5
பராசக்தியின் ஆணை
அவள் மண்ணிலே ஆகர்ஷண திறமையை நிறுத்தினாள் – வசனகவிதை:5 1/10,11
மேல்

ஆணைகள் (1)

அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
மேல்

ஆணையிட்டு (1)

ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த ஆண்மையிலா துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/1
மேல்

ஆணையின்படி (1)

ஆதி தலைவி ஆணையின்படி நீ – தனி:8 6/1
மேல்

ஆணையை (1)

ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
மேல்

ஆணொடு (1)

ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில் – பாஞ்சாலி:5 271/59
மேல்

ஆத்தி (1)

ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து – பல்வகை:1 1/1
மேல்

ஆத்திரம் (1)

ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
மேல்

ஆத்திரம்கொண்டவர்க்கே (1)

ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ – கண்ணன்:16 3/2
மேல்

ஆத்திரம்கொண்டே (1)

ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
மேல்

ஆத்திரம்தான் (1)

ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான் – குயில்:9 1/121
மேல்

ஆத்மா (1)

அஃது ஆத்மா
அதனை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/20,21
மேல்

ஆதரம் (2)

வீரம் மிக்க மராட்டியர் ஆதரம் மேவி பாரததேவி திருநுதல் –தேசீய:46 3/1
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
மேல்

ஆதரமுற்று (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

ஆதரவு (2)

ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல் – பாஞ்சாலி:5 271/6
மேல்

ஆதரவுற்று (1)

ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/2
மேல்

ஆதரிக்க (1)

அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா – பல்வகை:2 5/2
மேல்

ஆதரிக்கிறாள் (1)

அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள்
அவள் திருநாமம் வாழ்க – வசனகவிதை:5 1/5,6
மேல்

ஆதரித்தால் (1)

ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள – கண்ணன்:4 1/37
மேல்

ஆதரித்து (4)

அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய் – தோத்திர:11 3/4
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
பெண்டுகளை தாய் போல் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் – கண்ணன்:4 1/52,53
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின் – குயில்:9 1/8
மேல்

ஆதரிப்பாள் (1)

அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி – தோத்திர:63 3/3
மேல்

ஆதரிப்பான் (1)

ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார் –தேசீய:48 12/1
மேல்

ஆதரிப்போனே (1)

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/3,4
மேல்

ஆதலால் (14)

பார்ப்பன குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/1,2
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/2
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும் – சுயசரிதை:2 62/1
ஆதலால்
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய் – கண்ணன்:6 1/94,95
அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
அச்சா கேள் மாதவிலக்கு ஆதலால் ஓராடைதன்னில் – பாஞ்சாலி:5 271/2
ஆதலால் மானிடரே வாருங்கள் – வசனகவிதை:4 9/13
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும் – வசனகவிதை:6 3/36
ஆதலால் கோடி அபாயம் இடையூறு எல்லாம் – பிற்சேர்க்கை:25 14/1
மேல்

ஆதலாலே (1)

அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/3
மேல்

ஆதலில் (1)

பொய்யிலை ஆதலில் புகழ்பெறும் ஆங்கில – தனி:24 1/37
மேல்

ஆதலின் (1)

சிறந்தன ஆதலின் அவற்றை –தேசீய:24 1/80
மேல்

ஆதலினால் (2)

ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
மேல்

ஆதலும் (1)

அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் – பாஞ்சாலி:1 153/5
மேல்

ஆதலுமே (1)

மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
மேல்

ஆதவன் (1)

விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/2
மேல்

ஆதவா (1)

ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
மேல்

ஆதற்கே (1)

நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/2,3
மேல்

ஆதனத்து (1)

ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
மேல்

ஆதனமும் (1)

தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் – பாஞ்சாலி:1 37/3
மேல்

ஆதாரம் (3)

ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும் – தோத்திர:41 5/1
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்கு பாரினிலே – தோத்திர:63 1/2
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள் – வசனகவிதை:4 7/8,9
மேல்

ஆதி (17)

ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர் –தேசீய:21 1/1
ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும் –தேசீய:48 6/1
அருள்வாய் ஆதி மூலமே அநந்த – தோத்திர:1 32/16
ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம் – தோத்திர:23 1/1
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி – தோத்திர:23 5/1
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய் – தோத்திர:31 1/4
ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
ஆதி தலைவி ஆணையின்படி நீ – தனி:8 6/1
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள் – தனி:24 1/31
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம் – கண்ணன்:7 11/1
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
ஆதி பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல – பாஞ்சாலி:1 81/1
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
மேல்

ஆதிகளாம் (1)

அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலை சோதிகளாம் – பாஞ்சாலி:1 8/1
மேல்

ஆதிசக்திதனை (1)

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான் – சுயசரிதை:2 50/1
மேல்

ஆதிப (1)

ஆதிப தகைமையும் அமைந்ததோர் உருவம் –தேசீய:42 1/29
மேல்

ஆதிபராசக்தி (4)

ஆதிபராசக்தி ரூப ராதே ராதே – தோத்திர:60 2/3
அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள் – தோத்திர:64 8/3
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/3
ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுற – பாஞ்சாலி:4 252/31
மேல்

ஆதிமறை (1)

ஆதிமறை கீதம் அரிவையர்கள் சொன்னது போய் – பிற்சேர்க்கை:5 6/1
மேல்

ஆதிமூலமே (1)

ஆதிமூலமே அனைத்தையும் காக்கும் – தோத்திர:1 20/5
மேல்

ஆதிமூலா (1)

வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா
என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/1,2
மேல்

ஆதிய (3)

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய
கார் அறுக்க கதித்திடு சோதியே –தேசீய:29 9/2,3
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
மேல்

ஆதியர் (1)

மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
மேல்

ஆதியாம் (1)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
மேல்

ஆதியாய் (1)

ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மேல்

ஆதியில் (1)

ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
மேல்

ஆதிரை (1)

ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான் – சுயசரிதை:1 19/1
மேல்

ஆந்தைக்கு (1)

ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மேல்

ஆந்தைகள் (1)

இருள் வந்தது ஆந்தைகள் மகிழ்ந்தன – வசனகவிதை:3 3/1
மேல்

ஆநந்த (1)

வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய் – தோத்திர:72 1/3
மேல்

ஆநந்தம் (1)

சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
மேல்

ஆப்பிரிக்கத்து (1)

ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும் –தேசீய:24 1/31
மேல்

ஆபத்தாம் (1)

ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும் – சுயசரிதை:2 14/2
மேல்

ஆபத்தினில் (1)

ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/3
மேல்

ஆபத்து (1)

ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
மேல்

ஆம் (21)

எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/2,3
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க –தேசீய:17 4/3
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும் – தனி:1 25/1
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே – தனி:13 1/37
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம்
இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம் – வசனகவிதை:4 13/1,2
இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம்
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது – வசனகவிதை:4 13/2,3
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆம் – வசனகவிதை:6 2/11
ஆம் – வசனகவிதை:6 2/13
ஆம் – வசனகவிதை:6 2/15
ஆம் – வசனகவிதை:6 2/20
ஆம் – வசனகவிதை:6 2/22
ஆம் – வசனகவிதை:6 2/24
ஆம் – வசனகவிதை:6 2/26
ஆம் – வசனகவிதை:6 2/28
ஆம் – வசனகவிதை:6 2/30
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம் – வசனகவிதை:7 0/20
மேல்

ஆமடா (2)

ஆமடா விதிவசந்தான் – வசனகவிதை:4 10/10
ஆமடா தோழா – வசனகவிதை:6 3/11
மேல்

ஆமாம் (3)

ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
மேல்

ஆமாமடா (3)

ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆமாமடா
எங்கோவா எங்கோவா வா – வசனகவிதை:6 3/12,13
மேல்

ஆமே (1)

கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

ஆமை (1)

பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
மேல்

ஆமோ (10)

தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ
கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ –தேசீய:27 4/1,2
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/1,2
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ
வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்தன்னை – பாஞ்சாலி:5 271/17,18
பெட்டை புலம்பல் பிறர்க்கு துணை ஆமோ
பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியை – பாஞ்சாலி:5 271/22,23
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ
மண்ணில் உயிர்க்கு எல்லாம் தலைவர் என மானிடரே – குயில்:5 1/24,25
தெய்வம் கொடுத்த திருவாலை போல் ஆமோ
சைவ சுத்த போசனமும் சாதுரிய பார்வைகளும் – குயில்:5 1/45,46
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேர் ஆமோ
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே – குயில்:7 1/98,99
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/241
மேல்

ஆய்ச்சியில் (1)

தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
மேல்

ஆய்ந்த (1)

ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
மேல்

ஆய்ந்தாய்ந்து (1)

ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை – தோத்திர:1 12/12
மேல்

ஆய்ந்திடில் (1)

அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
மேல்

ஆய்வதில் (1)

மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும் – கண்ணன்:6 1/87
மேல்

ஆய்விட்டது (1)

சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே – குயில்:9 1/210
மேல்

ஆய்விடுவாரோ (1)

சீனத்தர் ஆய்விடுவாரோ பிறதேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ –தேசீய:1 2/2
மேல்

ஆய (1)

ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/2
மேல்

ஆயவற்று (1)

ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
மேல்

ஆயன் (1)

அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ – பாஞ்சாலி:3 226/1
மேல்

ஆயிடினும் (1)

நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும்
என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார் – குயில்:8 1/58,59
மேல்

ஆயிடை (2)

ஆயிடை மற்று அவ் அரும் தவ பன்றி – தனி:13 1/47
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் – தனி:13 1/65
மேல்

ஆயிர (3)

மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மை –தேசீய:32 1/10
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் – தனி:24 1/11
ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா – பிற்சேர்க்கை:16 1/2
மேல்

ஆயிரக்கணக்கா (1)

ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர் – பாஞ்சாலி:2 191/1
மேல்

ஆயிரங்கள் (3)

ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார் – பாஞ்சாலி:2 191/3
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள்
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/3,4
அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும் – பாஞ்சாலி:3 212/1
மேல்

ஆயிரங்களான (1)

ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன் – பாஞ்சாலி:3 219/3
மேல்

ஆயிரத்தின் (1)

கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/2
மேல்

ஆயிரத்து (2)

ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு –தேசீய:42 1/1
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு –தேசீய:42 1/141
மேல்

ஆயிரம் (43)

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/2
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை –தேசீய:3 1/3
யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள் –தேசீய:15 2/2
அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ –தேசீய:24 1/97,98
ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி –தேசீய:42 1/184
பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை – தோத்திர:34 4/3
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/2
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/2
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் –வேதாந்த:10 1/1
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/2
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/3
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால் – தனி:8 3/3,4
ஆயினும் என்னை ஆயிரம் கோடி – தனி:24 1/29
ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால் – தனி:24 1/32
பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ – சுயசரிதை:1 14/2
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/2
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/4
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன – சுயசரிதை:1 29/1
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/2
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற – கண்ணன்:6 1/71
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை – கண்ணன்:20 4/2
ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார் – பாஞ்சாலி:1 22/1
ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார் – பாஞ்சாலி:1 22/1
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/2
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான் – பாஞ்சாலி:2 189/1
ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன் – வசனகவிதை:4 1/67
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை – பிற்சேர்க்கை:8 1/1
ஆயிரம் கோடி அறிஞர்கள் பற்பல – பிற்சேர்க்கை:16 1/1
மேல்

ஆயிரமாயிரம் (2)

ஆனந்தபுரத்தில் ஆயிரமாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினை தெரிவான் –தேசீய:42 1/13,14
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/1
மேல்

ஆயிரர் (1)

தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
மேல்

ஆயிழையே (1)

ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி – குயில்:9 1/31
மேல்

ஆயிற்று (1)

நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
மேல்

ஆயின் (2)

யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல் – தோத்திர:1 28/3
அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே – கண்ணன்:6 1/100
மேல்

ஆயின (2)

நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின
உனது இயல் அன்னியர் உரைத்திட கேட்டே – தனி:8 4/2,3
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
மேல்

ஆயினதே (1)

பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே – பிற்சேர்க்கை:5 3/2
மேல்

ஆயினர் (1)

ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்
மற்று இதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை –தேசீய:32 1/60,61
மேல்

ஆயினரே (1)

வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே – பிற்சேர்க்கை:5 6/2
மேல்

ஆயினவேனும் (1)

வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும்
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/1,2
மேல்

ஆயினள் (1)

அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
மேல்

ஆயினன் (3)

நடப்பான் ஆயினன் நானிலத்தவர்தம் – கண்ணன்:6 1/37
செல்குவன் ஆயினன் விழிநீர் சேர்ந்திட – கண்ணன்:6 1/129
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவான் ஆயினன்
மகனே ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் – கண்ணன்:6 1/144,145
மேல்

ஆயினான் (1)

யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
மேல்

ஆயினும் (4)

இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/2,3
ஆயினும் என்னை ஆயிரம் கோடி – தனி:24 1/29
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர் – பாஞ்சாலி:1 142/1
பலமுறை தோற்கும் பான்மைத்து ஆயினும்
இறுதியில் வெற்றியொடு இலகுதல் திண்ணம் – பிற்சேர்க்கை:28 1/4,5
மேல்

ஆயினேன் (1)

தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன்
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன் – சுயசரிதை:1 35/3,4
மேல்

ஆயினை (3)

வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை
தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/1,2
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/2,3
மேல்

ஆயினோம் (1)

அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
மேல்

ஆயுதங்கள் (1)

பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/3
மேல்

ஆயுதம் (1)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
மேல்

ஆர் (18)

பாரதமாதாவின் பதமலர்க்கே சீர் ஆர்
நவரத்னமாலை இங்கு நான் சூட்ட காப்பாம் –தேசீய:12 1/2,3
தேன் ஆர் மொழி கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்தமானாள் –தேசீய:13 2/1
கோடிகோடி புய துணை கொற்றம் ஆர்
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும் –தேசீய:19 3/2,3
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரை –தேசீய:42 1/143
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற –தேசீய:47 3/2
துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம் –தேசீய:51 9/2
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா – தோத்திர:43 2/1
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்கு பாரினிலே – தோத்திர:63 1/2
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
ஆசை குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும் – குயில்:8 1/34
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற – பிற்சேர்க்கை:4 1/1
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன் – பிற்சேர்க்கை:12 6/1
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/3
மேல்

ஆர்க்கும் (2)

மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
மேல்

ஆர்கலி (1)

கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

ஆர்த்த (1)

ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை – தோத்திர:1 15/3
மேல்

ஆர்த்ததும் (1)

பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்
முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3,4
மேல்

ஆர்த்தன (2)

புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் –தேசீய:11 2/1
புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் –தேசீய:11 2/1
மேல்

ஆர்த்தனர் (3)

ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர் –தேசீய:42 1/94
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள் –தேசீய:42 1/201
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
மேல்

ஆர்த்தார் (1)

பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
மேல்

ஆர்த்திடுவார் (1)

மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார் – பாஞ்சாலி:4 248/4
மேல்

ஆர்த்து (3)

அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம் – தோத்திர:75 11/1
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:3 224/3
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
மேல்

ஆர்ந்த (4)

அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/3
பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி – சுயசரிதை:2 3/2
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மேல்

ஆர்ந்ததும் (1)

அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
மேல்

ஆர்ந்தனவாய் (1)

அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
மேல்

ஆர்ந்திடல் (1)

அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
மேல்

ஆர்ந்திருக்கும் (1)

மாண்பு ஆர்ந்திருக்கும் வகுத்துரைக்க ஒண்ணாதே –வேதாந்த:11 9/2
மேல்

ஆர்ந்திருப்போர் (1)

அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும் – பிற்சேர்க்கை:25 12/1
மேல்

ஆர்ந்து (7)

அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம் –தேசீய:41 2/1
ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன் –தேசீய:42 1/3
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக – குயில்:9 1/113
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/140
மேல்

ஆர்ப்பரித்தான் (1)

தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்
நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம் – பாஞ்சாலி:2 183/2,3
மேல்

ஆர்ப்பரித்து (1)

கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/2
மேல்

ஆர்ப்பன (1)

ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற –தேசீய:42 1/19
மேல்

ஆர்ப்பார் (1)

ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே – தோத்திர:50 6/2
மேல்

ஆர்ப்பு (1)

ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
மேல்

ஆர (6)

நன்று ஆர தீயார் நலிவுறவே வீசும் ஒளி –தேசீய:13 10/3
ஆர வைத்த திலகம் என திகழ் ஐயன் நல் இசை பாலகங்காதரன் –தேசீய:46 3/2
ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்

ஆரணமுகத்தான் (1)

ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க – தோத்திர:1 4/4
மேல்

ஆரமுது (1)

ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவை செலுத்துவாரோ –தேசீய:26 1/2
மேல்

ஆரமுதே (1)

அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே – தோத்திர:1 18/3
மேல்

ஆரவாரமும் (1)

பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
மேல்

ஆராய்ந்து (1)

ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா – பிற்சேர்க்கை:16 1/2
மேல்

ஆராய்வது (1)

சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது – வசனகவிதை:3 1/25
மேல்

ஆரிடம் (1)

ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
மேல்

ஆரிய (23)

ஆரிய பூமியில் நாரியரும் நர –தேசீய:2 2/1
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 3/4
அன்னை பயங்கரி பாரததேவி நல் ஆரிய ராணியின் வில் –தேசீய:8 1/2
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/2
ஆரிய நாடு என்றே அறி –தேசீய:13 2/4
அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர் –தேசீய:21 1/1
அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின் –தேசீய:24 1/122
ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் –தேசீய:25 1/6
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
ஆரிய தன்மை அற்றிடும் சிறியர் –தேசீய:32 1/77
ஆரிய நீதி நீ அறிகிலை போலும் –தேசீய:32 1/168
ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர் –தேசீய:32 1/182
சிறப்புடை ஆரிய சீர்மையை அறியார் –தேசீய:32 1/187
எங்கள் ஆரிய பூமி எனும் பயிர் – தோத்திர:45 3/1
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால் – தனி:22 1/2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ – கண்ணன்:18 2/1
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/3
அத்தினமாநகரத்தினில் வந்தனர் ஆரிய பாண்டவர் என்றது கேட்டலும் – பாஞ்சாலி:2 155/1
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான் – பாஞ்சாலி:5 302/2
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
மேல்

ஆரியத்திற்கு (1)

ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/2
மேல்

ஆரியநாடு (1)

ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும் –தேசீய:48 6/1
மேல்

ஆரியம் (1)

ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மேல்

ஆரியர் (13)

ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே –தேசீய:28 1/3
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர் –தேசீய:32 1/60
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின் –தேசீய:32 1/91
ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி –தேசீய:42 1/184
ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த –தேசீய:48 15/1
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ – கண்ணன்:18 2/1
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலா செயல் எண்ணுவரோ – பாஞ்சாலி:1 93/1
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
மிஞ்சு சீர்த்தி கொள் பாரதநாட்டில் மேவும் ஆரியர் என்றனர் மேலோர் – பாஞ்சாலி:2 172/4
மேல்

ஆரியர்க்கு (1)

அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
மேல்

ஆரியர்கள் (1)

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநாடு என்பது போய் – பிற்சேர்க்கை:5 3/1
மேல்

ஆரியர்தம் (1)

ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார் –தேசீய:48 12/1
மேல்

ஆரியராம் (1)

ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
மேல்

ஆரியரின் (1)

அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன் – பாஞ்சாலி:4 252/34
மேல்

ஆரியரே (4)

ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர் – குயில்:5 1/52
காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும் – குயில்:7 1/21,22
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன் – குயில்:8 1/50,51
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ – குயில்:9 1/214,215
மேல்

ஆரியரை (1)

வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

ஆரியன் (6)

அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/72
அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/74
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/76
ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன்
சமைந்தது காலசா எனும் பெயர் சங்கம் –தேசீய:42 1/122,123
அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை – தோத்திர:68 17/3
மேல்

ஆரியனும் (1)

புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே – சுயசரிதை:2 31/1
மேல்

ஆரியனே (1)

ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன் – சுயசரிதை:2 25/4
மேல்

ஆரிருள் (1)

அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார் – தோத்திர:11 2/1
மேல்

ஆரும் (3)

விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
மேல்

ஆருயிர் (5)

இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ –தேசீய:39 2/2
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் –தேசீய:42 1/87
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
கண்ணனுக்கு ஆருயிர் தோழனாம் எங்கள் கண்ணிலும் சால இனியவன் – பாஞ்சாலி:3 233/1
மேல்

ஆருயிரும் (1)

கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/2
மேல்

ஆருயிரே (1)

அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
மேல்

ஆரோ (1)

ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/6
மேல்

ஆல (2)

நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன் – தோத்திர:68 3/3
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ் – பிற்சேர்க்கை:12 9/1
மேல்

ஆலகால (1)

ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/2
மேல்

ஆலமுற்றிட (1)

ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
மேல்

ஆலயத்து (1)

ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான் – சுயசரிதை:1 19/1
மேல்

ஆலயம் (2)

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் –தேசீய:32 1/47
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/2
மேல்

ஆலயம்தோறும் (2)

ஆலயம்தோறும் அணிபெற விளங்கும் –தேசீய:18 5/3
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும் –தேசீய:19 4/4
மேல்

ஆலவாயமாம் (1)

இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/2
மேல்

ஆலாலம் (1)

ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
மேல்

ஆலி (1)

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/1,2
மேல்

ஆலிலை (1)

மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
மேல்

ஆலைகள் (1)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
மேல்

ஆலோக (1)

ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே – தோத்திர:16 0/2
மேல்

ஆவணந்தொறும் (1)

அவனுடை பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம் – பாஞ்சாலி:1 14/2
மேல்

ஆவது (5)

ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது
சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா – சுயசரிதை:1 47/3,4
ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது
உயிரிலே உயிர் தானாக நிற்பது – வசனகவிதை:4 7/12,13
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
மேல்

ஆவதோர் (1)

தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
மேல்

ஆவர் (2)

பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/4
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
மேல்

ஆவரோ (1)

வானரர் போல் ஆவரோ வாலுக்கு போவது எங்கே – குயில்:5 1/41
மேல்

ஆவல் (4)

ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே – குயில்:8 1/50
மேல்

ஆவல்கொண்ட (1)

ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள் – சுயசரிதை:1 17/2
மேல்

ஆவலற்று (1)

ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன் – சுயசரிதை:2 25/4
மேல்

ஆவலினால் (1)

ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர் – குயில்:5 1/52
மேல்

ஆவலுடன் (1)

ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது – குயில்:9 1/116
மேல்

ஆவலுற (1)

ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும் – குயில்:7 1/8
மேல்

ஆவலை (1)

நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
மேல்

ஆவலொடு (2)

ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் –தேசீய:42 1/26
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/3
மேல்

ஆவலோடு (2)

ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/37
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான் – பாஞ்சாலி:5 302/2
மேல்

ஆவள் (1)

ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மேல்

ஆவாய் (7)

உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய் – தோத்திர:11 3/1
ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும் ஊறிடும் திருவருள் சுனை ஆவாய்
அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய் – தோத்திர:11 3/3,4
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய்
மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் – பாஞ்சாலி:5 295/1,2
மேல்

ஆவாயோ (1)

பண்டு கண்டது உண்டோ அதற்கு பாத்திரம் ஆவாயோ –தேசீய:34 1/2
மேல்

ஆவார் (2)

மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார்
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/1,2
ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார் – பாஞ்சாலி:2 191/3
மேல்

ஆவாரோ (1)

வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் – குயில்:5 1/31,32
மேல்

ஆவாள் (7)

கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள்
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/1,2
மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள்
பேயை கொலையை பிண குவையை கண்டு உவப்பாள் – பாஞ்சாலி:4 252/17,18
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள் – பாஞ்சாலி:4 252/27
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள்
போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/27,28
போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள்
மாறிமாறி பின்னும் மாறிமாறி பின்னும் – பாஞ்சாலி:4 252/28,29
மாறிமாறி போம் வழக்கமே தான் ஆவாள்
ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுற – பாஞ்சாலி:4 252/30,31
மேல்

ஆவான் (10)

குலத்தினை வகுத்த குருமணி ஆவான்
ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன் –தேசீய:42 1/5,6
முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான்
ஸத் என தத் என சதுர்மறையாளர் – தோத்திர:1 16/13,14
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான்
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/3,4
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் – தனி:1 18/2
ஞானகுருதேசிகனை போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான் – சுயசரிதை:2 19/1
முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான்
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/2,3
அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான்
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/3,4
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான்
பாவியரை கரையேற்றும் ஞான தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன் – சுயசரிதை:2 40/2,3
மேல்

ஆவி (26)

ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
ஆவி பெரிது என்று எண்ணி கிளியே –தேசீய:40 9/2
ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர் –தேசீய:42 1/125
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர் பணி வெளியிடாதிருப்பேன் –தேசீய:50 13/3
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
தோழரே நம் ஆவி வேக சூழுதே தீ தீ ஐயோ நாம் – தோத்திர:75 2/1
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
அன்புகொண்டிருப்பாய் ஆவி காத்திடுவாய் –வேதாந்த:22 1/18
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/2
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள் – பாஞ்சாலி:4 252/39
ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான்காம் நாள் – குயில்:3 1/71
ஆவி உருகுதடீ ஆகாகா என்பதுவும் – குயில்:5 1/62
அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர் – குயில்:9 1/72
ஆவி கலப்பின் அமுத சுகம்தனிலே – குயில்:9 1/146
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை – குயில்:9 1/162
ஆவி உடல் பொருள் மூன்றும் – பிற்சேர்க்கை:6 1/3
சமன் ஆவி வாங்கும் பாசம் – பிற்சேர்க்கை:12 4/4
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை – பிற்சேர்க்கை:19 2/3
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
இங்கு அவன் ஆவி கொள்கை வென்றிடவே – பிற்சேர்க்கை:26 1/50
மேல்

ஆவியில் (2)

எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர் எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர் – பாஞ்சாலி:3 232/1
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
மேல்

ஆவியிலே (2)

இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா – தோத்திர:46 2/1
ஆங்கு அவற்றை கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி – குயில்:9 1/148
மேல்

ஆவியின் (1)

ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
மேல்

ஆவியும் (6)

ஆவியும் தமது அன்பும் அளிப்பவர் –தேசீய:29 5/2
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/2
உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன் – தோத்திர:1 33/1
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் – சுயசரிதை:1 11/1
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ – கண்ணன்:19 2/2
மேல்

ஆவியை (1)

ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியை காத்தாயடா – பாஞ்சாலி:4 250/1
மேல்

ஆவீர் (1)

சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர்
அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி –தேசீய:42 1/188,189
மேல்

ஆவென்று (1)

ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
மேல்

ஆவோன் (1)

சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
மேல்

ஆழ்க (1)

ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/2
மேல்

ஆழ்த்தி (1)

தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ – தனி:8 5/3
மேல்

ஆழ்த்து (1)

சக்திதனையே அகத்தில் ஆழ்த்து
சக்தியும் சிறப்பும் மிக பெறுவாய் சிவ – தோத்திர:26 10/2,3
மேல்

ஆழ்த்தும் (1)

கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/4
மேல்

ஆழ்ந்த (6)

புல்லியரை செற்று ஆழ்ந்த புனித பெரு நாடு –தேசீய:48 9/2
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ –வேதாந்த:12 1/4
வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட – பாஞ்சாலி:4 252/11
மேல்

ஆழ்ந்திருக்கும் (1)

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/2
மேல்

ஆழ்ந்திருப்ப (1)

பாதலம் போல் ஆழ்ந்திருப்ப பார்க்க அரிதாய் அவற்றினை – பிற்சேர்க்கை:25 3/1
மேல்

ஆழ்ந்து (1)

ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை – தோத்திர:1 12/12
மேல்

ஆழ்ந்துவிட்டேன் (2)

முற்றும் மறந்து முழு துயிலில் ஆழ்ந்துவிட்டேன்
பண்டு நடந்ததனை பாடுகின்ற இப்பொழுதும் – குயில்:6 1/20,21
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/122
மேல்

ஆழ (3)

ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும் – குயில்:7 1/8
ஆழ உயிர் மானுடனுக்கு ஐயன் அருளி பின் – பிற்சேர்க்கை:25 13/1
மேல்

ஆழத்திலும் (1)

மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் – தோத்திர:59 6/1,2
மேல்

ஆழமும் (1)

ஆழமும் விரிவும் அழகும் கருதியும் –தேசீய:24 1/22
மேல்

ஆழி (2)

ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே – குயில்:9 1/74
ஆழி கரையின் அருகே ஓர் பட்டினத்தில் – குயில்:9 1/173
மேல்

ஆழும் (3)

சக்தி அருள் சித்திரத்தில் ஆழும் – தோத்திர:24 29/5
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
மேல்

ஆள் (4)

ரூபேந்திரன்தனக்கு பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ரதாபேந்திரன் –தேசீய:44 1/2
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே – கண்ணன்:17 2/1
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 195/2
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மேல்

ஆள்கின்றான் (1)

மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை – கண்ணன்:7 3/3
மேல்

ஆள்பவன் (1)

ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
மேல்

ஆள்வதில் (1)

பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
மேல்

ஆள்வது (1)

மந்திரங்களை சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம் – பிற்சேர்க்கை:1 1/1
மேல்

ஆள்வதும் (2)

ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய – தோத்திர:1 28/11
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பல்வகை:6 6/1
மேல்

ஆள்வாய் (1)

எனை ஆள்வாய் வள்ளீ வள்ளீ – தோத்திர:8 1/1
மேல்

ஆள்வார் (2)

பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார்
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல் – தோத்திர:1 28/2,3
பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
மேல்

ஆள்வான் (1)

பகைமை ஒன்று இன்றி பயம் தவிர்த்து ஆள்வான்
உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும் – தோத்திர:1 16/4,5
மேல்

ஆள்வினை (2)

ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார் –தேசீய:51 8/3
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
மேல்

ஆள்வோரேனும் (1)

அன்னியர்கள் தமிழ் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும்
பன்னிய சீர் மகாமகோபாத்தியாய பதவி பரிவின் ஈந்து – தனி:21 2/1,2
மேல்

ஆள (1)

ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
மேல்

ஆளாக்கினாய் (1)

அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன் – பாஞ்சாலி:4 249/3,4
மேல்

ஆளாக்கினான் (1)

கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
மேல்

ஆளாக (1)

ஆளாக கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு – கண்ணன்:4 1/41
மேல்

ஆளாவாய் (1)

பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
மேல்

ஆளாவேன் (1)

எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே – குயில்:8 1/66
மேல்

ஆளுக்கு (1)

ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
மேல்

ஆளுகின்றோம் (1)

இவற்றை ஆளுகின்றோம்
தீயே நீ எமது உயிரின் தோழன் – வசனகவிதை:2 8/23,24
மேல்

ஆளுடன் (1)

வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
மேல்

ஆளுடை (1)

ஆளுடை கால்கள் அடியினும் தேர்களின் –தேசீய:32 1/120
மேல்

ஆளுபவர் (1)

போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
மேல்

ஆளும் (16)

ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/2
மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/75,76
மண் ஆளும் மன்னர் அவன்றனை சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம் –தேசீய:44 3/1
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய் – தோத்திர:1 8/13
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் – தோத்திர:1 8/15
சிறந்து ஆளும் நாதனை போற்றிடும் தொண்டர் செயும் தவமே – தோத்திர:1 10/4
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
கோன் ஆகி சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான் – சுயசரிதை:2 13/3
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/3
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
மேல்

ஆளுவர் (1)

ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண் –வேதாந்த:11 14/1
மேல்

ஆளுவார் (1)

சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
மேல்

ஆளை (1)

ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ – குயில்:9 1/233
மேல்

ஆற்ற (1)

பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/3,4
மேல்

ஆற்றகிலாராய் (1)

ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை –தேசீய:50 6/2
மேல்

ஆற்றகிலேன் (1)

எப்பொழுதும் நின்னை இனி பிரிவது ஆற்றகிலேன்
இப்பொழுதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன் – குயில்:5 1/69,70
மேல்

ஆற்றங்கரைதனிலே (1)

ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல் – தோத்திர:64 3/1
மேல்

ஆற்றங்கரையதனில் (1)

ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியது எல்லாம் – கண்ணன்:13 5/1
மேல்

ஆற்றங்கரையினில் (1)

ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி – கண்ணன்:7 5/1
மேல்

ஆற்றல் (6)

ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/15
ஆற்றல் அருளி அடியேனை தேற்றமுடன் – தோத்திர:1 29/2
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக – குயில்:1 1/14
மேல்

ஆற்றலின் (1)

ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை –தேசீய:19 3/5
மேல்

ஆற்றலுக்கே (1)

அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே – பிற்சேர்க்கை:25 24/2
மேல்

ஆற்றலை (1)

நம்மின் ஓர் ஆற்றலை நாழிகை பொழுது எனும் –தேசீய:32 1/106
மேல்

ஆற்றவும் (1)

அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும்
திறனிலாள் என்று உனை யாவனே செப்புவன் –தேசீய:18 3/2,3
மேல்

ஆற்றி (4)

தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/3,4
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி
தொல்வினை கட்டு எல்லாம் துறந்து – தோத்திர:1 9/3,4
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
மேல்

ஆற்றிய (1)

ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/3
மேல்

ஆற்றியே (1)

பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே
ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன் – தனி:18 3/3,4
மேல்

ஆற்றின் (1)

கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/3
மேல்

ஆற்றினார் (1)

நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
மேல்

ஆற்றினிலே (1)

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல் –தேசீய:4 7/1
மேல்

ஆற்றினின்று (1)

அருகினில் ஓடிய ஆற்றினின்று ஐயன் –தேசீய:42 1/155
மேல்

ஆற்று (2)

லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்து உண் – பல்வகை:1 2/102,103
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் – குயில்:3 1/30
மேல்

ஆற்றுதற்கு (1)

ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/3
மேல்

ஆற்றுநீர்தனையோ (1)

ஆற்றுநீர்தனையோ அடித்தது அ திருவாள் –தேசீய:42 1/162
மேல்

ஆற்றும் (1)

அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
மேல்

ஆற்றுவது (1)

கொதிப்பு தருவது ஆற்றுவது
சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது – வசனகவிதை:3 1/23,24
மேல்

ஆற்றுவன் (1)

மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
மேல்

ஆற்றுவனோ (1)

அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனை பிரிந்திடல் ஆற்றுவனோ – தோத்திர:61 3/4
மேல்

ஆற்றொணாது (1)

ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று – தனி:13 1/59
மேல்

ஆறிரண்டு (1)

ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே – குயில்:9 1/41
மேல்

ஆறு (6)

ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/3
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
காடு மலை அருவி ஆறு
கடல் நிலம் நீர் காற்று – வசனகவிதை:1 3/2,3
மேல்

ஆறுகள் (1)

ஆறுகள் இனியன – வசனகவிதை:1 1/7
மேல்

ஆறுதல் (1)

அகத்தினில் சில புண் ஆறுதல் எய்தின – தனி:24 1/15
மேல்

ஆறுதல்கொள்ள (2)

அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன் – தனி:6 1/2
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
மேல்

ஆறுதல்செய்திடுவான் (1)

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல்செய்திடுவான் என்றன் – கண்ணன்:1 4/2
மேல்

ஆறுதலை (1)

ஆறுதலை தந்தாள் அவள் – தோத்திர:66 5/4
மேல்

ஆறும் (1)

ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு –தேசீய:48 7/2
மேல்

ஆறேழ் (1)

ஆறேழ் திங்கள் அகன்ற பின் வருதியேல் – தனி:13 1/53
மேல்

ஆறேழு (1)

அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான் – கண்ணன்:9 7/1
மேல்

ஆன்ம (1)

ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே –வேதாந்த:24 5/1
மேல்

ஆன்மா (1)

ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே – சுயசரிதை:2 33/3
மேல்

ஆன்மாவான (1)

ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/4
மேல்

ஆன்மாவே (1)

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு –வேதாந்த:10 8/1
மேல்

ஆன்மாஅதனால் (1)

ஆன்மாஅதனால் ஜீவனை ஆண்டு – பிற்சேர்க்கை:26 1/37
மேல்

ஆன்ற (2)

ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/2
ஆன்ற தமிழ் புலவீர் கற்பனையே ஆனாலும் – குயில்:9 1/260
மேல்

ஆன்றோர் (2)

உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர்
என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு – தனி:20 2/2,3
அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர் – பிற்சேர்க்கை:16 1/7
மேல்

ஆன்றோர்கள் (1)

அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா – பல்வகை:2 11/2
மேல்

ஆன (10)

மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் – கண்ணன்:4 1/25
ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர் – கண்ணன்:4 1/36
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/2
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/1,2
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் – குயில்:5 1/32
நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி – குயில்:9 1/36
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில் – குயில்:9 1/58
மேல்

ஆனத்தை (1)

ஆனத்தை செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய் –தேசீய:51 3/4
மேல்

ஆனது (1)

ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
மேல்

ஆனந்த (6)

அல்லவராயின் அவரை விழுங்கி பின் ஆனந்த கூத்திடுவாள் –தேசீய:9 9/2
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று –தேசீய:31 0/2
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் – தனி:23 3/1
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
மேல்

ஆனந்தத்தின் (1)

ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மேல்

ஆனந்தபுரத்தில் (2)

ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன் –தேசீய:42 1/3
ஆனந்தபுரத்தில் ஆயிரமாயிரம் –தேசீய:42 1/13
மேல்

ஆனந்தம் (2)

அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
ஆனந்தம் ஐயா ஹரீ – பிற்சேர்க்கை:23 1/4
மேல்

ஆனந்தமானாள் (1)

தேன் ஆர் மொழி கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்தமானாள்
பொன் நாட்டை அறிவிப்பாய் வான் நாடு –தேசீய:13 2/1,2
மேல்

ஆனவை (1)

ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம் – பிற்சேர்க்கை:26 1/42
மேல்

ஆனாய் (3)

பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/3
பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/3,4
கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய்
மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில் – தோத்திர:31 2/2,3
மேல்

ஆனால் (6)

பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான் – பல்வகை:9 6/1
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன – வசனகவிதை:2 9/17
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர் – வசனகவிதை:3 5/25
ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும் – வசனகவிதை:4 1/14
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/34
மேல்

ஆனாலும் (8)

ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும் – கண்ணன்:4 1/20
காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும்
இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும் – கண்ணன்:4 1/20,21
இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும்
சிரமத்தை பார்ப்பதில்லை தேவாணர்தம்முடனே – கண்ணன்:4 1/21,22
சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில் – பாஞ்சாலி:5 285/3
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால் – குயில்:7 1/61
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே – குயில்:7 1/93
ஆன்ற தமிழ் புலவீர் கற்பனையே ஆனாலும்
வேதாந்தம் ஆக விரித்து பொருள் உரைக்க – குயில்:9 1/260,261
மேல்

ஆனாள் (1)

இன் மழலை பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள்
நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே –தேசீய:13 3/1,2
மேல்

ஆனை (1)

ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
மேல்

ஆனைமுகன் (1)

அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன் புகழ் பாடி பணிவார் தமக்கு உறு மேன்மைகளே – தோத்திர:1 22/3,4
மேல்

ஆனோன் (1)

அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன்
துரியோதனனும் சுறுக்கெனவே தான் திரும்பி – பாஞ்சாலி:4 252/34,35
மேல்