கு – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்குக் 4
குக்குக்கூ 1
குக்குவென 1
குக்கூவே 1
குகைக்கு 1
குகைக்குள் 1
குகையில் 1
குகையினும் 1
குங்குமத்தை 1
குங்குமம் 1
குச 1
குசலங்கள் 1
குஷால்வழியில் 1
குஞ்சர 1
குஞ்சு 2
குஞ்சை 1
குட்டி 4
குட்டிச்சுவர் 1
குட்டிப்பிசாசு 1
குட்டை 1
குட்டையின் 1
குடங்கள் 1
குடந்தைநகர் 2
குடம் 4
குடாரி 1
குடி 1
குடிகளும் 4
குடிகேடர் 1
குடிகொண்ட 1
குடிகொண்டான் 1
குடித்திடுவாய் 1
குடித்து 3
குடித்துவிட்டுவர 1
குடித்தோம் 1
குடிப்பதற்கிலார் 1
குடிப்பேன் 1
குடிப்போம் 1
குடிபோவது 1
குடிமக்கள் 1
குடிமை 1
குடிமைபுகுந்தன 1
குடிமையில் 1
குடியரசு 3
குடியல்லேன் 1
குடியிருப்பாயானால் 1
குடியேற்றல் 1
குடியை 1
குடிலில் 1
குடிலிலே 1
குடிலினை 1
குடிவகுப்பு 1
குடிவாழ்வு 1
குடுகுடு 15
குடும்ப 1
குடும்பம் 1
குடும்பம்தனிலே 1
குடேற்றினால் 1
குடை 2
குடைகள் 1
குடைந்தெடுப்போம் 1
குடையுது 1
குண்டலம் 1
குண்டலி 1
குண்டுகளால் 1
குணங்கள் 1
குணங்களாம் 1
குணங்களும் 1
குணங்களே 1
குணத்தால் 1
குணத்தை 1
குணநலம் 1
குணபதி 1
குணம் 8
குணமதில் 1
குணமுடையான் 5
குத்தலெடுத்ததடீ 1
குத்தி 2
குத்திர 1
குத்து 2
குத்துதல் 1
குத்துப்போர் 1
குத்துவதில் 1
குதலை 1
குதலையிலே 1
குதிக்கிறார் 1
குதிக்குது 1
குதிக்கும் 2
குதிகால் 1
குதித்தாலும் 1
குதித்திடுகின்றான் 1
குதித்து 9
குதித்தும் 1
குதிப்பது 1
குதிப்பதுவும் 1
குதிப்பாள் 2
குதிப்பான் 2
குதிப்பேன் 1
குதிரை 1
குதிரைகள் 1
குதிரைகளும் 1
குதிரைகொண்டு 1
குதிரையும் 2
குதுகுதுப்பு 1
குதூஹலம் 1
குதூகலமாய் 1
குந்தி 1
குந்திதேவியின் 1
குந்தியும் 1
குப்பாய 1
குப்பாயம் 1
குப்பை 3
குப்பை-கொலோ 1
குப்பையிலே 1
கும்பகத்தால் 1
கும்பங்கள் 1
கும்பம் 1
கும்பமுனி 1
கும்பி 2
கும்பிட்டாள் 1
கும்பிட்டு 2
கும்பிட்டே 1
கும்பிடடி 2
கும்பிடும் 2
கும்பிடுவாய் 1
கும்பிடுவேன் 1
கும்மியடி 6
குமரகுருபரன் 1
குமரன் 3
குமரனாய் 1
குமரா 1
குமரி 4
குமரிமுனை 1
குமரியடீ 1
குமாரதேவன் 2
குமாரனே 1
குமாரனை 1
குமாரி 2
குமாரியடி 1
குமிழ்பட 1
குமிழி 1
குமிழிகள் 1
குமிழிகளில் 2
குமிழியாம் 1
குமுறி 1
குமுறினேன் 1
குமுறுகிறார் 1
குமுறுகின்றது 1
குமுறுகின்றான் 1
குமுறுதல் 1
குமுறுது 1
குமுறும் 1
குமைந்து 1
குமைந்தேன் 2
குமைப்பன 1
குமையாதீர் 2
குமைவதனில் 1
குயில் 28
குயில்கள் 2
குயில்களின் 1
குயில்களும் 1
குயில்களை 1
குயிலனாய் 1
குயிலி 7
குயிலின் 2
குயிலினது 1
குயிலும் 6
குயிலே 5
குயிலை 4
குயிலோ 2
குரங்கன் 5
குரங்கனுக்கு 2
குரங்கனும் 1
குரங்காய் 1
குரங்கின் 1
குரங்கினையும் 2
குரங்கு 3
குரங்குகள் 1
குரங்குதன்னுடனே 1
குரங்கும் 1
குரங்கை 2
குரல் 8
குரல்கள் 1
குரலால் 1
குரலில் 3
குரலிலே 1
குரலினனாய் 1
குரலினாய் 1
குரலினிலே 1
குரலுக்கு 1
குரலுடனே 1
குரலுடைத்து 1
குரலும் 5
குரலை 1
குரலையும் 1
குரவர் 2
குரவர்களும் 1
குரவன் 6
குரவும் 1
குரவோர் 2
குரிசிலர் 1
குரு 12
குருக்கத்தி 1
குருக்களும் 1
குருக்களை 2
குருகுல 2
குருகோவிந்த 1
குருடர் 1
குருடர்களாய் 1
குருடாக்கி 1
குருதி 1
குருதிநீர் 1
குருதியில் 1
குருதியின் 1
குருதியை 4
குருமணி 3
குருவி 8
குருவிதனை 1
குருவிதான் 1
குருவிப்பாட்டை 1
குருவியே 1
குருவின் 1
குருவே 1
குருவை 1
குரை 1
குரைத்திட்டான் 1
குரைத்து 1
குல 8
குலங்கள் 1
குலசேகரன் 1
குலத்தவர்பால் 1
குலத்தவன் 1
குலத்தார் 1
குலத்திடை 1
குலத்தில் 4
குலத்திலடா 1
குலத்திலே 1
குலத்திற்கு 1
குலத்தின் 1
குலத்தினராயினும் 1
குலத்தினரேனும் 1
குலத்தினிடை 1
குலத்தினில் 2
குலத்தினிலே 1
குலத்தினுக்கு 1
குலத்தினும் 1
குலத்தினை 4
குலத்து 4
குலத்தே 1
குலத்தை 1
குலத்தையும் 1
குலத்தொழிலாம் 1
குலத்தோன்றல் 1
குலதர்மம் 1
குலதெய்வம் 3
குலம் 12
குலமகளும் 1
குலமும் 1
குலவ 1
குலவி 5
குலவிடு 2
குலவிய 2
குலவிளக்கை 1
குலவு 3
குலவும் 1
குலாவ 1
குலாவி 2
குலாவு 1
குலாவும் 1
குலிசம் 1
குலுங்க 1
குலுங்கிட 1
குலுங்கிடச்செய்திடுவான் 1
குலுங்கிடவே 1
குலுங்குது 1
குலுங்கும் 1
குலைத்தவன் 1
குலைத்திடுதல் 1
குலைத்து 1
குலைதலற்றார் 1
குலைந்திடுவாள் 1
குலைந்து 3
குலைந்துபோய் 1
குலைப்பதுவும் 1
குலைப்பான் 1
குலைய 1
குலையும் 1
குலைவது 1
குலைவான 1
குலைவும் 1
குலைவுற்று 1
குவலயத்தில் 2
குவலயத்திற்கு 1
குவலயத்தின் 1
குவலயம் 3
குவளை 1
குவளையூர் 2
குவித்து 1
குவித்துவைத்தாள் 1
குவிந்திடுமாம் 1
குவிப்போம் 1
குவிய 1
குவியல்களும் 2
குவை 2
குவைகள் 1
குவையும் 3
குவையை 1
குழந்தை 8
குழந்தைக்கு 1
குழந்தைகள் 9
குழந்தைகளா 1
குழந்தைகளின் 2
குழந்தைகளுக்கும் 1
குழந்தைதன்னை 1
குழந்தையதன் 1
குழந்தையினை 1
குழந்தையை 2
குழப்பம் 3
குழப்பமுற்றே 1
குழம்பலென்னே 1
குழம்புகள் 1
குழம்புபட்டு 1
குழம்பை 1
குழல் 16
குழல்கள் 1
குழல்களும் 1
குழலாய் 1
குழலில் 1
குழலிலே 5
குழலின் 2
குழலுடையான் 1
குழலே 3
குழலை 1
குழலையும் 1
குழலோடு 1
குழாத்தின் 1
குழாத்தினர் 2
குழாத்தினை 1
குழாத்தை 1
குழி 1
குழிதன்னில் 1
குழியில் 2
குழிவு 1
குழைகின்றான் 1
குழைத்தல் 1
குழைத்து 3
குழைந்து 2
குழையும் 1
குழைவுற்று 1
குழைவுற 1
குள்ளச்சாமி 6
குளத்திடை 1
குளத்தில் 1
குளத்திலும் 1
குளத்து 1
குளம் 4
குளித்தனன் 1
குளித்தே 1
குளித்தேன் 1
குளித்தோம் 1
குளிப்ப 1
குளிப்பதொரு 1
குளிர் 6
குளிர்ச்சி 1
குளிர்செய்வது 1
குளிர்ந்த 4
குளிர்ந்ததடீ 1
குளிர்ந்ததென்னே 1
குளிர்ந்திட 1
குளிர்ந்திடும் 1
குளிர்வித்தாய் 1
குளிராதோ 1
குளிருதடீ 1
குளிரும் 1
குற்றம் 13
குற்றமற்ற 1
குற்றமே 1
குற்றமோ 1
குற 1
குறத்தியை 1
குறப்பெண் 2
குறவர்தம் 1
குறவருக்கும் 1
குறி 11
குறிக்கும் 1
குறிக்கொள்-மின் 1
குறிகளால் 1
குறிகளும் 1
குறித்தல் 2
குறித்தனன் 1
குறித்திட்டேனே 1
குறித்திடல் 1
குறித்துவிட்டான் 1
குறித்தேன் 2
குறிப்பதிலும் 1
குறிப்பற்றார் 1
குறிப்பால் 1
குறிப்பினால் 1
குறிப்பினாலும் 1
குறிப்பினிலே 1
குறிப்பினை 1
குறிப்பு 3
குறிப்புடனே 1
குறிப்பை 1
குறிப்போ 1
குறுக்கும் 1
குறுகி 2
குறுநகை 3
குறுநகையால் 1
குறுநிலத்தார் 1
குறும்பர் 1
குறும்பா 1
குறும்பு 1
குறை 3
குறைக்கிறேன் 1
குறைகள் 3
குறைகளும் 1
குறைகின்றேமால் 1
குறைசெய்தனர் 1
குறைசொல்ல 1
குறைத்தலொண்ணாது 1
குறைந்த 2
குறைந்தவர் 1
குறைந்தவன் 1
குறைந்தனை 1
குறைந்தாரை 1
குறைந்தால் 1
குறைந்திலர் 1
குறைந்து 1
குறைந்துபோய் 1
குறைபட 1
குறைய 1
குறையறு 1
குறையுது 1
குறையும் 1
குறையுமா 1
குறையுளாம் 1
குறைவற 1
குறைவில் 1
குறைவில்லை 2
குறைவிலாது 1
குறைவின்றி 1
குறைவு 3
குறைவுண்டோ 1
குன்றத்தின் 4
குன்றத்தை 1
குன்றம் 6
குன்றமும் 1
குன்றா 3
குன்றாது 1
குன்றி 6
குன்றிப்போயினர் 1
குன்றிய 2
குன்றிலும் 1
குன்றின் 1
குன்றினிலே 1
குன்றினின்றும் 1
குன்று 6
குன்றே 1
குனிந்த 1
குனியும் 1

குக்குக் (4)

குக்குக் குக்குக் குக்குக் குக்குக் – வசனகவிதை:6 1/10
குக்குக் குக்குக் குக்குக் குக்குக் – வசனகவிதை:6 1/10
குக்குக் குக்குக் குக்குக் குக்குக் – வசனகவிதை:6 1/10
குக்குக் குக்குக் குக்குக் குக்குக்
குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச் – வசனகவிதை:6 1/10,11
மேல்

குக்குக்கூ (1)

குக்குக்கூ என்று குயில் பாடும் பாட்டினிலே – குயில்:1 1/33
மேல்

குக்குவென (1)

கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும் – குயில்:3 1/36
மேல்

குக்கூவே (1)

குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச் – வசனகவிதை:6 1/11
மேல்

குகைக்கு (1)

வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
மேல்

குகைக்குள் (1)

குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
மேல்

குகையில் (1)

குருவே பரமன் மகனே குகையில் வளரும் கனலே – தோத்திர:2 6/1
மேல்

குகையினும் (1)

பொல்லா குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும் – பிற்சேர்க்கை:25 22/2
மேல்

குங்குமத்தை (1)

தந்திடும் நல் குங்குமத்தை பூசு – தோத்திர:26 4/4
மேல்

குங்குமம் (1)

குங்குமம் கொண்டுவரும் கண்ணன் குழைந்து மார்பு எழுத – கண்ணன்:15 3/1
மேல்

குச (1)

ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே – தோத்திர:16 0/2
மேல்

குசலங்கள் (1)

மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/4
மேல்

குஷால்வழியில் (1)

இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது – வசனகவிதை:4 1/9
மேல்

குஞ்சர (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
மேல்

குஞ்சு (2)

அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் அதை – தனி:7 1/1
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ – தனி:7 1/4
மேல்

குஞ்சை (1)

முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
மேல்

குட்டி (4)

சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1,2
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
மேல்

குட்டிச்சுவர் (1)

ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
மேல்

குட்டிப்பிசாசு (1)

குட்டிப்பிசாசு அ குயிலை எங்கும் காணவில்லை – குயில்:5 1/80
மேல்

குட்டை (1)

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
மேல்

குட்டையின் (1)

ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
மேல்

குடங்கள் (1)

மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே – பல்வகை:8 2/1
மேல்

குடந்தைநகர் (2)

பொன் நிலவு குடந்தைநகர் சாமிநாதன்றனக்கு புகழ்செய்வாரேல் – தனி:21 2/3
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/2
மேல்

குடம் (4)

முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மறைந்தது தெய்வ மருந்துடை பொன் குடம்
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலக – தனி:13 1/24,25
நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே – பாஞ்சாலி:1 36/1
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான் – பாஞ்சாலி:2 189/1
மேல்

குடாரி (1)

கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
மேல்

குடி (1)

நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
மேல்

குடிகளும் (4)

நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி – பாஞ்சாலி:1 56/1
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும் – பாஞ்சாலி:1 56/3
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
மேல்

குடிகேடர் (1)

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

குடிகொண்ட (1)

கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/3
மேல்

குடிகொண்டான் (1)

முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
மேல்

குடித்திடுவாய் (1)

களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம் – தோத்திர:11 4/3
மேல்

குடித்து (3)

குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து பிழைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/1
கூடி குடித்து குதித்தாலும் கோபுரத்தில் – குயில்:5 1/38
மேல்

குடித்துவிட்டுவர (1)

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவர போனேன் – வசனகவிதை:4 1/54
மேல்

குடித்தோம் (1)

பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மை பாம்பை பிளந்து உயிரை குடித்தோம்
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/1,2
மேல்

குடிப்பதற்கிலார் (1)

கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் –தேசீய:15 6/2
மேல்

குடிப்பேன் (1)

கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன்
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/2,3
மேல்

குடிப்போம் (1)

பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
மேல்

குடிபோவது (1)

நத்தி விலைமகளா நாங்கள் குடிபோவது இல்லை – குயில்:9 1/89
மேல்

குடிமக்கள் (1)

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமை நீதி –தேசீய:52 6/1
மேல்

குடிமை (1)

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமை நீதி –தேசீய:52 6/1
மேல்

குடிமைபுகுந்தன (1)

குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று – கண்ணன்:23 2/2
மேல்

குடிமையில் (1)

குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி –தேசீய:41 2/2
மேல்

குடியரசு (3)

குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி –தேசீய:42 1/196
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார் –தேசீய:52 6/2
மேல்

குடியல்லேன் (1)

யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன் –வேதாந்த:8 8/1
மேல்

குடியிருப்பாயானால் (1)

அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்
காற்று நன்று – வசனகவிதை:4 10/16,17
மேல்

குடியேற்றல் (1)

நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
மேல்

குடியை (1)

மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் – தோத்திர:1 25/3
மேல்

குடிலில் (1)

மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் – தனி:19 3/1
மேல்

குடிலிலே (1)

சின்னஞ்சிறு குடிலிலே மிக சீரழி வீடுகளில் – பிற்சேர்க்கை:14 11/1
மேல்

குடிலினை (1)

ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
மேல்

குடிவகுப்பு (1)

கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில – குயில்:5 1/27
மேல்

குடிவாழ்வு (1)

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமை நீதி –தேசீய:52 6/1
மேல்

குடுகுடு (15)

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 1/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 1/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 1/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 1/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது – பல்வகை:11 1/1,2
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 4/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 4/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 4/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ – பல்வகை:11 4/1,2
குடுகுடு குடுகுடு – பல்வகை:11 4/4
குடுகுடு குடுகுடு – பல்வகை:11 4/4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 5/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 5/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு – பல்வகை:11 5/1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க்கு எல்லாம் தைரியம் வளருது – பல்வகை:11 5/1,2
மேல்

குடும்ப (1)

குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை – பிற்சேர்க்கை:14 15/1
மேல்

குடும்பம் (1)

கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன் – கண்ணன்:4 1/45,46
மேல்

குடும்பம்தனிலே (1)

ஒற்றை குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை – பல்வகை:3 5/1
மேல்

குடேற்றினால் (1)

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/9
மேல்

குடை (2)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
மேல்

குடைகள் (1)

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
மேல்

குடைந்தெடுப்போம் (1)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்
எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/1,2
மேல்

குடையுது (1)

கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று – தனி:4 2/2
மேல்

குண்டலம் (1)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
மேல்

குண்டலி (1)

கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/3
மேல்

குண்டுகளால் (1)

சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
மேல்

குணங்கள் (1)

சேர்ந்து வாழுவீரோ உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ –தேசீய:34 6/1
மேல்

குணங்களாம் (1)

பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
மேல்

குணங்களும் (1)

கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ –வேதாந்த:12 3/2
மேல்

குணங்களே (1)

நல்ல குணங்களே நம்மிடை அமரர் – தோத்திர:1 40/15
மேல்

குணத்தால் (1)

நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/4
மேல்

குணத்தை (1)

தாமே குணத்தை வென்று – வசனகவிதை:6 3/3
மேல்

குணநலம் (1)

அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

குணபதி (1)

மங்கள குணபதி மணக்குள கணபதி – தோத்திர:1 28/6
மேல்

குணம் (8)

இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையாம் –தேசீய:37 2/1
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே – தோத்திர:65 1/2
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் – கண்ணன்:4 1/29,30
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ – கண்ணன்:10 3/3
நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் – பிற்சேர்க்கை:8 4/1
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா – பிற்சேர்க்கை:14 9/2
மேல்

குணமதில் (1)

குணமதில் பலவாம் கூற கேளீர் – தோத்திர:1 4/9
மேல்

குணமுடையான் (5)

தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக – கண்ணன்:1 8/3
பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக – கண்ணன்:1 8/3
தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/4
தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/4
மேல்

குத்தலெடுத்ததடீ (1)

கோல கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ
நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் – கண்ணன்:10 4/2,3
மேல்

குத்தி (2)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன் –தேசீய:38 7/1
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ – பல்வகை:3 10/1
மேல்

குத்திர (1)

குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திர துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:2 198/1
மேல்

குத்து (2)

வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் –தேசீய:42 1/81
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/2
மேல்

குத்துதல் (1)

புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
மேல்

குத்துப்போர் (1)

ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் – கண்ணன்:4 1/25
மேல்

குத்துவதில் (1)

நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
மேல்

குதலை (1)

குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
மேல்

குதலையிலே (1)

பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/3
மேல்

குதிக்கிறார் (1)

தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
மேல்

குதிக்குது (1)

மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர் – தனி:4 3/2
மேல்

குதிக்கும் (2)

புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
ஆடி குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே – குயில்:5 1/37
மேல்

குதிகால் (1)

காம பிசாசை குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இ –வேதாந்த:15 2/1
மேல்

குதித்தாலும் (1)

கூடி குடித்து குதித்தாலும் கோபுரத்தில் – குயில்:5 1/38
மேல்

குதித்திடுகின்றான் (1)

மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர் – தனி:4 3/2
மேல்

குதித்து (9)

கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள் –தேசீய:42 1/161
சக்தி சக்தி என்று குதித்து ஆடும் – தோத்திர:24 16/5
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ – தோத்திர:24 46/3
குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/4
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/2
அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

குதித்தும் (1)

மாதரோடு மயங்கி களித்தும் மதுர நல் இசை பாடி குதித்தும்
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/1,2
மேல்

குதிப்பது (1)

குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/2
மேல்

குதிப்பதுவும் (1)

தாவி குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும் – குயில்:5 1/61
மேல்

குதிப்பாள் (2)

தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/2
வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள்
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/1,2
மேல்

குதிப்பான் (2)

இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/2
என்று பல சொல்லுவான் துரியோதனன் எண்ணியெண்ணி குதிப்பான்
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/1,2
மேல்

குதிப்பேன் (1)

தீயிடை குதிப்பேன் கடலுள் வீழ்வேன் – தோத்திர:1 36/8
மேல்

குதிரை (1)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
மேல்

குதிரைகள் (1)

கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
மேல்

குதிரைகளும் (1)

அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும்
இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/3,4
மேல்

குதிரைகொண்டு (1)

உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம் – தனி:3 4/2
மேல்

குதிரையும் (2)

கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/2
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
மேல்

குதுகுதுப்பு (1)

குதுகுதுப்பு தருவது – வசனகவிதை:3 1/12
மேல்

குதூஹலம் (1)

குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது – வசனகவிதை:3 1/13
மேல்

குதூகலமாய் (1)

கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய்
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான் – குயில்:9 1/120,121
மேல்

குந்தி (1)

குந்தி எனும் பெயர் தெய்வதம்தன்னை கோமகன் கண்டு வணங்கிய பின்னர் – பாஞ்சாலி:1 120/1
மேல்

குந்திதேவியின் (1)

திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்திதேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில் – பாஞ்சாலி:3 231/1
மேல்

குந்தியும் (1)

குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி – பாஞ்சாலி:2 160/1
மேல்

குப்பாய (1)

குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
மேல்

குப்பாயம் (1)

தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/3
மேல்

குப்பை (3)

குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/2
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
மேல்

குப்பை-கொலோ (1)

குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
மேல்

குப்பையிலே (1)

குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
மேல்

கும்பகத்தால் (1)

வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
மேல்

கும்பங்கள் (1)

சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
மேல்

கும்பம் (1)

தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும் –தேசீய:7 4/1
மேல்

கும்பமுனி (1)

கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி – தனி:21 1/3
மேல்

கும்பி (2)

கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/4
குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை – பிற்சேர்க்கை:14 15/1
மேல்

கும்பிட்டாள் (1)

கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள்
அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள் – பாஞ்சாலி:5 271/88,89
மேல்

கும்பிட்டு (2)

காலன் எதிர்ப்படில் கைகூப்பி கும்பிட்டு கம்பனமுற்று –தேசீய:12 3/1
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனை கும்பிடுவேன் மனமே – தோத்திர:18 3/2
மேல்

கும்பிட்டே (1)

கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர் – தனி:1 7/1
மேல்

கும்பிடடி (2)

தமிழ்த்திருநாடுதன்னை பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 11/1
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 14/2
மேல்

கும்பிடும் (2)

தீயினை கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் – பல்வகை:3 12/1
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
மேல்

கும்பிடுவாய் (1)

அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
மேல்

கும்பிடுவேன் (1)

கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனை கும்பிடுவேன் மனமே – தோத்திர:18 3/2
மேல்

கும்மியடி (6)

கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – பல்வகை:6 1/1
கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 1/1,2
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 1/2
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/2
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/1,2
மேல்

குமரகுருபரன் (1)

கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று – சுயசரிதை:1 8/1
மேல்

குமரன் (3)

ஆசை குமரன் அர்ச்சுனனை போல்வான்றன் –தேசீய:48 3/1
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
கூடி பின்னே குமரன் போயின் – குயில்:2 8/2
மேல்

குமரனாய் (1)

விநாயக தேவனாய் வேல் உடை குமரனாய்
நாராயணனாய் நதி சடைமுடியனாய் – தோத்திர:1 8/3,4
மேல்

குமரா (1)

குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
மேல்

குமரி (4)

பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் –தேசீய:13 2/3
நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/2
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/2
மேல்

குமரிமுனை (1)

வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா – பல்வகை:2 13/1
மேல்

குமரியடீ (1)

வாலை குமரியடீ கண்ணம்மா மருவ காதல்கொண்டேன் – கண்ணன்:16 2/4
மேல்

குமாரதேவன் (2)

திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளை கேளீர் – சுயசரிதை:2 11/1
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
மேல்

குமாரனே (1)

சக்தி குமாரனே சந்திரமவுலீ – தோத்திர:1 32/17
மேல்

குமாரனை (1)

சக்தி குமாரனை சந்திரமவுலியை – தோத்திர:1 12/5
மேல்

குமாரி (2)

பூலோக குமாரி ஹே அம்ருத நாரி – தோத்திர:16 0/1
காளியின் குமாரி அறம் காத்திடுக – தனி:12 1/22
மேல்

குமாரியடி (1)

ஆச்சர்ய மாயையடி என்றன் ஆசை குமாரியடி
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/2,3
மேல்

குமிழ்பட (1)

குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/3
மேல்

குமிழி (1)

ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
மேல்

குமிழிகள் (1)

இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
மேல்

குமிழிகளில் (2)

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய் சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/3
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
மேல்

குமிழியாம் (1)

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் – வசனகவிதை:3 1/1,2
மேல்

குமுறி (1)

புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/7
மேல்

குமுறினேன் (1)

கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் – குயில்:7 1/10
மேல்

குமுறுகிறார் (1)

நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த –தேசீய:53 4/1
மேல்

குமுறுகின்றது (1)

மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
மேல்

குமுறுகின்றான் (1)

அவன் சீறுகின்றான் புடைக்கின்றான் குமுறுகின்றான்
ஓலமிடுகின்றான் சுழலுகின்றான் துடிக்கின்றான் – வசனகவிதை:2 9/11,12
மேல்

குமுறுதல் (1)

குமுறுதல் போல் வெளி கொண்டன திருமொழி –தேசீய:42 1/41
மேல்

குமுறுது (1)

காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே – தனி:5 1/1
மேல்

குமுறும் (1)

குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
மேல்

குமைந்து (1)

கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
மேல்

குமைந்தேன் (2)

கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் – குயில்:7 1/10
இருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரே போய் – குயில்:8 1/32
மேல்

குமைப்பன (1)

கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
மேல்

குமையாதீர் (2)

கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
மேல்

குமைவதனில் (1)

கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
மேல்

குயில் (28)

கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ – கண்ணன்:16 2/3
&9 குயில் பாட்டு – குயில்:5 308/5
பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் – குயில்:1 1/25
மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ – குயில்:1 1/27
இனிது இ குயில் பேட்டை என்றும் பிரியாமல் – குயில்:1 1/28
குக்குக்கூ என்று குயில் பாடும் பாட்டினிலே – குயில்:1 1/33
பின்பு நான் பார்க்க பெடை குயில் அஃது ஒன்று அல்லால் – குயில்:3 1/4
ஒற்றை குயில் சோகமுற்று தலைகுனிந்து – குயில்:3 1/6
மாய குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர் – குயில்:3 1/11
கான குயில் இ கதை சொல்லலாயிற்று – குயில்:3 1/19
சின்ன குயில் இதனை செப்பிய அ போழ்தினிலே – குயில்:3 1/51
கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய் – குயில்:4 1/5
மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை – குயில்:5 1/1
மாய குயில் ஓர் மர கிளையில் வீற்றிருந்தே – குயில்:5 1/9
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை – குயில்:5 1/17
பேடை குயில் இதனை பேசியது வானரரே – குயில்:5 1/21
வானர பேச்சினிலே மை குயில் பேசியதை – குயில்:5 1/53
நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும் – குயில்:7 1/6
கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே – குயில்:7 1/15
செத்தை குயில் புரிந்த தெய்விக தீம் பாட்டு எனும் ஓர் – குயில்:7 1/101
வன்ன குயில் மறைய மற்றை பறவை எலாம் – குயில்:7 1/105
கண்ணிலே நீர் ததும்ப கான குயில் எனக்கே – குயில்:7 1/110
பொய்ம்மை குயில் என்னை போந்திடவே கூறிய நாள் – குயில்:8 1/3
எத்து குயில் என்னை எய்துவித்த தாழ்ச்சி எல்லாம் – குயில்:8 1/6
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை – குயில்:9 1/179
நின்னை குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம் – குயில்:9 1/191
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும் – குயில்:9 1/257
மேல்

குயில்கள் (2)

கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற – குயில்:1 1/13
மேல்

குயில்களின் (1)

பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற – தனி:13 1/8
மேல்

குயில்களும் (1)

குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதி – வசனகவிதை:6 1/14
மேல்

குயில்களை (1)

சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களை போல் – குயில்:9 1/10
மேல்

குயிலனாய் (1)

குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி – பிற்சேர்க்கை:15 1/1
மேல்

குயிலி (7)

நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி
பண்டு போலே தனது பாழடைந்த பொய் பாட்டை – குயில்:7 1/68,69
சின்ன கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து – குயில்:8 1/29
வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி – குயில்:8 1/40
சின்ன குயிலி என்று செப்பிடுவார் நின் நாமம் – குயில்:9 1/59
பின்னர் சில தினங்கள் சென்றதன் பின் பெண் குயிலி
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே – குயில்:9 1/60,61
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி
தோப்பிலே தானும் தன் தோழிகளுமா சென்று – குயில்:9 1/130,131
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/140
மேல்

குயிலின் (2)

கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் – தோத்திர:62 2/2
சின்ன குயிலின் சிறு குலத்திலே தோன்றி – குயில்:7 1/35
மேல்

குயிலினது (1)

பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன் – குயில்:3 1/54
மேல்

குயிலும் (6)

நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/62
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/75
மாய குயிலும் அதன் மா மாய தீம் பாட்டும் – குயில்:4 1/12
நீச குயிலும் நெருப்பு சுவை குரலில் – குயில்:5 1/55
ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய – குயில்:5 1/76
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் – குயில்:9 1/217
மேல்

குயிலே (5)

ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே – குயில்:5 1/65
நீச குயிலே நிலை அறியா பொய்ம்மையே – குயில்:8 1/33
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் – குயில்:9 1/15
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த – குயில்:9 1/177
தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/200,201
மேல்

குயிலை (4)

மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை
காண நான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன் – குயில்:4 1/25,26
குட்டிப்பிசாசு அ குயிலை எங்கும் காணவில்லை – குயில்:5 1/80
நாணம் இலா காதல் கொண்ட நானும் சிறு குயிலை
வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன் – குயில்:7 1/107,108
அன்புடனே யானும் அரும் குயிலை கைக்கொண்டு – குயில்:9 1/223
மேல்

குயிலோ (2)

யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ
என்று திகைத்தேன் இரும் தொலைக்கே நின்றதனால் – குயில்:8 1/10,11
நாணம் இலா பொய் குயிலோ என்பதனை நன்கு அறிவோம் – குயில்:8 1/18
மேல்

குரங்கன் (5)

நெட்டை குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான் – குயில்:9 1/122
நின்று கலங்கினான் நெட்டை குரங்கன் அங்கே – குயில்:9 1/129
பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன்
ஓடி இருப்பதோர் உண்மையையும் மாடனிடம் – குயில்:9 1/132,133
நெட்டை குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே – குயில்:9 1/138
மாடன் குரங்கன் இருவருமே வன் பேயா – குயில்:9 1/187
மேல்

குரங்கனுக்கு (2)

நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி – குயில்:9 1/36
நெட்டை குரங்கனுக்கு பெண்டு ஆக நேர்ந்தாலும் – குயில்:9 1/49
மேல்

குரங்கனும் (1)

ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/151
மேல்

குரங்காய் (1)

குரங்காய் கரடியாய் கொம்புடை பிசாசாய் – கண்ணன்:6 1/68
மேல்

குரங்கின் (1)

கொன்றுவிட எண்ணி குரங்கின் மேல் வீசினேன் – குயில்:5 1/72
மேல்

குரங்கினையும் (2)

அந்த கணமே அதையும் குரங்கினையும்
சிந்த கருதி உடைவாளில் கைசேர்த்தேன் – குயில்:5 1/15,16
ஆசை குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும் – குயில்:8 1/34
மேல்

குரங்கு (3)

வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ –தேசீய:33 1/192
வற்றல் குரங்கு மதி மயங்கி கள்ளினிலே – குயில்:5 1/59
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு – குயில்:5 1/74
மேல்

குரங்குகள் (1)

தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே – தோத்திர:61 4/1
மேல்

குரங்குதன்னுடனே (1)

அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன் – குயில்:5 1/12,13
மேல்

குரங்கும் (1)

சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு – குயில்:7 1/117
மேல்

குரங்கை (2)

குரங்கை விடுத்து பகைவரின் தீவை கொளுத்தியவன் – தோத்திர:1 34/2
புன்மை குரங்கை பொதி மாட்டை நான் கண்டு – குயில்:8 1/55
மேல்

குரல் (8)

வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல்
கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/2,3
மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/3,4
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் – தோத்திர:62 2/1
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற – தனி:13 1/8
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ – கண்ணன்:16 2/3
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/74
மேல்

குரல்கள் (1)

கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும் –தேசீய:19 3/1
மேல்

குரலால் (1)

பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/42
மேல்

குரலில் (3)

வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
நீச குயிலும் நெருப்பு சுவை குரலில்
ஆசை ததும்பி அமுது ஊற பாடியதே – குயில்:5 1/55,56
மேல்

குரலிலே (1)

தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
மேல்

குரலினனாய் (1)

பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
மேல்

குரலினாய் (1)

ஒலி இழந்த குரலினாய் போ போ போ –தேசீய:16 1/5
மேல்

குரலினிலே (1)

வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கான குயில் இ கதை சொல்லலாயிற்று – குயில்:3 1/18,19
மேல்

குரலுக்கு (1)

விந்தை குரலுக்கு மேதினியீர் என் செய்கேன் – குயில்:1 1/36
மேல்

குரலுடனே (1)

சோகம் ததும்பி துடித்த குரலுடனே
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி – பாஞ்சாலி:4 252/88,89
மேல்

குரலுடைத்து (1)

தீம் குரலுடைத்து ஓர் புள்ளினை தெரிந்திலேன் – தனி:13 1/9
மேல்

குரலும் (5)

எண்ணும் முன்னே அன்னக்காவடி பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும் – தனி:3 5/4
வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும் – தனி:3 6/2
வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும்
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ – தனி:3 6/2,3
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/14
பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும்
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/31,32
மேல்

குரலை (1)

கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் – தோத்திர:62 2/2
மேல்

குரலையும் (1)

பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/11
மேல்

குரவர் (2)

காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று –தேசீய:32 1/140
கோயிலுள் அவனை குரவர் கோன் கொடுசெல –தேசீய:42 1/57
மேல்

குரவர்களும் (1)

வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பன குரவர்களும்
நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலபல மன்னர்களும் – பாஞ்சாலி:2 163/1,2
மேல்

குரவன் (6)

புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன்
திருமொழி கேட்க செறிந்தனர் சீடர்கள் –தேசீய:42 1/20,21
வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கம் செப்புவன் தெய்வ –தேசீய:42 1/38,39
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன் –தேசீய:42 1/65
இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன்
குருதியை கண்டு குழாத்தினர் நடுங்கினர் –தேசீய:42 1/74,75
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன்
கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன் –தேசீய:42 1/85,86
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
மேல்

குரவும் (1)

கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் – பிற்சேர்க்கை:8 7/1
மேல்

குரவோர் (2)

வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே – பாஞ்சாலி:1 17/4
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
மேல்

குரிசிலர் (1)

கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர்
நடுங்குவராயினர் நகைத்தனள் சுதந்திரை –தேசீய:42 1/139,140
மேல்

குரு (12)

குரு கோவிந்த சிங்கமாம் கோமகன் –தேசீய:42 1/9
ஜய ஜய குருமணி ஜய குரு சிங்கம் –தேசீய:42 1/96
குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம் –தேசீய:42 1/116
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரை –தேசீய:42 1/143
ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி – தோத்திர:16 1/4
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம் – சுயசரிதை:2 19/2
எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய் – சுயசரிதை:2 20/1
மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
மேல்

குருக்கத்தி (1)

குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
மேல்

குருக்களும் (1)

ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
மேல்

குருக்களை (2)

பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம் – சுயசரிதை:2 44/1
குருக்களை அளித்து குவலயம் காத்தனை – பிற்சேர்க்கை:26 1/5
மேல்

குருகுல (2)

ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன் – பாஞ்சாலி:2 203/1
மேல்

குருகோவிந்த (1)

குருகோவிந்த கோமகன் நாட்டிய –தேசீய:42 1/202
மேல்

குருடர் (1)

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் –தேசீய:22 4/3
மேல்

குருடர்களாய் (1)

ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/3
மேல்

குருடாக்கி (1)

குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/2
மேல்

குருதி (1)

தரும தெய்வம் தான் பல குருதி
பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை –தேசீய:42 1/44,45
மேல்

குருதிநீர் (1)

குருதிநீர் பாய குழாத்தினர் கண்டனர் –தேசீய:42 1/59
மேல்

குருதியில் (1)

மா ரதர் கோடி வந்தாலும் கணம் மாய்த்து குருதியில் திளைப்பாள் –தேசீய:10 5/2
மேல்

குருதியின் (1)

தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும் – பிற்சேர்க்கை:28 1/1
மேல்

குருதியை (4)

பாவியர் குருதியை பருகுவார் இரு-மின் –தேசீய:32 1/102
நெஞ்சக குருதியை நிலத்திடை வடித்து –தேசீய:32 1/133
குருதியை கண்டு குழாத்தினர் நடுங்கினர் –தேசீய:42 1/75
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
மேல்

குருமணி (3)

குலத்தினை வகுத்த குருமணி ஆவான் –தேசீய:42 1/5
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப –தேசீய:42 1/53
ஜய ஜய குருமணி ஜய குரு சிங்கம் –தேசீய:42 1/96
மேல்

குருவி (8)

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் –வேதாந்த:2 3/1
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா – பல்வகை:2 2/1
சின்ன குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு – தனி:1 8/1
சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும் – தனி:2 2/2
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
வண்ணான் குருவி
மின்னல் பருத்தி – வசனகவிதை:1 4/8,9
சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன – பிற்சேர்க்கை:14 2/1
வன்ன குருவி நீ வாழும் முறை கூறாய் – பிற்சேர்க்கை:14 2/2
மேல்

குருவிதனை (1)

பாட்டு குருவிதனை பார்த்து நகைத்ததுவே – தனி:1 7/2
மேல்

குருவிதான் (1)

என்று வினவ குருவிதான் இஃது உரைக்கும் – தனி:1 14/1
மேல்

குருவிப்பாட்டை (1)

குருவிப்பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேனே – பிற்சேர்க்கை:14 1/2
மேல்

குருவியே (1)

நட்பு குருவியே ஞாயிற்று இளவெயிலில் – தனி:1 12/1
மேல்

குருவின் (1)

வீரர்கள் குருவின் விருப்பினை தெரிவான் –தேசீய:42 1/14
மேல்

குருவே (1)

குருவே பரமன் மகனே குகையில் வளரும் கனலே – தோத்திர:2 6/1
மேல்

குருவை (1)

காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே – சுயசரிதை:2 58/1
மேல்

குரை (1)

குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
மேல்

குரைத்திட்டான் (1)

அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
மேல்

குரைத்து (1)

தங்கம் உருக்கி தழல் குரைத்து தேன் ஆக்கி – குயில்:6 1/31
மேல்

குல (8)

மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
எம் குல தேவா போற்றி – தோத்திர:1 28/18
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு – தோத்திர:67 3/4
சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பல்வகை:2 15/1
கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/2
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன் – குயில்:9 1/16
மேல்

குலங்கள் (1)

நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுற புரிந்தனர் மூட மனிதர் – கண்ணன்:3 8/1
மேல்

குலசேகரன் (1)

ராஜ மகாராஜேந்த்ர ராஜ குலசேகரன் ஸ்ரீ ராஜராஜன் – தனி:22 4/1
மேல்

குலத்தவர்பால் (1)

ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம் – குயில்:7 1/63
மேல்

குலத்தவன் (1)

தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
மேல்

குலத்தார் (1)

நால்வகை குலத்தார் நண்ணும் ஓர் சாதியில் –தேசீய:24 1/59
மேல்

குலத்திடை (1)

அரக்கர்தம் குலத்திடை வீடணனாகவும் – தனி:20 1/15
மேல்

குலத்தில் (4)

குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
போற்றுதற்குரிய புனித வான் குலத்தில்
நாரதமுனிவன் நமர் மிசை அருளால் – தனி:20 1/17,18
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை – கண்ணன்:7 3/3
விரதம் தவறிய வேதியர் குலத்தில்
வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான் – வசனகவிதை:7 0/76,77
மேல்

குலத்திலடா (1)

எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா – பிற்சேர்க்கை:14 9/2
மேல்

குலத்திலே (1)

சின்ன குயிலின் சிறு குலத்திலே தோன்றி – குயில்:7 1/35
மேல்

குலத்திற்கு (1)

மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
மேல்

குலத்தின் (1)

பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி – தனி:15 2/1
மேல்

குலத்தினராயினும் (1)

வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே –தேசீய:1 1/2
மேல்

குலத்தினரேனும் (1)

எந்த குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது என கண்டோம் – பிற்சேர்க்கை:8 4/2
மேல்

குலத்தினிடை (1)

மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன் மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ – கண்ணன்:19 1/1
மேல்

குலத்தினில் (2)

குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் – கண்ணன்:3 8/2
மேல்

குலத்தினிலே (1)

பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான் – சுயசரிதை:2 42/3
மேல்

குலத்தினுக்கு (1)

செட்டி மக்கள் குலத்தினுக்கு சுடர் விளக்கே பாரதமாதேவி தாளை – பிற்சேர்க்கை:11 2/1
மேல்

குலத்தினும் (1)

சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும் –தேசீய:42 1/181
மேல்

குலத்தினை (4)

குலத்தினை வகுத்த குருமணி ஆவான் –தேசீய:42 1/5
கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/3
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/3
மேல்

குலத்து (4)

புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/3
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால் – பாஞ்சாலி:5 271/7
மேல்

குலத்தே (1)

சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
மேல்

குலத்தை (1)

வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர் குலத்தை நாடுவோம் – தனி:11 9/1
மேல்

குலத்தையும் (1)

காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/38
மேல்

குலத்தொழிலாம் (1)

வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண் – பாஞ்சாலி:1 101/1
மேல்

குலத்தோன்றல் (1)

சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
மேல்

குலதர்மம் (1)

வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார் – தனி:23 6/2
மேல்

குலதெய்வம் (3)

வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள் – தோத்திர:62 3/1
வீட்டு குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா –வேதாந்த:17 1/2
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம்
நின்னை அன்றி பெண்ணை நினைப்பேனோ வீணிலே – குயில்:9 1/101,102
மேல்

குலம் (12)

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள் –தேசீய:17 4/1
கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார் –தேசீய:32 1/52
மன்னு பாரத மாண் குலம் யாவிற்கும் – தோத்திர:45 5/2
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம் – சுயசரிதை:1 34/2
பார்ப்பன குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் – சுயசரிதை:1 40/1
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம்
பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/2,3
குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திர துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:2 198/1
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மேல்

குலமகளும் (1)

குறைந்தாரை காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும்
அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/2,3
மேல்

குலமும் (1)

பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
மேல்

குலவ (1)

ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/3,4
மேல்

குலவி (5)

கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும் –தேசீய:47 3/3
குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே – கண்ணன்:15 1/3
கூடி பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சி குலவி அங்கே – கண்ணன்:20 4/1
குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/1,2
குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி – பிற்சேர்க்கை:15 1/1
மேல்

குலவிடு (2)

தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/3
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
மேல்

குலவிய (2)

குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை –தேசீய:18 2/3
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும் – தனி:19 5/2
மேல்

குலவிளக்கை (1)

மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை – பாஞ்சாலி:5 274/2
மேல்

குலவு (3)

கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/2
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதி – வசனகவிதை:6 1/14
மேல்

குலவும் (1)

கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
மேல்

குலாவ (1)

சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/3,4
மேல்

குலாவி (2)

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன் –தேசீய:3 1/1
துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
மேல்

குலாவு (1)

வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று – தோத்திர:4 0/4
மேல்

குலாவும் (1)

குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
மேல்

குலிசம் (1)

திண்ணமுறு வான் குலிசம் தேறு –தேசீய:13 7/4
மேல்

குலுங்க (1)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
மேல்

குலுங்கிட (1)

கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – பல்வகை:6 1/1
மேல்

குலுங்கிடச்செய்திடுவான் (1)

கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து குலுங்கிடச்செய்திடுவான் மனதாபத்திலே – கண்ணன்:1 7/1
மேல்

குலுங்கிடவே (1)

திக்கு குலுங்கிடவே எழுந்து ஆடுமாம் தீயவர் கூட்டம் எல்லாம் – பாஞ்சாலி:4 247/1
மேல்

குலுங்குது (1)

அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
மேல்

குலுங்கும் (1)

வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும் – பாஞ்சாலி:2 190/2
மேல்

குலைத்தவன் (1)

கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
மேல்

குலைத்திடுதல் (1)

ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல்
மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால் – பாஞ்சாலி:5 271/6,7
மேல்

குலைத்து (1)

கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/2
மேல்

குலைதலற்றார் (1)

குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/4
மேல்

குலைந்திடுவாள் (1)

நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணி குலைந்திடுவாள் – கண்ணன்:20 3/4
மேல்

குலைந்து (3)

வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் –தேசீய:50 6/1
நாதம் குலைந்து நடுமை இன்றி பாழ் ஆக – பாஞ்சாலி:4 252/6
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய – பாஞ்சாலி:4 252/110
மேல்

குலைந்துபோய் (1)

நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/2
மேல்

குலைப்பதுவும் (1)

நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும்
எண்ணும் முன்னே அன்னக்காவடி பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும் – தனி:3 5/3,4
மேல்

குலைப்பான் (1)

வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
மேல்

குலைய (1)

பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
மேல்

குலையும் (1)

மேலை கதை உரைக்க வெள்கி குலையும் மனம் – குயில்:6 1/29
மேல்

குலைவது (1)

உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
மேல்

குலைவான (1)

கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/3
மேல்

குலைவும் (1)

மான குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல் – குயில்:3 1/20
மேல்

குலைவுற்று (1)

ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
மேல்

குவலயத்தில் (2)

குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில்
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை – பிற்சேர்க்கை:19 2/2,3
மேல்

குவலயத்திற்கு (1)

குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
மேல்

குவலயத்தின் (1)

கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
மேல்

குவலயம் (3)

கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது –தேசீய:42 1/203
கொற்றவா நின் குவலயம் மீதினில் – தோத்திர:45 8/3
குருக்களை அளித்து குவலயம் காத்தனை – பிற்சேர்க்கை:26 1/5
மேல்

குவளை (1)

சீத குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர் – பாஞ்சாலி:1 81/4
மேல்

குவளையூர் (2)

காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
மேல்

குவித்து (1)

நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
மேல்

குவித்துவைத்தாள் (1)

கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
மேல்

குவிந்திடுமாம் (1)

கூடி மதியில் குவிந்திடுமாம் செய்தி எலாம் – குயில்:6 1/24
மேல்

குவிப்போம் (1)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம்
கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/1,2
மேல்

குவிய (1)

இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
மேல்

குவியல்களும் (2)

மாணிக்க குவியல்களும் பச்சை மரகத திரளும் நல் முத்துக்களும் – பாஞ்சாலி:1 23/2
சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும்
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/3,4
மேல்

குவை (2)

போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/2
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
மேல்

குவைகள் (1)

கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகை தொழில்கள் இவை – தோத்திர:32 9/1
மேல்

குவையும் (3)

எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும் – பாஞ்சாலி:1 19/1
நால் வகை பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகை பண குவையும்
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/1,2
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
மேல்

குவையை (1)

பேயை கொலையை பிண குவையை கண்டு உவப்பாள் – பாஞ்சாலி:4 252/18
மேல்

குழந்தை (8)

பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா – பல்வகை:2 10/2
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
குழந்தை இன்பம் – வசனகவிதை:1 1/16
ஒரு குழந்தை இதற்கு பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று – வசனகவிதை:3 6/12
எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது – வசனகவிதை:4 7/6
மேல்

குழந்தைக்கு (1)

சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டு இசைத்தே – கண்ணன்:4 1/18
மேல்

குழந்தைகள் (9)

கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/2
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே –வேதாந்த:25 9/1
தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/2
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல – கண்ணன்:1 6/1
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து பிழைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/1
மேக குழந்தைகள் மின்னல்பூ சொரிகின்றன – வசனகவிதை:2 13/7
மேல்

குழந்தைகளா (1)

நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்று குழந்தைகளா
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/9,10
மேல்

குழந்தைகளின் (2)

பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/11
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
மேல்

குழந்தைகளுக்கும் (1)

சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
மேல்

குழந்தைதன்னை (1)

மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ – பல்வகை:3 25/2
மேல்

குழந்தையதன் (1)

குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
மேல்

குழந்தையினை (1)

செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/1,2
மேல்

குழந்தையை (2)

தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ –தேசீய:28 2/2
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா – பல்வகை:2 1/2
மேல்

குழப்பம் (3)

கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ – கண்ணன்:10 3/3
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
மேல்

குழப்பமுற்றே (1)

மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/3
மேல்

குழம்பலென்னே (1)

சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/3
மேல்

குழம்புகள் (1)

தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி – பாஞ்சாலி:1 152/5
மேல்

குழம்புபட்டு (1)

குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/3
மேல்

குழம்பை (1)

குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
மேல்

குழல் (16)

வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல்
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/2,3
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம் – தோத்திர:24 26/3
திங்களை மூடிய பாம்பினை போலே செறி குழல் இவள் நாசி எள்பூ – தோத்திர:55 1/2
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம் – தோத்திர:65 5/2
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
நீல கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி – தனி:15 3/1
சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள் – பாஞ்சாலி:1 4/2
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/3
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/6
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான் – வசனகவிதை:3 6/1
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான் – வசனகவிதை:3 7/1
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
மேல்

குழல்கள் (1)

சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/2
மேல்

குழல்களும் (1)

ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
மேல்

குழலாய் (1)

முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மேல்

குழலில் (1)

குழலில் கீறல் கூடுங்காலை – குயில்:2 9/2
மேல்

குழலிலே (5)

குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/2
குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா – வசனகவிதை:3 7/2
அவன் உள்ளத்திலே பிறந்தது குழலிலே வெளிப்பட்டது – வசனகவிதை:3 7/4
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
மேல்

குழலின் (2)

பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே – குயில்:8 1/30
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது – வசனகவிதை:3 7/8
மேல்

குழலுடையான் (1)

செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
மேல்

குழலே (3)

குழலே குழலே குழலே – குயில்:2 9/1
குழலே குழலே குழலே – குயில்:2 9/1
குழலே குழலே குழலே
குழலில் கீறல் கூடுங்காலை – குயில்:2 9/1,2
மேல்

குழலை (1)

நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி – பாஞ்சாலி:5 271/14
மேல்

குழலையும் (1)

பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/11
மேல்

குழலோடு (1)

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் – குயில்:3 1/41
மேல்

குழாத்தின் (1)

மானிடர் குழாத்தின் மறைவுற தனி இருந்து – தனி:13 1/5
மேல்

குழாத்தினர் (2)

குருதிநீர் பாய குழாத்தினர் கண்டனர் –தேசீய:42 1/59
குருதியை கண்டு குழாத்தினர் நடுங்கினர் –தேசீய:42 1/75
மேல்

குழாத்தினை (1)

குழைவுற வாழ்த்தி குழாத்தினை நோக்கி –தேசீய:42 1/151
மேல்

குழாத்தை (1)

குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மேல்

குழி (1)

கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/86
மேல்

குழிதன்னில் (1)

நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு – பாஞ்சாலி:2 182/3
மேல்

குழியில் (2)

கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
மேல்

குழிவு (1)

மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
மேல்

குழைகின்றான் (1)

பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவி பாரத்தை வேண்டி குழைகின்றான் மிக – பாஞ்சாலி:1 68/1
மேல்

குழைத்தல் (1)

குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும் – பாஞ்சாலி:1 100/3
மேல்

குழைத்து (3)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா – பல்வகை:2 4/2
வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல் – குயில்:7 1/27
மேல்

குழைந்து (2)

குங்குமம் கொண்டுவரும் கண்ணன் குழைந்து மார்பு எழுத – கண்ணன்:15 3/1
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
மேல்

குழையும் (1)

குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/3
மேல்

குழைவுற்று (1)

குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/3
மேல்

குழைவுற (1)

குழைவுற வாழ்த்தி குழாத்தினை நோக்கி –தேசீய:42 1/151
மேல்

குள்ளச்சாமி (6)

தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன் – சுயசரிதை:2 24/1
பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/1,2
மேல்

குளத்திடை (1)

சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
மேல்

குளத்தில் (1)

வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/3
மேல்

குளத்திலும் (1)

குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும் – பிற்சேர்க்கை:14 13/1
மேல்

குளத்து (1)

அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
மேல்

குளம் (4)

வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும் – தோத்திர:58 2/4
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/7
மேல்

குளித்தனன் (1)

மூழ்க ததும்பி குளித்தனன் – தோத்திர:68 6/3
மேல்

குளித்தே (1)

மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/3,4
மேல்

குளித்தேன் (1)

நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/16
மேல்

குளித்தோம் (1)

இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
மேல்

குளிப்ப (1)

வாள் இதை மனிதர் மார்பிடை குளிப்ப
விரும்புகின்றேன் யான் தீர்கிலா விடாய்கொள் –தேசீய:42 1/42,43
மேல்

குளிப்பதொரு (1)

முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே –தேசீய:5 4/1
மேல்

குளிர் (6)

குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் –தேசீய:19 1/2
கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல் – தனி:13 1/11
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
மேல்

குளிர்ச்சி (1)

பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள் – வசனகவிதை:2 11/14
மேல்

குளிர்செய்வது (1)

சக்தி குளிர்செய்வது அனல் தருவது – வசனகவிதை:3 1/11
மேல்

குளிர்ந்த (4)

கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி – தனி:15 3/2
குளிர்ந்த காற்று வருகிறது – வசனகவிதை:4 8/3
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது – வசனகவிதை:4 10/7
குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய் – வசனகவிதை:4 10/15
மேல்

குளிர்ந்ததடீ (1)

உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு – கண்ணன்:10 6/1
மேல்

குளிர்ந்ததென்னே (1)

காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/1
மேல்

குளிர்ந்திட (1)

அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/2
மேல்

குளிர்ந்திடும் (1)

கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம் –தேசீய:24 1/70
மேல்

குளிர்வித்தாய் (1)

நீரை பழைய நெருப்பில் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/78,79
மேல்

குளிராதோ (1)

உள்ளம் குளிராதோ பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ – தோத்திர:14 3/1
மேல்

குளிருதடீ (1)

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/1,2
மேல்

குளிரும் (1)

சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
மேல்

குற்றம் (13)

குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே – தனி:1 26/2
தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான் – கண்ணன்:4 1/48
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/4
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய் – பாஞ்சாலி:3 210/3
குற்றம் தவிர்க்கும் நெறி இதனை கொள்ளீரேல் – பாஞ்சாலி:4 252/76
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை – பாஞ்சாலி:5 271/39
குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக – பாஞ்சாலி:5 271/56
கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன் – குயில்:8 1/53
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/54
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/54
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதை சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்கு பெரியதோர் இன்பம் அன்றோ – வசனகவிதை:4 1/36,37
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
மேல்

குற்றமற்ற (1)

குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
மேல்

குற்றமே (1)

குற்றமே தமது மகுடமா கொண்டோர் –தேசீய:12 5/5
மேல்

குற்றமோ (1)

கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது குற்றமோ இதில் செற்றமோ –தேசீய:39 5/2
மேல்

குற (1)

குற வள்ளீ சிறு கள்ளீ – தோத்திர:7 0/2
மேல்

குறத்தியை (1)

சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
மேல்

குறப்பெண் (2)

முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/3
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

குறவர்தம் (1)

மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான் – குயில்:9 1/85
மேல்

குறவருக்கும் (1)

பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை –தேசீய:30 2/2
மேல்

குறி (11)

கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே – தோத்திர:1 6/4
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
வறிஞராய் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு – தோத்திர:66 3/2
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு – பல்வகை:11 1/5
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான் – பாஞ்சாலி:1 134/3
அறிவு நின் குறி அறிவின் குறி நீ – வசனகவிதை:2 2/6
அறிவு நின் குறி அறிவின் குறி நீ – வசனகவிதை:2 2/6
மேல்

குறிக்கும் (1)

எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும் இ சபை தலைவராய் இருப்போர் –தேசீய:50 13/1
மேல்

குறிக்கொள்-மின் (1)

ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின்
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/3,4
மேல்

குறிகளால் (1)

கம்பன் குறிகளால் காட்டிட முயலும் –தேசீய:24 1/24
மேல்

குறிகளும் (1)

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடையவற்றினும் –தேசீய:24 1/79
மேல்

குறித்தல் (2)

கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
மேல்

குறித்தனன் (1)

கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் –தேசீய:42 1/86,87
மேல்

குறித்திட்டேனே (1)

கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே – சுயசரிதை:2 14/4
மேல்

குறித்திடல் (1)

கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
மேல்

குறித்துவிட்டான் (1)

கொடியவர் அவைக்களத்தில் அற கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான் – பாஞ்சாலி:4 244/4
மேல்

குறித்தேன் (2)

கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/11
கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும் – குயில்:8 1/38
மேல்

குறிப்பதிலும் (1)

தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/3,4
மேல்

குறிப்பற்றார் (1)

குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/4
மேல்

குறிப்பால் (1)

தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/2
மேல்

குறிப்பினால் (1)

மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே – குயில்:9 1/93
மேல்

குறிப்பினாலும் (1)

நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/2
மேல்

குறிப்பினிலே (1)

கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/2
மேல்

குறிப்பினை (1)

நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர் – கண்ணன்:1 4/3
மேல்

குறிப்பு (3)

செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/2
கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே – தோத்திர:1 28/16
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
மேல்

குறிப்புடனே (1)

குன்றா மணி தோள் குறிப்புடனே நோக்கினார் – பாஞ்சாலி:5 271/32
மேல்

குறிப்பை (1)

அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
மேல்

குறிப்போ (1)

ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
மேல்

குறுக்கும் (1)

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
மேல்

குறுகி (2)

அறிவும் வடிவும் குறுகி அவனியிலே – குயில்:3 1/23
கூறியுள்ள மாஞ்சோலைதன்னை குறுகி அந்த – குயில்:8 1/25
மேல்

குறுநகை (3)

குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை –தேசீய:18 2/3
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
குறுநகை புரிந்து குறையறு முத்தர் –தேசீய:42 1/100
மேல்

குறுநகையால் (1)

முற்றா குறுநகையால் முற்றுவித்து தான் ஒளிர்வாள் –தேசீய:13 9/3
மேல்

குறுநிலத்தார் (1)

ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார்
மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ – பாஞ்சாலி:1 22/1,2
மேல்

குறும்பர் (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

குறும்பா (1)

ஆஅஅ மறவு குறும்பா அரக்கா – வசனகவிதை:7 0/37
மேல்

குறும்பு (1)

கொடு மத பாவிகள் குறும்பு எலாம் அகன்றன – தனி:24 1/21
மேல்

குறை (3)

ஔடதம் குறை
கற்றது ஒழுகு – பல்வகை:1 2/12,13
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன் – பாஞ்சாலி:1 60/3
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
மேல்

குறைக்கிறேன் (1)

திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தை பின்பு குறைக்கிறேன் தம்பீ – பாஞ்சாலி:4 263/3
மேல்

குறைகள் (3)

நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் – தோத்திர:41 2/2
காவலர்க்கு தம் குறைகள் காட்டாரோ கீழடியார் – குயில்:7 1/66
மேல்

குறைகளும் (1)

உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
மேல்

குறைகின்றேமால் (1)

கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மேல்

குறைசெய்தனர் (1)

வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு – பாஞ்சாலி:1 65/1
மேல்

குறைசொல்ல (1)

சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
மேல்

குறைத்தலொண்ணாது (1)

கொன்றிடொணாது குறைத்தலொண்ணாது – தோத்திர:68 25/3
மேல்

குறைந்த (2)

ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன – வசனகவிதை:2 10/9
இருள் என்பது குறைந்த ஒளி – வசனகவிதை:2 10/11
மேல்

குறைந்தவர் (1)

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
மேல்

குறைந்தவன் (1)

என்னிலும் அறிவினில் குறைந்தவன் போலவும் – கண்ணன்:6 1/4
மேல்

குறைந்தனை (1)

கூடு திண்மை குறைந்தனை என்பது என் –தேசீய:19 3/4
மேல்

குறைந்தாரை (1)

குறைந்தாரை காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும் – தோத்திர:1 10/2
மேல்

குறைந்தால் (1)

நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/1,2
மேல்

குறைந்திலர் (1)

ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர்
வீரமும் சிரத்தையும் வீந்திலர் என்று –தேசீய:42 1/125,126
மேல்

குறைந்து (1)

தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன – வசனகவிதை:7 0/61
மேல்

குறைந்துபோய் (1)

சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே – வசனகவிதை:4 6/6
மேல்

குறைபட (1)

கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/2
மேல்

குறைய (1)

தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ – பாஞ்சாலி:1 64/2
மேல்

குறையறு (1)

குறுநகை புரிந்து குறையறு முத்தர் –தேசீய:42 1/100
மேல்

குறையுது (1)

சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது – பல்வகை:11 5/5,6
மேல்

குறையும் (1)

இல்லை குறையும் கவலையும் இல்லை – பிற்சேர்க்கை:8 0/2
மேல்

குறையுமா (1)

தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
மேல்

குறையுளாம் (1)

யாணர் குறையுளாம் இந்துநாடதனில் – பிற்சேர்க்கை:17 1/1
மேல்

குறைவற (1)

கூறிக்கூறி குறைவற தேர்ந்து – தோத்திர:1 12/14
மேல்

குறைவில் (1)

கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி – தனி:21 1/3
மேல்

குறைவில்லை (2)

சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
மேல்

குறைவிலாது (1)

குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/2
மேல்

குறைவின்றி (1)

ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி
பண்டம் எல்லாம் சேர்த்துவைத்து பால் வாங்கி மோர் வாங்கி – கண்ணன்:4 1/50,51
மேல்

குறைவு (3)

விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/3
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
நாம் இ பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால் – பாஞ்சாலி:1 103/2
மேல்

குறைவுண்டோ (1)

குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே – தனி:1 26/2
மேல்

குன்றத்தின் (4)

குன்றத்தின் மீதே அந்த – தோத்திர:68 3/1
குன்றத்தின் மீதே தனி – தோத்திர:68 3/2
குன்றத்தின் மீதே அந்த – தோத்திர:68 9/1
குன்றத்தின் மீதே தனி – தோத்திர:68 9/2
மேல்

குன்றத்தை (1)

புயம் உண்டு குன்றத்தை போலே சக்தி – தோத்திர:67 1/1
மேல்

குன்றம் (6)

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/2
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு –தேசீய:48 14/2
குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும் – தோத்திர:31 4/2
நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/3
மெய்யே செத்தை பொய்யே குன்றம்
இன்பமே சோர்வது துன்பமே வெல்வது – வசனகவிதை:7 0/52,53
மேல்

குன்றமும் (1)

குன்றமும் வனமும் கொழு திரை புனலும் – பிற்சேர்க்கை:15 1/4
மேல்

குன்றா (3)

குன்றா வயிர கொடி –தேசீய:13 10/4
என்றும் திகழும் குன்றா ஒளியே – தோத்திர:50 8/2
குன்றா மணி தோள் குறிப்புடனே நோக்கினார் – பாஞ்சாலி:5 271/32
மேல்

குன்றாது (1)

சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம் –தேசீய:2 4/2
மேல்

குன்றி (6)

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே –தேசீய:7 3/1
குன்றி மனம் சோர்வாள் இ கோலம் பொறுப்பாளோ –தேசீய:48 4/2
குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/4
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி
பற்றைகள் போல் நிற்பதனை பார்த்து வெறிகொண்டு – பாஞ்சாலி:5 271/45,46
மேல்

குன்றிப்போயினர் (1)

நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
மேல்

குன்றிய (2)

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும் –தேசீய:24 1/66
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்கு காற்று ஓடிவருகிறது – வசனகவிதை:5 2/1
மேல்

குன்றிலும் (1)

குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும் – பிற்சேர்க்கை:14 13/1
மேல்

குன்றின் (1)

குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/4
மேல்

குன்றினிலே (1)

குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
மேல்

குன்றினின்றும் (1)

குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி – தோத்திர:51 1/1
மேல்

குன்று (6)

குன்று எனும் வயிர கொற்ற வான் புயத்தோன் –தேசீய:32 1/175
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/1,2
குன்று என நிமிர்ந்து நில் – பல்வகை:1 2/17
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/4
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/2
மேல்

குன்றே (1)

வெம்மை தெய்வமே ஞாயிறே ஒளி குன்றே
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/2,3
மேல்

குனிந்த (1)

குனிந்த தலையை நிமிர்த்தினாள் – வசனகவிதை:3 3/11
மேல்

குனியும் (1)

குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே – கண்ணன்:15 1/3
மேல்