க – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்கக்க 1
கக்கக்கென்றே 1
கக்கி 2
கங்காளி 1
கங்காளீ 1
கங்குலை 1
கங்கை 7
கங்கைமகன் 1
கங்கைமைந்தன் 1
கங்கையாறு 2
கங்கையின்மைந்தன் 1
கங்கையும் 3
கஷ்டமோ 1
கச்சு 2
கச்சை 2
கச்சையும் 1
கசந்ததடீ 1
கசந்து 1
கசிந்து 2
கசிந்துருகி 1
கசை 1
கஞ்ச 2
கஞ்சி 2
கட்சிக்கும் 1
கட்செவிதன்னை 1
கட்டல் 1
கட்டலாம் 6
கட்டலாமா 2
கட்டளைதன்னினும் 1
கட்டி 23
கட்டிக்கொடுக்கும் 1
கட்டிக்கொண்டது 1
கட்டிக்கொள் 1
கட்டிய 1
கட்டியது 2
கட்டியினால் 1
கட்டில்களும் 1
கட்டின்றி 1
கட்டினால் 2
கட்டினான் 1
கட்டினேன் 1
கட்டினை 1
கட்டினையும் 1
கட்டு 11
கட்டுக்கதைகள் 1
கட்டுக்கள் 2
கட்டுகள் 1
கட்டுண்டு 1
கட்டுண்டோம் 1
கட்டுதல் 1
கட்டுப்படி 1
கட்டுப்படுவதிலே 1
கட்டும் 1
கட்டும்காவலும் 1
கட்டுரைக்கு 1
கட்டுவது 1
கட்டுவாய் 1
கட்டுவீர் 1
கட்டுவோம் 1
கட்டுறுதியுள்ள 1
கட்டெறும்பை 1
கட்புலனுக்கு 1
கடக்கும் 1
கடகங்களும் 1
கடகடவென்று 1
கடகடென 1
கடத்தலும் 1
கடத்தியவர்க்கு 1
கடந்த 5
கடந்ததோ 1
கடந்தான் 1
கடந்திடுமோ 1
கடந்து 2
கடந்துசெல்லமாட்டா 1
கடந்துபோகி 1
கடப்படுத்தான் 1
கடப்பதிலா 1
கடப்பதும் 1
கடமை 11
கடமைதான் 2
கடமையாவன 1
கடல் 54
கடல்கள் 1
கடல்களை 1
கடல்காற்று 1
கடல்நீர் 2
கடல்நீரை 2
கடல்புற 1
கடல்மீன் 1
கடலதன் 1
கடலதனுக்கே 1
கடலாம் 1
கடலாய் 1
கடலிடை 2
கடலிடையே 1
கடலில் 10
கடலிலே 2
கடலின் 5
கடலினில் 1
கடலினிலே 3
கடலினை 4
கடலினையும் 1
கடலுக்கு 4
கடலும் 6
கடலுமே 1
கடலுள் 1
கடலே 9
கடலை 4
கடலையும் 1
கடலையும்தான் 1
கடலோ 1
கடவர் 1
கடவாது 1
கடவாயே 1
கடவுள் 23
கடவுள்நிலை 2
கடவுளடா 1
கடவுளர் 4
கடவுளர்க்கு 1
கடவுளிடத்து 1
கடவுளின் 3
கடவுளுக்கு 1
கடவுளே 6
கடவுளை 3
கடவுளையே 1
கடவேன் 4
கடவை 1
கடற்கண் 1
கடற்கு 1
கடன் 6
கடனாம் 1
கடனே 4
கடா 1
கடாரம்தம்மில் 1
கடி 7
கடித்த 1
கடித்தது 1
கடித்து 1
கடித்துவிடுமோ 1
கடிது 2
கடிந்தனர் 1
கடிநாய் 1
கடிபவர் 1
கடியதாம் 1
கடியும் 1
கடு 2
கடுகவும் 1
கடுகி 4
கடுஞ்சொற்கள் 2
கடும் 6
கடுமை 1
கடுமையினால் 1
கடுமையுடையதடீ 1
கடுவினை 1
கடை 2
கடைக்கண் 3
கடைக்குலத்தார் 1
கடைசி 1
கடைநிலை 1
கடைபட்ட 1
கடைபடு 1
கடையாம் 1
கடையில் 1
கடையினிலும் 1
கடையூழியிலே 1
கண் 47
கண்கண்ட 3
கண்கள் 9
கண்களிலும் 1
கண்களிலே 1
கண்களையே 1
கண்கொண்டேன் 2
கண்ட 17
கண்டதடீ 1
கண்டதாம் 1
கண்டதில்லை 1
கண்டதில்லையோ 1
கண்டதிலே 2
கண்டது 5
கண்டதுண்டு 1
கண்டதும் 1
கண்டதுமே 1
கண்டதொர் 1
கண்டதொரு 1
கண்டதோர் 3
கண்டம் 4
கண்டமையால் 1
கண்டவர் 3
கண்டவரே 1
கண்டவன் 1
கண்டவுடன் 4
கண்டவே 1
கண்டறியேன் 1
கண்டன் 1
கண்டனம் 2
கண்டனர் 1
கண்டனரே 1
கண்டனன் 7
கண்டனை 1
கண்டனையே 1
கண்டாய் 23
கண்டாயே 1
கண்டார் 14
கண்டார்க்கு 1
கண்டாரே 1
கண்டாரேல் 1
கண்டால் 8
கண்டாலும் 2
கண்டாள் 1
கண்டான் 4
கண்டிட்டாய் 4
கண்டிருக்கின்றான் 1
கண்டிருந்தனர் 1
கண்டிருந்தோம் 1
கண்டிலதே 1
கண்டிலம் 1
கண்டிலமே 1
கண்டிலர் 1
கண்டிலன் 2
கண்டிலார் 1
கண்டிலேன் 3
கண்டீர் 31
கண்டீரே 5
கண்டீரோ 3
கண்டு 90
கண்டுகொண்ட 1
கண்டுகொண்டார் 1
கண்டுகொண்டாரே 1
கண்டுகொண்டேன் 3
கண்டுகொள்வாய் 1
கண்டும் 6
கண்டுவர 1
கண்டுவிட்டான் 1
கண்டுளேன் 1
கண்டெடுத்த 1
கண்டே 14
கண்டேன் 38
கண்டோ 1
கண்டோம் 21
கண்டோமே 3
கண்டோர் 1
கண்ண 1
கண்ணகத்தே 1
கண்ணபிரான் 1
கண்ணபெருமான் 1
கண்ணபெருமானே 14
கண்ணம்மா 38
கண்ணழிவு 1
கண்ணற்ற 2
கண்ணன் 65
கண்ணன்தன்னை 2
கண்ணன்தான் 1
கண்ணனாம் 1
கண்ணனால் 1
கண்ணனுக்கு 4
கண்ணனுக்கும் 1
கண்ணனுக்கே 2
கண்ணனும் 6
கண்ணனை 13
கண்ணா 19
கண்ணாக 1
கண்ணாய் 1
கண்ணால் 3
கண்ணாலஞ்செய்துவிட்ட 1
கண்ணாலம் 2
கண்ணாலே 1
கண்ணாள் 1
கண்ணாளின் 1
கண்ணி 1
கண்ணிடை 2
கண்ணிய 1
கண்ணியம் 2
கண்ணியர் 1
கண்ணில் 13
கண்ணிலா 3
கண்ணிலாதவர் 1
கண்ணிலான் 1
கண்ணிலும் 3
கண்ணிலே 3
கண்ணிழப்பவன் 1
கண்ணின் 5
கண்ணினாய் 1
கண்ணினும் 1
கண்ணீர் 6
கண்ணீர்களை 1
கண்ணீரால் 1
கண்ணீரொடு 1
கண்ணுக்கு 10
கண்ணுக்குள்ளே 1
கண்ணுடனே 1
கண்ணும் 4
கண்ணுள் 1
கண்ணே 3
கண்ணை 13
கண்புகைந்து 1
கண்புதைக்கிறாய் 1
கண்புதைக்கும் 1
கண்புதைப்பதே 1
கண்பூசி 1
கண்மணி 3
கண்மணியே 1
கண்விழித்து 1
கண 5
கணக்காக 1
கணக்கிட்டு 1
கணக்கிட 1
கணக்கிடவே 1
கணக்கிடவோ 1
கணக்கில் 2
கணக்கிலவாம் 3
கணக்கின்றி 3
கணக்கு 1
கணத்தாள் 1
கணத்திடை 1
கணத்தில் 1
கணத்திலும் 1
கணத்திலே 2
கணத்தினில் 1
கணத்தினுள்ளே 1
கணத்தீர் 1
கணத்துள்ளே 1
கணத்துற்றே 1
கணத்தே 5
கணத்தேவர் 1
கணத்தோடு 1
கணநாதன் 1
கணநாதா 1
கணப்பொழுது 1
கணபதி 9
கணபதியின் 1
கணபதியை 1
கணபதிராயன் 1
கணம் 14
கணம்தோறும் 6
கணமட்டும் 1
கணமும் 1
கணமே 1
கணவர் 1
கணவர்தம் 1
கணவரே 1
கணவன் 1
கணவனும் 1
கணாதிபன் 1
கணித்தல் 1
கணிதம் 1
கணிப்பது 1
கணிப்பாரோ 1
கணீர் 1
கணை 2
கணைக்கு 1
கணையாலே 1
கணைவாய் 1
கத்தலாயிற்று 1
கத்திக்கொண்டு 1
கத்திடும் 1
கத்துகிறது 1
கத்துகின்றன 2
கத்தும் 1
கத்துவேன் 1
கதலியின் 1
கதலியும் 1
கதவு 2
கதவுகளை 1
கதவை 2
கதறி 1
கதறிய 1
கதி 5
கதிக்க 1
கதிகள் 1
கதித்தலால் 2
கதித்திடு 1
கதித்துளோன் 1
கதியில் 1
கதியினிலே 1
கதியுறும் 1
கதிர் 13
கதிர்கள் 5
கதிர்களாகிய 1
கதிர்களிலே 1
கதிர்களும் 1
கதிர்களை 1
கதிர்களோடு 1
கதிரவன் 1
கதிரால் 1
கதிரின் 1
கதிரை 1
கதை 20
கதைக்கிறாய் 1
கதைக்கிறான் 1
கதைக்கின்றாரே 1
கதைகள் 16
கதையில் 1
கதையிலும் 1
கதையிலே 1
கதையின் 3
கதையினுடை 1
கதையும் 1
கதையை 4
கதையையும் 1
கந்த 1
கந்தர்வர் 1
கந்தருவர் 1
கந்தன் 9
கந்தனை 2
கந்தா 2
கந்தை 4
கப்பல் 5
கப்பல்கள் 1
கபடம் 1
கம்பத்தில் 1
கம்பத்தின் 1
கம்பநாடனுடன் 1
கம்பம் 1
கம்பளங்கள் 1
கம்பன் 4
கம்பனமுற்று 1
கம்பனை 1
கம்மென 1
கமல 6
கமலத்திலே 1
கமலத்தினை 1
கமலத்து 2
கமலம் 2
கமலாசனத்து 1
கமலை 2
கமலையும் 1
கமழ் 3
கமழ்தன்னில் 1
கமழை 1
கமனிய 1
கயத்திடை 1
கயமக்கள் 1
கயமகன் 1
கயமை 1
கயல் 1
கயவர் 3
கயிலை 2
கயிற்றால் 1
கயிற்றிலிருந்து 1
கயிற்றினிடத்தில் 1
கயிற்று 1
கயிற்றுக்கு 2
கயிற்றுக்கும் 1
கயிறா 1
கயிறு 6
கயிறுகளுக்கும் 1
கயிறுகளும் 1
கயிறுகளை 1
கயிறும் 1
கர்சான் 1
கர்ணன் 2
கர்ணனை 1
கர்ப்பூரம் 1
கர்ம 6
கர்மங்கள் 1
கர்மபயன் 1
கர்மம் 2
கர்மயோகத்தில் 1
கர்மயோகம் 1
கர்வ 1
கர்வங்கள் 1
கர 1
கரகரென 1
கரங்கள் 1
கரடியாய் 1
கரடுமுரடாம் 1
கரணமும் 3
கரத்தால் 1
கரத்தால்-கொலோ 1
கரத்தான் 2
கரத்தில் 2
கரத்தின் 1
கரத்து 3
கரத்துடையாய் 2
கரம் 6
கரம்குவித்தார் 1
கரமும் 2
கரவினில் 1
கரவும் 2
கரி 2
கரிசு 1
கரிமுகனே 1
கரிய 8
கரியவளை 1
கரியன் 1
கரியான் 1
கரியினுக்கு 1
கரு 9
கருக 1
கருகி 1
கருங்கல்லிடை 1
கருங்கல்லில் 1
கருங்கல்லிலே 1
கருடநிலை 1
கருடன் 1
கருணனும் 1
கருணாலயனே 1
கருணை 11
கருணைசெய்வாயே 1
கருணைசெயல் 1
கருணையிலே 1
கருணையிலோ 1
கருணையினால் 3
கருணையும் 1
கருணையுறும் 1
கருணையை 2
கருத்திடை 1
கருத்திலடி 1
கருத்திலாதவர்தாம் 1
கருத்தினால் 1
கருத்தினில் 1
கருத்தினிலே 1
கருத்தினுள்ளே 1
கருத்தினை 1
கருத்தினோடும் 1
கருத்து 8
கருத்துடனே 1
கருத்துடையோர்கள் 1
கருத்தும் 1
கருத்துமே 1
கருத்தை 4
கருத்தொடு 1
கருத்தோ 3
கருதமாட்டாய் 1
கருதமாட்டேன் 1
கருதலடா 1
கருதலாலே 1
கருதவும் 1
கருதாத 1
கருதாமல் 1
கருதாமை 1
கருதார் 1
கருதி 20
கருதிடவும் 1
கருதிடற்கரிய 1
கருதிடாது 1
கருதியது 1
கருதியவன் 1
கருதியிருக்கின்றாயடா 1
கருதியும் 3
கருதிவிட்டான் 1
கருது 1
கருதுகின்றோம் 1
கருதும் 4
கருதுவதன் 1
கருதுவதே 1
கருதுவதோ 1
கருதுவன 2
கருதுவாரோ 1
கருதுவான் 1
கருநரகு 1
கருநீல 1
கருநீலி 1
கருப்பூரம் 1
கருப்பொருள் 1
கருப்பொருளாக 1
கரும் 9
கரும்பு 3
கரும்புகள் 1
கரும்புள்ளி 1
கரும்பை 1
கருமங்கள் 2
கருமத்திலே 1
கருமத்தை 1
கருமத்தொடர்பை 1
கருமம் 2
கருமமும் 1
கருமயோகத்தில் 1
கருமை 1
கருமை-கொல்லோ 1
கருமையில் 1
கருமையும் 1
கருவம் 2
கருவம்கொண்ட 1
கருவாம் 1
கருவாய் 1
கருவி 3
கருவிகள் 1
கருவியாக்கு 41
கருவியாம் 1
கருவியும் 1
கருவுக்கு 1
கரை 6
கரைகடந்த 1
கரைகடந்து 1
கரைகள் 1
கரைகின்றேன் 2
கரைத்தது 1
கரைத்ததையும் 1
கரைந்திடுதல் 1
கரையற்ற 1
கரையில் 2
கரையிலே 1
கரையின் 1
கரையினிலே 2
கரையுற்று 1
கரையேற்றும் 1
கல் 6
கல்யாணீ 1
கல்லாதவராயினும் 1
கல்லாதவன் 1
கல்லி 1
கல்லிகள் 1
கல்லினுக்குள் 1
கல்லினை 1
கல்லினையும் 1
கல்லும் 4
கல்லை 2
கல்லையும் 1
கல்வி 29
கல்வியால் 1
கல்வியில் 1
கல்வியிலே 1
கல்வியின் 1
கல்வியும் 2
கல்வியே 1
கல்வியை 2
கலக்க 1
கலக்கம் 3
கலக்கமுற்றேன் 1
கலக்கி 2
கலக்கிறாய் 1
கலக்கின்றாள் 1
கலக்கும் 3
கலக்குறுத்தும் 1
கலக 2
கலகத்து 1
கலகம் 2
கலகமிட்டு 1
கலகல 1
கலகலென்ற 1
கலகலெனும் 1
கலங்கமாட்டோம் 1
கலங்கரைவிளக்கு 1
கலங்கலர் 1
கலங்கி 2
கலங்கிடாதிருந்த 1
கலங்கிடாது 1
கலங்கிய 1
கலங்கினான் 1
கலங்குகின்றான் 1
கலங்கும் 1
கலங்குவதும் 1
கலங்கேல் 1
கலச 1
கலசங்களும் 1
கலசத்தினை 1
கலத்தல் 1
கலந்த 2
கலந்தது 1
கலந்ததுண்டு 1
கலந்தன 1
கலந்தனன் 1
கலந்தாய் 1
கலந்தால் 1
கலந்தாலும் 1
கலந்தாள் 1
கலந்திடவே 1
கலந்திடு 1
கலந்திடுங்கால் 1
கலந்திடுமோ 1
கலந்து 13
கலந்துவிட்டதா 1
கலந்துவிட்டீர் 1
கலந்தே 1
கலப்பது 3
கலப்பின் 1
கலவி 2
கலவியிலே 3
கலவை 1
கலாசாலை 1
கலி 10
கலிக்கு 1
கலிங்கத்து 1
கலியாணி 1
கலியின் 2
கலியினையும் 1
கலியுகம் 2
கலியை 6
கலை 23
கலைகள் 9
கலைகளில் 2
கலைகளிலே 1
கலைகளேயாம் 1
கலைகளையே 1
கலைஞர் 1
கலைத்திறன் 1
கலைந்து 1
கலைந்துபோகவில்லை 1
கலைமகள் 1
கலைமகளே 1
கலைமான் 1
கலைய 1
கலையறு 1
கலையிலும் 1
கலையின் 2
கலையின்றி 1
கலைவாணர் 1
கலைவாணர்களும் 1
கலைவுறோம் 1
கவ்வ 1
கவ்விக்கொள்ளும் 1
கவ்வியதை 1
கவ்வுங்கால் 1
கவ்வும் 1
கவ்வுவதே 1
கவசமும் 1
கவர் 1
கவர்ச்சி 1
கவர்ந்தான் 1
கவர்ந்திட 1
கவர்ந்திடமாட்டாவோ 1
கவர்ந்திடுமோ 1
கவர்ந்து 3
கவர்ந்துபோய் 1
கவர 2
கவரி 1
கவரிகளும் 1
கவலாது 1
கவலுதல் 1
கவலை 28
கவலைக்கு 2
கவலைகள் 7
கவலைப்படலாகுமோ 1
கவலைப்படுதலே 1
கவலைப்படுவார் 1
கவலையற்று 2
கவலையாக 1
கவலையில் 1
கவலையிலே 1
கவலையின் 1
கவலையினால் 1
கவலையினை 1
கவலையும் 5
கவலையுற்றனன் 1
கவலையை 2
கவற்றை 1
கவறதனில் 1
கவறும் 1
கவனிக்கவில்லை 1
கவி 7
கவிஞர் 5
கவிஞர்பிரான் 1
கவிஞன் 2
கவிதை 35
கவிதைகள் 1
கவிதைகொண்டு 1
கவிதையாம் 1
கவிதையில் 1
கவிதையிலே 2
கவிதையின் 1
கவிதையினை 1
கவிதையும் 1
கவிதையே 1
கவியரசர் 1
கவியரசர்தாமும் 1
கவியுளம் 1
கவியை 1
கவிவாணர்க்கு 2
கவிழ்கிறதா 1
கவிழ்ந்தார் 1
கவிழ்ந்து 1
கவிழ்ந்துவிடாதபடி 1
கவிழவில்லை 2
கவின் 2
கவினும் 1
கவினுற 1
கவினுறு 2
கவினுறும் 1
கவீந்திரன் 1
கவுரவர் 1
கவுரவர்காள் 1
கவுரவரும் 1
கழல் 2
கழல்களும் 1
கழலை 1
கழற்றிட 2
கழறுக 1
கழன்றிடா 1
கழன்று 1
கழனி 3
கழனிகள் 2
கழனியில் 1
கழனியிலும் 1
கழிகவே 1
கழிகளை 1
கழிகிலா 1
கழித்த 1
கழித்தன 1
கழித்திட்டனன் 1
கழித்திட 1
கழித்தேன் 1
கழிந்த 2
கழிந்தது 1
கழிந்தவுடன் 2
கழிந்தன 2
கழிந்திட 1
கழிந்து 1
கழிப்பமடி 1
கழிப்பேன் 1
கழிபடு 1
கழியிலே 1
கழிவதிலும் 1
கழிவாள் 1
கழிவுற்றது 1
கழிவுறு 1
கழுகு 1
கழுத்தை 1
கழுதை 2
கழுதையும் 1
கள் 10
கள்வர் 1
கள்வர்களும் 1
கள்வன் 3
கள்ள 3
கள்ளத்தனங்கள் 1
கள்ளத்தை 1
கள்ளம் 4
கள்ளமற்ற 1
கள்ளர் 4
கள்ளால் 2
கள்ளில் 2
கள்ளின் 1
கள்ளினிலே 1
கள்ளீ 1
கள்ளு 1
கள்ளும் 2
கள்ளை 2
கள்ளையும் 2
கள 2
களக்கம் 1
களக்கமுற்ற 1
களக்கமுறும் 1
களஞ்சியம் 1
களஞ்சியமாக 1
களஞ்சியமே 1
களத்திடை 1
களத்தின் 1
களத்தினில் 1
களவின்பம் 1
களவுகள் 1
களவே 1
களவை 1
களி 27
களிக்க 1
களிக்கச்செய்வான் 1
களிக்கவோ 1
களிக்கின்றார் 1
களிக்கின்றாரால் 1
களிக்கின்றேன் 1
களிக்கும் 1
களிகொண்டு 1
களிகொண்டே 1
களித்த 1
களித்தது 1
களித்ததும் 1
களித்தல் 1
களித்தனவே 1
களித்தாய் 1
களித்திட 4
களித்திடும் 2
களித்திடுவான் 1
களித்திருப்பார் 1
களித்திருப்போரை 1
களித்து 13
களித்துநிற்பாய் 1
களித்தும் 1
களித்தே 1
களித்தேன் 1
களித்தோம் 1
களித்தோன் 1
களிநடம் 1
களிப்பதற்கு 1
களிப்பதினும் 1
களிப்பது 1
களிப்பதுதான் 1
களிப்பரோ 2
களிப்பவர் 1
களிப்பவனை 1
களிப்பாள் 1
களிப்பினும் 1
களிப்பு 3
களிப்புடனே 1
களிப்புற்று 1
களிப்புற்றே 1
களிப்பேன் 1
களிப்பொடு 1
களிப்போம் 2
களிபடைத்த 1
களியாக 1
களியாட்டம் 1
களியாய் 1
களியில் 1
களியிலே 2
களியினிலே 2
களியுடனே 1
களியுற்று 2
களியுற 1
களியுறும் 1
களியுறுவேன் 1
களியே 3
களியை 1
களியைக்காட்டி 1
களியொடு 1
களியோடு 1
களிறு 1
களிறுடை 1
களை 4
களைத்து 1
களைத்தேனே 1
களைதியால் 1
களைந்தாள் 1
களைந்திடு 1
களைந்து 1
களைந்தோம் 1
களைப்பு 1
களையிழக்க 1
களைவாய் 3
கற்க 1
கற்கண்டு 1
கற்கவும் 1
கற்கிலாய் 1
கற்கினும் 1
கற்கும் 1
கற்பக 4
கற்பகமாம் 1
கற்பகமே 1
கற்பதுவே 1
கற்பழித்தலும் 1
கற்பழித்து 1
கற்பனை 5
கற்பனைக்கு 1
கற்பனைகள் 2
கற்பனைநகரினுக்கே 1
கற்பனைபுரிவது 1
கற்பனையின் 1
கற்பனையும் 1
கற்பனையூர் 1
கற்பனையே 1
கற்பாய் 2
கற்பாராம் 1
கற்பின் 1
கற்பு 4
கற்புக்கற்பு 1
கற்புநிலை 1
கற்புள்ள 1
கற்பே 1
கற்பைவிட்டு 1
கற்போம் 4
கற்ற 5
கற்றது 2
கற்றல் 2
கற்றவர் 1
கற்றவர்க்கு 1
கற்றவர்கள் 1
கற்றவராலே 1
கற்றறிந்த 2
கற்றனை 1
கற்றால் 1
கற்றிடேல் 1
கற்று 4
கற்றும் 3
கற்றை 2
கற்றோர் 1
கற்றோர்கள் 1
கறி 1
கறியும் 1
கறுத்த 1
கறைகளும் 1
கறையுண்ட 1
கன்றி 1
கன்று 2
கன்றுகாலிகளுக்கும் 1
கன்னங்கரிய 1
கன்னங்கரியதுவாய் 1
கன்னங்கரும் 2
கன்னங்கள் 1
கன்னடத்து 1
கன்னடர் 1
கன்னத்தில் 1
கன்னத்து 1
கன்னத்தே 1
கன்னம் 3
கன்னலிலே 1
கன்னலும் 1
கன்னன் 4
கன்னனும் 1
கன்னனொடு 1
கன்னி 12
கன்னிகை 3
கன்னிகையாய் 1
கன்னிகையும் 1
கன்னிதான் 1
கன்னியர் 3
கன்னியே 1
கன்னியை 3
கன 3
கனக்கும் 1
கனக 2
கனகசபைப்பிள்ளை 1
கனகம் 1
கனகன் 1
கனத்த 1
கனம் 2
கனமான 2
கனமும் 1
கனல் 13
கனல்செய் 1
கனலாக 1
கனலில் 1
கனலிலே 1
கனலினிலே 1
கனலுக 1
கனலும் 1
கனலுற 1
கனலுறுத்துவாய் 1
கனலே 3
கனலை 3
கனலொடு 1
கனவாகும் 2
கனவிடை 1
கனவில் 1
கனவிலும் 2
கனவின் 1
கனவினிலே 1
கனவினும் 1
கனவினை 4
கனவு 11
கனவும் 1
கனவென்ன 1
கனவே 1
கனவை 1
கனவோ 2
கனன்று 2
கனாக்கள் 1
கனாக்காண்பது 1
கனி 16
கனிகள் 4
கனிகளிலும் 1
கனிகளும் 2
கனிந்த 1
கனிந்திட்டாள் 1
கனிந்து 3
கனிந்தோம் 1
கனியிலே 2
கனியின் 1
கனியுதடா 1
கனியும் 4
கனியே 3
கனியை 1
கனிவான் 1
கனிவு 1
கனிவுறு 1
கனிவே 1
கனைக்குது 1
கனைத்தே 1

கக்கக்க (1)

கக்கக்க என்று கனைத்தே பெரு மூடன் – பாஞ்சாலி:5 271/9
மேல்

கக்கக்கென்றே (1)

கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார் – பாஞ்சாலி:4 247/4
மேல்

கக்கி (2)

பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/3
மேல்

கங்காளி (1)

மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி – சுயசரிதை:2 3/1
மேல்

கங்காளீ (1)

அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 1/2,3
மேல்

கங்குலை (1)

கங்குலை பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியை தொழுதவுடன் – தோத்திர:61 1/3
மேல்

கங்கை (7)

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் –தேசீய:5 6/1
வான் போந்த கங்கை என வாழ்த்து –தேசீய:13 4/4
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை
நாதமொடு எப்பொழுதும் என்றன் நாவினிலே பொழிந்திட வேண்டும் – தோத்திர:61 2/2,3
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார் – வசனகவிதை:7 0/64
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

கங்கைமகன் (1)

கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
மேல்

கங்கைமைந்தன் (1)

கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுற துடித்தான் – பாஞ்சாலி:3 228/1
மேல்

கங்கையாறு (2)

இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
மேல்

கங்கையின்மைந்தன் (1)

பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/2
மேல்

கங்கையும் (3)

காத்திடும் நாடு கங்கையும் சிந்துவும் –தேசீய:32 1/30
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
மேல்

கஷ்டமோ (1)

கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
மேல்

கச்சு (2)

கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் –வேதாந்த:1 2/1
சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
மேல்

கச்சை (2)

கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
ஈனமுறும் கச்சை இதற்கு நிகராமோ – குயில்:5 1/42
மேல்

கச்சையும் (1)

இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடா சாதி –தேசீய:42 1/191,192
மேல்

கசந்ததடீ (1)

பாலும் கசந்ததடீ சகியே படுக்கை நொந்ததடீ – கண்ணன்:10 4/1
மேல்

கசந்து (1)

மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/1,2
மேல்

கசிந்து (2)

கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
மேல்

கசிந்துருகி (1)

கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
மேல்

கசை (1)

நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
மேல்

கஞ்ச (2)

காதலுடன் கஞ்ச மலர் கால் – தோத்திர:1 5/4
கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
மேல்

கஞ்சி (2)

கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் –தேசீய:15 6/2
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து பிழைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/1
மேல்

கட்சிக்கும் (1)

கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
மேல்

கட்செவிதன்னை (1)

கட்செவிதன்னை கையிலே எடுக்கலாம் – தோத்திர:1 4/13
மேல்

கட்டல் (1)

கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
மேல்

கட்டலாம் (6)

ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/4
ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/4
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம்
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள் – வசனகவிதை:3 4/5,6
உடலை கட்டு உயிரை கட்டலாம்
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 5/4,5
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம்
உள்ளத்தை கட்டு சக்தியை கட்டலாம் – வசனகவிதை:3 5/5,6
உள்ளத்தை கட்டு சக்தியை கட்டலாம்
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை – வசனகவிதை:3 5/6,7
மேல்

கட்டலாமா (2)

ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/4
ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 4/4,5
மேல்

கட்டளைதன்னினும் (1)

கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனித கட்டளைதன்னினும் அதனை –தேசீய:50 7/1
மேல்

கட்டி (23)

கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/2
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/3
கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/2
கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/4
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
ஆண்டே கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/3
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
பொங்கும் உவகையின் மார்புற கட்டி பூரித்து விம்மி தழுவினான் – பாஞ்சாலி:1 57/4
கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேர கட்டி
என் துயர் தீர்த்தாயடா உயிர் மாமனே ஏளனம் தீர்த்துவிட்டாய் – பாஞ்சாலி:4 249/1,2
கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை – குயில்:9 1/124
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா – வசனகவிதை:2 5/3
குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி
மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது – வசனகவிதை:4 1/2,3
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய் – பிற்சேர்க்கை:11 2/2
மேல்

கட்டிக்கொடுக்கும் (1)

வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/2
மேல்

கட்டிக்கொண்டது (1)

அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/33,34
மேல்

கட்டிக்கொள் (1)

கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார் – பாஞ்சாலி:4 247/4
மேல்

கட்டிய (1)

கட்டிய தளை எல்லாம் சிதறுக என்று – வசனகவிதை:7 0/6
மேல்

கட்டியது (2)

மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தை கொள்ள அன்றோ – பாஞ்சாலி:5 271/85
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/3
மேல்

கட்டியினால் (1)

காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாது அவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பான் – குயில்:9 1/245,246
மேல்

கட்டில்களும் (1)

தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும் – பாஞ்சாலி:1 37/1
மேல்

கட்டின்றி (1)

கட்டின்றி வாழ்வோம் புற தளை கட்டினை – பிற்சேர்க்கை:26 1/55
மேல்

கட்டினால் (2)

பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால்
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த – குயில்:9 1/176,177
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/3
மேல்

கட்டினான் (1)

கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
மேல்

கட்டினேன் (1)

பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன்
அதை பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது – வசனகவிதை:3 6/15,16
மேல்

கட்டினை (1)

கட்டின்றி வாழ்வோம் புற தளை கட்டினை
எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர் – பிற்சேர்க்கை:26 1/55,56
மேல்

கட்டினையும் (1)

மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்
தேனில் இனியாள் திருத்த நிலையினையும் – குயில்:9 1/239,240
மேல்

கட்டு (11)

தொல்வினை கட்டு எல்லாம் துறந்து – தோத்திர:1 9/4
கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர் – தோத்திர:32 6/2
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/2
கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 4/5
உடலை கட்டு உயிரை கட்டலாம் – வசனகவிதை:3 5/4
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 5/5
உள்ளத்தை கட்டு சக்தியை கட்டலாம் – வசனகவிதை:3 5/6
மேல்

கட்டுக்கதைகள் (1)

புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

கட்டுக்கள் (2)

கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
மேல்

கட்டுகள் (1)

கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1
மேல்

கட்டுண்டு (1)

அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன – வசனகவிதை:2 10/14
மேல்

கட்டுண்டோம் (1)

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/3
மேல்

கட்டுதல் (1)

கடமையாவன தன்னை கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல் – தோத்திர:1 8/1,2
மேல்

கட்டுப்படி (1)

கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் – குயில்:9 1/50
மேல்

கட்டுப்படுவதிலே (1)

அநந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை – வசனகவிதை:3 5/7
மேல்

கட்டும் (1)

கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
மேல்

கட்டும்காவலும் (1)

கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே – கண்ணன்:20 3/3
மேல்

கட்டுரைக்கு (1)

கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
மேல்

கட்டுவது (1)

கட்டுவது சிதறடிப்பது தூற்றுவது – வசனகவிதை:3 1/8
மேல்

கட்டுவாய் (1)

சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/8
மேல்

கட்டுவீர் (1)

கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
மேல்

கட்டுவோம் (1)

வீடுகளை திண்மையுற கட்டுவோம்
கதவுகளை வலிமையுற சேர்ப்போம் – வசனகவிதை:4 9/14,15
மேல்

கட்டுறுதியுள்ள (1)

கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம் – கண்ணன்:4 1/29
மேல்

கட்டெறும்பை (1)

அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான் – கண்ணன்:9 7/1
மேல்

கட்புலனுக்கு (1)

கட்புலனுக்கு எல்லாம் களியாக தோன்றுகையில் – தனி:1 12/2
மேல்

கடக்கும் (1)

துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
மேல்

கடகங்களும் (1)

கழல்களும் கடகங்களும் மணி கவசமும் மகுடமும் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 32/1
மேல்

கடகடவென்று (1)

அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

கடகடென (1)

கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற – குயில்:8 1/41
மேல்

கடத்தலும் (1)

மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
மேல்

கடத்தியவர்க்கு (1)

ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
மேல்

கடந்த (5)

ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/3
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/3
முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
மேல்

கடந்ததோ (1)

மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
மேல்

கடந்தான் (1)

காலம் மூன்றையும் கடந்தான் வாழி – தோத்திர:1 40/10
மேல்

கடந்திடுமோ (1)

காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
மேல்

கடந்து (2)

களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
மேல்

கடந்துசெல்லமாட்டா (1)

அவனுடைய சக்தி எல்லையை என்றும் கடந்துசெல்லமாட்டா
அவன் எப்போதும் இவற்றை நோக்கியிருக்கின்றான் – வசனகவிதை:2 10/15,16
மேல்

கடந்துபோகி (1)

அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/1,2
மேல்

கடப்படுத்தான் (1)

சின்னாபின்னம்புரிந்து புவியினரை கடப்படுத்தான் சென்னை வாழும் – பிற்சேர்க்கை:10 3/3
மேல்

கடப்பதிலா (1)

காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய் – குயில்:7 1/87
மேல்

கடப்பதும் (1)

ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
மேல்

கடமை (11)

அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
உடனுறு கடமை ஆகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் –தேசீய:50 7/3
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம் – தோத்திர:1 8/11
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி – தோத்திர:1 9/3
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டை கதை பேணோம் –வேதாந்த:18 1/1
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/2
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/4
கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும் – சுயசரிதை:1 37/3
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
மேல்

கடமைதான் (2)

கடமைதான் ஏது கரிமுகனே வையத்திடம் – தோத்திர:1 21/1
ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/3
மேல்

கடமையாவன (1)

கடமையாவன தன்னை கட்டுதல் – தோத்திர:1 8/1
மேல்

கடல் (54)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள் –தேசீய:12 3/3
நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின் –தேசீய:32 1/104
ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன் –தேசீய:42 1/6
கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர் –தேசீய:42 1/103
தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம் – தோத்திர:1 24/6
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே – தோத்திர:46 3/1
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும் – தோத்திர:59 6/1
திங்களை கண்டவுடன் கடல் திரையினை காற்றினை கேட்டவுடன் – தோத்திர:61 1/2
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர் –வேதாந்த:4 1/1,2
ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே –வேதாந்த:24 5/1
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா – பல்வகை:2 13/2
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே – தனி:5 1/1
தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ – தனி:8 5/3
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம் – தனி:10 2/2
எண்ணிலா இன்பத்து இரும் கடல் திளைத்தோம் – தனி:13 1/6
நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/4
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே – கண்ணன்:2 8/2
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ – கண்ணன்:16 2/2
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு – கண்ணன்:21 4/1
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும் – பாஞ்சாலி:1 152/16
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி – பாஞ்சாலி:1 153/6
தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/2
நீல பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும் – குயில்:3 1/31
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் – குயில்:7 1/95
கடல் இனிது மலை இனிது காடு நன்று – வசனகவிதை:1 1/6
கடல் நிலம் நீர் காற்று – வசனகவிதை:1 3/3
பாம்பு பறவை காற்று கடல்
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/3,4
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/5
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/7
கடல் நமது தலை மேலே கவிழவில்லை – வசனகவிதை:5 1/14
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது – வசனகவிதை:5 2/3
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை – பிற்சேர்க்கை:16 1/4
மேல்

கடல்கள் (1)

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
மேல்

கடல்களை (1)

மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
மேல்

கடல்காற்று (1)

கடல்காற்று மருந்து – வசனகவிதை:4 8/11
மேல்

கடல்நீர் (2)

இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம் – வசனகவிதை:4 13/2
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

கடல்நீரை (2)

நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய் – வசனகவிதை:2 4/5
கடல்நீரை காற்றாக்கி மேலே கொண்டுபோகிறான் – வசனகவிதை:2 11/8
மேல்

கடல்புற (1)

கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து – பிற்சேர்க்கை:17 1/12
மேல்

கடல்மீன் (1)

வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர் – வசனகவிதை:1 4/14
மேல்

கடலதன் (1)

இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
மேல்

கடலதனுக்கே (1)

அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/4
மேல்

கடலாம் (1)

தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் –தேசீய:42 1/85
மேல்

கடலாய் (1)

கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்
பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய் – தோத்திர:10 1/12,13
மேல்

கடலிடை (2)

எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை
ஒருமையில் திகழும் ஒண் மதி தீவினின்று – பிற்சேர்க்கை:17 1/7,8
மேல்

கடலிடையே (1)

வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் – தோத்திர:44 2/3
மேல்

கடலில் (10)

இன் இசையாம் இன்ப கடலில் எழுந்து எற்றும் அலை திரள் வெள்ளம் –தேசீய:10 2/1
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம் – தோத்திர:24 44/3
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே – பல்வகை:8 1/2
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
நெரித்த திரை கடலில் என்ன கண்டிட்டாய் நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/2
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

கடலிலே (2)

சோதி கடலிலே தோன்று கரும்புள்ளி என – குயில்:8 1/16
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை – வசனகவிதை:3 1/35
மேல்

கடலின் (5)

நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால் – சுயசரிதை:1 15/1
ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின் – குயில்:9 1/227
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
மேல்

கடலினில் (1)

நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
மேல்

கடலினிலே (3)

கடலினிலே உயர் நாடு –தேசீய:4 4/4
நீல கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி – தனி:15 3/1
சோதி திருவிழியீர் துன்ப கடலினிலே
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் – குயில்:3 1/64,65
மேல்

கடலினை (4)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே – தோத்திர:70 2/1
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் – பிற்சேர்க்கை:8 7/1
மேல்

கடலினையும் (1)

மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன் – கண்ணன்:17 1/1
மேல்

கடலுக்கு (4)

கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/4
மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/3
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
அலைபட்ட கடலுக்கு மேலே சக்தி – தோத்திர:67 3/1
மேல்

கடலும் (6)

ஏனைய திசைகளில் இரும் திரை கடலும்
காத்திடும் நாடு கங்கையும் சிந்துவும் –தேசீய:32 1/29,30
உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் –வேதாந்த:2 3/1
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள் – வசனகவிதை:2 12/10
அதுபற்றியே கடலும் கவிழவில்லை – வசனகவிதை:5 1/9
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/1
மேல்

கடலுமே (1)

கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
மேல்

கடலுள் (1)

தீயிடை குதிப்பேன் கடலுள் வீழ்வேன் – தோத்திர:1 36/8
மேல்

கடலே (9)

ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/2,3
வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/5,6
கடலே காற்றை பரப்புகின்றது – வசனகவிதை:5 1/1
வெள்ளை தீவில் விளையும் கடலே
வான பெண்ணின் மதமே ஒளியே – வசனகவிதை:7 1/2,3
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/2
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
என்று முழங்கி அழைக்கும் இரும் கடலே
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/1,2
ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது – பிற்சேர்க்கை:25 20/1
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி – பிற்சேர்க்கை:25 24/1
மேல்

கடலை (4)

கப்பல் ஏறுவாயோ அடிமை கடலை தாண்டுவாயோ –தேசீய:34 4/1
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
காதுடையவன் கடலை கலக்கி விளையாடுவானா – வசனகவிதை:4 3/8
மேல்

கடலையும் (1)

சாடி எழு கடலையும் தாவும் கால் – தோத்திர:24 12/3
மேல்

கடலையும்தான் (1)

அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
மேல்

கடலோ (1)

அழியா கடலோ அணி மலர் தடமோ –தேசீய:24 1/14
மேல்

கடவர் (1)

வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ – பாஞ்சாலி:1 127/3
மேல்

கடவாது (1)

அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன – வசனகவிதை:2 10/14
மேல்

கடவாயே (1)

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
மேல்

கடவுள் (23)

இந்திரன் தானே தனிமுதல் கடவுள்
என்று நம் முன்னோர் ஏந்திய வைதிக –தேசீய:24 1/102,103
ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய –தேசீய:42 1/178
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் –தேசீய:42 1/186
பேரருள் கடவுள் திருவடி ஆணை பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும் –தேசீய:50 1/1
கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனித கட்டளைதன்னினும் அதனை –தேசீய:50 7/1
தானே ஆகிய தனி முதல் கடவுள்
யான் எனது அற்றார் ஞானமே தானாய் – தோத்திர:1 16/11,12
நித்தமும் போற்றும் நிர்மல கடவுள்
ஏழையர்க்கு எல்லாம் இரங்கும் பிள்ளை – தோத்திர:1 16/15,16
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
காரணம் என கொண்டு கடவுள் நீ – தோத்திர:45 4/4
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/2
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன் – சுயசரிதை:2 4/2
துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/3
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க – சுயசரிதை:2 15/1
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/3
நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
நானே கடவுள் கடவுளே நான் – வசனகவிதை:6 5/4
மேல்

கடவுள்நிலை (2)

காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
காதல் இன்பத்தால் கடவுள்நிலை பெற்றேன் – வசனகவிதை:6 5/5
மேல்

கடவுளடா (1)

பையப்பைய தேரடா படையும் விஷமும் கடவுளடா
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/1,2
மேல்

கடவுளர் (4)

கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/2
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/2
பாரதநாட்டின் பழம் பெரும் கடவுளர்
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் – பிற்சேர்க்கை:26 1/39,40
மேல்

கடவுளர்க்கு (1)

காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம் – பல்வகை:4 9/3
மேல்

கடவுளிடத்து (1)

ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/3
மேல்

கடவுளின் (3)

மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/2
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/2
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
மேல்

கடவுளுக்கு (1)

மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
மேல்

கடவுளே (6)

கற்பக விநாயக கடவுளே போற்றி – தோத்திர:1 4/1
களியுற்று நின்று கடவுளே இங்கு – தோத்திர:1 9/1
வேத சுடரே மெய்யாம் கடவுளே
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன் – தோத்திர:1 20/12,13
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் – தோத்திர:1 28/15
கண்டேன் படைப்பு கடவுளே நான்முகனே – குயில்:7 1/75
நானே கடவுள் கடவுளே நான் – வசனகவிதை:6 5/4
மேல்

கடவுளை (3)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே – பாஞ்சாலி:5 297/1
காலையில் எழுந்திடுவோம் பெரும் கடவுளை பாடிடுவோம் – பிற்சேர்க்கை:14 17/1
மேல்

கடவுளையே (1)

கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் – தனி:1 18/2
மேல்

கடவேன் (4)

தவமுறு முயற்சிசெய்திட கடவேன் சந்ததம் சொல்லினால் எழுத்தால் –தேசீய:50 11/2
பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில் பேணுமாறு இயற்றிட கடவேன்
அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/3,4
அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன்
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர் பணி வெளியிடாதிருப்பேன் –தேசீய:50 13/2,3
மேல்

கடவை (1)

போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
மேல்

கடற்கண் (1)

மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் –தேசீய:7 4/2
மேல்

கடற்கு (1)

தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
மேல்

கடன் (6)

தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார் –தேசீய:24 1/43
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/3
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
மேல்

கடனாம் (1)

துணித்து எனை கொன்று தொலைத்தல் உன் கடனாம்
பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் – தனி:13 1/39,40
மேல்

கடனே (4)

வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே – தோத்திர:1 20/18
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
செய்தல் உன் கடனே அறம் – தோத்திர:68 28/1
செய்தல் உன் கடனே அதில் – தோத்திர:68 28/2
மேல்

கடா (1)

கடா எருமை ஏறும் கரு நிறத்து காலனார் – பாஞ்சாலி:4 252/23
மேல்

கடாரம்தம்மில் (1)

நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான் – பாஞ்சாலி:2 194/3
மேல்

கடி (7)

காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி –தேசீய:12 9/1
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார் –தேசீய:52 6/2
காற்றும் புனலும் கடி புல் கிழங்கும் – தனி:13 1/51
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம் – குயில்:9 1/181
கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/3
மேல்

கடித்த (1)

பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல –வேதாந்த:15 4/2
மேல்

கடித்தது (1)

பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார் – கண்ணன்:4 1/4
மேல்

கடித்து (1)

என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான் – கண்ணன்:9 2/2
மேல்

கடித்துவிடுமோ (1)

மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால் –தேசீய:33 1/193,194
மேல்

கடிது (2)

காற்று என செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே – பாஞ்சாலி:1 33/1
கற்பக தரு போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில் – பிற்சேர்க்கை:2 2/1
மேல்

கடிந்தனர் (1)

கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர்
பொருளினை சிதைத்தனர் மருளினை விதைத்தனர் –தேசீய:32 1/54,55
மேல்

கடிநாய் (1)

பாயும் கடிநாய் போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு – பல்வகை:9 9/2
மேல்

கடிபவர் (1)

கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின் –தேசீய:32 1/98
மேல்

கடியதாம் (1)

கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப – தனி:13 1/34
மேல்

கடியும் (1)

சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
மேல்

கடு (2)

காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன் – குயில்:7 1/28
காவி திருவிழி மானார்தம் மையல் கடு விஷமாம் – பிற்சேர்க்கை:19 2/1
மேல்

கடுகவும் (1)

கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே – குயில்:4 1/18
மேல்

கடுகி (4)

காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
காணுதலும் சற்றே கடுகி அருகே போய் – குயில்:8 1/17
மேல்

கடுஞ்சொற்கள் (2)

கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
மேல்

கடும் (6)

யான் கடும் சினமுற்று எவ்வகையானும் – கண்ணன்:6 1/72
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/122
மேல்

கடுமை (1)

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா –தேசீய:16 5/4
மேல்

கடுமையினால் (1)

காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால்
நெட்டை குரங்கனுக்கு பெண்டு ஆக நேர்ந்தாலும் – குயில்:9 1/48,49
மேல்

கடுமையுடையதடீ (1)

கடுமையுடையதடீ எந்த நேரமும் காவல் உன் மாளிகையில் – கண்ணன்:20 3/1
மேல்

கடுவினை (1)

காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால் – சுயசரிதை:1 15/1
மேல்

கடை (2)

கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான் –தேசீய:33 1/189
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
மேல்

கடைக்கண் (3)

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே –தேசீய:52 1/1
பெய்ய கடைக்கண் நல்காயே நினது அருளில் – தோத்திர:56 1/9
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
மேல்

கடைக்குலத்தார் (1)

பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலை – பிற்சேர்க்கை:10 2/3
மேல்

கடைசி (1)

இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
மேல்

கடைநிலை (1)

கனி அறு மரம் என கடைநிலை உற்றோம் – தனி:20 1/27
மேல்

கடைபட்ட (1)

கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/2
மேல்

கடைபடு (1)

கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர் –தேசீய:32 1/80
மேல்

கடையாம் (1)

காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
மேல்

கடையில் (1)

கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திட கடையில் நிற்பார் –தேசீய:29 4/2
மேல்

கடையினிலும் (1)

வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும் – தோத்திர:59 7/1,2
மேல்

கடையூழியிலே (1)

கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/2
மேல்

கண் (47)

கண் ஒத்த பேர் உரைத்தக்கால் –தேசீய:12 2/4
கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால் –தேசீய:12 10/1
செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர் –தேசீய:14 6/1
கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர் –தேசீய:32 1/80
நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
மாலோன் திருமுனர் வந்து கண் உயர்த்தே –தேசீய:42 1/25
பழியற்று வாழ்ந்திட கண் பார்ப்பாய் ஒளி பெற்று – தோத்திர:1 9/2
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே – தோத்திர:1 39/3
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன் – தோத்திர:33 2/3
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண்
பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா – தோத்திர:53 2/1,2
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
கண் துயிலாது நனவினிலே உற்ற – தோத்திர:68 0/2
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் –வேதாந்த:5 2/1
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல் – தனி:1 8/2
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை – கண்ணன்:1 10/1
கண் சிவந்து இதழ்கள் துடித்திட கனன்று நான் – கண்ணன்:6 1/123
கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
வினவ கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான் – கண்ணன்:10 5/3
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே – கண்ணன்:17 2/1
கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/4
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/2
கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் – பாஞ்சாலி:5 271/88
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி – குயில்:6 1/35
காலை பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன் – குயில்:6 1/43
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/122
காட்டு திசையினில் என் கண் இரண்டு நாடியவால் – குயில்:8 1/8
வாரி எடுத்துவைத்து வாய் புலம்ப கண் இரண்டும் – குயில்:9 1/158
என்று சொல்லி கண் மூடி இன்பமுறு புன்னகைதான் – குயில்:9 1/168
கண் எடுக்காது என்னை கண பொழுது நோக்கினாள் – குயில்:9 1/230
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும் – குயில்:9 1/232
மழை எவன் தருகின்றான் கண் எவனுடையது – வசனகவிதை:2 1/3
கண் நினது வீடு – வசனகவிதை:2 2/4
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/2
கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து – பிற்சேர்க்கை:17 1/12
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான் – பிற்சேர்க்கை:17 1/13
மேல்

கண்கண்ட (3)

கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/2
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம் – வசனகவிதை:4 1/65
நீ கண்கண்ட தெய்வம் – வசனகவிதை:4 15/2
மேல்

கண்கள் (9)

கண்கள் இரண்டு இருந்தும் காணும் திறமையற்ற –தேசீய:40 4/1
கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் –வேதாந்த:1 2/1
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ – பல்வகை:3 10/1
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு – கண்ணன்:14 4/1
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
மேல்

கண்களிலும் (1)

காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும்
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே – பாஞ்சாலி:1 20/3,4
மேல்

கண்களிலே (1)

கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
மேல்

கண்களையே (1)

என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு – தோத்திர:44 3/1
மேல்

கண்கொண்டேன் (2)

கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன் – கண்ணன்:4 1/63
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்
கண்ணன் எனை ஆட்கொள்ள காரணமும் உள்ளனவே – கண்ணன்:4 1/63,64
மேல்

கண்ட (17)

ஐவரை கண்ட பின் அவ் இயல் உடையார் –தேசீய:42 1/88
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
கண்ட நல் சக்தி கணம் எலாம் நான் காரணமாகி கதித்துளோன் நான் –வேதாந்த:13 6/2
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
இன்னது கண்ட இளையவன் கருதும் – தனி:13 1/72
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே – சுயசரிதை:2 58/1
என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட – பாஞ்சாலி:1 53/1
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும் – பாஞ்சாலி:2 180/3
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
உள்ளத்தை அச்சம் உலையுறுத்த பேய் கண்ட
பிள்ளை என வீற்றிருந்தாள் பின் அந்த தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/111,112
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை – குயில்:4 1/20
மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை – குயில்:5 1/1
கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன் – குயில்:5 1/5
மேல்

கண்டதடீ (1)

மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ – கண்ணன்:10 5/4
மேல்

கண்டதாம் (1)

ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம் – கண்ணன்:7 10/3
மேல்

கண்டதில்லை (1)

இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
மேல்

கண்டதில்லையோ (1)

கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
மேல்

கண்டதிலே (2)

கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல் – கண்ணன்:10 5/1
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ – குயில்:7 1/99,100
மேல்

கண்டது (5)

கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ –தேசீய:27 4/2
பண்டு கண்டது உண்டோ அதற்கு பாத்திரம் ஆவாயோ –தேசீய:34 1/2
கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/2
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/2
மேல்

கண்டதுண்டு (1)

தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா – தனி:6 5/1
மேல்

கண்டதும் (1)

நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/3,4
மேல்

கண்டதுமே (1)

கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க – குயில்:9 1/79
மேல்

கண்டதொர் (1)

கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
மேல்

கண்டதொரு (1)

கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன் – குயில்:4 1/1
மேல்

கண்டதோர் (3)

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி – கண்ணன்:7 5/1
மேல்

கண்டம் (4)

கண்டம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 7/1,2
சந்ததமும் நல் அமுதை பாடும் கண்டம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 7/3,4
இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
மேல்

கண்டமையால் (1)

ஆங்கு அவற்றை கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி – குயில்:9 1/148
மேல்

கண்டவர் (3)

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
மேல்

கண்டவரே (1)

வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே –வேதாந்த:11 10/2
மேல்

கண்டவன் (1)

காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/4
மேல்

கண்டவுடன் (4)

திங்களை கண்டவுடன் கடல் திரையினை காற்றினை கேட்டவுடன் – தோத்திர:61 1/2
மன்னவனை கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் – குயில்:9 1/70
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
என்னை கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே என்றது – வசனகவிதை:4 1/58
மேல்

கண்டவே (1)

கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
மேல்

கண்டறியேன் (1)

வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான் – கண்ணன்:4 1/46,47
மேல்

கண்டன் (1)

கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன் – தோத்திர:1 17/3
மேல்

கண்டனம் (2)

இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
காந்தி மஹாத்மா நின்பால் கண்டனம்
மாந்தருள் காண நாம் விரும்பிய மனிதனை – பிற்சேர்க்கை:26 1/44,45
மேல்

கண்டனர் (1)

குருதிநீர் பாய குழாத்தினர் கண்டனர்
பார்-மின் சற்குரு பளீரென கோயிலின் –தேசீய:42 1/59,60
மேல்

கண்டனரே (1)

நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே –வேதாந்த:10 6/2
மேல்

கண்டனன் (7)

சோதி மறைந்து இருள் துன்னிட கண்டனன் – தோத்திர:68 7/3
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்த பிரமத்து இயல்பினை – சுயசரிதை:1 2/1
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/3
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/2
மேல்

கண்டனை (1)

துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
மேல்

கண்டனையே (1)

மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
மேல்

கண்டாய் (23)

சாத்திரம் கண்டாய் சாதியின் உயர் தலம் –தேசீய:24 1/55
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையை பிடித்துக்கொள்வாய் – தோத்திர:27 1/3,4
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா – பல்வகை:2 13/2
மாந்தர்தம் செயல் எலாம் வகுப்புறல் கண்டாய்
சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில் – கண்ணன்:6 1/85,86
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/2
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/2,3
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/4
பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை – பாஞ்சாலி:1 103/1
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/4
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய் – பாஞ்சாலி:3 210/3
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்
சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/2,3
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய்
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/3,4
மேல்

கண்டாயே (1)

மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை – தோத்திர:56 1/8
மேல்

கண்டார் (14)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/2,3
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே – தோத்திர:42 8/1
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே –வேதாந்த:8 5/2
மற்று இதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார் –வேதாந்த:11 11/1
இ பொருளை கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார் –வேதாந்த:11 12/1
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – பல்வகை:1 1/9
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம் – தனி:14 4/2,3
வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார்
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/2,3
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/141
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார்
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார் – வசனகவிதை:7 0/64,65
மேல்

கண்டார்க்கு (1)

கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
மேல்

கண்டாரே (1)

பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/2
மேல்

கண்டாரேல் (1)

புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
மேல்

கண்டால் (8)

வெள்ளை நிறத்தை கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ –தேசீய:34 7/1
பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம்கொள்ளலாகாது பாப்பா – பல்வகை:2 8/1
குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே – தனி:1 26/2
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/2
நெற்றி சுருங்க கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ – கண்ணன்:8 6/2
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
மேல்

கண்டாலும் (2)

மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ – பல்வகை:3 25/2
தாயினை கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ – கண்ணன்:10 2/2
மேல்

கண்டாள் (1)

நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள்
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/2,3
மேல்

கண்டான் (4)

முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
மாடன் அதை தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே – குயில்:9 1/142
இதனை காற்றுத்தேவன் கண்டான்
காற்று வலிமையுடையவன் – வசனகவிதை:2 9/3,4
மேல்

கண்டிட்டாய் (4)

நெரித்த திரை கடலில் என்ன கண்டிட்டாய் நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/2
நெரித்த திரை கடலில் என்ன கண்டிட்டாய் நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய் சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/2,3
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய் சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/3
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய் சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள் – கண்ணன்:17 3/3,4
மேல்

கண்டிருக்கின்றான் (1)

என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/2
மேல்

கண்டிருந்தனர் (1)

வவ்வுற தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ – பாஞ்சாலி:4 257/4
மேல்

கண்டிருந்தோம் (1)

காலை பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்கள் இதை – தனி:1 28/1
மேல்

கண்டிலதே (1)

நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே –வேதாந்த:10 5/2
மேல்

கண்டிலம் (1)

வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம்
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/2,3
மேல்

கண்டிலமே (1)

நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
மேல்

கண்டிலர் (1)

ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/2
மேல்

கண்டிலன் (2)

நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
மேல்

கண்டிலார் (1)

துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/4
மேல்

கண்டிலேன் (3)

நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் – சுயசரிதை:1 29/2
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன் – சுயசரிதை:1 35/4
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/3
மேல்

கண்டீர் (31)

என்னென்னவோ பெயர் உண்டு பின்னர் யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர் –தேசீய:21 6/2
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும் – தோத்திர:1 14/1
பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே – தோத்திர:1 40/16
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர்
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/3,4
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/2,3
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் – தோத்திர:71 3/3
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/1,2
வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/4
செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர்
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/1,2
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான் – சுயசரிதை:2 5/3,4
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/4
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர்
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/2,3
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர்
ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே – சுயசரிதை:2 33/2,3
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை – கண்ணன்:4 1/11,12
அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/3,4
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
எண்ணிலாத கண்டீர் புவியில் இணையிலாத ஆகும் – பாஞ்சாலி:2 194/1
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
மேல்

கண்டீரே (5)

சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/1,2
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/2
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/1,2
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/2
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/2
மேல்

கண்டீரோ (3)

சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/1,2
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/2
புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ – தோத்திர:75 14/2
மேல்

கண்டு (90)

சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு
தருவதிலே உயர் நாடு –தேசீய:4 2/3,4
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே –தேசீய:12 10/4
சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/3
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா –தேசீய:16 5/6
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா –தேசீய:16 5/7
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/2
கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் –தேசீய:24 1/30
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின் –தேசீய:32 1/122
இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய் –தேசீய:32 1/141
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
குருதியை கண்டு குழாத்தினர் நடுங்கினர் –தேசீய:42 1/75
பாதமலர் கண்டு பரவ பெறுவேனோ –தேசீய:48 2/2
சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
களியிலே கோவிந்தா நினை கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ – தோத்திர:44 2/4
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/2
கேடற்றது என்று கண்டு கூட கருதும் ஒளி – தோத்திர:54 1/2
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
பிள்ளை பிராயத்திலே அவள் பெண்மையை கண்டு மயங்கிவிட்டேன் அங்கு – தோத்திர:64 1/1
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
வறிஞராய் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு
செல்வம் எலாம் பெற்று சிறப்புறவே சக்தி தரும் – தோத்திர:66 3/2,3
சீரினை கண்டு திகைத்து நின்றேன் இந்த – தோத்திர:68 10/3
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
வேதம் பாடிய சோதியை கண்டு வேள்வி பாடல்கள் பாடுதற்குற்றேன் – தோத்திர:69 2/1
படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/2
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
தாமச பேயை கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும் –வேதாந்த:15 2/2
பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை –வேதாந்த:15 3/2
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/3
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கி திரிவமடா –வேதாந்த:24 5/2
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
வன்ன பறவைகளை கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா – பல்வகை:2 2/2
காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/2
கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர் – தனி:1 7/1
சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/2
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் – தனி:13 1/45
ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று – தனி:13 1/59
கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன் – தனி:18 1/2
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு
தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/1,2
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே – கண்ணன்:2 9/2
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
ஏழைகளை தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமை கண்டு சீறிவிழுவான் – கண்ணன்:3 5/1
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை – கண்ணன்:4 1/40
தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி – கண்ணன்:7 5/1
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/2
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி – கண்ணன்:12 6/1
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு
வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/3,4
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர் – பாஞ்சாலி:1 88/3
புல்லிய பாண்டவர் மேம்பட கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன் – பாஞ்சாலி:1 90/4
குந்தி எனும் பெயர் தெய்வதம்தன்னை கோமகன் கண்டு வணங்கிய பின்னர் – பாஞ்சாலி:1 120/1
பேயை கொலையை பிண குவையை கண்டு உவப்பாள் – பாஞ்சாலி:4 252/18
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பை திறந்தனர் துணியை போட்டார் – பாஞ்சாலி:5 291/2
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன் – குயில்:7 1/28
புன்மை குரங்கை பொதி மாட்டை நான் கண்டு
மென்மையுற காதல் விளையாடினேன் என்றீர் – குயில்:8 1/55,56
காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/24
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினை கண்டு
காமுறுவேன் நின்னை கலந்து இனிது வாழ்ந்திடுவேன் – குயில்:9 1/164,165
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு – குயில்:9 1/202
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே – குயில்:9 1/247
அறிவிலே கண்டு போற்றி – வசனகவிதை:7 0/17
வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/4
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்

கண்டுகொண்ட (1)

களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம் –தேசீய:33 1/188
மேல்

கண்டுகொண்டார் (1)

காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல் – குயில்:9 1/188,189
மேல்

கண்டுகொண்டாரே (1)

கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ – தோத்திர:75 8/2
மேல்

கண்டுகொண்டேன் (3)

மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன்
ஆன்ற தமிழ் புலவீர் கற்பனையே ஆனாலும் – குயில்:9 1/259,260
ஆ பொருள் கண்டுகொண்டேன்
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/13,14
மேல்

கண்டுகொள்வாய் (1)

பிந்தி விளைவது எல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய்
சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே – குயில்:9 1/209,210
மேல்

கண்டும் (6)

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ கிளியே –தேசீய:40 16/1,2
துஞ்ச தம் கண்ணால் கண்டும் கிளியே –தேசீய:40 17/2
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும்
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 41/2,3
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/3
மேல்

கண்டுவர (1)

கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
மேல்

கண்டுவிட்டான் (1)

வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து – குயில்:9 1/68
மேல்

கண்டுளேன் (1)

யான் அதை ஒரோவழி கண்டுளேன் அதனினும் – பிற்சேர்க்கை:16 1/9
மேல்

கண்டெடுத்த (1)

கண்டெடுத்த பெண்மணியே ராதே ராதே – தோத்திர:60 3/2
மேல்

கண்டே (14)

வானகத்தின் ஒளியை கண்டே மனமகிழ்ச்சி பொங்கி – தோத்திர:31 5/1
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
மன்றுதனை கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன் – தனி:1 10/2
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே
கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும் – தனி:2 1/2,3
நின் அருள் வதனம் நான் நேருற கண்டே
அந்த நாள் நீ எனை அடிமையா கொள யாம் – தனி:13 1/3,4
கண்ணனை நேருற கண்டே தீர்ப்பேன் – கண்ணன்:6 1/73
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள் – பாஞ்சாலி:5 271/91
பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான் – பாஞ்சாலி:5 275/1
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/10
தோழியரும் வேந்தன் சுடர் கோலம்தான் கண்டே
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே – குயில்:9 1/73,74
மேல்

கண்டேன் (38)

தம்மிலே இரு வகை தலைபட கண்டேன்
ஒருசார் –தேசீய:24 1/75,76
சோதனை வழியினும் துணிவினை கண்டேன்
களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள் –தேசீய:42 1/114,115
சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் சரணம் என்று புகுந்துகொண்டேன் – தோத்திர:28 1/1
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன்
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/2,3
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
கானகம் கண்டேன் அடர் – தோத்திர:68 1/1
கானகம் கண்டேன் உச்சி – தோத்திர:68 1/2
வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன் – தோத்திர:68 1/3
நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன் – தோத்திர:68 3/3
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் – தோத்திர:68 5/3
தேய்ந்தது என் மேனி சிலிர்த்திட கண்டேன் – தோத்திர:68 8/3
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன் – தோத்திர:68 9/3
கண்ணனை கண்டேன் எங்கள் – தோத்திர:68 13/1
கண்ணனை கண்டேன் மணிவண்ணனை – தோத்திர:68 13/2
ஞான மலையினை கண்டேன் – தோத்திர:68 13/3
எண் அயர்ந்தான் ஒர் இளைஞனை கண்டேன் – தோத்திர:68 15/3
அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் அதை – தனி:7 1/1
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்பட – கண்ணன்:6 1/45
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/2
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/2,3
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1,2
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/2,3
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான் – குயில்:1 1/24
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று – குயில்:3 1/7
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன்
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது – குயில்:5 1/13,14
இன்ப களியில் இயங்கும் புவி கண்டேன்
துன்ப கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ – குயில்:6 1/45,46
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல் – குயில்:7 1/9
கண்டேன் படைப்பு கடவுளே நான்முகனே – குயில்:7 1/75
இருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரே போய் – குயில்:8 1/32
மேல்

கண்டோ (1)

என்ன பிழைகள் கண்டோ அவள் என்னை புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு – தோத்திர:64 6/3
மேல்

கண்டோம் (21)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம்
வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே –தேசீய:12 6/3,4
பூமியில் இல்லாத புதுமையை கண்டோம் –தேசீய:36 0/2
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை –வேதாந்த:12 4/3
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/2
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 1/2
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3,4
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
எந்த குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது என கண்டோம் – பிற்சேர்க்கை:8 4/2
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1,2
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/2
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம் – பிற்சேர்க்கை:8 8/2
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/1,2
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம்
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/2,3
மேல்

கண்டோமே (3)

நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/1,2
மேல்

கண்டோர் (1)

தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர்
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்து சிவன் வைத்த என்றே – தனி:14 10/1,2
மேல்

கண்ண (1)

கருதுவான் போலவும் கண்ண கள்வன் – கண்ணன்:6 1/10
மேல்

கண்ணகத்தே (1)

கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
மேல்

கண்ணபிரான் (1)

கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/2
மேல்

கண்ணபெருமான் (1)

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ணபெருமான்
எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/1,2
மேல்

கண்ணபெருமானே (14)

காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/1
கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/2
நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/3
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/4
காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/1
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/2
சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/3
திக்கிலே தெளிந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/4
ஏற்றி நின்னை தொழுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/1
எளியர்தம்மை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/2
போற்றினாரை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/3
பொய்யர்தம்மை மாய்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/4
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின் – தோத்திர:47 4/1
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே – தோத்திர:47 4/2
மேல்

கண்ணம்மா (38)

காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது – தோத்திர:52 1/1
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன் – தோத்திர:53 0/1,2
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா – தோத்திர:53 1/2
பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா – தோத்திர:53 2/2
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா – தோத்திர:53 3/2
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா – தோத்திர:54 1/8
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா – தோத்திர:54 2/8
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ – தோத்திர:55 0/1
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ – தோத்திர:55 0/1
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/2
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/2
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள் – தோத்திர:55 1/1
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள் – தோத்திர:55 1/1
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே – கண்ணன்:8 1/1
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே – கண்ணன்:8 2/1
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ – கண்ணன்:8 3/1
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ – கண்ணன்:8 5/2
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/2
சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் – கண்ணன்:8 8/1
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ – கண்ணன்:16 1/1
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ – கண்ணன்:16 1/2
வாலை குமரியடீ கண்ணம்மா மருவ காதல்கொண்டேன் – கண்ணன்:16 2/4
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ – கண்ணன்:16 3/1
ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ – கண்ணன்:16 3/2
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/4
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா – கண்ணன்:19 1/4
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ – கண்ணன்:20 1/3
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா – கண்ணன்:21 2/4
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/4
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/4
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/4
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா – கண்ணன்:21 6/4
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/4
ஒர் உருவமாய் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 8/4
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன் – கண்ணன்:23 0/1,2
மேல்

கண்ணழிவு (1)

கண்ணழிவு எய்திய பாதகன் அந்த காரிகைதன்னை அழைத்துவா என்று அவ் – பாஞ்சாலி:5 266/3
மேல்

கண்ணற்ற (2)

கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ –தேசீய:27 6/2
கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/4
மேல்

கண்ணன் (65)

சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம் சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம் – தோத்திர:27 3/1
பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும் – தோத்திர:49 1/1
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும் – தோத்திர:49 1/1
கண்ணன் திருவடி எண்ணுக மனமே – தோத்திர:50 1/1
புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர் – தோத்திர:50 5/1
கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ – தோத்திர:54 2/1
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/4
கண்ணன் நல் தேரில் நீல – தோத்திர:68 15/1
கண்ணன் நல் தேரில் மிக – தோத்திர:68 15/2
இ மொழி கேட்டான் கண்ணன்
இ மொழி கேட்டான் ஐயன் – தோத்திர:68 22/1,2
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ – பல்வகை:4 2/2
வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் – சுயசரிதை:2 6/1
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான் – சுயசரிதை:2 42/3
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
&7 கண்ணன் பாட்டு – கண்ணன்:2 66/5
மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன்
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/1,2
நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுற காத்திடுவான் கண்ணன்
அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான் – கண்ணன்:1 9/3,4
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு – கண்ணன்:3 3/2
ஒன்றுமில்லை கண்ணன் என்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான் – கண்ணன்:4 1/28
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய் – கண்ணன்:4 1/57
கண்ணன் எனை ஆட்கொள்ள காரணமும் உள்ளனவே – கண்ணன்:4 1/64
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
கண்ணன் எங்கள் அரசன் புகழினை கவிதைகொண்டு எந்த காலமும் போற்றுவேன் – கண்ணன்:5 12/1
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே – கண்ணன்:5 14/1
யாதோ பொருளாம் மாய கண்ணன்
என்னிலும் அறிவினில் குறைந்தவன் போலவும் – கண்ணன்:6 1/3,4
மாய கண்ணன் வலிந்து எனை சார்ந்து – கண்ணன்:6 1/22
கண்ணன் பித்தனாய் காட்டாள் ஆகி – கண்ணன்:6 1/65
சென்றனன் கண்ணன் திரும்பி ஓர்கணத்தே – கண்ணன்:6 1/136
மறைந்ததோர் கண்ணன் மறுகணத்து என்றன் – கண்ணன்:6 1/143
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ – கண்ணன்:7 5/3
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை – கண்ணன்:9 1/1,2
அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான் – கண்ணன்:9 7/1
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ – கண்ணன்:9 7/2
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ – கண்ணன்:10 7/4
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/2
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு – கண்ணன்:14 4/1
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய் – கண்ணன்:15 1/1
குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே – கண்ணன்:15 1/3
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும் – கண்ணன்:15 2/2
பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ – கண்ணன்:15 2/4
குங்குமம் கொண்டுவரும் கண்ணன் குழைந்து மார்பு எழுத – கண்ணன்:15 3/1
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/2
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி – வசனகவிதை:3 1/30
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை – வசனகவிதை:3 1/31
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
மாய கண்ணன் புத்தன் வலிய சீர் – பிற்சேர்க்கை:26 1/16
மேல்

கண்ணன்தன்னை (2)

சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை
இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன் – கண்ணன்:1 6/3,4
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை
சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர் – கண்ணன்:7 3/3,4
மேல்

கண்ணன்தான் (1)

வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
மேல்

கண்ணனாம் (1)

கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் – கண்ணன்:6 1/40
மேல்

கண்ணனால் (1)

பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது – கண்ணன்:4 1/43,44
மேல்

கண்ணனுக்கு (4)

நாளாகநாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால் – கண்ணன்:4 1/42,43
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
கண்ணனுக்கு ஆருயிர் தோழனாம் எங்கள் கண்ணிலும் சால இனியவன் – பாஞ்சாலி:3 233/1
மேல்

கண்ணனுக்கும் (1)

பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய் – வசனகவிதை:3 1/32
மேல்

கண்ணனுக்கே (2)

கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில் – பாஞ்சாலி:1 79/1
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
மேல்

கண்ணனும் (6)

பன்னரும் புகழுடை பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும் –தேசீய:32 1/110,111
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
கண்ணனும் தனது கழிபடு நடையில் – கண்ணன்:6 1/46
இவ் உரைக்கு இணங்குவாய் என்றேன் கண்ணனும்
அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே – கண்ணன்:6 1/99,100
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும்
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான் – கண்ணன்:6 1/120,121
இடியுற சொன்னேன் கண்ணனும் எழுந்து – கண்ணன்:6 1/128
மேல்

கண்ணனை (13)

கண்ணனை கண்டேன் எங்கள் – தோத்திர:68 13/1
கண்ணனை கண்டேன் மணிவண்ணனை – தோத்திர:68 13/2
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன் – கண்ணன்:4 1/63
சொல்லி நான் கண்ணனை தொளைத்திடலாயினேன் – கண்ணன்:6 1/56
கண்ணனை நானும் காத்திட விரும்பி – கண்ணன்:6 1/59
கண்ணனை நேருற கண்டே தீர்ப்பேன் – கண்ணன்:6 1/73
காத்திருந்திட்டேன் ஒருநாள் கண்ணனை
தனியே எனது வீட்டினில் கொண்டு – கண்ணன்:6 1/79,80
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்றன் – கண்ணன்:7 4/1
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
மேல்

கண்ணா (19)

தேவ தேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா – தோத்திர:1 20/6,7
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் – தோத்திர:46 0/1,2
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/1,2
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/2
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/2
இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா – தோத்திர:46 2/1
இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா
கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/1,2
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் – பாஞ்சாலி:5 293/1
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய் – பாஞ்சாலி:5 294/3
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மன சுடரே – பாஞ்சாலி:5 299/1
மேல்

கண்ணாக (1)

கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் –தேசீய:44 3/2
மேல்

கண்ணாய் (1)

கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய் –வேதாந்த:22 1/19
மேல்

கண்ணால் (3)

துஞ்ச தம் கண்ணால் கண்டும் கிளியே –தேசீய:40 17/2
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/2
கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ – கண்ணன்:12 9/2
மேல்

கண்ணாலஞ்செய்துவிட்ட (1)

கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ – கண்ணன்:12 9/2
மேல்

கண்ணாலம் (2)

கண்ணாலம் செய்யும் கருத்து உடையேன் என்றிடலும் – குயில்:9 1/39
கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை – குயில்:9 1/124
மேல்

கண்ணாலே (1)

கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன் – குயில்:5 1/5
மேல்

கண்ணாள் (1)

நவ்வியை போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி – பாஞ்சாலி:5 291/3
மேல்

கண்ணாளின் (1)

மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ – பிற்சேர்க்கை:20 3/2
மேல்

கண்ணி (1)

கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
மேல்

கண்ணிடை (2)

வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/4
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
மேல்

கண்ணிய (1)

கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
மேல்

கண்ணியம் (2)

கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர் –தேசீய:32 1/54
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
மேல்

கண்ணியர் (1)

சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
மேல்

கண்ணில் (13)

காலை பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி – தோத்திர:1 6/1
பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம் – தோத்திர:22 2/1
பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/2
கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட –வேதாந்த:6 1/1
பச்சைக்குழந்தையடி கண்ணில் பாவையடி சந்திரமதி – தனி:15 1/1
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ – கண்ணன்:8 7/1
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/2
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/2
அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே – குயில்:5 1/19
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே – பிற்சேர்க்கை:2 3/1
மேல்

கண்ணிலா (3)

கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/2
கண்ணிலா திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் – பாஞ்சாலி:1 19/4
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
மேல்

கண்ணிலாதவர் (1)

கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
மேல்

கண்ணிலான் (1)

கண்ணிலான் காலில் கவின் மணியை எற்றிவிட்டால் – பிற்சேர்க்கை:20 1/1
மேல்

கண்ணிலும் (3)

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே –வேதாந்த:6 1/4
கண்ணனுக்கு ஆருயிர் தோழனாம் எங்கள் கண்ணிலும் சால இனியவன் – பாஞ்சாலி:3 233/1
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
மேல்

கண்ணிலே (3)

கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம் – கண்ணன்:4 1/29
கண்ணிலே நீர் ததும்ப கான குயில் எனக்கே – குயில்:7 1/110
கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற – குயில்:8 1/41
மேல்

கண்ணிழப்பவன் (1)

கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/4
மேல்

கண்ணின் (5)

கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய் –வேதாந்த:22 1/19
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ – கண்ணன்:10 7/4
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி – கண்ணன்:21 2/3
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/4
கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார் – பாஞ்சாலி:3 224/1
மேல்

கண்ணினாய் (1)

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா –தேசீய:16 5/1
மேல்

கண்ணினும் (1)

கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ –தேசீய:26 5/2
மேல்

கண்ணீர் (6)

அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர்
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்ன போந்து –தேசீய:43 2/1,2
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர்
போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/3,4
எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/2
கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ – தோத்திர:14 3/2
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர்
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/2,3
இன்னலொடு கண்ணீர் இருப்பாகிவிட்டனவே – பிற்சேர்க்கை:5 1/2
மேல்

கண்ணீர்களை (1)

துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய் – பாஞ்சாலி:5 294/3
மேல்

கண்ணீரால் (1)

கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ –தேசீய:27 1/2
மேல்

கண்ணீரொடு (1)

வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/4
மேல்

கண்ணுக்கு (10)

காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல் – கண்ணன்:10 5/1
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி – குயில்:6 1/35
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது – வசனகவிதை:3 8/5
சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது – வசனகவிதை:3 8/6
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும் – வசனகவிதை:3 8/7
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்கு பெரியதோர் இன்பம் அன்றோ – வசனகவிதை:4 1/37
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
மேல்

கண்ணுக்குள்ளே (1)

கண்ணுக்குள்ளே களியைக்காட்டி – வசனகவிதை:7 2/2
மேல்

கண்ணுடனே (1)

நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின் – குயில்:9 1/135,136
மேல்

கண்ணும் (4)

கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/2
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
கண்ணும் முகமும் களி ஏறி காமனார் – குயில்:4 1/3
மேல்

கண்ணுள் (1)

கண்ணுள் மணி எனக்கு காதலி ரதி இவள் – தோத்திர:54 2/6
மேல்

கண்ணே (3)

தேனே எனது இரு கண்ணே எனை உகந்து – தோத்திர:56 1/13
கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
மேல்

கண்ணை (13)

கண்ணை
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 2/1,2
சக்தி வழியதனை காணும் கண்ணை
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 2/3,4
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு – தோத்திர:44 3/1
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே – தனி:5 1/1
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் – கண்ணன்:4 1/45
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள் – கண்ணன்:9 4/1
கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
கண்ணை சிமிட்டுவதும் காலாலும் கையாலும் – குயில்:5 1/63
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி – குயில்:6 1/35
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் – குயில்:9 1/160
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/29
மேல்

கண்புகைந்து (1)

போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/4
மேல்

கண்புதைக்கிறாய் (1)

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா – கண்ணன்:19 1/4
மேல்

கண்புதைக்கும் (1)

கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும்
செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான் – பாஞ்சாலி:5 271/68,69
மேல்

கண்புதைப்பதே (1)

இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
மேல்

கண்பூசி (1)

நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/3
மேல்

கண்மணி (3)

கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து –தேசீய:42 1/150
கண்மணி போன்றவரே இங்கு காலையும் மாலையும் திருமகளாம் – தோத்திர:61 3/1
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
மேல்

கண்மணியே (1)

கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
மேல்

கண்விழித்து (1)

காலை பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல் – தனி:1 1/1
மேல்

கண (5)

கண் எடுக்காது என்னை கண பொழுது நோக்கினாள் – குயில்:9 1/230
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
மேல்

கணக்காக (1)

அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
மேல்

கணக்கிட்டு (1)

காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
மேல்

கணக்கிட (1)

காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிட தகுமோ – தனி:6 2/1
மேல்

கணக்கிடவே (1)

நானத்தை கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை – கண்ணன்:2 4/2
மேல்

கணக்கிடவோ (1)

தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/4
மேல்

கணக்கில் (2)

கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது – பாஞ்சாலி:1 138/1
மேல்

கணக்கிலவாம் (3)

நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/2,3
கழல்களும் கடகங்களும் மணி கவசமும் மகுடமும் கணக்கிலவாம்
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/1,2
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம்
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/1,2
மேல்

கணக்கின்றி (3)

கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு இது –தேசீய:17 1/5
கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/6
கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/6
மேல்

கணக்கு (1)

இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
மேல்

கணத்தாள் (1)

துங்கமுறு கல்வி என சூழும் பல கணத்தாள்
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள் – பாஞ்சாலி:4 252/26,27
மேல்

கணத்திடை (1)

பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/2
மேல்

கணத்தில் (1)

ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
மேல்

கணத்திலும் (1)

நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
மேல்

கணத்திலே (2)

காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய் – குயில்:5 1/67
மேல்

கணத்தினில் (1)

தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில்
மிஞ்சவிடலாமோ ஹே வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி –தேசீய:53 4/3,4
மேல்

கணத்தினுள்ளே (1)

காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/4
மேல்

கணத்தீர் (1)

கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
மேல்

கணத்துள்ளே (1)

காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
மேல்

கணத்துற்றே (1)

விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
மேல்

கணத்தே (5)

என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/2
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/4
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போக தொலைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 278/2
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை – குயில்:9 1/161,162
மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ் – பிற்சேர்க்கை:16 1/10,11
மேல்

கணத்தேவர் (1)

சுடரே போற்றி கணத்தேவர் துரையே போற்றி எனக்கு என்றும் – தோத்திர:1 19/1
மேல்

கணத்தோடு (1)

தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
மேல்

கணநாதன் (1)

மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் – தோத்திர:1 25/3
மேல்

கணநாதா (1)

வித்தைக்கு இறைவா கணநாதா மேன்மை தொழிலில் பணி எனையே – தோத்திர:1 27/4
மேல்

கணப்பொழுது (1)

கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான் – கண்ணன்:6 1/112
மேல்

கணபதி (9)

கணபதி தாளை கருத்திடை வைப்போம் – தோத்திர:1 4/8
காலை பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி – தோத்திர:1 6/1
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் – தோத்திர:1 7/1,2
கணபதி தேவா வாழ்வேன் களித்தே – தோத்திர:1 8/20
புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும் – தோத்திர:1 13/1
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் – தோத்திர:1 22/3
களித்து உரைசெய்ய கணபதி பெயரும் – தோத்திர:1 24/15
மங்கள குணபதி மணக்குள கணபதி
நெஞ்ச கமலத்து நிறைந்து அருள்புரிவாய் – தோத்திர:1 28/6,7
மேல்

கணபதியின் (1)

ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/4
மேல்

கணபதியை (1)

புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியை
போத வடிவாக போற்றி பணிந்திடு-மின் – தோத்திர:1 5/2,3
மேல்

கணபதிராயன் (1)

கணபதிராயன் அவன் இரு காலை பிடித்திடுவோம் – தோத்திர:65 1/1
மேல்

கணம் (14)

மா ரதர் கோடி வந்தாலும் கணம் மாய்த்து குருதியில் திளைப்பாள் –தேசீய:10 5/2
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால் –தேசீய:12 10/1
கண்ட நல் சக்தி கணம் எலாம் நான் காரணமாகி கதித்துளோன் நான் –வேதாந்த:13 6/2
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின – தனி:8 4/2
நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் – தனி:24 1/20
நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/2
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/4
கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/4
சாவும் சலிப்பும் என தான் பல் கணம் உடையாள் – பாஞ்சாலி:4 252/22
யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில் – பாஞ்சாலி:4 252/83
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/2
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

கணம்தோறும் (6)

பாரடியோ வானத்தில் புதுமை எல்லாம் பண்மொழீ கணம்தோறும் மாறிமாறி – பாஞ்சாலி:1 148/1
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/2
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/4
மேல்

கணமட்டும் (1)

இந்த கணமட்டும் காலன் என்னை ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான் –தேசீய:21 7/2
மேல்

கணமும் (1)

கணமும் உள்ளத்திலே சுகமே காண கிடைத்ததில்லை – கண்ணன்:10 3/4
மேல்

கணமே (1)

அந்த கணமே அதையும் குரங்கினையும் – குயில்:5 1/15
மேல்

கணவர் (1)

எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன் – பாஞ்சாலி:5 284/3
மேல்

கணவர்தம் (1)

பெண்டிரை கணவர்தம் பிணத்துடன் எரித்தலும் – தனி:24 1/24
மேல்

கணவரே (1)

விம்மி அழுதாள் விதியோ கணவரே
அம்மி மிதித்தே அருந்ததியை காட்டி எனை – பாஞ்சாலி:5 271/27,28
மேல்

கணவன் (1)

கதையிலே கணவன் சொல்லினுக்கு எல்லாம் – கண்ணன்:6 1/34
மேல்

கணவனும் (1)

ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும் – வசனகவிதை:4 1/19
மேல்

கணாதிபன் (1)

பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
மேல்

கணித்தல் (1)

தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல்
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/1,2
மேல்

கணிதம் (1)

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
மேல்

கணிப்பது (1)

சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது – வசனகவிதை:3 1/25
மேல்

கணிப்பாரோ (1)

உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே மன –வேதாந்த:8 1/1
மேல்

கணீர் (1)

ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை –தேசீய:50 6/2
மேல்

கணை (2)

காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர் –தேசீய:32 1/9
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
மேல்

கணைக்கு (1)

காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/24
மேல்

கணையாலே (1)

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் – சுயசரிதை:2 6/1
மேல்

கணைவாய் (1)

கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/2
மேல்

கத்தலாயிற்று (1)

வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/34
மேல்

கத்திக்கொண்டு (1)

ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில் – வசனகவிதை:3 7/12
மேல்

கத்திடும் (1)

காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
மேல்

கத்துகிறது (1)

காக்கை கத்துகிறது
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/1,2
மேல்

கத்துகின்றன (2)

தொம்ப பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன
பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/10,11
இதை கேட்டு மற்ற பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/20,21
மேல்

கத்தும் (1)

கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
மேல்

கத்துவேன் (1)

ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபட கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன் – குயில்:7 1/52,53
மேல்

கதலியின் (1)

செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
மேல்

கதலியும் (1)

கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
மேல்

கதவு (2)

தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே – தனி:5 1/2
நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை – வசனகவிதை:4 9/9
மேல்

கதவுகளை (1)

கதவுகளை வலிமையுற சேர்ப்போம் – வசனகவிதை:4 9/15
மேல்

கதவை (2)

வீதி கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும் – தனி:3 6/1
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே – வசனகவிதை:4 9/2
மேல்

கதறி (1)

ஒக்க மறைந்திடலும் ஓகோ என கதறி
வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே – குயில்:9 1/252,253
மேல்

கதறிய (1)

என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்

கதி (5)

வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/2
காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால் – கண்ணன்:5 6/1
பண்ணு கதி நீ எனக்கு பாட்டு இனிமை நான் உனக்கு – கண்ணன்:21 4/2
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
மேல்

கதிக்க (1)

கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
மேல்

கதிகள் (1)

கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
மேல்

கதித்தலால் (2)

மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால்
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/1,2
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மேல்

கதித்திடு (1)

கார் அறுக்க கதித்திடு சோதியே –தேசீய:29 9/3
மேல்

கதித்துளோன் (1)

கண்ட நல் சக்தி கணம் எலாம் நான் காரணமாகி கதித்துளோன் நான் –வேதாந்த:13 6/2
மேல்

கதியில் (1)

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
மேல்

கதியினிலே (1)

காதலினால் சாகும் கதியினிலே என்னை வைத்தாய் – குயில்:5 1/68
மேல்

கதியுறும் (1)

கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/2
மேல்

கதிர் (13)

வெண்ணிலா கதிர் மகிழ் விரித்திடும் இரவினை –தேசீய:18 2/1
பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை – தோத்திர:34 3/1
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள் – பாஞ்சாலி:1 4/2
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர்
மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/7,8
சோதி கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் – பாஞ்சாலி:4 252/32
பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு – பாஞ்சாலி:5 267/1
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள் – பாஞ்சாலி:5 271/44
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
காலை கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் – குயில்:6 1/30
மேல்

கதிர்கள் (5)

விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து –தேசீய:47 1/1
பரவி எங்கணுமே கதிர்கள் பாடி களித்தனவே – தனி:6 6/2
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/2
இடையின்றி கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார் – பாஞ்சாலி:3 206/2
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன – வசனகவிதை:2 10/4
மேல்

கதிர்களாகிய (1)

கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா – வசனகவிதை:2 5/3
மேல்

கதிர்களிலே (1)

காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/1,2
மேல்

கதிர்களும் (1)

ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
மேல்

கதிர்களை (1)

கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
மேல்

கதிர்களோடு (1)

நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
மேல்

கதிரவன் (1)

களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
மேல்

கதிரால் (1)

சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால்
பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின் – குயில்:4 1/21,22
மேல்

கதிரின் (1)

ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/27
மேல்

கதிரை (1)

கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் – பாஞ்சாலி:5 281/2
மேல்

கதை (20)

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே – தோத்திர:42 5/1
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டை கதை பேணோம் –வேதாந்த:18 1/1
வெறும் கதை திரளை வெள்ளறிவு உடைய – தனி:12 1/6
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர் – பாஞ்சாலி:1 87/3
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா – பாஞ்சாலி:2 177/2
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ – பாஞ்சாலி:4 252/58
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா – பாஞ்சாலி:4 252/103
கான குயில் இ கதை சொல்லலாயிற்று – குயில்:3 1/19
கற்பனையும் வர்ணனையும் காட்டி கதை வளர்க்கும் – குயில்:6 1/27
மேலை கதை உரைக்க வெள்கி குலையும் மனம் – குயில்:6 1/29
நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும் – குயில்:7 1/6
காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும் – குயில்:7 1/111
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும் – குயில்:9 1/257
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/2
மேல்

கதைக்கிறாய் (1)

நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/4
மேல்

கதைக்கிறான் (1)

என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர் – பாஞ்சாலி:1 87/3
மேல்

கதைக்கின்றாரே (1)

காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்து கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே – சுயசரிதை:2 56/4
மேல்

கதைகள் (16)

கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள்
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1,2
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள்
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே – கண்ணன்:2 2/2,3
இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ – கண்ணன்:8 9/1
எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர் – கண்ணன்:11 4/1
நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/4
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/2
பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/2
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன் – குயில்:7 1/56
பேதை கதைகள் பிதற்றுவர் இ நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 5/2
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
மேல்

கதையில் (1)

கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப – தனி:13 1/34
மேல்

கதையிலும் (1)

பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான் – கண்ணன்:3 5/4
மேல்

கதையிலே (1)

கதையிலே கணவன் சொல்லினுக்கு எல்லாம் – கண்ணன்:6 1/34
மேல்

கதையின் (3)

வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை – தனி:13 1/83
துன்ப கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ – குயில்:6 1/46
இன்ப கதையின் இடையே தடையாக – குயில்:7 1/113
மேல்

கதையினுடை (1)

கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
மேல்

கதையும் (1)

பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
மேல்

கதையை (4)

பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை
மாண் இயல் தமிழ் பாட்டால் நான் வகுத்திட கலைமகள் வாழ்த்துகவே – பாஞ்சாலி:1 6/3,4
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/4
நாச கதையை நடுவே நிறுத்திவிட்டு – குயில்:6 1/25
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/13,14
மேல்

கதையையும் (1)

ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
மேல்

கந்த (1)

கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
மேல்

கந்தர்வர் (1)

கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்கு கந்தர்வர் விளையாடுவாராம் –வேதாந்த:25 1/1
மேல்

கந்தருவர் (1)

கந்தருவர் எல்லாம் களையிழக்க சித்தர் முதல் – பாஞ்சாலி:4 252/7
மேல்

கந்தன் (9)

ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/3
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி – தோத்திர:6 1/1
ஆண் கயிற்றுக்கு கந்தன் என்று பெயர் – வசனகவிதை:4 1/23
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/38
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம் – வசனகவிதை:4 1/49
கந்தன் என் வரவை எதிர்நோக்கி இருந்தது – வசனகவிதை:4 1/57
மேல்

கந்தனை (2)

கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய் – தோத்திர:31 2/2
அப்போது வள்ளியம்மை தானாகவே போய் கந்தனை தீண்டும் – வசனகவிதை:4 1/51
மேல்

கந்தா (2)

என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ – வசனகவிதை:4 1/28
என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

கந்தை (4)

யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
பாகையிலே வால் இருக்க பார்த்தது உண்டு கந்தை போல் – குயில்:5 1/43
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது – வசனகவிதை:3 5/16
மேல்

கப்பல் (5)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
கப்பல் ஏறுவாயோ அடிமை கடலை தாண்டுவாயோ –தேசீய:34 4/1
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் –தேசீய:38 2/2
நடுக்கடல் தனி கப்பல்
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று – வசனகவிதை:4 2/1,2
கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது – வசனகவிதை:4 2/5
மேல்

கப்பல்கள் (1)

நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
மேல்

கபடம் (1)

கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 9/1
மேல்

கம்பத்தில் (1)

கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே – பாஞ்சாலி:5 297/1
மேல்

கம்பத்தின் (1)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
மேல்

கம்பநாடனுடன் (1)

கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று – தனி:20 2/1
மேல்

கம்பம் (1)

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே –தேசீய:14 1/1
மேல்

கம்பளங்கள் (1)

தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள்
கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/3,4
மேல்

கம்பன் (4)

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 6/1
கம்பன் குறிகளால் காட்டிட முயலும் –தேசீய:24 1/24
கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான் –வேதாந்த:13 3/1
கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் – சுயசரிதை:1 24/1
மேல்

கம்பனமுற்று (1)

காலன் எதிர்ப்படில் கைகூப்பி கும்பிட்டு கம்பனமுற்று
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/1,2
மேல்

கம்பனை (1)

யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
மேல்

கம்மென (1)

கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது –தேசீய:42 1/50
மேல்

கமல (6)

கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ –தேசீய:18 6/2
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/2
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன் – பிற்சேர்க்கை:12 10/2
மேல்

கமலத்திலே (1)

வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் – பாஞ்சாலி:1 3/1
மேல்

கமலத்தினை (1)

சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
மேல்

கமலத்து (2)

கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும் –தேசீய:19 5/2
நெஞ்ச கமலத்து நிறைந்து அருள்புரிவாய் – தோத்திர:1 28/7
மேல்

கமலம் (2)

கமலம் மேவும் திருவே நின் மேல் காதலாகி நின்றேன் – தோத்திர:57 2/1
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/3
மேல்

கமலாசனத்து (1)

கமலாசனத்து கற்பகமே – தோத்திர:1 3/6
மேல்

கமலை (2)

கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ –தேசீய:18 6/2
கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ – தோத்திர:54 2/1
மேல்

கமலையும் (1)

கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ –தேசீய:19 5/2,3
மேல்

கமழ் (3)

சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு – கண்ணன்:21 5/1
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
மேல்

கமழ்தன்னில் (1)

பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2
மேல்

கமழை (1)

கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
மேல்

கமனிய (1)

கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
மேல்

கயத்திடை (1)

கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் – பாஞ்சாலி:5 293/2
மேல்

கயமக்கள் (1)

வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார் – பாஞ்சாலி:1 65/4
மேல்

கயமகன் (1)

கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/2
மேல்

கயமை (1)

பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
மேல்

கயல் (1)

கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
மேல்

கயவர் (3)

காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர்
மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ – பிற்சேர்க்கை:20 3/1,2
மேல்

கயிலை (2)

காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
மேல்

கயிற்றால் (1)

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
மேல்

கயிற்றிலிருந்து (1)

ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

கயிற்றினிடத்தில் (1)

கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா – வசனகவிதை:4 1/12
மேல்

கயிற்று (1)

கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும் –தேசீய:24 1/36
மேல்

கயிற்றுக்கு (2)

ஆண் கயிற்றுக்கு கந்தன் என்று பெயர் – வசனகவிதை:4 1/23
பெண் கயிற்றுக்கு பெயர் வள்ளியம்மை – வசனகவிதை:4 1/24
மேல்

கயிற்றுக்கும் (1)

எனக்கும் இந்த கயிற்றுக்கும் ஸ்நேஹம் – வசனகவிதை:4 1/10
மேல்

கயிறா (1)

ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு – வசனகவிதை:4 1/17
மேல்

கயிறு (6)

ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/4
ஒரு சாண் கயிறு
இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/5,6
இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/6
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு – வசனகவிதை:4 1/17
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/71
மேல்

கயிறுகளுக்கும் (1)

மனிதர்களை போலவே துண்டு கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம் – வசனகவிதை:4 1/25
மேல்

கயிறுகளும் (1)

நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை – வசனகவிதை:4 1/55
மேல்

கயிறுகளை (1)

காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/18
மேல்

கயிறும் (1)

எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/16
மேல்

கர்சான் (1)

வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ –தேசீய:33 1/192
மேல்

கர்ணன் (2)

தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான் – பாஞ்சாலி:5 271/48
விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான் – பாஞ்சாலி:5 288/1
மேல்

கர்ணனை (1)

பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்த பாதக கர்ணனை போரில் மடிப்பேன் – பாஞ்சாலி:5 306/1
மேல்

கர்ப்பூரம் (1)

அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
மேல்

கர்ம (6)

கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான் –தேசீய:12 5/19
கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ –தேசீய:27 4/2
வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல் – தோத்திர:45 4/1
வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய – சுயசரிதை:1 45/1
பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
கன்னி என தான் பிறந்தாய் கர்ம வசத்தினால் – குயில்:9 1/186
மேல்

கர்மங்கள் (1)

கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/2
மேல்

கர்மபயன் (1)

சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
மேல்

கர்மம் (2)

காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/4
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/2
மேல்

கர்மயோகத்தில் (1)

அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக – வசனகவிதை:3 2/11
மேல்

கர்மயோகம் (1)

கர்மயோகம் என்றே உலகில் காக்கும் என்னும் வேதம் – தோத்திர:31 3/1
மேல்

கர்வ (1)

கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
மேல்

கர்வங்கள் (1)

கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 9/1
மேல்

கர (1)

என்பது தெளிந்தேன் என் கர வாளால் –தேசீய:42 1/112
மேல்

கரகரென (1)

கையினால் பற்றி கரகரென தான் இழுத்தான் – பாஞ்சாலி:5 271/11
மேல்

கரங்கள் (1)

வட்டமிட்டு பெண்கள் வளை கரங்கள் தாம் ஒலிக்க – குயில்:3 1/39
மேல்

கரடியாய் (1)

குரங்காய் கரடியாய் கொம்புடை பிசாசாய் – கண்ணன்:6 1/68
மேல்

கரடுமுரடாம் (1)

காதல் வழிதான் கரடுமுரடாம் என்பர் – குயில்:3 1/63
மேல்

கரணமும் (3)

கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் – தோத்திர:36 1/1
புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் – சுயசரிதை:1 11/1
மேல்

கரத்தால் (1)

பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால்
அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே –தேசீய:42 1/169,170
மேல்

கரத்தால்-கொலோ (1)

என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன் –தேசீய:42 1/108
மேல்

கரத்தான் (2)

பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய் தேடி – பிற்சேர்க்கை:12 2/3
ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்து – பிற்சேர்க்கை:12 3/3
மேல்

கரத்தில் (2)

வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ –தேசீய:33 1/191
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது –தேசீய:42 1/32
மேல்

கரத்தின் (1)

மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற – பிற்சேர்க்கை:4 1/1
மேல்

கரத்து (3)

நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி – தோத்திர:6 1/1
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
மேல்

கரத்துடையாய் (2)

சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய்
அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/1,2
ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே – பாஞ்சாலி:5 298/2
மேல்

கரம் (6)

பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/3
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/2
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி – பாஞ்சாலி:5 271/14
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
மேல்

கரம்குவித்தார் (1)

சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார்
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/3,4
மேல்

கரமும் (2)

தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
மேல்

கரவினில் (1)

கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
மேல்

கரவும் (2)

கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து – தோத்திர:1 14/2
சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும் – தோத்திர:1 15/1
மேல்

கரி (2)

நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/2
மேல்

கரிசு (1)

சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

கரிமுகனே (1)

கடமைதான் ஏது கரிமுகனே வையத்திடம் – தோத்திர:1 21/1
மேல்

கரிய (8)

கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/2
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 1/2
சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ – கண்ணன்:16 1/2
எத்தனை கரிய பெரும்பெரும் பூதம் – பாஞ்சாலி:1 152/11
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
பந்தை தெறு முலை மா பால் மொழியினும் கரிய
எந்தைக்கு சால இனிக்குமே விந்தை – பிற்சேர்க்கை:13 1/1,2
மேல்

கரியவளை (1)

துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/4
மேல்

கரியன் (1)

ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்து – பிற்சேர்க்கை:12 3/3
மேல்

கரியான் (1)

வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
மேல்

கரியினுக்கு (1)

கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் – பாஞ்சாலி:5 293/2
மேல்

கரு (9)

கரு மா மேனி பெருமான் இங்கே – தோத்திர:50 2/2
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் – பல்வகை:1 1/3
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
கடா எருமை ஏறும் கரு நிறத்து காலனார் – பாஞ்சாலி:4 252/23
மேல்

கருக (1)

கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ –தேசீய:27 1/2
மேல்

கருகி (1)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
மேல்

கருங்கல்லிடை (1)

சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை
நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/1,2
மேல்

கருங்கல்லில் (1)

கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மேல்

கருங்கல்லிலே (1)

கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/10
மேல்

கருடநிலை (1)

ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/2
மேல்

கருடன் (1)

மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை – பாஞ்சாலி:5 296/3
மேல்

கருணனும் (1)

கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார் – பாஞ்சாலி:3 224/1
மேல்

கருணாலயனே (1)

நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர் – தோத்திர:1 11/3
மேல்

கருணை (11)

கருணை உருவானாள் காய்ந்து எழுங்கால் கிள்ளாய் –தேசீய:13 7/1
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும் –தேசீய:48 11/1
கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய் – தோத்திர:31 2/2
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணை கோவே – பிற்சேர்க்கை:11 7/4
கன்னன் எனும் எங்கள் கருணை வெங்கடேசுரெட்ட – பிற்சேர்க்கை:12 11/1
மேல்

கருணைசெய்வாயே (1)

உய்ய கருணைசெய்வாயே பெருமை கொண்டு – தோத்திர:56 1/10
மேல்

கருணைசெயல் (1)

தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
மேல்

கருணையிலே (1)

வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ – தோத்திர:14 3/3
மேல்

கருணையிலோ (1)

தேவர் கருணையிலோ தெய்வ சினத்தாலோ – குயில்:3 1/25
மேல்

கருணையினால் (3)

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்
காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால் – குயில்:9 1/47,48
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய் – குயில்:9 1/57
மேல்

கருணையும் (1)

கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
மேல்

கருணையுறும் (1)

எல்லையில்லா கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய் – பிற்சேர்க்கை:7 2/1
மேல்

கருணையை (2)

தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்

கருத்திடை (1)

கணபதி தாளை கருத்திடை வைப்போம் – தோத்திர:1 4/8
மேல்

கருத்திலடி (1)

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா – கண்ணன்:19 1/4
மேல்

கருத்திலாதவர்தாம் (1)

காலத்தவரோ கருத்திலாதவர்தாம்
எமது மூதாதையர் என்பது இங்கு எவர்-கொல் –தேசீய:24 1/104,105
மேல்

கருத்தினால் (1)

கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
மேல்

கருத்தினில் (1)

பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
மேல்

கருத்தினிலே (1)

ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
மேல்

கருத்தினுள்ளே (1)

கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/4
மேல்

கருத்தினை (1)

கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/2
மேல்

கருத்தினோடும் (1)

திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும் – தோத்திர:71 4/3
மேல்

கருத்து (8)

கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம் –தேசீய:24 1/70
காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ –தேசீய:27 7/2
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
எவ்வகை பயனிலும் கருத்து இழந்தவனாய் – கண்ணன்:6 1/67
காலைக்கடனில் கருத்து இன்றி கேட்டு இருக்க – குயில்:1 1/16
கண்ணாலம் செய்யும் கருத்து உடையேன் என்றிடலும் – குயில்:9 1/39
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு – குயில்:9 1/202
இளைஞன் சித்திரத்திலே கருத்து செலுத்துகிறான் – வசனகவிதை:3 2/9
மேல்

கருத்துடனே (1)

என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால் – குயில்:8 1/19
மேல்

கருத்துடையோர்கள் (1)

உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம் – தோத்திர:62 4/2
மேல்

கருத்தும் (1)

கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
மேல்

கருத்துமே (1)

நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன் – கண்ணன்:7 4/2
மேல்

கருத்தை (4)

நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
மேல்

கருத்தொடு (1)

ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
மேல்

கருத்தோ (3)

சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
சூரசிகாமணியே நின்றன் சொத்தினை திருடுவம் எனும் கருத்தோ – பாஞ்சாலி:2 169/4
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/2,3
மேல்

கருதமாட்டாய் (1)

பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய் –தேசீய:51 5/3
மேல்

கருதமாட்டேன் (1)

சென்றது கருதமாட்டேன் நாளை சேர்வது நினைக்கமாட்டேன் – வசனகவிதை:3 4/17
மேல்

கருதலடா (1)

காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/4
மேல்

கருதலாலே (1)

துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/3
மேல்

கருதவும் (1)

கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
மேல்

கருதாத (1)

தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே – பாஞ்சாலி:1 145/3
மேல்

கருதாமல் (1)

பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
மேல்

கருதாமை (1)

இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல் – பாஞ்சாலி:1 95/2
மேல்

கருதார் (1)

நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார் – பாஞ்சாலி:3 220/1,2
மேல்

கருதி (20)

கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
உண்மையை அறியாய் உறவையே கருதி
பெண்மைகொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய் –தேசீய:32 1/162,163
இன்புடைத்து ஆக்கும் என பல கருதி
மாலோன் திருமுனர் வந்து கண் உயர்த்தே –தேசீய:42 1/24,25
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை – தோத்திர:1 12/12
சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை – தோத்திர:17 3/2
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/3
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின் – தனி:22 1/3
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய் – கண்ணன்:6 1/95
திறனையும் கருதி என் செய்யுளை எல்லாம் – கண்ணன்:6 1/104
கருதி ஏதேதோ செய்தேன் – கண்ணன்:6 1/132
என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னை தனியிடம் கொண்டுபோய் நினை – கண்ணன்:7 6/1
என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/4
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/2
ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம்வைத்தாய் – பாஞ்சாலி:5 274/1
சிந்த கருதி உடைவாளில் கைசேர்த்தேன் – குயில்:5 1/16
இன்பம் கருதி இளைத்தனர் மடிந்தார் – வசனகவிதை:7 0/63
மேல்

கருதிடவும் (1)

கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/2
மேல்

கருதிடற்கரிய (1)

கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன் – தனி:18 1/2
மேல்

கருதிடாது (1)

கருமமும் சொந்த நலத்தினை சிறிதும் கருதிடாது அளித்தலும்தானே –தேசீய:50 9/1
மேல்

கருதியது (1)

கருதியது இயற்றுவாய் வா வா வா –தேசீய:16 8/6
மேல்

கருதியவன் (1)

கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் –தேசீய:44 3/2
மேல்

கருதியிருக்கின்றாயடா (1)

என் செய கருதியிருக்கின்றாயடா –தேசீய:24 1/117
மேல்

கருதியும் (3)

சிலப்பதிகார செய்யுளை கருதியும்
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் –தேசீய:24 1/20,21
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனை –தேசீய:24 1/22,23
முயற்சியை கருதியும் முன்பு நான் தமிழ –தேசீய:24 1/25
மேல்

கருதிவிட்டான் (1)

திரணம் என கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம் –தேசீய:52 2/3
மேல்

கருது (1)

நன்று கருது
நாள் எலாம் வினை செய் – பல்வகை:1 2/54,55
மேல்

கருதுகின்றோம் (1)

மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம்
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/12,13
மேல்

கருதும் (4)

முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
கேடற்றது என்று கண்டு கூட கருதும் ஒளி – தோத்திர:54 1/2
இன்னது கண்ட இளையவன் கருதும்
ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து – தனி:13 1/72,73
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன் – சுயசரிதை:1 22/3
மேல்

கருதுவதன் (1)

கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/4
மேல்

கருதுவதே (1)

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/3
மேல்

கருதுவதோ (1)

என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
மேல்

கருதுவன (2)

காணுவன நெஞ்சில் கருதுவன உட்கருத்தை –வேதாந்த:11 2/1
கருதுவன அவர் உயிர் – வசனகவிதை:2 12/17
மேல்

கருதுவாரோ (1)

காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/4
மேல்

கருதுவான் (1)

கருதுவான் போலவும் கண்ண கள்வன் – கண்ணன்:6 1/10
மேல்

கருநரகு (1)

கவலைப்படுதலே கருநரகு அம்மா – தோத்திர:1 36/21
மேல்

கருநீல (1)

பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/3
மேல்

கருநீலி (1)

நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ – தோத்திர:32 3/4
மேல்

கருப்பூரம் (1)

ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை – பாஞ்சாலி:1 30/1
மேல்

கருப்பொருள் (1)

தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/2
மேல்

கருப்பொருளாக (1)

வெள்ளை மலர் மிசை வேத கருப்பொருளாக விளங்கிடுவாய் – தோத்திர:18 5/1
மேல்

கரும் (9)

மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
கரும் சிகரங்கள் காணடி ஆங்கு – பாஞ்சாலி:1 152/14
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி – பாஞ்சாலி:5 271/14
வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும் – குயில்:8 1/9
சின்ன கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து – குயில்:8 1/29
மேக கரும் புலை விருத்திரன் கொடுத்தான் – வசனகவிதை:7 0/49
மேல்

கரும்பு (3)

கரும்பு தோட்டத்திலே ஆ –தேசீய:53 0/1
கரும்பு தோட்டத்திலே –தேசீய:53 0/2
கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி –தேசீய:53 1/1
மேல்

கரும்புகள் (1)

ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/3
மேல்

கரும்புள்ளி (1)

சோதி கடலிலே தோன்று கரும்புள்ளி என – குயில்:8 1/16
மேல்

கரும்பை (1)

கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே – பல்வகை:8 1/2
மேல்

கருமங்கள் (2)

மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
மேல்

கருமத்திலே (1)

தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
மேல்

கருமத்தை (1)

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/3
மேல்

கருமத்தொடர்பை (1)

ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே – சுயசரிதை:2 33/3
மேல்

கருமம் (2)

சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் – கண்ணன்:3 8/2
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
மேல்

கருமமும் (1)

கருமமும் சொந்த நலத்தினை சிறிதும் கருதிடாது அளித்தலும்தானே –தேசீய:50 9/1
மேல்

கருமயோகத்தில் (1)

நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய் – சுயசரிதை:1 49/3
மேல்

கருமை (1)

நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
மேல்

கருமை-கொல்லோ (1)

வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ
பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/2,3
மேல்

கருமையில் (1)

கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை – பிற்சேர்க்கை:17 1/7
மேல்

கருமையும் (1)

எத்தனை செம்மை பசுமையும் கருமையும்
எத்தனை கரிய பெரும்பெரும் பூதம் – பாஞ்சாலி:1 152/10,11
மேல்

கருவம் (2)

கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில் – தோத்திர:56 1/6
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ – கண்ணன்:8 4/1
மேல்

கருவம்கொண்ட (1)

உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில் – கண்ணன்:1 5/1
மேல்

கருவாம் (1)

தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம்
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/3,4
மேல்

கருவாய் (1)

கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/2
மேல்

கருவி (3)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்று ஒலிக்கும் – குயில்:3 1/42,43
கருவி பல பாணன் ஒருவன் – வசனகவிதை:3 7/15
மேல்

கருவிகள் (1)

கொலை தொழில் கருவிகள் கொள்ளாது என்றும் – பிற்சேர்க்கை:26 1/57
மேல்

கருவியாக்கு (41)

சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 1/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 1/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 2/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 2/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 3/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 3/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 4/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 4/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 5/3
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 6/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 6/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 7/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 7/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 8/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 8/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 9/2
சக்திதனக்கே கருவியாக்கு அதை – தோத்திர:24 9/4
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல – தோத்திர:24 11/2
சக்திதனக்கே கருவியாக்கு நின்றன் – தோத்திர:24 11/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 12/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 12/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 13/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 13/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 14/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 14/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 15/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 15/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 16/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 16/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 17/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 17/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 18/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 18/4
சக்திதனக்கே கருவியாக்கு இந்த – தோத்திர:24 20/2
சக்திதனக்கே கருவியாக்கு உன்னை – தோத்திர:24 20/4
சக்திதனக்கே கருவியாக்கு தோள் – தோத்திர:24 21/2
சக்திதனக்கே கருவியாக்கு எங்கும் – தோத்திர:24 21/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 22/2
சக்திதனக்கே கருவியாக்கு முகம் – தோத்திர:24 22/4
சக்திதனக்கே கருவியாக்கு உயர் – தோத்திர:24 23/2
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல – தோத்திர:24 23/4
மேல்

கருவியாம் (1)

காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
மேல்

கருவியும் (1)

நிலைத்தன ஆகிய நீதி கருவியும்
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம் – பிற்சேர்க்கை:26 1/58,59
மேல்

கருவுக்கு (1)

மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
மேல்

கரை (6)

நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை
ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/2,3
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட – பாஞ்சாலி:1 152/13
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/1,2
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/3
வந்து தவழும் வளம் சார் கரை உடைய – குயில்:1 1/5
மேல்

கரைகடந்த (1)

காண நான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன் – குயில்:4 1/26
மேல்

கரைகடந்து (1)

வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து
நின்னை தனதாக்க நிச்சயித்தான் மாது நீ – குயில்:9 1/68,69
மேல்

கரைகள் (1)

கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/3
மேல்

கரைகின்றேன் (2)

காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/13
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/49
மேல்

கரைத்தது (1)

கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

கரைத்ததையும் (1)

காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும்
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும் – குயில்:7 1/111,112
மேல்

கரைந்திடுதல் (1)

தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள் – பாஞ்சாலி:5 271/91
மேல்

கரையற்ற (1)

சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய – தனி:10 2/1
மேல்

கரையில் (2)

ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய் – பிற்சேர்க்கை:25 4/1
ஏழை கரையில் இருப்பது எளிமையடா – பிற்சேர்க்கை:25 7/2
மேல்

கரையிலே (1)

ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
மேல்

கரையின் (1)

ஆழி கரையின் அருகே ஓர் பட்டினத்தில் – குயில்:9 1/173
மேல்

கரையினிலே (2)

வயலிடையினிலே செழு நீர் மடு கரையினிலே
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன் – தனி:6 1/1,2
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே – கண்ணன்:20 1/1
மேல்

கரையுற்று (1)

தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு – தோத்திர:67 3/3
மேல்

கரையேற்றும் (1)

பாவியரை கரையேற்றும் ஞான தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன் – சுயசரிதை:2 40/3
மேல்

கல் (6)

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு –தேசீய:48 10/1
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 129/1
கல்வி தெரிந்தவராம் கல் உருக பாடுவராம் – குயில்:9 1/83
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது – வசனகவிதை:4 13/3
மேல்

கல்யாணீ (1)

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/1,2
மேல்

கல்லாதவராயினும் (1)

கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும் – தோத்திர:78 1/5
மேல்

கல்லாதவன் (1)

வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
மேல்

கல்லி (1)

மாறுகொண்டு கல்லி தேய வண்மை தீர்ந்த நாளினும் –தேசீய:7 2/3
மேல்

கல்லிகள் (1)

கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
மேல்

கல்லினுக்குள் (1)

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/3
மேல்

கல்லினை (1)

கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
மேல்

கல்லினையும் (1)

சக்தியுற்று கல்லினையும் சாடும் – தோத்திர:24 1/5
மேல்

கல்லும் (4)

கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும் – பாஞ்சாலி:5 271/68
வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 6/1
மேல்

கல்லை (2)

கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
மேல்

கல்லையும் (1)

கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
மேல்

கல்வி (29)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 6/1
பன்னரும் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும் –தேசீய:29 2/2
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 2/4
வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே –தேசீய:30 3/3
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி –தேசீய:41 2/2
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி – தோத்திர:1 9/3
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/2
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/3
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும் –வேதாந்த:15 5/1
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்று பதம்பெற்று வாழ்வார் – பல்வகை:3 27/2
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/3
ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
கல்வி அறிவு கவிதை சிவயோகம் – கண்ணன்:4 1/60
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
துங்கமுறு கல்வி என சூழும் பல கணத்தாள் – பாஞ்சாலி:4 252/26
ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி
எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈர கறியும் விரும்புவோன் பிற – பாஞ்சாலி:5 264/2,3
கல்வி தெரிந்தவராம் கல் உருக பாடுவராம் – குயில்:9 1/83
ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர் – பிற்சேர்க்கை:23 1/3
மேல்

கல்வியால் (1)

மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
மேல்

கல்வியில் (1)

கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
மேல்

கல்வியிலே (1)

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
மேல்

கல்வியின் (1)

அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
மேல்

கல்வியும் (2)

ஒப்பு இலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இ புவி ஆட்சியும் – தோத்திர:45 7/1,2
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

கல்வியே (1)

கல்வியே தொழிலா கொண்டாய் கவிதையே தெய்வமாக – தனி:22 3/1
மேல்

கல்வியை (2)

கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
மேல்

கலக்க (1)

இவன் வானவெளியை கலக்க விரும்பினான் – வசனகவிதை:2 9/5
மேல்

கலக்கம் (3)

ஈங்கு இதில் கலக்கம் எய்திடுமாயின் –தேசீய:24 1/71
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும் – கண்ணன்:1 2/1
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/92
மேல்

கலக்கமுற்றேன் (1)

கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல் – குயில்:7 1/9
மேல்

கலக்கி (2)

வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி
மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கி –தேசீய:42 1/157,158
காதுடையவன் கடலை கலக்கி விளையாடுவானா – வசனகவிதை:4 3/8
மேல்

கலக்கிறாய் (1)

அதனுடன் நீ எப்படி இரண்டற கலக்கிறாய்
உங்களை எல்லாம் படைத்தவள் வித்தைக்காரி – வசனகவிதை:2 6/14,15
மேல்

கலக்கின்றாள் (1)

அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள்
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது – வசனகவிதை:2 3/10,11
மேல்

கலக்கும் (3)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர் –தேசீய:14 7/1
சஞ்சல பிசாசுகளை கலக்கும் – தோத்திர:24 31/5
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது – வசனகவிதை:2 3/11
மேல்

கலக்குறுத்தும் (1)

கலங்கிடாதிருந்த எனை கலக்குறுத்தும்
செய்தி ஒன்று அதனை தெளிவுற கேட்பாய் –தேசீய:24 1/49,50
மேல்

கலக (2)

கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/2
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
மேல்

கலகத்து (1)

கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/3
மேல்

கலகம் (2)

காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/3
கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/4
மேல்

கலகமிட்டு (1)

பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
மேல்

கலகல (1)

கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன் – பாஞ்சாலி:2 168/1
மேல்

கலகலென்ற (1)

கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும் – தோத்திர:57 1/3
மேல்

கலகலெனும் (1)

கான பறவை கலகலெனும் ஓசையிலும் – குயில்:3 1/28
மேல்

கலங்கமாட்டோம் (1)

கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் – தோத்திர:1 24/6,7
மேல்

கலங்கரைவிளக்கு (1)

கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா – பிற்சேர்க்கை:15 1/7
மேல்

கலங்கலர் (1)

கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின் –தேசீய:32 1/104
மேல்

கலங்கி (2)

என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான் – பாஞ்சாலி:1 126/1
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
மேல்

கலங்கிடாதிருந்த (1)

கலங்கிடாதிருந்த எனை கலக்குறுத்தும் –தேசீய:24 1/49
மேல்

கலங்கிடாது (1)

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் –தேசீய:24 1/30
மேல்

கலங்கிய (1)

கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள் – வசனகவிதை:3 3/13
மேல்

கலங்கினான் (1)

நின்று கலங்கினான் நெட்டை குரங்கன் அங்கே – குயில்:9 1/129
மேல்

கலங்குகின்றான் (1)

ஓடுகின்றான் எழுகின்றான் நிலையின்றி கலங்குகின்றான்
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன – வசனகவிதை:2 9/13,14
மேல்

கலங்கும் (1)

தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
மேல்

கலங்குவதும் (1)

கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ –தேசீய:27 6/2
மேல்

கலங்கேல் (1)

தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி – பல்வகை:1 2/52,53
மேல்

கலச (1)

ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே – தோத்திர:16 0/2
மேல்

கலசங்களும் (1)

ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும் – பாஞ்சாலி:1 23/1
மேல்

கலசத்தினை (1)

நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/2
மேல்

கலத்தல் (1)

பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
மேல்

கலந்த (2)

கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ – தோத்திர:54 2/1
சீரிய மகளும் அல்லள் ஐவரை கலந்த தேவி – பாஞ்சாலி:5 290/2
மேல்

கலந்தது (1)

இன் அமுதை காற்றினிடை எங்கும் கலந்தது போல் – குயில்:1 1/17
மேல்

கலந்ததுண்டு (1)

வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/3,4
மேல்

கலந்தன (1)

வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன
காற்றுத்தேவன் பொறாமைகொண்டான் – வசனகவிதை:2 9/8,9
மேல்

கலந்தனன் (1)

கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
மேல்

கலந்தாய் (1)

கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய்
உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி – தோத்திர:10 1/4,5
மேல்

கலந்தால் (1)

கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய் – தோத்திர:10 1/4
மேல்

கலந்தாலும் (1)

காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ – குயில்:9 1/221
மேல்

கலந்தாள் (1)

உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/4
மேல்

கலந்திடவே (1)

பாட்டு கலந்திடவே அங்கே ஒரு பத்தினி பெண் வேணும் எங்கள் – தோத்திர:12 3/1
மேல்

கலந்திடு (1)

கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
மேல்

கலந்திடுங்கால் (1)

பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
மேல்

கலந்திடுமோ (1)

மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/3
மேல்

கலந்து (13)

வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று – தோத்திர:4 0/4
செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/2
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும் – தோத்திர:31 7/1
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
எல்லாம் ஆகி கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே –வேதாந்த:24 1/1
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
கலந்து யாம் பொழிலிடை களித்த அ நாட்களில் – தனி:13 1/7
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/3
காமுறுவேன் நின்னை கலந்து இனிது வாழ்ந்திடுவேன் – குயில்:9 1/165
ஏற்றி அதனோடே இன் அமுதை தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் – குயில்:9 1/244,245
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன – வசனகவிதை:2 9/14
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன – வசனகவிதை:2 9/18
மேல்

கலந்துவிட்டதா (1)

நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்று குழந்தைகளா – வசனகவிதை:2 5/8,9
மேல்

கலந்துவிட்டீர் (1)

அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்
தோழியரும் வேந்தன் சுடர் கோலம்தான் கண்டே – குயில்:9 1/72,73
மேல்

கலந்தே (1)

இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
மேல்

கலப்பது (3)

களியிலே கோவிந்தா நினை கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ – தோத்திர:44 2/4
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/8
பிணைப்பது கலப்பது உதறுவது – வசனகவிதை:3 1/6
மேல்

கலப்பின் (1)

ஆவி கலப்பின் அமுத சுகம்தனிலே – குயில்:9 1/146
மேல்

கலவி (2)

காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும் – சுயசரிதை:2 49/1
குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி
பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின் – பிற்சேர்க்கை:15 1/1,2
மேல்

கலவியிலே (3)

கலவியிலே அமுது அனையாய் – தோத்திர:8 1/4
காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும் – சுயசரிதை:2 49/1
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
மேல்

கலவை (1)

எத்தனை வடிவம் எத்தனை கலவை
தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி – பாஞ்சாலி:1 152/4,5
மேல்

கலாசாலை (1)

நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம் – தனி:23 7/2
மேல்

கலி (10)

சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே –தேசீய:23 3/1
கலி தடைபுரிவன் கலியின் வலியை –தேசீய:24 1/111
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ –தேசீய:52 6/4
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/2,3
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே – கண்ணன்:5 14/1
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் – கண்ணன்:8 1/2
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
மேல்

கலிக்கு (1)

புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
மேல்

கலிங்கத்து (1)

பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
மேல்

கலியாணி (1)

போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே – தோத்திர:1 29/1
மேல்

கலியின் (2)

கலி தடைபுரிவன் கலியின் வலியை –தேசீய:24 1/111
வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே – தோத்திர:1 35/4
மேல்

கலியினையும் (1)

வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
மேல்

கலியுகம் (2)

பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/3
பார்ப்பன குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் – சுயசரிதை:1 40/1
மேல்

கலியை (6)

பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே – தோத்திர:1 39/3
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே – தோத்திர:50 6/1,2
கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ – தோத்திர:75 8/2
கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
பின்னை என் உயிர் பாரதநாட்டில் பீடை செய்யும் கலியை அழைப்பார் – பாஞ்சாலி:2 174/3
மேல்

கலை (23)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
கலை சிறக்க வந்தனை வா வா வா –தேசீய:16 7/6
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/1,2
சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று –தேசீய:32 1/140
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
வாணி கலை தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள் – தோத்திர:63 2/1
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன் – சுயசரிதை:1 22/3
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய – சுயசரிதை:1 28/1
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை
ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம் – கண்ணன்:7 10/2,3
அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலை சோதிகளாம் – பாஞ்சாலி:1 8/1
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/3
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/2
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

கலைகள் (9)

நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற –தேசீய:15 7/3
புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் –தேசீய:21 9/1
மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/2
காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ –தேசீய:29 3/3
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/2
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
மேல்

கலைகளில் (2)

காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம் – கண்ணன்:7 11/1
மேல்

கலைகளிலே (1)

சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று – வசனகவிதை:3 1/38
மேல்

கலைகளேயாம் (1)

எல்லா தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்
சக்தியின் கலைகளையே தெய்வங்கள் என்கின்றோம் – வசனகவிதை:4 11/4,5
மேல்

கலைகளையே (1)

சக்தியின் கலைகளையே தெய்வங்கள் என்கின்றோம் – வசனகவிதை:4 11/5
மேல்

கலைஞர் (1)

கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/2
மேல்

கலைத்திறன் (1)

நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் – சுயசரிதை:1 21/1
மேல்

கலைந்து (1)

மன்று கலைந்து மறைந்தன அ புட்கள் எல்லாம் – தனி:1 27/2
மேல்

கலைந்துபோகவில்லை (1)

ஊர்கள் கலைந்துபோகவில்லை
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது – வசனகவிதை:5 1/15,16
மேல்

கலைமகள் (1)

மாண் இயல் தமிழ் பாட்டால் நான் வகுத்திட கலைமகள் வாழ்த்துகவே – பாஞ்சாலி:1 6/4
மேல்

கலைமகளே (1)

இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/4
மேல்

கலைமான் (1)

கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும் – பாஞ்சாலி:1 28/3
மேல்

கலைய (1)

பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
மேல்

கலையறு (1)

கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின் –தேசீய:32 1/98
மேல்

கலையிலும் (1)

நாமகட்கு பெரும் தொண்டு இயற்றி பல் நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர் –தேசீய:46 1/1
மேல்

கலையின் (2)

வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி – தோத்திர:62 6/1
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம் – தோத்திர:71 1/2
மேல்

கலையின்றி (1)

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வதை – பல்வகை:4 7/3
மேல்

கலைவாணர் (1)

அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
மேல்

கலைவாணர்களும் (1)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் –தேசீய:9 1/1
மேல்

கலைவுறோம் (1)

மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
மேல்

கவ்வ (1)

உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத – குயில்:7 1/81
மேல்

கவ்விக்கொள்ளும் (1)

அவனை வான் கவ்விக்கொள்ளும்
அவனுக்கு மற்றெல்லா தேவரும் பணிசெய்வர் – வசனகவிதை:2 10/23,24
மேல்

கவ்வியதை (1)

கவ்வியதை விடேல் – பல்வகை:1 2/24
மேல்

கவ்வுங்கால் (1)

மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
மேல்

கவ்வும் (1)

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
மேல்

கவ்வுவதே (1)

மண்டு துயர் எனது மார்பை எலாம் கவ்வுவதே
ஓடி தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம் – குயில்:6 1/22,23
மேல்

கவசமும் (1)

கழல்களும் கடகங்களும் மணி கவசமும் மகுடமும் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 32/1
மேல்

கவர் (1)

செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

கவர்ச்சி (1)

வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம் – தோத்திர:22 3/1
மேல்

கவர்ந்தான் (1)

அந்தோ மறலி நம் அமுதினை கவர்ந்தான்
நொந்தோ பயனிலை நுவல யாது உளதே – தனி:20 1/28,29
மேல்

கவர்ந்திட (1)

வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/3,4
மேல்

கவர்ந்திடமாட்டாவோ (1)

கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட –வேதாந்த:6 1/1
மேல்

கவர்ந்திடுமோ (1)

வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ
மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ –தேசீய:33 1/192,193
மேல்

கவர்ந்து (3)

இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/3
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை – குயில்:6 1/33
மேல்

கவர்ந்துபோய் (1)

சீரழிய கூந்தல் சிதைய கவர்ந்துபோய்
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே – பாஞ்சாலி:5 271/24,25
மேல்

கவர (2)

ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
என்னை புதியது ஓர் இன்ப சுரம் கவர
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்த – குயில்:3 1/52,53
மேல்

கவரி (1)

அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
மேல்

கவரிகளும் (1)

கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும்
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/3,4
மேல்

கவலாது (1)

நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
மேல்

கவலுதல் (1)

சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
மேல்

கவலை (28)

மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி – தோத்திர:1 39/1
சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய் – தோத்திர:10 1/12
நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி – தோத்திர:17 2/1
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை – தோத்திர:24 44/5
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
எண் இரண்டு கோடியினும் மிக பலவாம் வீண் கவலை எளியனேற்கே – தோத்திர:44 1/4
காண்போம் அதனால் கவலை பிணி தீர்ந்து – தோத்திர:66 1/3
காலை பணிந்தால் கவலை போம் மேல் அறிவு – தோத்திர:66 4/2
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா – சுயசரிதை:2 9/1
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும் – சுயசரிதை:2 49/1
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
கவலை தீர்த்துவைப்போம் மேலே களி நடக்குக என்றான் – பாஞ்சாலி:3 226/2
பார்த்தால் துளிகூட கவலை இருப்பதாக தெரியவில்லை – வசனகவிதை:4 1/7
உள்ள கவலை அறுத்து – வசனகவிதை:6 3/4
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
உணவுக்கு கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா – பிற்சேர்க்கை:14 4/1
குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை – பிற்சேர்க்கை:14 15/1
மேல்

கவலைக்கு (2)

வஞ்சக கவலைக்கு இடங்கொடேல் மன்னோ – தோத்திர:1 24/18
இனி மன கவலைக்கு இடம் இல்லை – பிற்சேர்க்கை:1 0/2
மேல்

கவலைகள் (7)

களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள்
குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம் –தேசீய:42 1/115,116
துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமை துன்பம் – தோத்திர:71 2/1
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
ஈன கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் – கண்ணன்:1 2/4
சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
என்னை கவலைகள் தின்னத்தகாது என்று – கண்ணன்:23 1/2
மேல்

கவலைப்படலாகுமோ (1)

கற்று தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ – தோத்திர:76 2/2
மேல்

கவலைப்படுதலே (1)

கவலைப்படுதலே கருநரகு அம்மா – தோத்திர:1 36/21
மேல்

கவலைப்படுவார் (1)

சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
மேல்

கவலையற்று (2)

கவலையற்று இருத்தலே முக்தி – தோத்திர:1 36/22
கவலையற்று இருத்தலே வீடு களியே – வசனகவிதை:7 0/87
மேல்

கவலையாக (1)

சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
மேல்

கவலையில் (1)

நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ – கண்ணன்:7 5/3
மேல்

கவலையிலே (1)

எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி – தோத்திர:41 3/1
மேல்

கவலையின் (1)

மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
மேல்

கவலையினால் (1)

தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும் – சுயசரிதை:2 14/3
மேல்

கவலையினை (1)

நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
மேல்

கவலையும் (5)

வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும் – தோத்திர:1 14/1
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையை பிடித்துக்கொள்வாய் – தோத்திர:27 1/4
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகை கவலையும் போரும் இல்லை –வேதாந்த:25 4/1
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
இல்லை குறையும் கவலையும் இல்லை – பிற்சேர்க்கை:8 0/2
மேல்

கவலையுற்றனன் (1)

கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
மேல்

கவலையை (2)

அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள் – வசனகவிதை:6 3/39
கவலையை பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் – வசனகவிதை:6 3/42
மேல்

கவற்றை (1)

கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன் – பாஞ்சாலி:2 168/1
மேல்

கவறதனில் (1)

புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
மேல்

கவறும் (1)

காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
மேல்

கவனிக்கவில்லை (1)

நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை
நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/55,56
மேல்

கவி (7)

வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ் கவி செய்குவனே – தோத்திர:1 2/4
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான் –வேதாந்த:13 3/1
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம் – கண்ணன்:7 11/1
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
அருவி போல கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே – பிற்சேர்க்கை:14 1/1
மேல்

கவிஞர் (5)

கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின் – தனி:22 1/3
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ் கவிஞர் வந்தால் – தனி:22 2/3
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/7
மேல்

கவிஞர்பிரான் (1)

கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான்
பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன் – பாஞ்சாலி:1 16/2,3
மேல்

கவிஞன் (2)

ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன்
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் –தேசீய:42 1/6,7
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான் – சுயசரிதை:2 51/1
மேல்

கவிதை (35)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
தெய்வீக சாகுந்தலம் எனும் நாடகம் செய்தது எவர் கவிதை அயன் –தேசீய:8 12/1
செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/2
தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் – தோத்திர:1 25/1
செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண் – தோத்திர:1 26/1
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை
பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னை பேசிடிலே – தோத்திர:1 31/3,4
கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
சக்தி என்று நேரம் எல்லாம் தமிழ் கவிதை பாடி – தோத்திர:41 4/1
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/2
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/2
வாழ்க மனைவியாம் கவிதை தலைவி – தனி:12 1/1
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று – தனி:20 2/1
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/4
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/4
கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் – சுயசரிதை:1 24/1
சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
கல்வி அறிவு கவிதை சிவயோகம் – கண்ணன்:4 1/60
யான் சொலும் கவிதை என் மதி அளவை – கண்ணன்:6 1/8
நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய – குயில்:1 1/22
மீள விழியில் மிதந்த கவிதை எலாம் – குயில்:9 1/234
கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனி பிழிந்த – குயில்:9 1/242
&10 வசன கவிதை – வசனகவிதை:9 1/263
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள் – வசனகவிதை:2 3/7
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல் – வசனகவிதை:3 2/18
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
மேல்

கவிதைகள் (1)

கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த – தோத்திர:12 3/2
மேல்

கவிதைகொண்டு (1)

கண்ணன் எங்கள் அரசன் புகழினை கவிதைகொண்டு எந்த காலமும் போற்றுவேன் – கண்ணன்:5 12/1
மேல்

கவிதையாம் (1)

வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி – தனி:13 1/1
மேல்

கவிதையில் (1)

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும் – கண்ணன்:6 1/86,87
மேல்

கவிதையிலே (2)

கவிதையிலே உயர் நாடு –தேசீய:4 1/4
என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன் – தனி:6 7/2
மேல்

கவிதையின் (1)

கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
மேல்

கவிதையினை (1)

வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின் – தனி:22 8/1
மேல்

கவிதையும் (1)

கவிதையும் அரும் சுவை கான நூலும் – தனி:20 1/1
மேல்

கவிதையே (1)

கல்வியே தொழிலா கொண்டாய் கவிதையே தெய்வமாக – தனி:22 3/1
மேல்

கவியரசர் (1)

கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே – தனி:22 6/2
மேல்

கவியரசர்தாமும் (1)

விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/2
மேல்

கவியுளம் (1)

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/2
மேல்

கவியை (1)

பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் – தனி:22 7/3
மேல்

கவிவாணர்க்கு (2)

வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
மாண பெரிய வனப்பு அமைந்து இன் கவிவாணர்க்கு
அமுதா வயங்கிடும் பொருள் இது என்று – பிற்சேர்க்கை:17 1/3,4
மேல்

கவிழ்கிறதா (1)

கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா
அதுபற்றியே கடலும் கவிழவில்லை – வசனகவிதை:5 1/8,9
மேல்

கவிழ்ந்தார் (1)

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
மேல்

கவிழ்ந்து (1)

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து
திசைவெளியில் ஏன் சிதறி போய்விடவில்லை – வசனகவிதை:5 1/2,3
மேல்

கவிழ்ந்துவிடாதபடி (1)

அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/5
மேல்

கவிழவில்லை (2)

அதுபற்றியே கடலும் கவிழவில்லை
பராசக்தியின் ஆணை – வசனகவிதை:5 1/9,10
கடல் நமது தலை மேலே கவிழவில்லை
ஊர்கள் கலைந்துபோகவில்லை – வசனகவிதை:5 1/14,15
மேல்

கவின் (2)

காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் –தேசீய:42 1/145
கண்ணிலான் காலில் கவின் மணியை எற்றிவிட்டால் – பிற்சேர்க்கை:20 1/1
மேல்

கவினும் (1)

களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
மேல்

கவினுற (1)

கையினில் கொடுத்து கவினுற இதனை – கண்ணன்:6 1/110
மேல்

கவினுறு (2)

கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
காட்டிய பகுதியை கவினுறு வரைந்தான் – கண்ணன்:6 1/138
மேல்

கவினுறும் (1)

கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே – பிற்சேர்க்கை:2 3/1
மேல்

கவீந்திரன் (1)

கவீந்திரன் ஆகிய ரவீந்திரநாதன் –தேசீய:12 5/15
மேல்

கவுரவர் (1)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
மேல்

கவுரவர்காள் (1)

சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கவுரவர்காள்
புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது – பாஞ்சாலி:4 252/67,68
மேல்

கவுரவரும் (1)

நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார் – பாஞ்சாலி:2 162/4
மேல்

கழல் (2)

பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண் – தோத்திர:45 9/2
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/2
மேல்

கழல்களும் (1)

கழல்களும் கடகங்களும் மணி கவசமும் மகுடமும் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 32/1
மேல்

கழலை (1)

புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும் – தோத்திர:1 13/1
மேல்

கழற்றிட (2)

கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/2
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/2
மேல்

கழறுக (1)

கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே – தனி:1 15/2
மேல்

கழன்றிடா (1)

கையினில் வாளும் கழன்றிடா சாதி –தேசீய:42 1/192
மேல்

கழன்று (1)

கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது –தேசீய:32 1/147
மேல்

கழனி (3)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
கானிடையே சுற்றி கழனி எலாம் மேய்ந்து நீர் – குயில்:7 1/54
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில் – பிற்சேர்க்கை:12 5/1
மேல்

கழனிகள் (2)

காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன் – கண்ணன்:22 5/1
மேல்

கழனியில் (1)

ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/2
மேல்

கழனியிலும் (1)

கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளை – தோத்திர:59 5/2,3
மேல்

கழிகவே (1)

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/1,2
மேல்

கழிகளை (1)

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
மேல்

கழிகிலா (1)

காலவான் போக்கில் என்றும் கழிகிலா பெருமைகொண்ட – தனி:19 5/1
மேல்

கழித்த (1)

பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின் – பிற்சேர்க்கை:15 1/2
மேல்

கழித்தன (1)

நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
மேல்

கழித்திட்டனன் (1)

கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன்
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/3,4
மேல்

கழித்திட (1)

காளியை தாகம் கழித்திட துணிவோன் –தேசீய:42 1/70
மேல்

கழித்தேன் (1)

தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
மேல்

கழிந்த (2)

சின்னாள் கழிந்த பின் யாது என செப்புகேன் – தனி:13 1/32
தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் – தனி:13 1/75
மேல்

கழிந்தது (1)

கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே – தனி:22 6/2
மேல்

கழிந்தவுடன் (2)

சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
மேல்

கழிந்தன (2)

களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள் –தேசீய:42 1/115
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன
நின் அருள் வதனம் நான் நேருற கண்டே – தனி:13 1/2,3
மேல்

கழிந்திட (1)

அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் – பாஞ்சாலி:1 153/5
மேல்

கழிந்து (1)

பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/4
மேல்

கழிப்பமடி (1)

கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1
மேல்

கழிப்பேன் (1)

பாவி இந்த நான்கு நாள் பத்து யுகமா கழிப்பேன்
சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர் – குயில்:3 1/72,73
மேல்

கழிபடு (1)

கண்ணனும் தனது கழிபடு நடையில் – கண்ணன்:6 1/46
மேல்

கழியிலே (1)

ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/4
மேல்

கழிவதிலும் (1)

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
மேல்

கழிவாள் (1)

முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள்
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா – பாஞ்சாலி:3 212/2,3
மேல்

கழிவுற்றது (1)

கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது
ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு –தேசீய:42 1/50,51
மேல்

கழிவுறு (1)

கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திட கடையில் நிற்பார் –தேசீய:29 4/2
மேல்

கழுகு (1)

ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
மேல்

கழுத்தை (1)

மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
மேல்

கழுதை (2)

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு – சுயசரிதை:2 16/1
கழுதை ஒன்று தின்ன வந்ததே – வசனகவிதை:3 6/14
மேல்

கழுதையும் (1)

நீரும் கழுதையும் ஸமானம்தானா – வசனகவிதை:6 2/19
மேல்

கள் (10)

சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பது போல் –தேசீய:40 13/1
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ – கண்ணன்:8 5/1
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/2
நண்ணி தழுவி நறும் கள் இதழினையே – குயில்:9 1/248
மேல்

கள்வர் (1)

நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
மேல்

கள்வர்களும் (1)

காமுகரும் பொய் அடிமை கள்வர்களும் சூழ்ந்தனரே – பிற்சேர்க்கை:5 8/2
மேல்

கள்வன் (3)

கருதுவான் போலவும் கண்ண கள்வன்
சீடனா வந்து எனை சேர்ந்தவன் தெய்வமே – கண்ணன்:6 1/10,11
இவற்றை காலம் என்னும் கள்வன் மருவினான் – வசனகவிதை:2 10/7
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
மேல்

கள்ள (3)

கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
மேல்

கள்ளத்தனங்கள் (1)

கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
மேல்

கள்ளத்தை (1)

கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
மேல்

கள்ளம் (4)

கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ – தோத்திர:14 3/2
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 9/1
மேல்

கள்ளமற்ற (1)

கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
மேல்

கள்ளர் (4)

காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள் –வேதாந்த:17 1/1
நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கி கேட்கையிலே எங்கள் –வேதாந்த:17 2/1
கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும் – கண்ணன்:4 1/20
மேல்

கள்ளால் (2)

கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
மேல்

கள்ளில் (2)

ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவை செலுத்துவாரோ –தேசீய:26 1/2
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
மேல்

கள்ளின் (1)

தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
மேல்

கள்ளினிலே (1)

வற்றல் குரங்கு மதி மயங்கி கள்ளினிலே
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/59,60
மேல்

கள்ளீ (1)

குற வள்ளீ சிறு கள்ளீ – தோத்திர:7 0/2
மேல்

கள்ளு (1)

தன்னில் இனிப்பு ஆகும் அந்த கள்ளு – தோத்திர:26 3/4
மேல்

கள்ளும் (2)

கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும்
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/3,4
எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈர கறியும் விரும்புவோன் பிற – பாஞ்சாலி:5 264/3
மேல்

கள்ளை (2)

மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
மேல்

கள்ளையும் (2)

கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து –தேசீய:21 3/1
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
மேல்

கள (2)

கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு –தேசீய:48 10/1
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
மேல்

களக்கம் (1)

களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம் –தேசீய:51 9/2
மேல்

களக்கமுற்ற (1)

களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
மேல்

களக்கமுறும் (1)

களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம் –தேசீய:33 1/188
மேல்

களஞ்சியம் (1)

ஒளி திரள் ஒளி திரள் வன்ன களஞ்சியம் – பாஞ்சாலி:1 152/17
மேல்

களஞ்சியமாக (1)

அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
மேல்

களஞ்சியமே (1)

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் – கண்ணன்:8 1/1,2
மேல்

களத்திடை (1)

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
மேல்

களத்தின் (1)

கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
மேல்

களத்தினில் (1)

கன படை வில்லை களத்தினில் எறிந்து –தேசீய:32 1/155
மேல்

களவின்பம் (1)

காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/3
மேல்

களவுகள் (1)

களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 10/1
மேல்

களவே (1)

இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான் – பாஞ்சாலி:3 224/2
மேல்

களவை (1)

ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும் – சுயசரிதை:2 62/1
மேல்

களி (27)

தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே – தோத்திர:1 14/4
உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய் – தோத்திர:11 3/1
பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான் – தோத்திர:19 3/2
கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும் – தோத்திர:57 1/3
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
நாடி தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே – கண்ணன்:20 4/3
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/2,3
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான் – பாஞ்சாலி:2 188/2
காய் உருட்டலானார் சூது களி தொடங்கலானார் – பாஞ்சாலி:3 218/1
கவலை தீர்த்துவைப்போம் மேலே களி நடக்குக என்றான் – பாஞ்சாலி:3 226/2
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/4
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/3,4
கண்ணும் முகமும் களி ஏறி காமனார் – குயில்:4 1/3
எண் திசையும் இன்ப களி ஏற பாடியதே – குயில்:7 1/70
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே – குயில்:9 1/247
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது – வசனகவிதை:4 1/53
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க – பிற்சேர்க்கை:11 7/3
மேல்

களிக்க (1)

கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/3,4
மேல்

களிக்கச்செய்வான் (1)

உன்னரும் தேசு வீசி உளத்தினை களிக்கச்செய்வான்
நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள் – தனி:19 3/2,3
மேல்

களிக்கவோ (1)

ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
மேல்

களிக்கின்றார் (1)

அறிந்திலரே போன்று அதில் களிக்கின்றார்
என் சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம் – தனி:13 1/78,79
மேல்

களிக்கின்றாரால் (1)

கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால்
எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே –தேசீய:44 3/2,3
மேல்

களிக்கின்றேன் (1)

காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது – தோத்திர:52 1/1
மேல்

களிக்கும் (1)

கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
மேல்

களிகொண்டு (1)

ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
மேல்

களிகொண்டே (1)

உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
மேல்

களித்த (1)

கலந்து யாம் பொழிலிடை களித்த அ நாட்களில் – தனி:13 1/7
மேல்

களித்தது (1)

களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள் –தேசீய:42 1/115
மேல்

களித்ததும் (1)

கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/3
மேல்

களித்தல் (1)

தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
மேல்

களித்தனவே (1)

பரவி எங்கணுமே கதிர்கள் பாடி களித்தனவே – தனி:6 6/2
மேல்

களித்தாய் (1)

கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
மேல்

களித்திட (4)

காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட
யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/1,2
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் – கண்ணன்:5 4/1,2
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
மேல்

களித்திடும் (2)

கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ –தேசீய:18 6/2
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும் –தேசீய:19 5/2
மேல்

களித்திடுவான் (1)

சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல – கண்ணன்:1 6/1
மேல்

களித்திருப்பார் (1)

ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
மேல்

களித்திருப்போரை (1)

உண்டு களித்திருப்போரை நிந்தனைசெய்வோம் –தேசீய:31 4/2
மேல்

களித்து (13)

களித்து உரைசெய்ய கணபதி பெயரும் – தோத்திர:1 24/15
சக்தி வெறிகொண்டு களித்து ஆடு – தோத்திர:26 2/4
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த – தனி:13 1/19
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம் – தனி:14 5/2
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/4
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே – குயில்:9 1/63
மேல்

களித்துநிற்பாய் (1)

கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய்
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/2,3
மேல்

களித்தும் (1)

மாதரோடு மயங்கி களித்தும் மதுர நல் இசை பாடி குதித்தும் – தனி:14 7/1
மேல்

களித்தே (1)

கணபதி தேவா வாழ்வேன் களித்தே – தோத்திர:1 8/20
மேல்

களித்தேன் (1)

சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/2
மேல்

களித்தோம் (1)

இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம்
கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/1,2
மேல்

களித்தோன் (1)

கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன்
அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/2,3
மேல்

களிநடம் (1)

களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம் – தோத்திர:11 4/3
மேல்

களிப்பதற்கு (1)

புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்

களிப்பதினும் (1)

பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரை களிப்பதினும்
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/3,4
மேல்

களிப்பது (1)

நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
மேல்

களிப்பதுதான் (1)

மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
மேல்

களிப்பரோ (2)

மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை – பாஞ்சாலி:4 258/2
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
மேல்

களிப்பவர் (1)

சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
மேல்

களிப்பவனை (1)

தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மேல்

களிப்பாள் (1)

மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
மேல்

களிப்பினும் (1)

கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
மேல்

களிப்பு (3)

களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/2
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றி களிப்பு தந்தாள் – வசனகவிதை:3 3/10
மேல்

களிப்புடனே (1)

கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை – கண்ணன்:4 1/40
மேல்

களிப்புற்று (1)

பெட்டையினோடு இன்பம் பேசி களிப்புற்று பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு –வேதாந்த:3 2/1
மேல்

களிப்புற்றே (1)

ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
மேல்

களிப்பேன் (1)

தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
மேல்

களிப்பொடு (1)

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசி களிப்பொடு நாம் பாட – பல்வகை:6 0/1
மேல்

களிப்போம் (2)

தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
எய்திடும் செல்வ எழுச்சியில் களிப்போம்
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே – பிற்சேர்க்கை:26 1/53,54
மேல்

களிபடைத்த (1)

களிபடைத்த மொழியினாய் வா வா வா –தேசீய:16 5/3
மேல்

களியாக (1)

கட்புலனுக்கு எல்லாம் களியாக தோன்றுகையில் – தனி:1 12/2
மேல்

களியாட்டம் (1)

நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம் –வேதாந்த:2 3/2
மேல்

களியாய் (1)

விதை தேனில் விளையும் களியாய்
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 4/2,3
மேல்

களியில் (1)

இன்ப களியில் இயங்கும் புவி கண்டேன் – குயில்:6 1/45
மேல்

களியிலே (2)

களியிலே கோவிந்தா நினை கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ – தோத்திர:44 2/4
கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
மேல்

களியினிலே (2)

கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த – தோத்திர:12 3/2
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
மேல்

களியுடனே (1)

காதலித்து கூடி களியுடனே வாழோமோ – குயில்:1 1/29
மேல்

களியுற்று (2)

களியுற்று நின்று கடவுளே இங்கு – தோத்திர:1 9/1
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/4
மேல்

களியுற (1)

களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம் – தோத்திர:11 4/3
மேல்

களியுறும் (1)

அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும்
அவனை வான் கவ்விக்கொள்ளும் – வசனகவிதை:2 10/22,23
மேல்

களியுறுவேன் (1)

இப்பொழுதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன்
என்று பல பேசுவதும் என் உயிரை புண் செயவே – குயில்:5 1/70,71
மேல்

களியே (3)

பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி – தோத்திர:21 2/3
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே – தோத்திர:58 3/6
கவலையற்று இருத்தலே வீடு களியே
அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம் – வசனகவிதை:7 0/87,88
மேல்

களியை (1)

வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
மேல்

களியைக்காட்டி (1)

கண்ணுக்குள்ளே களியைக்காட்டி
எண்ணுக்குள்ளே இன்ப தெளிவாய் – வசனகவிதை:7 2/2,3
மேல்

களியொடு (1)

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
மேல்

களியோடு (1)

கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/4
மேல்

களிறு (1)

மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
மேல்

களிறுடை (1)

கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும் – பாஞ்சாலி:1 28/3
மேல்

களை (4)

களை இழந்த நாட்டிலே முன் போலே –தேசீய:16 7/5
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
காமன் ஒத்த பார்த்தன் வதன களை இழந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/2
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து – வசனகவிதை:3 2/22
மேல்

களைத்து (1)

நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன் – தோத்திர:1 2/2
மேல்

களைத்தேனே (1)

வாடி தினம் களைத்தேனே அடி நினது – தோத்திர:56 1/4
மேல்

களைதியால் (1)

உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
மேல்

களைந்தாள் (1)

அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
மேல்

களைந்திடு (1)

வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
மேல்

களைந்து (1)

களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ – தனி:13 1/23
மேல்

களைந்தோம் (1)

அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/2,3
மேல்

களைப்பு (1)

சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்

களையிழக்க (1)

கந்தருவர் எல்லாம் களையிழக்க சித்தர் முதல் – பாஞ்சாலி:4 252/7
மேல்

களைவாய் (3)

பாடி உனை சரணடைந்தேன் பாசம் எல்லாம் களைவாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் – தோத்திர:41 2/1,2
சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான் – பாஞ்சாலி:5 290/4
சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான் – பாஞ்சாலி:5 290/4
மேல்

கற்க (1)

கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/2
மேல்

கற்கண்டு (1)

கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய் – கண்ணன்:15 1/1
மேல்

கற்கவும் (1)

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே – பல்வகை:4 8/1,2
மேல்

கற்கிலாய் (1)

வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ –தேசீய:16 3/2
மேல்

கற்கினும் (1)

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/2
மேல்

கற்கும் (1)

மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
மேல்

கற்பக (4)

கற்பக தருவோ காட்டிடை மரமோ –தேசீய:24 1/16
கற்பக விநாயக கடவுளே போற்றி – தோத்திர:1 4/1
காத்து அருள்புரிக கற்பக விநாயகா – தோத்திர:1 28/14
கற்பக தரு போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில் – பிற்சேர்க்கை:2 2/1
மேல்

கற்பகமாம் (1)

கற்பகமாம் பூம் தருவே ராதே ராதே – தோத்திர:60 4/2
மேல்

கற்பகமே (1)

கமலாசனத்து கற்பகமே – தோத்திர:1 3/6
மேல்

கற்பதுவே (1)

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/3
மேல்

கற்பழித்தலும் (1)

மாதர் கற்பழித்தலும் மறைவர் வேள்விக்கு –தேசீய:32 1/49
மேல்

கற்பழித்து (1)

மாதரை கற்பழித்து வன்கண்மை பிறர் செய்ய –தேசீய:40 8/1
மேல்

கற்பனை (5)

பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள் – பாஞ்சாலி:1 5/1
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம் – பிற்சேர்க்கை:8 8/2
மேல்

கற்பனைக்கு (1)

ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை – பாஞ்சாலி:4 243/3
மேல்

கற்பனைகள் (2)

ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள் – தோத்திர:54 1/5
காலை கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் – குயில்:6 1/30
மேல்

கற்பனைநகரினுக்கே (1)

இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
மேல்

கற்பனைபுரிவது (1)

கனாக்காண்பது கற்பனைபுரிவது தேடுவது சுழல்வது – வசனகவிதை:3 1/26
மேல்

கற்பனையின் (1)

தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன் – குயில்:9 1/259
மேல்

கற்பனையும் (1)

கற்பனையும் வர்ணனையும் காட்டி கதை வளர்க்கும் – குயில்:6 1/27
மேல்

கற்பனையூர் (1)

கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்கு கந்தர்வர் விளையாடுவாராம் –வேதாந்த:25 1/1
மேல்

கற்பனையே (1)

ஆன்ற தமிழ் புலவீர் கற்பனையே ஆனாலும் – குயில்:9 1/260
மேல்

கற்பாய் (2)

வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ –தேசீய:16 3/1
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய்
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய் – கண்ணன்:6 1/30,31
மேல்

கற்பாராம் (1)

சாத்திரங்கள் பலபல கற்பாராம் சவுரியங்கள் பலபல செய்வராம் – பல்வகை:4 9/1
மேல்

கற்பின் (1)

பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு –தேசீய:4 3/3,4
மேல்

கற்பு (4)

நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த –தேசீய:53 4/1
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
மேல்

கற்புக்கற்பு (1)

காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்து கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே – சுயசரிதை:2 56/4
மேல்

கற்புநிலை (1)

பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
மேல்

கற்புள்ள (1)

மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/2
மேல்

கற்பே (1)

காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/3
மேல்

கற்பைவிட்டு (1)

ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
மேல்

கற்போம் (4)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
மேல்

கற்ற (5)

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழ –தேசீய:24 1/91
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/24
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

கற்றது (2)

முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
கற்றது ஒழுகு – பல்வகை:1 2/13
மேல்

கற்றல் (2)

கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா –தேசீய:16 8/5
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
மேல்

கற்றவர் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

கற்றவர்க்கு (1)

கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனி பிழிந்த – குயில்:9 1/242
மேல்

கற்றவர்கள் (1)

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
மேல்

கற்றவராலே (1)

கற்றவராலே உலகு காப்புற்றது –தேசீய:12 5/2
மேல்

கற்றறிந்த (2)

கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே – தனி:1 15/2
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் – தனி:1 18/2
மேல்

கற்றனை (1)

கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
மேல்

கற்றால் (1)

விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
மேல்

கற்றிடேல் (1)

இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் – கண்ணன்:6 1/30
மேல்

கற்று (4)

கற்று தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ – தோத்திர:76 2/2
லோகநூல் கற்று உணர் – பல்வகை:1 2/101
வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/4
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
மேல்

கற்றும் (3)

பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
மேல்

கற்றை (2)

கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
காவித்துணி வேண்டா கற்றை சடை வேண்டா –வேதாந்த:11 20/1
மேல்

கற்றோர் (1)

கற்றோர் தலைப்பட காண்போம் விரைவிலே –தேசீய:12 5/27
மேல்

கற்றோர்கள் (1)

மருள் அற கற்றோர்கள் மருவு இளசை ஊரில் – பிற்சேர்க்கை:12 7/1
மேல்

கறி (1)

சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை – கண்ணன்:12 7/1
மேல்

கறியும் (1)

எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈர கறியும் விரும்புவோன் பிற – பாஞ்சாலி:5 264/3
மேல்

கறுத்த (1)

கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா –வேதாந்த:17 2/2
மேல்

கறைகளும் (1)

கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1
மேல்

கறையுண்ட (1)

இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட
கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன் – தோத்திர:1 17/2,3
மேல்

கன்றி (1)

கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
மேல்

கன்று (2)

மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன் – கண்ணன்:4 1/15
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
மேல்

கன்றுகாலிகளுக்கும் (1)

சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
மேல்

கன்னங்கரிய (1)

கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
மேல்

கன்னங்கரியதுவாய் (1)

கன்னங்கரியதுவாய் அகல் காட்சியதாய் மிகு மாட்சியதாய் – பாஞ்சாலி:1 15/1
மேல்

கன்னங்கரும் (2)

கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/2
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல் – தனி:1 8/2
மேல்

கன்னங்கள் (1)

கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
மேல்

கன்னடத்து (1)

ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/2
மேல்

கன்னடர் (1)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர் –தேசீய:14 7/1
மேல்

கன்னத்தில் (1)

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ – கண்ணன்:8 5/1
மேல்

கன்னத்து (1)

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று – கண்ணன்:16 3/4
மேல்

கன்னத்தே (1)

கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
மேல்

கன்னம் (3)

கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
கன்னம் வைக்கிறோமோ பல்லை காட்டி ஏய்க்கிறோமோ – பாஞ்சாலி:3 210/4
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம்
செக்க சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி – குயில்:9 1/94,95
மேல்

கன்னலிலே (1)

கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
மேல்

கன்னலும் (1)

கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
மேல்

கன்னன் (4)

கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும் –தேசீய:48 11/1
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
கன்னன் எனும் எங்கள் கருணை வெங்கடேசுரெட்ட – பிற்சேர்க்கை:12 11/1
மேல்

கன்னனும் (1)

உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
மேல்

கன்னனொடு (1)

கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று – தனி:20 2/1
மேல்

கன்னி (12)

கன்னி பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் –தேசீய:21 6/1
ஓட திரிந்து கன்னி வேடத்தி ரதியை போல் – தோத்திர:54 1/4
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/2
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/3
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் – குயில்:1 1/25
கன்னி என தான் பிறந்தாய் கர்ம வசத்தினால் – குயில்:9 1/186
மேல்

கன்னிகை (3)

பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்ன பயின்றிடுவாள் எங்கள் தாய் –தேசீய:9 2/2
வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/3
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
மேல்

கன்னிகையாய் (1)

கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1
மேல்

கன்னிகையும் (1)

காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு – குயில்:9 1/144
மேல்

கன்னிதான் (1)

ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள் – சுயசரிதை:1 17/2
மேல்

கன்னியர் (3)

கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/3
காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் – தோத்திர:59 5/2
மேல்

கன்னியே (1)

பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா – தோத்திர:53 1/2
மேல்

கன்னியை (3)

ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/2
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

கன (3)

கன படை வில்லை களத்தினில் எறிந்து –தேசீய:32 1/155
கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான் – பாஞ்சாலி:2 188/2
மேல்

கனக்கும் (1)

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
மேல்

கனக (2)

காளியும் நமது கனக நல் நாட்டு –தேசீய:42 1/104
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம் –தேசீய:51 9/2
மேல்

கனகசபைப்பிள்ளை (1)

நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே – பிற்சேர்க்கை:10 3/4
மேல்

கனகம் (1)

கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
மேல்

கனகன் (1)

கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று – சுயசரிதை:1 8/1
மேல்

கனத்த (1)

காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
மேல்

கனம் (2)

கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே – குயில்:7 1/21
மேல்

கனமான (2)

காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே – சுயசரிதை:2 58/1
மேல்

கனமும் (1)

தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
மேல்

கனல் (13)

கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால் –தேசீய:12 10/1
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல் மூட்டினாய் –தேசீய:38 1/1
விழிகளில் தெய்வ பெரும் கனல் வீசிட –தேசீய:42 1/30
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
உலையிலே ஊதி உலக கனல் வளர்ப்பாள் – தோத்திர:63 4/2
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ – தோத்திர:66 2/1
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/2
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து – வசனகவிதை:2 2/2
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார் – வசனகவிதை:7 0/64
மேல்

கனல்செய் (1)

கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
மேல்

கனலாக (1)

நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
மேல்

கனலில் (1)

கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் – பிற்சேர்க்கை:8 7/1
மேல்

கனலிலே (1)

கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/2
மேல்

கனலினிலே (1)

நாத கனலினிலே நம் உயிரை போக்கோமோ – குயில்:1 1/30
மேல்

கனலுக (1)

தீயே நின்னை போல எமது அறிவு கனலுக
ஞாயிற்றினிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம் – வசனகவிதை:2 8/28,29
மேல்

கனலும் (1)

காற்றும் கடலும் கனலும் நின் மக்கள் – வசனகவிதை:2 12/10
மேல்

கனலுற (1)

கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுற துடித்தான் – பாஞ்சாலி:3 228/1
மேல்

கனலுறுத்துவாய் (1)

உளத்தினை நீ கனலுறுத்துவாய் எங்கள் – பிற்சேர்க்கை:26 1/43
மேல்

கனலே (3)

சுருதி பொருளே வருக துணிவே கனலே வருக – தோத்திர:2 3/1
குருவே பரமன் மகனே குகையில் வளரும் கனலே
தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/1,2
மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
மேல்

கனலை (3)

நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
தூய பெரும் கனலை சுப்பிரமண்ணியனை – தோத்திர:76 5/1
மேல்

கனலொடு (1)

மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல் – தோத்திர:19 3/3
மேல்

கனவாகும் (2)

கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/2
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
மேல்

கனவிடை (1)

நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/16
மேல்

கனவில் (1)

மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மேல்

கனவிலும் (2)

இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார் –தேசீய:29 4/3
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/2
மேல்

கனவின் (1)

நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான் – குயில்:1 1/24
மேல்

கனவினிலே (1)

காண தெவிட்டாத ஓர் இன்ப கனவினிலே
சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை – குயில்:9 1/111,112
மேல்

கனவினும் (1)

கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
மேல்

கனவினை (4)

போனது எல்லாம் கனவினை போல் புதைந்து அழிந்தே போனதனால் –வேதாந்த:12 2/3
அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன் – சுயசரிதை:1 5/1
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
மேல்

கனவு (11)

கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் –வேதாந்த:5 1/3
வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண் – சுயசரிதை:1 1/1
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/2
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/3
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல் – கண்ணன்:10 5/1
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன் – குயில்:4 1/1
மேல்

கனவும் (1)

பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை – தோத்திர:64 4/2
மேல்

கனவென்ன (1)

கனவென்ன கனவே என்றன் – தோத்திர:68 0/1
மேல்

கனவே (1)

கனவென்ன கனவே என்றன் – தோத்திர:68 0/1
மேல்

கனவை (1)

குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே –வேதாந்த:25 9/1
மேல்

கனவோ (2)

நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ –வேதாந்த:12 2/4
கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ – குயில்:5 1/73
மேல்

கனன்று (2)

கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
கண் சிவந்து இதழ்கள் துடித்திட கனன்று நான் – கண்ணன்:6 1/123
மேல்

கனாக்கள் (1)

நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
மேல்

கனாக்காண்பது (1)

கனாக்காண்பது கற்பனைபுரிவது தேடுவது சுழல்வது – வசனகவிதை:3 1/26
மேல்

கனி (16)

தோட்டத்திலே மர கூட்டத்திலே கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே –தேசீய:4 8/1,2
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 1/1
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 7/2
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
ரேகையில் கனி கொள் – பல்வகை:1 2/94
பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
கனி அறு மரம் என கடைநிலை உற்றோம் – தனி:20 1/27
சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/2
காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/4
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான் – குயில்:9 1/236
கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனி பிழிந்த – குயில்:9 1/242
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
மேல்

கனிகள் (4)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய் – கண்ணன்:15 1/1
மேல்

கனிகளிலும் (1)

மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும் – தோத்திர:59 6/1
மேல்

கனிகளும் (2)

நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் –தேசீய:19 1/1,2
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
மேல்

கனிந்த (1)

அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
மேல்

கனிந்திட்டாள் (1)

அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
மேல்

கனிந்து (3)

கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து
குழைவுற வாழ்த்தி குழாத்தினை நோக்கி –தேசீய:42 1/150,151
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம் – பாஞ்சாலி:1 9/2
கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல – குயில்:9 1/175
மேல்

கனிந்தோம் (1)

களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம்
குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/3,4
மேல்

கனியிலே (2)

கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும் – தோத்திர:10 1/3
கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/2
மேல்

கனியின் (1)

மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
மேல்

கனியுதடா (1)

சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/3
மேல்

கனியும் (4)

கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு இது –தேசீய:17 1/5
கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று – சுயசரிதை:1 8/1
மலரும் காயும் கனியும் இனியன – வசனகவிதை:1 1/9
மேல்

கனியே (3)

கனியே சுவையுறு தேனே – தோத்திர:8 1/3
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/4
மேல்

கனியை (1)

வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு – தோத்திர:5 2/1
மேல்

கனிவான் (1)

துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்
அன்பினை கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் – கண்ணன்:3 10/1,2
மேல்

கனிவு (1)

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – பல்வகை:2 6/1
மேல்

கனிவுறு (1)

கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
மேல்

கனிவே (1)

அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
மேல்

கனைக்குது (1)

சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் – தனி:4 2/3
மேல்

கனைத்தே (1)

கக்கக்க என்று கனைத்தே பெரு மூடன் – பாஞ்சாலி:5 271/9
மேல்