மெ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சி 2
மெத்த 4
மெத்தையிலே 1
மெதுவாக 2
மெய் 39
மெய்க்கும் 1
மெய்ஞ்ஞான 3
மெய்ஞ்ஞானத்தினால் 1
மெய்ஞ்ஞானத்தை 1
மெய்ஞ்ஞானம் 5
மெய்த்தவ 1
மெய்ந்நூல்கள் 1
மெய்ந்நெறி 1
மெய்ப்பட 1
மெய்ப்பான 1
மெய்ப்பொருள் 3
மெய்ப்பொருளாகும் 1
மெய்ப்பொருளின் 1
மெய்ப்பொருளை 1
மெய்ம்மை 3
மெய்மை 1
மெய்மையோர் 1
மெய்யதாக 1
மெய்யாக 1
மெய்யாம் 1
மெய்யாலே 1
மெய்யானால் 2
மெய்யில் 1
மெய்யின்பம் 2
மெய்யினில் 1
மெய்யும் 2
மெய்யே 1
மெய்யை 2
மெய்யொளி 2
மெய்யோ 5
மெல் 6
மெல்ல 7
மெல்லமெல்ல 1
மெல்லிய 2
மெல்லியலார் 1
மெல்லியலும் 1
மெல்லியளும் 1
மெல்லுதல் 1
மெல்லும் 1
மெலிதல் 1
மெலிதாய் 1
மெலிந்தான் 1
மெலிந்தோரை 1
மெலிய 1
மெலியதை 1
மெலிவது 1
மெலிவாகி 1
மெலிவானால் 1
மெலிவு 3
மெலிவுடன் 1
மெள்ள 1
மென் 9
மென்மேலும் 1
மென்மை 2
மென்மையுற 1
மென்றிட 1
மென்று 1
மென்னகை 1

மெச்சி (2)

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ – கண்ணன்:8 4/2
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
மேல்

மெத்த (4)

மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/2
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே – தோத்திர:58 1/6
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

மெத்தையிலே (1)

அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு – வசனகவிதை:3 5/15
மேல்

மெதுவாக (2)

மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு – வசனகவிதை:4 6/8
காற்றே வா மெதுவாக வா – வசனகவிதை:4 9/1
மேல்

மெய் (39)

போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை –தேசீய:8 8/1
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக –தேசீய:16 2/7
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும் –தேசீய:16 3/3
விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய் –தேசீய:24 1/18
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி –தேசீய:32 1/38
காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள் –தேசீய:37 4/1
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் –தேசீய:50 6/1
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய்
சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/2,3
ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
பொங்கி ததும்பி திசை எங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய் திருக்கோலம் – தோத்திர:55 4/2
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய்
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/3,4
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய – சுயசரிதை:1 45/1
ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் – கண்ணன்:2 7/2
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/3
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ – பாஞ்சாலி:2 179/1
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/3
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/2
மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற – குயில்:6 1/3
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் – குயில்:7 1/10
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/2
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே – பிற்சேர்க்கை:26 1/54
மேல்

மெய்க்கும் (1)

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
மேல்

மெய்ஞ்ஞான (3)

இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு –தேசீய:48 15/2
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் – தோத்திர:68 5/3
மேல்

மெய்ஞ்ஞானத்தினால் (1)

தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
மேல்

மெய்ஞ்ஞானத்தை (1)

நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/2
மேல்

மெய்ஞ்ஞானம் (5)

மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூற –தேசீய:32 1/174
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்

மெய்த்தவ (1)

போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
மேல்

மெய்ந்நூல்கள் (1)

வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய் – பிற்சேர்க்கை:5 5/1
மேல்

மெய்ந்நெறி (1)

மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
மேல்

மெய்ப்பட (1)

கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் –வேதாந்த:5 1/3
மேல்

மெய்ப்பான (1)

மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/3
மேல்

மெய்ப்பொருள் (3)

ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும் – கண்ணன்:6 1/87
மேல்

மெய்ப்பொருளாகும் (1)

ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை – தனி:18 2/1
மேல்

மெய்ப்பொருளின் (1)

இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
மேல்

மெய்ப்பொருளை (1)

சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
மேல்

மெய்ம்மை (3)

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு –தேசீய:16 6/1
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/3
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை – குயில்:8 1/4
மேல்

மெய்மை (1)

வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் –தேசீய:7 3/2
மேல்

மெய்மையோர் (1)

அவரே மெய்மையோர் முத்தரும் அவரே –தேசீய:42 1/82
மேல்

மெய்யதாக (1)

மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
மேல்

மெய்யாக (1)

சென்றுபோன பொய் எலாம் மெய்யாக
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ –தேசீய:16 2/5,6
மேல்

மெய்யாம் (1)

வேத சுடரே மெய்யாம் கடவுளே – தோத்திர:1 20/12
மேல்

மெய்யாலே (1)

ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே
வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே –வேதாந்த:16 2/1,2
மேல்

மெய்யானால் (2)

நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால்
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/1,2
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/3
மேல்

மெய்யில் (1)

மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட – குயில்:7 1/104
மேல்

மெய்யின்பம் (2)

அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
மேல்

மெய்யினில் (1)

மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால் –தேசீய:32 1/146
மேல்

மெய்யும் (2)

இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் – தோத்திர:36 1/1
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/2
மேல்

மெய்யே (1)

மெய்யே செத்தை பொய்யே குன்றம் – வசனகவிதை:7 0/52
மேல்

மெய்யை (2)

மெய்யை
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 6/1,2
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 6/3,4
மேல்

மெய்யொளி (2)

பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/4
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி
அஃது ஆத்மா – வசனகவிதை:2 12/19,20
மேல்

மெய்யோ (5)

போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ – தனி:8 5/4
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ – தனி:8 6/4
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ – தனி:8 7/4
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ – தனி:8 8/3
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
மேல்

மெல் (6)

கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ –தேசீய:18 6/2
மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/3
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
மேல்

மெல்ல (7)

மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
மெல்ல தெரிந்து சொல் – பல்வகை:1 2/81
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
மேல்

மெல்லமெல்ல (1)

மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
மேல்

மெல்லிய (2)

மெல்லிய திருவடி வீறுடை தேவியின் –தேசீய:32 1/108
மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
மேல்

மெல்லியலார் (1)

அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி – தனி:19 4/1
மேல்

மெல்லியலும் (1)

மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
மேல்

மெல்லியளும் (1)

மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள் – பாஞ்சாலி:5 271/73
மேல்

மெல்லுதல் (1)

அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
மேல்

மெல்லும் (1)

வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் – கண்ணன்:6 1/25
மேல்

மெலிதல் (1)

திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி –தேசீய:51 2/2
மேல்

மெலிதாய் (1)

மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் – குயில்:1 1/18
மேல்

மெலிந்தான் (1)

தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் – வசனகவிதை:7 0/78
மேல்

மெலிந்தோரை (1)

திடங்கொண்டவர் மெலிந்தோரை இங்கு தின்று பிழைத்திடலாமோ – பல்வகை:3 24/2
மேல்

மெலிய (1)

காற்று மெலிய தீயை அவித்துவிடுவான் – வசனகவிதை:4 9/20
மேல்

மெலியதை (1)

மின் மெலியதை கொல்லும் – வசனகவிதை:2 13/18
மேல்

மெலிவது (1)

விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே –வேதாந்த:4 2/1
மேல்

மெலிவாகி (1)

விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

மெலிவானால் (1)

தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ – பல்வகை:3 26/1
மேல்

மெலிவு (3)

மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ – பல்வகை:3 25/2
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
மேல்

மெலிவுடன் (1)

மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
மேல்

மெள்ள (1)

மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
மேல்

மென் (9)

பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/3
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் – தனி:24 1/45
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த – குயில்:9 1/177
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மேல்

மென்மேலும் (1)

வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/2
மேல்

மென்மை (2)

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால் – தனி:8 2/2
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மேல்

மென்மையுற (1)

மென்மையுற காதல் விளையாடினேன் என்றீர் – குயில்:8 1/56
மேல்

மென்றிட (1)

வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் – பாஞ்சாலி:4 245/1
மேல்

மென்று (1)

மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/55
மேல்

மென்னகை (1)

முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் – கண்ணன்:5 4/2
மேல்