வா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 91
வாக்களித்ததும் 1
வாக்களித்தாய் 1
வாக்களித்தான் 1
வாக்கியங்களை 1
வாக்கினில் 1
வாக்கினிலே 2
வாக்கினுக்கு 1
வாக்கு 8
வாகனமும் 1
வாகான 1
வாகு 1
வாகையே 1
வாங்கி 8
வாங்கியே 1
வாங்கினால் 1
வாங்கும் 1
வாசகத்து 1
வாசகம் 1
வாசம் 2
வாசனையுடன் 1
வாசிக்கும் 1
வாசித்துக்கொண்டு 1
வாசியை 1
வாஞ்சை 1
வாஞ்சையை 1
வாட்டம் 1
வாட்டி 1
வாட்டினோர் 1
வாட்டுக 1
வாட்டுகிறோம் 1
வாட்டுகின்றானே 1
வாட்டும் 1
வாட்டுவதில்லை 1
வாட்போரில் 1
வாட 2
வாடல் 3
வாடா 1
வாடாய் 1
வாடி 4
வாடிய 2
வாடினும் 1
வாடு 1
வாடுகிலேன் 1
வாடுகின்றேன் 1
வாடுகையில் 1
வாடுதல் 1
வாடும் 1
வாடுவது 1
வாடை 2
வாணாள் 2
வாணி 6
வாணிகம் 3
வாணிகரின் 1
வாணிதன்னை 1
வாணிதனை 2
வாணிபமும் 1
வாணியும் 2
வாணியே 1
வாணியை 3
வாணீ 2
வாணுதலார் 2
வாத்தி 1
வாத்தியத்தின் 1
வாத்தியம் 1
வாத 1
வாதங்கள் 1
வாதங்களாம் 1
வாதமே 1
வாதனை 2
வாதாடி 1
வாதாடுகிறான் 1
வாதிடல் 1
வாதித்து 1
வாது 1
வாதுகள் 1
வாதும் 1
வாதை 1
வாதைப்படுத்தி 1
வாதையுற்று 1
வாய் 29
வாய்க்கால் 1
வாய்க்கும் 2
வாய்ச்சொல் 2
வாய்ச்சொல்லில் 1
வாய்த்திட்ட 1
வாய்த்திடுமேனும் 1
வாய்த்திருக்கும் 1
வாய்த்திருந்தார் 1
வாய்தனிலே 1
வாய்ந்த 7
வாய்ந்தது 1
வாய்ந்ததோ 1
வாய்ந்தனை 2
வாய்ந்திலேன் 1
வாய்ந்து 3
வாய்ந்தும் 1
வாய்ப்பதுவாய் 1
வாய்ப்பிலும் 1
வாய்புதைத்திருந்தார் 1
வாய்முணுத்தல் 1
வாய்மை 1
வாய்மையிலே 1
வாய்மையை 1
வாய்மொழிக்கு 1
வாய்விட்டு 1
வாயால் 1
வாயாலே 1
வாயில் 6
வாயிலில் 2
வாயிலிலே 1
வாயிலும் 1
வாயிலே 1
வாயினால் 2
வாயினான் 1
வாயினில் 3
வாயினிலும் 1
வாயினிலே 2
வாயு 12
வாயுநிலைக்கு 1
வாயும் 3
வாயுவால் 1
வாயுற 1
வாயே 1
வாயை 2
வாயோ 4
வார் 5
வார்த்து 2
வார்த்தை 29
வார்த்தைகள் 7
வார்த்தைகளும் 2
வார்த்தைகளை 2
வார்த்தையடா 1
வார்த்தையில் 2
வார்த்தையிலும் 1
வார்த்தையிலே 1
வார்த்தையினால் 1
வார்த்தையினை 1
வார்த்தையும் 1
வார்த்தையை 2
வார்த்தையையே 1
வார்தைகூட 1
வாரடை 1
வாரணங்கள் 2
வாரணமுகத்தான் 1
வாரத்திலே 2
வாரமுறும் 1
வாரா 1
வாராத 2
வாராது 2
வாராதே 1
வாராதோ 1
வாராய் 12
வாரார் 1
வாரி 9
வாரிதி 1
வாரிதியாம் 1
வாரியில் 1
வாரியிலும் 1
வாரிவாரி 1
வாரீர் 11
வாரீரேல் 1
வாருங்கள் 10
வால் 3
வாலிகன் 2
வாலிபக்களை 1
வாலிபர் 1
வாலில் 1
வாலுக்கு 1
வாலை 5
வாவிகளாம் 1
வாழ் 13
வாழ்-மின் 2
வாழ்க்கை 27
வாழ்க்கைதான் 1
வாழ்க்கையாவது 1
வாழ்க்கையில் 1
வாழ்க்கையின் 1
வாழ்க்கையுள் 1
வாழ்க்கையுற்றே 1
வாழ்க 95
வாழ்கவே 11
வாழ்கிலேன் 1
வாழ்கின்ற 1
வாழ்கின்றன 1
வாழ்கின்றான் 3
வாழ்கின்றோம் 2
வாழ்குவம் 2
வாழ்குவமே 1
வாழ்குவான் 1
வாழ்த்த 1
வாழ்த்தாய் 1
வாழ்த்தி 13
வாழ்த்திட 2
வாழ்த்திடுவாய் 1
வாழ்த்திடுவார் 2
வாழ்த்திடுவேன் 1
வாழ்த்திடுவோம் 2
வாழ்த்திடுவோர் 1
வாழ்த்திய 2
வாழ்த்தியே 1
வாழ்த்தினன் 1
வாழ்த்தினும் 1
வாழ்த்து 5
வாழ்த்துக்கள் 1
வாழ்த்துகவே 1
வாழ்த்துகின்றேன் 1
வாழ்த்துகின்றோம் 13
வாழ்த்துதல்செய்கின்றோம் 1
வாழ்த்துதி 1
வாழ்த்துதிர் 1
வாழ்த்தும் 1
வாழ்த்துமாறு 1
வாழ்த்துவீர் 1
வாழ்த்துவேன் 1
வாழ்த்துவோம் 2
வாழ்த்தேனோ 1
வாழ்த்தொலிகள் 1
வாழ்தரு 1
வாழ்தல் 9
வாழ்தலும் 1
வாழ்தி 2
வாழ்திர் 1
வாழ்ந்த 6
வாழ்ந்ததும் 1
வாழ்ந்தவர்-கொல்லோ 1
வாழ்ந்தனன் 2
வாழ்ந்தால் 1
வாழ்ந்தாலும் 1
வாழ்ந்தான் 1
வாழ்ந்திட்டால் 1
வாழ்ந்திட 5
வாழ்ந்திடச்செய்வது 1
வாழ்ந்திடலாம் 3
வாழ்ந்திடவே 2
வாழ்ந்திடுதல் 1
வாழ்ந்திடும் 5
வாழ்ந்திடுவீர் 1
வாழ்ந்திடுவேன் 1
வாழ்ந்திடுவோம் 2
வாழ்ந்திருக்க 1
வாழ்ந்திருக்கும் 1
வாழ்ந்திருந்த 1
வாழ்ந்திருப்பீர் 1
வாழ்ந்து 9
வாழ்ந்துவரும் 1
வாழ்ந்தேன் 2
வாழ்ந்தோமடா 1
வாழ்ந்தோமே 3
வாழ்நாள் 3
வாழ்நாளை 1
வாழ்நெறி 1
வாழ்பவர் 2
வாழ்பவனே 1
வாழ்வதற்கு 1
வாழ்வதற்கே 2
வாழ்வதனை 1
வாழ்வதில் 1
வாழ்வதிலே 1
வாழ்வதிலேன் 1
வாழ்வது 6
வாழ்வதுவே 1
வாழ்வதை 2
வாழ்வதைவிட்டு 1
வாழ்வதோ 1
வாழ்வம் 2
வாழ்வமடா 1
வாழ்வமடி 1
வாழ்வமே 1
வாழ்வமேல் 1
வாழ்வர் 2
வாழ்வராம் 1
வாழ்வன் 1
வாழ்வனவோ 1
வாழ்வாய் 1
வாழ்வார் 6
வாழ்வாரே 1
வாழ்வாரை 1
வாழ்வான் 2
வாழ்விக்க 2
வாழ்விக்கும் 1
வாழ்விடம் 1
வாழ்விப்பாய் 1
வாழ்விப்பான் 1
வாழ்வில் 2
வாழ்விலே 1
வாழ்விற்கே 1
வாழ்வின் 1
வாழ்வினது 1
வாழ்வினில் 1
வாழ்வினுக்கு 2
வாழ்வினுக்கே 1
வாழ்வினை 6
வாழ்வினோர் 1
வாழ்வீர் 7
வாழ்வீராயின் 1
வாழ்வு 25
வாழ்வு-கொல் 1
வாழ்வுக்கு 1
வாழ்வுகள் 1
வாழ்வுதன்னில் 1
வாழ்வும் 2
வாழ்வுறச்செய்த 1
வாழ்வுறவே 2
வாழ்வே 3
வாழ்வேன் 8
வாழ்வை 6
வாழ்வையும் 1
வாழ்வோம் 10
வாழ்வோமடீ 1
வாழ்வோமே 3
வாழ்வோர் 2
வாழ்வோன் 2
வாழ 4
வாழச்செய்கின்ற 1
வாழவும் 1
வாழவைக்குமே 1
வாழவைப்பாய் 1
வாழாது 2
வாழி 47
வாழிகள் 1
வாழிய 15
வாழியடி 1
வாழியவே 5
வாழியே 2
வாழீ 3
வாழும் 28
வாழும்படிக்கு 1
வாழுவாய் 1
வாழுவீரோ 1
வாழேல் 1
வாழைப்பழக்கடை 1
வாழோமோ 1
வாள் 34
வாள்கொண்டு 1
வாளாதான் 1
வாளால் 2
வாளாலே 1
வாளின் 1
வாளினை 1
வாளினையும் 1
வாளுக்கு 1
வாளுடை 1
வாளும் 5
வாளை 1
வான் 54
வான்கண் 1
வான்காற்று 1
வான்நின்று 1
வான்படு 1
வான்மறை 1
வான்வெளி 1
வான 16
வானக 2
வானகத்தில் 1
வானகத்தின் 2
வானகத்து 1
வானகத்தே 3
வானகத்தை 2
வானகத்தோடு 1
வானகம் 5
வானகமே 1
வானசாத்திரம் 1
வானடியை 1
வானத்தால் 1
வானத்தில் 4
வானத்திலிருந்து 1
வானத்திலே 3
வானத்து 16
வானத்துள் 1
வானத்தே 1
வானத்தை 2
வானத்தையும் 1
வானநூல் 1
வானம் 19
வானம்தானே 1
வானமாம் 1
வானமும் 3
வானமே 1
வானர 1
வானரர் 2
வானரர்தம் 2
வானரர்தம்முள்ளே 1
வானரரே 1
வானவர் 8
வானவர்க்கே 1
வானவர்கள் 1
வானவன் 1
வானவனாம் 1
வானவனே 1
வானவனை 3
வானவெளி 3
வானவெளியிலே 1
வானவெளியும் 1
வானவெளியை 2
வானளாவு 1
வானா 1
வானிடை 2
வானில் 12
வானிலும் 1
வானிலே 1
வானினும் 1
வானும் 1
வானுலகில் 1
வானுலகு 2
வானுறு 2
வானூலார் 1
வானை 7
வானையும் 1
வானோர் 3
வானோர்க்கேனும் 1

வா (91)

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா –தேசீய:16 5/1
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா –தேசீய:16 5/1
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா –தேசீய:16 5/1,2
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா –தேசீய:16 5/2
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா –தேசீய:16 5/2
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா –தேசீய:16 5/2,3
களிபடைத்த மொழியினாய் வா வா வா –தேசீய:16 5/3
களிபடைத்த மொழியினாய் வா வா வா –தேசீய:16 5/3
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா –தேசீய:16 5/3,4
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா –தேசீய:16 5/4
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா –தேசீய:16 5/4
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா –தேசீய:16 5/4,5
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா –தேசீய:16 5/5
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா –தேசீய:16 5/5
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா –தேசீய:16 5/5,6
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா –தேசீய:16 5/6
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா –தேசீய:16 5/6
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா –தேசீய:16 5/6,7
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா –தேசீய:16 5/7
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா –தேசீய:16 5/7
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/7,8
ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/8
ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/8
ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/8
வேதம் என்று போற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/2
வேதம் என்று போற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/2
வேதம் என்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா –தேசீய:16 6/2,3
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா –தேசீய:16 6/3
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா –தேசீய:16 6/3
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/3,4
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/4
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/4
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா –தேசீய:16 6/4,5
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா –தேசீய:16 6/5
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா –தேசீய:16 6/5
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா –தேசீய:16 6/5,6
நோய்களற்ற உடலினாய் வா வா வா –தேசீய:16 6/6
நோய்களற்ற உடலினாய் வா வா வா –தேசீய:16 6/6
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் –தேசீய:16 6/6,7
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா –தேசீய:16 6/8
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா –தேசீய:16 6/8
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா –தேசீய:16 6/8
இளைய பாரதத்தினாய் வா வா வா –தேசீய:16 7/1
இளைய பாரதத்தினாய் வா வா வா –தேசீய:16 7/1
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா –தேசீய:16 7/1,2
எதிரிலா வலத்தினாய் வா வா வா –தேசீய:16 7/2
எதிரிலா வலத்தினாய் வா வா வா –தேசீய:16 7/2
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும் –தேசீய:16 7/2,3
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா –தேசீய:16 7/4
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா –தேசீய:16 7/4
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா
களை இழந்த நாட்டிலே முன் போலே –தேசீய:16 7/4,5
கலை சிறக்க வந்தனை வா வா வா –தேசீய:16 7/6
கலை சிறக்க வந்தனை வா வா வா –தேசீய:16 7/6
கலை சிறக்க வந்தனை வா வா வா
விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல் –தேசீய:16 7/6,7
விழியினால் விளக்குவாய் வா வா வா –தேசீய:16 7/8
விழியினால் விளக்குவாய் வா வா வா –தேசீய:16 7/8
விழியினால் விளக்குவாய் வா வா வா –தேசீய:16 7/8
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா –தேசீய:16 8/1
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா –தேசீய:16 8/1
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா –தேசீய:16 8/1,2
விநயம் நின்ற நாவினாய் வா வா வா –தேசீய:16 8/2
விநயம் நின்ற நாவினாய் வா வா வா –தேசீய:16 8/2
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா –தேசீய:16 8/2,3
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா –தேசீய:16 8/3
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா –தேசீய:16 8/3
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா –தேசீய:16 8/3,4
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா –தேசீய:16 8/4
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா –தேசீய:16 8/4
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா –தேசீய:16 8/4,5
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா –தேசீய:16 8/5
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா –தேசீய:16 8/5
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதியது இயற்றுவாய் வா வா வா –தேசீய:16 8/5,6
கருதியது இயற்றுவாய் வா வா வா –தேசீய:16 8/6
கருதியது இயற்றுவாய் வா வா வா –தேசீய:16 8/6
கருதியது இயற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குள் உய்யவே நாடு எல்லாம் –தேசீய:16 8/6,7
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா – பல்வகை:2 2/1
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம் – பாஞ்சாலி:4 252/103,104
காற்றே வா
மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/1,2
மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/2,3
காற்றே வா
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/4,5
காற்றே வா மெதுவாக வா – வசனகவிதை:4 9/1
காற்றே வா மெதுவாக வா
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே – வசனகவிதை:4 9/1,2
எங்கோவா எங்கோவா வா
தைர்யா தைர்யா தைர்யா – வசனகவிதை:6 3/13,14
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 1/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 2/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 3/4
வாராய் நிலவே வா
&11 பிற்சேர்க்கை – பல புதிய பாடல்கள் – பிற்சேர்க்கை:7 4/3,4
மேல்

வாக்களித்ததும் (1)

நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/2,3
மேல்

வாக்களித்தாய் (1)

மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன் – குயில்:9 1/29
மேல்

வாக்களித்தான் (1)

மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான்
பூரிப்பு கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய் – குயில்:9 1/107,108
மேல்

வாக்கியங்களை (1)

ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
மேல்

வாக்கினில் (1)

வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய் – பாஞ்சாலி:5 298/1
மேல்

வாக்கினிலே (2)

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் –தேசீய:22 4/1
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் –வேதாந்த:5 1/1
மேல்

வாக்கினுக்கு (1)

வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய் – பாஞ்சாலி:5 298/1
மேல்

வாக்கு (8)

சித்திபெற செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே – தோத்திர:1 1/2
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
வாணி கலை தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள் – தோத்திர:63 2/1
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே – தனி:6 8/2
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
வாணியை சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் என திடம் மிகுந்தேன் – பாஞ்சாலி:1 6/1
நமது வாக்கு மின் போல் அடித்திடுக – வசனகவிதை:2 13/17
மணிமுத்துநாவலர் வாக்கு – பிற்சேர்க்கை:13 1/4
மேல்

வாகனமும் (1)

தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும்
தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/1,2
மேல்

வாகான (1)

வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
மேல்

வாகு (1)

வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா – தோத்திர:43 2/1
மேல்

வாகையே (1)

வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை – தோத்திர:6 1/2
மேல்

வாங்கி (8)

பிச்சை வாங்கி பிழைக்கும் ஆசை பேணுதல் ஒழித்தாயோ –தேசீய:34 3/2
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் –வேதாந்த:1 1/6
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
பண்டம் எல்லாம் சேர்த்துவைத்து பால் வாங்கி மோர் வாங்கி – கண்ணன்:4 1/51
பண்டம் எல்லாம் சேர்த்துவைத்து பால் வாங்கி மோர் வாங்கி
பெண்டுகளை தாய் போல் பிரியமுற ஆதரித்து – கண்ணன்:4 1/51,52
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/4
மானத்தை காக்க ஓர் நாலுமுழத்துணி வாங்கி தரவேணும் – கண்ணன்:22 8/1
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2
மேல்

வாங்கியே (1)

ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மேல்

வாங்கினால் (1)

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
மேல்

வாங்கும் (1)

சமன் ஆவி வாங்கும் பாசம் – பிற்சேர்க்கை:12 4/4
மேல்

வாசகத்து (1)

கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
மேல்

வாசகம் (1)

சூரியரும் சொலும் வீரிய வாசகம் –தேசீய:2 2/2
மேல்

வாசம் (2)

மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
மேல்

வாசனையுடன் (1)

மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/2
மேல்

வாசிக்கும் (1)

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி – குயில்:3 1/42
மேல்

வாசித்துக்கொண்டு (1)

அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/10
மேல்

வாசியை (1)

வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
மேல்

வாஞ்சை (1)

வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
மேல்

வாஞ்சையை (1)

நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல் மூட்டினாய் –தேசீய:38 1/1
மேல்

வாட்டம் (1)

பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன – வசனகவிதை:5 2/12
மேல்

வாட்டி (1)

வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/2
மேல்

வாட்டினோர் (1)

எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர்
மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன் – சுயசரிதை:1 8/2,3
மேல்

வாட்டுக (1)

மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக
செற்றவர் படைகளை மனையிடம் திருப்புக – பிற்சேர்க்கை:26 1/13,14
மேல்

வாட்டுகிறோம் (1)

பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம்
பொய்க்கோ தீராது புலம்பி துடிப்பதுமே –தேசீய:27 12/1,2
மேல்

வாட்டுகின்றானே (1)

ஓட்டியோட்டி பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம் – தோத்திர:75 7/2
மேல்

வாட்டும் (1)

சார வரும் புயல்களை வாட்டும் – தோத்திர:24 39/5
மேல்

வாட்டுவதில்லை (1)

பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/3,4
மேல்

வாட்போரில் (1)

நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/2
மேல்

வாட (2)

வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
பண் நன்றாமடி பாவையர் வாட பாடி எய்திடும் அம்படி தோழி – தோத்திர:51 5/2
மேல்

வாடல் (3)

வாடல் வாடல் வாடல் – குயில்:2 8/3
வாடல் வாடல் வாடல் – குயில்:2 8/3
வாடல் வாடல் வாடல் – குயில்:2 8/3
மேல்

வாடா (1)

கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
மேல்

வாடாய் (1)

இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட – தோத்திர:1 17/2
மேல்

வாடி (4)

வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
வாடி தினம் களைத்தேனே அடி நினது – தோத்திர:56 1/4
வாடி நில்லாதே மனம் – தோத்திர:68 24/1
வாடி நில்லாதே வெறும் – தோத்திர:68 24/2
மேல்

வாடிய (2)

மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மேல்

வாடினும் (1)

வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை – பிற்சேர்க்கை:26 1/60
மேல்

வாடு (1)

வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
மேல்

வாடுகிலேன் (1)

தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன் –தேசீய:48 20/2
மேல்

வாடுகின்றேன் (1)

காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை – குயில்:7 1/59
மேல்

வாடுகையில் (1)

இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் – கண்ணன்:4 1/13,14
மேல்

வாடுதல் (1)

வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
மேல்

வாடும் (1)

தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெரு நாட்டில் –தேசீய:48 19/1
மேல்

வாடுவது (1)

வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று – குயில்:3 1/7
மேல்

வாடை (2)

இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல் –வேதாந்த:4 1/1
மேல்

வாணாள் (2)

மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் –தேசீய:43 4/1
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு – தோத்திர:1 33/3
மேல்

வாணி (6)

வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள் – தோத்திர:1 29/3
வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள் – தோத்திர:1 29/3
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் – தோத்திர:62 10/3
வாணி கலை தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள் – தோத்திர:63 2/1
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

வாணிகம் (3)

மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம்
நல்லது என்று ஒரு பார்ப்பனப்பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தைதான் – சுயசரிதை:1 21/2,3
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
மேல்

வாணிகரின் (1)

வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
மேல்

வாணிதன்னை (1)

வாணிதன்னை என்றும் நினது வரிசை பாடவைப்பேன் – தோத்திர:57 3/1
மேல்

வாணிதனை (2)

யானைமுகனே வாணிதனை
கையால் அணைத்து காப்பவனே – தோத்திர:1 3/4,5
ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான் – சுயசரிதை:2 50/1
மேல்

வாணிபமும் (1)

ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
மேல்

வாணியும் (2)

அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ –தேசீய:19 5/3
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை – தோத்திர:1 31/3
மேல்

வாணியே (1)

மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
மேல்

வாணியை (3)

இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியை கூவுங்கால் – தோத்திர:19 1/3
மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல் – தோத்திர:19 3/3
வாணியை சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் என திடம் மிகுந்தேன் – பாஞ்சாலி:1 6/1
மேல்

வாணீ (2)

வாணீ காளீ மா மகளேயோ – தோத்திர:1 20/9
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
மேல்

வாணுதலார் (2)

திலக வாணுதலார் நங்கள் பாரததேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம் – பல்வகை:4 8/3
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
மேல்

வாத்தி (1)

மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய் – கண்ணன்:4 1/49
மேல்

வாத்தியத்தின் (1)

மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
மேல்

வாத்தியம் (1)

வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/3
மேல்

வாத (1)

வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
மேல்

வாதங்கள் (1)

வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
மேல்

வாதங்களாம் (1)

மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம் – பாஞ்சாலி:1 8/3
மேல்

வாதமே (1)

மாறுபட்ட வாதமே ஐந்நூறு –தேசீய:16 3/5
மேல்

வாதனை (2)

வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
மேல்

வாதாடி (1)

வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய் – பாஞ்சாலி:5 271/52
மேல்

வாதாடுகிறான் (1)

இந்த பிடாரன் என்ன வாதாடுகிறான்
தான தந்தத் தான தந்தத் தா தனத் – வசனகவிதை:3 6/6,7
மேல்

வாதிடல் (1)

எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/2
மேல்

வாதித்து (1)

வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை – குயில்:7 1/42
மேல்

வாது (1)

வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
மேல்

வாதுகள் (1)

வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும் – தனி:3 6/2
மேல்

வாதும் (1)

வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
மேல்

வாதை (1)

முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/3
மேல்

வாதைப்படுத்தி (1)

வாதைப்படுத்தி வருமாயில் யான் எனது – குயில்:9 1/196
மேல்

வாதையுற்று (1)

விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

வாய் (29)

போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை –தேசீய:8 8/1
கொடி பவள வாய் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும் –தேசீய:13 10/1
முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும் –தேசீய:18 3/1
வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது –தேசீய:32 1/148
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
வாய்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 4/1,2
சக்தி புகழினை அது முழங்கும் வாய்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 4/3,4
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/3
என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய்
ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/3,4
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா –வேதாந்த:11 23/2
வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/2
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் – கண்ணன்:6 1/25
கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் – கண்ணன்:21 1/3
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/45
இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/55
வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய் படுவேன் – குயில்:8 1/52
வாரி எடுத்துவைத்து வாய் புலம்ப கண் இரண்டும் – குயில்:9 1/158
அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/20
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை – பிற்சேர்க்கை:26 1/46
தன் வாய் சொல்லினை கேட்கின்றனம் யாம் – பிற்சேர்க்கை:26 1/47
மேல்

வாய்க்கால் (1)

ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில் – வசனகவிதை:4 13/5
மேல்

வாய்க்கும் (2)

வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும் – பிற்சேர்க்கை:25 11/1
மேல்

வாய்ச்சொல் (2)

அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/2
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ – பாஞ்சாலி:3 207/2
மேல்

வாய்ச்சொல்லில் (1)

வாய்ச்சொல்லில் வீரரடி –தேசீய:40 1/3
மேல்

வாய்த்திட்ட (1)

வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல் – சுயசரிதை:1 32/1
மேல்

வாய்த்திடுமேனும் (1)

எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் –தேசீய:1 5/1
மேல்

வாய்த்திருக்கும் (1)

மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன் – குயில்:9 1/13
மேல்

வாய்த்திருந்தார் (1)

மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/2
மேல்

வாய்தனிலே (1)

அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான் – கண்ணன்:9 7/1
மேல்

வாய்ந்த (7)

வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/2
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/3
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு – பாஞ்சாலி:3 238/1
மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை – பாஞ்சாலி:5 274/2
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை – குயில்:1 1/9
செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த
அந்தணர் அ பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள் – பிற்சேர்க்கை:10 1/1,2
மேல்

வாய்ந்தது (1)

சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று –தேசீய:24 1/26
மேல்

வாய்ந்ததோ (1)

என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே – சுயசரிதை:1 14/4
மேல்

வாய்ந்தனை (2)

வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை –தேசீய:19 2/4
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/2,3
மேல்

வாய்ந்திலேன் (1)

தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/4
மேல்

வாய்ந்து (3)

வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை –தேசீய:19 1/3
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
மேல்

வாய்ந்தும் (1)

மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
மேல்

வாய்ப்பதுவாய் (1)

தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய் – பாஞ்சாலி:1 1/2,3
மேல்

வாய்ப்பிலும் (1)

மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும் – தோத்திர:59 6/1
மேல்

வாய்புதைத்திருந்தார் (1)

புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான் – பாஞ்சாலி:5 288/3
மேல்

வாய்முணுத்தல் (1)

வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன் – கண்ணன்:4 1/46
மேல்

வாய்மை (1)

வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே –வேதாந்த:11 10/2
மேல்

வாய்மையிலே (1)

வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/2
மேல்

வாய்மையை (1)

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும் வாய்மையை உணர்ந்தாரேல் அவர் –தேசீய:26 4/1
மேல்

வாய்மொழிக்கு (1)

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி – தோத்திர:39 1/2
மேல்

வாய்விட்டு (1)

மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் –தேசீய:43 4/1
மேல்

வாயால் (1)

பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/2,3
மேல்

வாயாலே (1)

சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/2
மேல்

வாயில் (6)

வாயில் நீள ஓதுவாய் போ போ போ –தேசீய:16 3/6
பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/3,4
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/2
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும் – பாஞ்சாலி:4 252/63
மேல்

வாயிலில் (2)

சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே –வேதாந்த:14 1/1
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
மேல்

வாயிலிலே (1)

வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம் – குயில்:5 1/28
மேல்

வாயிலும் (1)

வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர் – தோத்திர:61 3/3
மேல்

வாயிலே (1)

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் –வேதாந்த:1 2/3
மேல்

வாயினால் (2)

நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை – சுயசரிதை:2 22/1
மேல்

வாயினான் (1)

யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
மேல்

வாயினில் (3)

வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர் – தோத்திர:61 5/4
வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள் – கண்ணன்:2 1/2
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்து பேசிடுவீர் – கண்ணன்:10 2/3
மேல்

வாயினிலும் (1)

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி – குயில்:3 1/42
மேல்

வாயினிலே (2)

வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம் – தோத்திர:65 5/2
மேல்

வாயு (12)

வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை – தோத்திர:34 4/1
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை – தனி:6 3/2
வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான் – தனி:6 4/2
வாயு சண்டனாகி வந்துவிட்டான் – வசனகவிதை:4 4/5
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/8
அது காற்றின் இடம் வாயு நிலயம் – வசனகவிதை:4 12/5
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர் – வசனகவிதை:4 12/8
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர் – வசனகவிதை:4 12/8
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/9
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/10
இந்த வாயு பௌதிகத்தூள் – வசனகவிதை:4 12/12
மேல்

வாயுநிலைக்கு (1)

இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம் – வசனகவிதை:4 12/11
மேல்

வாயும் (3)

மௌன வாயும் வரம் தரு கையும் – தோத்திர:1 16/6
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/2
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
மேல்

வாயுவால் (1)

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார் – தனி:8 2/2,3
மேல்

வாயுற (1)

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/4
மேல்

வாயே (1)

வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்கு – தோத்திர:1 2/3
மேல்

வாயை (2)

வாயை திறந்து சும்மா கிளியே –தேசீய:40 18/2
வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார் – பாஞ்சாலி:2 183/4
மேல்

வாயோ (4)

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/64
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/75
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 2/24
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 15/20
மேல்

வார் (5)

மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும் – தோத்திர:59 6/1
நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல் – பிற்சேர்க்கை:25 5/1
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி – பிற்சேர்க்கை:25 24/1
மேல்

வார்த்து (2)

மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/2,3
மேல்

வார்த்தை (29)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ –தேசீய:16 3/2
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன் – தனி:8 5/1
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/2
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ – கண்ணன்:20 1/3
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூட பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/3,4
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:2 185/1
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம் – பாஞ்சாலி:2 186/2,3
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான் – பாஞ்சாலி:2 192/1
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான் – பாஞ்சாலி:3 218/2
சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 221/4
இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார் – பாஞ்சாலி:3 226/3
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/3
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே – குயில்:8 1/63
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை
கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனி பிழிந்த – குயில்:9 1/241,242
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு – வசனகவிதை:4 1/11
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும் – வசனகவிதை:4 1/14
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/2
மேல்

வார்த்தைகள் (7)

தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/1,2
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/4
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
மேல்

வார்த்தைகளும் (2)

சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும் – தோத்திர:24 24/5
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும்
கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே – குயில்:7 1/14,15
மேல்

வார்த்தைகளை (2)

நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை
பாவி மனம் தான் இறுக பற்றி நிற்பது என்னேயோ – குயில்:3 1/45,46
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும் – குயில்:5 1/17,18
மேல்

வார்த்தையடா (1)

என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து – பாஞ்சாலி:4 252/98,99
மேல்

வார்த்தையில் (2)

சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
மேல்

வார்த்தையிலும் (1)

மேனி அழகினிலும் விண்டு உரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே – குயில்:5 1/29,30
மேல்

வார்த்தையிலே (1)

சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/3
மேல்

வார்த்தையினால் (1)

மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான் – பாஞ்சாலி:4 252/102
மேல்

வார்த்தையினை (1)

மூட மகனே மொழியொணா வார்த்தையினை
கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய் – பாஞ்சாலி:4 252/47,48
மேல்

வார்த்தையும் (1)

என்று ஓர் வார்த்தையும் பிறந்தது மண் மேல் – வசனகவிதை:7 0/54
மேல்

வார்த்தையை (2)

மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை – பிற்சேர்க்கை:8 1/1
மேல்

வார்த்தையையே (1)

மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
மேல்

வார்தைகூட (1)

என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

வாரடை (1)

வைத்ததன் நீரை பிறர் கொளாவகை வாரடை பாசியில் மூடியே – பாஞ்சாலி:1 69/4
மேல்

வாரணங்கள் (2)

கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/4
மேல்

வாரணமுகத்தான் (1)

வாரணமுகத்தான் மலர் தாள் வெல்க – தோத்திர:1 4/3
மேல்

வாரத்திலே (2)

வாரத்திலே விளையாடுவான் என்றும் வானவர் துன்பத்தை சாடுவான் – தோத்திர:5 1/4
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
மேல்

வாரமுறும் (1)

வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
மேல்

வாரா (1)

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா –வேதாந்த:20 1/4
மேல்

வாராத (2)

வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் – பாஞ்சாலி:4 252/70
வேடர் வாராத விருந்து திருநாளில் – குயில்:1 1/11
மேல்

வாராது (2)

வாராது போல வந்த மா மணியை தோற்போமோ –தேசீய:27 3/2
புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது
பேராசை கொண்டு பிழை செயல்கள் செய்கின்றீர் – பாஞ்சாலி:4 252/68,69
மேல்

வாராதே (1)

நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
மேல்

வாராதோ (1)

மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ
இனிது இ குயில் பேட்டை என்றும் பிரியாமல் – குயில்:1 1/27,28
மேல்

வாராய் (12)

வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்கு என்றும் இடர் –தேசீய:13 9/1
தூமகேது சுடரே வாராய் – தனி:8 1/4
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன் – தனி:8 5/1
வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி – தனி:13 1/1
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ – கண்ணன்:6 1/134
யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும் – பாஞ்சாலி:5 290/3
வாராய் நிலவே வைய திருவே – வசனகவிதை:7 1/1
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 1/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 2/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 3/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 4/3
வாராய் இடுக்கணினும் மாறி அதை எற்றலினும் – பிற்சேர்க்கை:25 8/1
மேல்

வாரார் (1)

வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார்
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/3,4
மேல்

வாரி (9)

நன்று என்றும் தீது என்றும் பாரான் முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரி
சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/1,2
வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை –தேசீய:51 2/1
கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
மண்ணை பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவும் – குயில்:5 1/64
வாரி பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே – குயில்:9 1/109
வாரி எடுத்துவைத்து வாய் புலம்ப கண் இரண்டும் – குயில்:9 1/158
மேல்

வாரிதி (1)

வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
மேல்

வாரிதியாம் (1)

வாரிதியாம் கோளரியே வந்து உன் பிடர் பிடித்து – பிற்சேர்க்கை:25 21/1
மேல்

வாரியில் (1)

மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான் –வேதாந்த:13 2/2
மேல்

வாரியிலும் (1)

ஊன் உருக பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும்
ஏற்ற நீர் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் – குயில்:3 1/34,35
மேல்

வாரிவாரி (1)

மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண் – தோத்திர:53 2/1
மேல்

வாரீர் (11)

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் –தேசீய:14 0/2
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/1,2
போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் – தோத்திர:62 8/4
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/4
தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மேல்

வாரீரேல் (1)

சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்
ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான்காம் நாள் – குயில்:3 1/70,71
மேல்

வாருங்கள் (10)

ஞாயிற்றை துதிப்போம் வாருங்கள்
அவன் நமக்கெல்லாம் துணை – வசனகவிதை:2 11/2,3
புலவர்களே மின்னலை பாடுவோம் வாருங்கள்
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/2,3
ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளை திண்மையுற கட்டுவோம் – வசனகவிதை:4 9/13,14
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள்
அதிருப்தியை கொத்துவோம் கொல்லுவோம் – வசனகவிதை:6 3/39,40
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம் – வசனகவிதை:6 3/41
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம் – வசனகவிதை:6 3/41
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம் – வசனகவிதை:6 3/41
மேல்

வால் (3)

புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார் – தனி:8 2/3
மண்ணகத்தினையும் வால் கொடு தீண்டி – தனி:8 3/1
பாகையிலே வால் இருக்க பார்த்தது உண்டு கந்தை போல் – குயில்:5 1/43
மேல்

வாலிகன் (2)

பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
மேல்

வாலிபக்களை (1)

வயது முதிர்ந்துவிடினும் எந்தை வாலிபக்களை என்றும் மாறுவதில்லை – கண்ணன்:3 9/1
மேல்

வாலிபர் (1)

என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே –தேசீய:50 10/1
மேல்

வாலில் (1)

வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே – குயில்:7 1/51
மேல்

வாலுக்கு (1)

வானரர் போல் ஆவரோ வாலுக்கு போவது எங்கே – குயில்:5 1/41
மேல்

வாலை (5)

வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள் –தேசீய:13 5/2
வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா – பல்வகை:2 4/2
வாலை குமரியடீ கண்ணம்மா மருவ காதல்கொண்டேன் – கண்ணன்:16 2/4
வாலை உமாதேவி மாகாளி வீறுடையாள் – பாஞ்சாலி:4 252/15
வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல் – குயில்:7 1/27
மேல்

வாவிகளாம் (1)

நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
மேல்

வாழ் (13)

காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி –தேசீய:12 9/1
கோல் கை கொண்டு வாழ்
கவ்வியதை விடேல் – பல்வகை:1 2/23,24
திருவினை வென்று வாழ்
தீயோர்க்கு அஞ்சேல் – பல்வகை:1 2/44,45
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல்செய் – பல்வகை:1 2/87,88
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் – தனி:24 1/45
விரைந்து போய் பாஞ்சாலி வாழ் மனையில் – பாஞ்சாலி:4 252/87
எங்கோ வாழ்
நீல மலைகள் நிரம்ப அழகியன – வசனகவிதை:6 1/1,2
இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ்
இதை கேட்டு மற்ற பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன – வசனகவிதை:6 1/19,20
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
எங்கோ வாழ் எங்கோ வாழ் – வசனகவிதை:6 3/19
எங்கோ வாழ் எங்கோ வாழ் – வசனகவிதை:6 3/19
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில் – பிற்சேர்க்கை:15 1/10
மேல்

வாழ்-மின் (2)

புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின் –தேசீய:42 1/199
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின்
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் –தேசீய:42 1/199,200
மேல்

வாழ்க்கை (27)

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/2
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/3
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/3
அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார் –தேசீய:29 2/4
இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார் –தேசீய:29 4/3
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய –தேசீய:29 9/2
மற்று இதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர் –தேசீய:32 1/61,62
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம் – தோத்திர:31 1/3
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு என – தோத்திர:45 6/3
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம் – தோத்திர:71 1/1
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் –வேதாந்த:1 1/6
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
வாழ்க்கை பாலையில் வளர் பல முட்கள் போல் – தனி:12 1/4
அத்துணை துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை
காற்றும் புனலும் கடி புல் கிழங்கும் – தனி:13 1/50,51
எனக்கு இவ் வாழ்க்கை இன்புடைத்தேயாம் – தனி:13 1/67
வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை – தனி:13 1/83
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/2
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும் – வசனகவிதை:3 8/7
காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/2
மேல்

வாழ்க்கைதான் (1)

தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
மேல்

வாழ்க்கையாவது (1)

வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/8
மேல்

வாழ்க்கையில் (1)

இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் – தனி:12 1/20
மேல்

வாழ்க்கையின் (1)

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
மேல்

வாழ்க்கையுள் (1)

வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
மேல்

வாழ்க்கையுற்றே (1)

வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
மேல்

வாழ்க (95)

சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க
தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/1,2
தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க –தேசீய:17 0/1
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய –தேசீய:17 0/1,2
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/4
கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/6
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/2
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க –தேசீய:17 4/3
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே –தேசீய:23 1/1
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே –தேசீய:23 1/1
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே –தேசீய:23 4/1
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே –தேசீய:23 4/1
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே –தேசீய:23 4/1
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர் –தேசீய:25 1/1
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் –தேசீய:41 1/1
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க
விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/3,4
வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே –தேசீய:45 0/1
வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே –தேசீய:45 0/1
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/4
சிற்பர மோன தேவன் வாழ்க
வாரணமுகத்தான் மலர் தாள் வெல்க – தோத்திர:1 4/2,3
அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/3
இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ – தோத்திர:1 32/12
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே – தோத்திர:1 35/1
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து – தோத்திர:26 10/4
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம் – தோத்திர:75 20/1
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம் – தோத்திர:75 20/1
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா – பல்வகை:5 1/1
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே – தனி:1 22/2
வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார் – தனி:6 8/1
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே – தனி:6 8/2
வாழ்க மனைவியாம் கவிதை தலைவி – தனி:12 1/1
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க
காளியின் குமாரி அறம் காத்திடுக – தனி:12 1/21,22
வாழ்க மனையக தலைவி வாழ்க – தனி:12 1/23
வாழ்க மனையக தலைவி வாழ்க – தனி:12 1/23
வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
வருக செல்வ வாழ்க மன் நீயே – தனி:24 1/1
செவ்விதின் வாழ்க அ சீர் மிகு சாதியின் – தனி:24 1/42
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய – தனி:24 1/43,44
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய – தனி:24 1/44
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய – தனி:24 1/44
வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
மகனே போகுதி வாழ்க நீ நின்னை – கண்ணன்:6 1/130
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே – கண்ணன்:6 1/150
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே – கண்ணன்:6 1/150
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார் – பாஞ்சாலி:4 248/4
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க
&9 குயில் பாட்டு – குயில்:5 308/4,5
தான் வாழ்க
அமுதம் எப்போதும் இன்பம் ஆகுக – வசனகவிதை:1 5/4,5
அவை வாழ்க
அவை வெல்க – வசனகவிதை:1 6/3,4
உணர்வே நீ வாழ்க
நீ ஒன்று நீ ஒளி – வசனகவிதை:1 7/1,2
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/7
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய் – வசனகவிதை:2 2/7,8
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/10
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க
உஷையை நாங்கள் தொழுகின்றோம் – வசனகவிதை:2 3/2,3
அவள் வாழ்க
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது – வசனகவிதை:2 3/8,9
அவளுடைய நகைப்புக்கள் வாழ்க
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால் – வசனகவிதை:2 3/14,15
நீ வாழ்க – வசனகவிதை:2 4/8
ஒளியே வாழ்க – வசனகவிதை:2 6/18
நீவிர் வாழ்க – வசனகவிதை:2 9/23
அது வாழ்க – வசனகவிதை:2 11/22
சக்தி வாழ்க – வசனகவிதை:3 1/39
மஹாசக்தி வாழ்க – வசனகவிதை:3 3/15
அவள் நீடூழி வாழ்க
அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/19,20
அவள் வாழ்க – வசனகவிதை:3 6/20
அஃது வாழ்க – வசனகவிதை:3 7/17
நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை வணங்கி வாழ்க என்றான் – வசனகவிதை:4 1/74
காற்றுத்தேவன் வாழ்க – வசனகவிதை:4 7/15
அவன் வாழ்க – வசனகவிதை:4 8/29
உயிர் வாழ்க – வசனகவிதை:4 14/11
அவள் திருநாமம் வாழ்க
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/6,7
வருணா இந்திரா நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும் – வசனகவிதை:5 2/6,7
வாழ்க தந்தை மானுடர் வாழ்க – வசனகவிதை:7 0/7
வாழ்க தந்தை மானுடர் வாழ்க – வசனகவிதை:7 0/7
தந்தை வாழ்க தனிமுதல் வாழ்க – வசனகவிதை:7 0/8
தந்தை வாழ்க தனிமுதல் வாழ்க
உண்மை வாழ்க உலகம் ஓங்குக – வசனகவிதை:7 0/8,9
உண்மை வாழ்க உலகம் ஓங்குக – வசனகவிதை:7 0/9
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க – வசனகவிதை:7 0/84
அறிவிலே ஒளியை அமைத்தேன் வாழ்க – வசனகவிதை:7 0/85
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

வாழ்கவே (11)

ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/4
சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/4
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க –தேசீய:17 0/1
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய –தேசீய:17 0/2
வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே
வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே –தேசீய:45 0/1,2
நாட்டினர் என்றும் நலமுற வாழ்கவே
என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி – தனி:24 1/38,39
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே – கண்ணன்:5 14/1
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/1,2
வருக காந்தி ஆசியா வாழ்கவே
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய் – பிற்சேர்க்கை:26 1/35,36
மேல்

வாழ்கிலேன் (1)

புல்லிய பாண்டவர் மேம்பட கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன் – பாஞ்சாலி:1 90/4
மேல்

வாழ்கின்ற (1)

மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்றன் – கண்ணன்:7 4/1
மேல்

வாழ்கின்றன (1)

காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/13,14
மேல்

வாழ்கின்றான் (3)

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான்
தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் – வசனகவிதை:7 0/77,78
மேல்

வாழ்கின்றோம் (2)

ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/3
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம்
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:3 8/10,11
மேல்

வாழ்குவம் (2)

வழி எலாம் தழுவி வாழ்குவம் எனிலோ –தேசீய:24 1/85
ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
மேல்

வாழ்குவமே (1)

கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/4
மேல்

வாழ்குவான் (1)

மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
மேல்

வாழ்த்த (1)

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
மேல்

வாழ்த்தாய் (1)

மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
மேல்

வாழ்த்தி (13)

நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர் –தேசீய:9 9/1
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
குழைவுற வாழ்த்தி குழாத்தினை நோக்கி –தேசீய:42 1/151
கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் –தேசீய:44 3/2
நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே – தோத்திர:58 2/6
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/2
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – பல்வகை:1 1/10
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:2 159/1
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின் – குயில்:9 1/8
மேல்

வாழ்த்திட (2)

பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
மேல்

வாழ்த்திடுவாய் (1)

மனமே எனை நீ வாழ்த்திடுவாய்
வீணே உழலுதல் வேண்டா – தோத்திர:1 12/18,19
மேல்

வாழ்த்திடுவார் (2)

பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
பாரத தனாதிபதி என நினையே வாழ்த்திடுவார் பாரிலுள்ளோர் – பிற்சேர்க்கை:11 4/1
மேல்

வாழ்த்திடுவேன் (1)

கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன் – கண்ணன்:1 10/4
மேல்

வாழ்த்திடுவோம் (2)

தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
மாதவன் சக்தியினை செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே – தோத்திர:59 1/1,2
மேல்

வாழ்த்திடுவோர் (1)

வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார் – தனி:6 8/1
மேல்

வாழ்த்திய (2)

அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/2
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
மேல்

வாழ்த்தியே (1)

மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/3
மேல்

வாழ்த்தினன் (1)

என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன்
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள் –தேசீய:42 1/200,201
மேல்

வாழ்த்தினும் (1)

மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
மேல்

வாழ்த்து (5)

வான் போந்த கங்கை என வாழ்த்து –தேசீய:13 4/4
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ – தோத்திர:26 10/1
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து – தோத்திர:26 10/4
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
மேல்

வாழ்த்துக்கள் (1)

விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மேல்

வாழ்த்துகவே (1)

மாண் இயல் தமிழ் பாட்டால் நான் வகுத்திட கலைமகள் வாழ்த்துகவே – பாஞ்சாலி:1 6/4
மேல்

வாழ்த்துகின்றேன் (1)

அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/20
மேல்

வாழ்த்துகின்றோம் (13)

வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம்
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/1,2
தெய்வங்களை வாழ்த்துகின்றோம்
தெய்வங்கள் இன்பம் எய்துக – வசனகவிதை:1 6/1,2
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 3/17
உன்னை வாழ்த்துகின்றோம்
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/25,26
மழைத்தெய்வத்தை வாழ்த்துகின்றோம்
ஞாயிறு வித்தைகாட்டுகின்றான் – வசனகவிதை:2 11/6,7
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்
அனைத்தையும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/23,24
அனைத்தையும் வாழ்த்துகின்றோம்
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/24,25
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/25
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:3 8/11
காற்றை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 4/10
உயிரை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 5/13
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 9/23
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:5 1/18
மேல்

வாழ்த்துதல்செய்கின்றோம் (1)

அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம் – வசனகவிதை:4 13/21
மேல்

வாழ்த்துதி (1)

வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
மேல்

வாழ்த்துதிர் (1)

சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/3
மேல்

வாழ்த்தும் (1)

சிறியரை மேம்பட செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் – பல்வகை:3 28/2
மேல்

வாழ்த்துமாறு (1)

வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ – தோத்திர:31 5/4
மேல்

வாழ்த்துவீர் (1)

ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/2
மேல்

வாழ்த்துவேன் (1)

சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
மேல்

வாழ்த்துவோம் (2)

வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் –தேசீய:39 2/1
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூர பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் – பல்வகை:5 2/1,2
மேல்

வாழ்த்தேனோ (1)

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/4
மேல்

வாழ்த்தொலிகள் (1)

ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள்
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ –தேசீய:12 6/1,2
மேல்

வாழ்தரு (1)

சீக்கர் எனும் எங்கள் நல் சிங்கங்கள் வாழ்தரு நல் –தேசீய:48 14/1
மேல்

வாழ்தல் (9)

கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/4
இன்புற்று வாழ்தல் இயல்பு – தோத்திர:1 37/4
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே – தோத்திர:17 2/2
சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மை சார்ந்தீரே – தோத்திர:25 2/1
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம் – வசனகவிதை:3 8/10
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
மேல்

வாழ்தலும் (1)

சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும்
நோக்கமா கொண்டு நின் பதம் நோக்கினேன் – தோத்திர:1 28/12,13
மேல்

வாழ்தி (2)

வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
மேல்

வாழ்திர் (1)

வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே – தனி:24 1/7
மேல்

வாழ்ந்த (6)

மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
பஞ்சநதத்து பிறந்தோர் முன்னை பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார் –தேசீய:14 9/1
அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ –தேசீய:27 14/2
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது – தனி:13 1/33
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ – தனி:13 1/62
தேவர்கள் வாழ்ந்த சீர் வளர் பூமியில் – தனி:20 1/9
மேல்

வாழ்ந்ததும் (1)

கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் – சுயசரிதை:1 24/1
மேல்

வாழ்ந்தவர்-கொல்லோ (1)

அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம் –தேசீய:24 1/97
மேல்

வாழ்ந்தனன் (2)

வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை – தனி:13 1/83
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/3,4
மேல்

வாழ்ந்தால் (1)

காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/4
மேல்

வாழ்ந்தாலும் (1)

கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும்
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து – குயில்:9 1/50,51
மேல்

வாழ்ந்தான் (1)

நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமை அகன்று ஏகினன் – தனி:20 1/23,24
மேல்

வாழ்ந்திட்டால் (1)

நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா – சுயசரிதை:2 61/2
மேல்

வாழ்ந்திட (5)

பழியற்று வாழ்ந்திட கண் பார்ப்பாய் ஒளி பெற்று – தோத்திர:1 9/2
வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை – தோத்திர:1 12/11
சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/4
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
மேல்

வாழ்ந்திடச்செய்வது (1)

வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம் – பல்வகை:3 25/1
மேல்

வாழ்ந்திடலாம் (3)

வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/2
மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் – சுயசரிதை:2 54/2
மேல்

வாழ்ந்திடவே (2)

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா – தோத்திர:1 32/6,7
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/4
மேல்

வாழ்ந்திடுதல் (1)

நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் –தேசீய:22 1/3
மேல்

வாழ்ந்திடும் (5)

மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ –தேசீய:19 4/2
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ –தேசீய:24 1/10
முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளை – தோத்திர:59 5/3
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
மேல்

வாழ்ந்திடுவீர் (1)

இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா – பிற்சேர்க்கை:14 11/2
மேல்

வாழ்ந்திடுவேன் (1)

காமுறுவேன் நின்னை கலந்து இனிது வாழ்ந்திடுவேன்
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு – குயில்:9 1/165,166
மேல்

வாழ்ந்திடுவோம் (2)

நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி – சுயசரிதை:2 10/3
மேல்

வாழ்ந்திருக்க (1)

வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான் – தனி:6 4/2
மேல்

வாழ்ந்திருக்கும் (1)

இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும்
ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர் –தேசீய:32 1/181,182
மேல்

வாழ்ந்திருந்த (1)

பாரி வாழ்ந்திருந்த சீர்த்தி பழம் தமிழ்நாட்டின்கண்ணே – தனி:22 1/1
மேல்

வாழ்ந்திருப்பீர் (1)

அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்
மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான் – குயில்:9 1/84,85
மேல்

வாழ்ந்து (9)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ –தேசீய:1 2/1
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/2
மாமகட்கு பிறப்பிடமாக முன் வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரத –தேசீய:46 1/3
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம் – தோத்திர:1 4/16
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் – தனி:23 3/1
நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர் பரிதி போன்றாய் – பிற்சேர்க்கை:11 1/1
மேல்

வாழ்ந்துவரும் (1)

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநாடு என்பது போய் – பிற்சேர்க்கை:5 3/1
மேல்

வாழ்ந்தேன் (2)

ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/2
சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/1,2
மேல்

வாழ்ந்தோமடா (1)

நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா
பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய் – பாஞ்சாலி:4 250/3,4
மேல்

வாழ்ந்தோமே (3)

இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 4/1
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 6/1
வலியிலாதார் மாந்தர் என்று மகிழ்ந்து வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 8/1
மேல்

வாழ்நாள் (3)

மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி – பாஞ்சாலி:4 252/25
உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது – வசனகவிதை:6 4/2
உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது – வசனகவிதை:6 4/5
மேல்

வாழ்நாளை (1)

காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
மேல்

வாழ்நெறி (1)

புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

வாழ்பவர் (2)

நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம் – பல்வகை:3 18/1
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/2
மேல்

வாழ்பவனே (1)

வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே – தோத்திர:1 34/4
மேல்

வாழ்வதற்கு (1)

இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/2
மேல்

வாழ்வதற்கே (2)

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/3,4
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னை போல் செல்வம் பிறிதும் உண்டோ – கண்ணன்:8 10/2
மேல்

வாழ்வதனை (1)

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
மேல்

வாழ்வதில் (1)

நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா – பாஞ்சாலி:2 204/1
மேல்

வாழ்வதிலே (1)

பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே – தோத்திர:58 1/2
மேல்

வாழ்வதிலேன் (1)

இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன் – கண்ணன்:1 6/4
மேல்

வாழ்வது (6)

துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/4
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும் – குயில்:9 1/88
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ – வசனகவிதை:4 8/7
மேல்

வாழ்வதுவே (1)

மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
மேல்

வாழ்வதை (2)

மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ – தோத்திர:62 8/3
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/3,4
மேல்

வாழ்வதைவிட்டு (1)

மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/2
மேல்

வாழ்வதோ (1)

மற்று இதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை –தேசீய:32 1/61
மேல்

வாழ்வம் (2)

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 2/4
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 4/4
மேல்

வாழ்வமடா (1)

வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா – பிற்சேர்க்கை:14 8/2
மேல்

வாழ்வமடி (1)

மாதர் அறங்கள் பழமையை காட்டிலும் மாட்சிபெற செய்து வாழ்வமடி – பல்வகை:6 8/2
மேல்

வாழ்வமே (1)

மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/4
மேல்

வாழ்வமேல் (1)

வாழ்வமேல் பாரத வான் புகழ் தேவியை –தேசீய:32 1/127
மேல்

வாழ்வர் (2)

நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/4
மேல்

வாழ்வராம் (1)

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
மேல்

வாழ்வன் (1)

நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே – குயில்:9 1/167
மேல்

வாழ்வனவோ (1)

எந்த தொழில் செய்து வாழ்வனவோ –வேதாந்த:19 1/3
மேல்

வாழ்வாய் (1)

மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
மேல்

வாழ்வார் (6)

புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/4
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்று பதம்பெற்று வாழ்வார் – பல்வகை:3 27/2
வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே – தனி:6 8/1,2
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார் – பாஞ்சாலி:3 211/1
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார்
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/1,2
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார்
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/3,4
மேல்

வாழ்வாரே (1)

வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம் – தோத்திர:75 20/1
மேல்

வாழ்வாரை (1)

என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனை – குயில்:9 1/193,194
மேல்

வாழ்வான் (2)

தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது – பல்வகை:11 3/2,3
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
மேல்

வாழ்விக்க (2)

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
மேல்

வாழ்விக்கும் (1)

மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்கமுற்ற துணை முகிலே மலர் – தோத்திர:45 3/2,3
மேல்

வாழ்விடம் (1)

தேவர்கள் வாழ்விடம் திறல் உயர் முனிவர் –தேசீய:32 1/36
மேல்

வாழ்விப்பாய் (1)

வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள் – தோத்திர:1 29/3
மேல்

வாழ்விப்பான் (1)

மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இ மூன்றும் செய் – தோத்திர:1 25/3,4
மேல்

வாழ்வில் (2)

குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/2
புதியதா நீச பொய்மை கொள் வாழ்வில்
விருப்புடையவராய் வேறு தாம் என்றும் – தனி:13 1/76,77
மேல்

வாழ்விலே (1)

நித்திய வாழ்விலே நிலைபெற செய்தால் – வசனகவிதை:7 0/71
மேல்

வாழ்விற்கே (1)

ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு – பாஞ்சாலி:1 138/3
மேல்

வாழ்வின் (1)

இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
மேல்

வாழ்வினது (1)

ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ – தனி:19 5/4
மேல்

வாழ்வினில் (1)

பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய் – பாஞ்சாலி:1 105/1
மேல்

வாழ்வினுக்கு (2)

மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர் – தோத்திர:1 18/2
மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
மேல்

வாழ்வினுக்கே (1)

குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே – தனி:1 26/2
மேல்

வாழ்வினை (6)

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே –தேசீய:28 1/3
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும் – தனி:12 1/8
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/3
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/3
மேல்

வாழ்வினோர் (1)

ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர்
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/3,4
மேல்

வாழ்வீர் (7)

வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர்
மொக்குகள் தான் தோன்றி முடிவது போல –தேசீய:32 1/62,63
வறிஞராய் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு – தோத்திர:66 3/2
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா –வேதாந்த:20 1/4
பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கை திருடுதல் வேண்டாம் – பல்வகை:3 23/2
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
என்றும் வாழ்வீர் என்றும் அருள்புரிவீர் – வசனகவிதை:1 6/7
மேல்

வாழ்வீராயின் (1)

மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின் –தேசீய:24 1/121,122
மேல்

வாழ்வு (25)

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே –தேசீய:7 3/1
தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு –தேசீய:24 1/109
வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயாதீனம் –தேசீய:27 10/1
பிச்சை வாழ்வு உகந்து பிறருடை ஆட்சியில் –தேசீய:32 1/71
மானம் சிறிது என்று எண்ணி வாழ்வு பெரிது என்று எண்ணும் –தேசீய:40 12/1
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம் –தேசீய:41 2/1
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே –தேசீய:45 1/1
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி – தோத்திர:21 3/1
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை – தோத்திர:34 4/1
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல் – தோத்திர:45 8/1
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ – தோத்திர:62 8/3
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – பல்வகை:1 1/10
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின் – தனி:19 5/3
பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/3
பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/2
வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண் – சுயசரிதை:1 1/1
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா – கண்ணன்:21 2/4
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ – குயில்:8 1/47
மேல்

வாழ்வு-கொல் (1)

மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல்
மானம் என்று இலாது மாற்றலர் தொழும்பாய் –தேசீய:32 1/66,67
மேல்

வாழ்வுக்கு (1)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
மேல்

வாழ்வுகள் (1)

வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா – பிற்சேர்க்கை:14 8/2
மேல்

வாழ்வுதன்னில் (1)

வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே –தேசீய:30 4/2
மேல்

வாழ்வும் (2)

மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல் –தேசீய:32 1/66
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
மேல்

வாழ்வுறச்செய்த (1)

நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:3 8/11
மேல்

வாழ்வுறவே (2)

அமராவதி வாழ்வுறவே அருள்வாய் சரணம் சரணம் – தோத்திர:2 4/1
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
மேல்

வாழ்வே (3)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
இளமயிலே என் இதய மலர் வாழ்வே
கனியே சுவையுறு தேனே – தோத்திர:8 1/2,3
வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே – தோத்திர:60 5/2
மேல்

வாழ்வேன் (8)

கணபதி தேவா வாழ்வேன் களித்தே – தோத்திர:1 8/20
எந்த நாளும் நின் மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன்
கந்தனை பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய் – தோத்திர:31 2/1,2
யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன்
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம் – தோத்திர:31 5/2,3
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின் – தோத்திர:57 2/3
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/4
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/4
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் – தோத்திர:57 5/1,2
மேல்

வாழ்வை (6)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வை
தீதுசெய்து மடித்திட எண்ணி செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்தி – பாஞ்சாலி:1 40/1,2
வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/1,2
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/4
மேல்

வாழ்வையும் (1)

மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும் – கண்ணன்:6 1/38
மேல்

வாழ்வோம் (10)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
அடிமைசெய்து வாழ்வோம் –தேசீய:31 5/4
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/2
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம்
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/2,3
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம் – தனி:14 4/3
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
கட்டின்றி வாழ்வோம் புற தளை கட்டினை – பிற்சேர்க்கை:26 1/55
மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று – பிற்சேர்க்கை:26 1/61
மேல்

வாழ்வோமடீ (1)

ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
மேல்

வாழ்வோமே (3)

வேதாவின் தாயே மிக பணிந்து வாழ்வோமே – தோத்திர:63 1/4
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/4
தலையிலே தாங்கி தரணி மிசை வாழ்வோமே – தோத்திர:63 4/4
மேல்

வாழ்வோர் (2)

ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர்
தாயம் உருட்டலானார் அந்த சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 191/1,2
அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே – பாஞ்சாலி:4 252/8
மேல்

வாழ்வோன் (2)

நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ –தேசீய:32 1/70
பூபேந்திர பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன் –தேசீய:44 1/4
மேல்

வாழ (4)

வாழ தகுதி உண்டோ –தேசீய:40 11/3
மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ – தோத்திர:75 2/2
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது – வசனகவிதை:4 8/6
மேல்

வாழச்செய்கின்ற (1)

வாழச்செய்கின்ற மருந்து – பிற்சேர்க்கை:12 6/4
மேல்

வாழவும் (1)

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேல் நிலை எய்தவும் – தோத்திர:19 3/1
மேல்

வாழவைக்குமே (1)

எந்நாளும் வாழவைக்குமே – பிற்சேர்க்கை:12 11/4
மேல்

வாழவைப்பாய் (1)

எல்லையற்ற சுவையே எனை நீ என்றும் வாழவைப்பாய் – தோத்திர:57 5/4
மேல்

வாழாது (2)

மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம் –தேசீய:47 1/3
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ – குயில்:8 1/46,47
மேல்

வாழி (47)

மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/2
வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே –தேசீய:30 3/3
இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/4
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி – தோத்திர:1 24/17
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி
வஞ்சக கவலைக்கு இடங்கொடேல் மன்னோ – தோத்திர:1 24/17,18
விதியே வாழி விநாயகா வாழி – தோத்திர:1 40/1
விதியே வாழி விநாயகா வாழி
பதியே வாழி பரமா வாழி – தோத்திர:1 40/1,2
பதியே வாழி பரமா வாழி – தோத்திர:1 40/2
பதியே வாழி பரமா வாழி
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி – தோத்திர:1 40/2,3
பிறைமதி சூடிய பெருமாள் வாழி
நிறைவினை சேர்க்கும் நிர்மலன் வாழி – தோத்திர:1 40/8,9
நிறைவினை சேர்க்கும் நிர்மலன் வாழி
காலம் மூன்றையும் கடந்தான் வாழி – தோத்திர:1 40/9,10
காலம் மூன்றையும் கடந்தான் வாழி
சக்தி தேவி சரணம் வாழி – தோத்திர:1 40/10,11
சக்தி தேவி சரணம் வாழி
வெற்றி வாழி வீரம் வாழி – தோத்திர:1 40/11,12
வெற்றி வாழி வீரம் வாழி – தோத்திர:1 40/12
வெற்றி வாழி வீரம் வாழி
பக்தி வாழி பலபல காலமும் – தோத்திர:1 40/12,13
பக்தி வாழி பலபல காலமும் – தோத்திர:1 40/13
உண்மை வாழி ஊக்கம் வாழி – தோத்திர:1 40/14
உண்மை வாழி ஊக்கம் வாழி
நல்ல குணங்களே நம்மிடை அமரர் – தோத்திர:1 40/14,15
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ – தோத்திர:24 46/2
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ – தோத்திர:24 46/4
வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
வாழி புனைந்து மஹேசுவர தேவன் – தோத்திர:29 3/1
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/2
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம் – தோத்திர:65 2/2
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம் – தோத்திர:75 17/2
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/31
சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான் – தனி:1 19/2
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே – தனி:5 2/1
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ – கண்ணன்:6 1/134
வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் – கண்ணன்:21 1/3
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/4
வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து – குயில்:9 1/68
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில் – குயில்:9 1/172
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/2
நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/16
வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே – பிற்சேர்க்கை:25 13/2
மேல்

வாழிகள் (1)

என பல வாழிகள் இசைத்தனர் ஆடினர் –தேசீய:42 1/97
மேல்

வாழிய (15)

வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை –தேசீய:19 1/3
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே –தேசீய:23 1/1
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர் –தேசீய:25 1/1
வாழிய பாரத மணி திருநாடு –தேசீய:25 1/2
யாவிரும் வாழிய யாவிரும் வாழிய –தேசீய:32 1/12
யாவிரும் வாழிய யாவிரும் வாழிய
தேவி நுந்தமக்கு எலாம் திருவருள் புரிக –தேசீய:32 1/12,13
வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே – தோத்திர:42 2/1
மற்று என் சேய்கள் வாழிய வாழிய – தனி:24 1/46
மற்று என் சேய்கள் வாழிய வாழிய
&6 சுயசரிதை – சுயசரிதை:24 1/46,47
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
மேல்

வாழியடி (1)

வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
மேல்

வாழியவே (5)

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/1,2
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே –தேசீய:23 2/1,2
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே –தேசீய:23 2/2
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
மேல்

வாழியே (2)

வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/19
மேல்

வாழீ (3)

சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும் – தோத்திர:25 9/1
மேல்

வாழும் (28)

நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே –தேசீய:13 3/2
மேற்றிசை வாழும் வெண்ணிறமக்களின் –தேசீய:24 1/77
கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும்
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/3,4
வாழும் பிள்ளை மணக்குள பிள்ளை – தோத்திர:1 16/17
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம் – தோத்திர:24 29/3
சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு – தோத்திர:26 7/4
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம் – தோத்திர:31 1/3
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள் – தோத்திர:62 3/1
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் –வேதாந்த:15 7/1
இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன் –வேதாந்த:22 1/32
வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா – பல்வகை:2 13/1
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/2
வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் – பல்வகை:3 30/1
வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர் குலத்தை நாடுவோம் – தனி:11 9/1
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/3
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே – பிற்சேர்க்கை:5 3/2
சின்னாபின்னம்புரிந்து புவியினரை கடப்படுத்தான் சென்னை வாழும்
நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே – பிற்சேர்க்கை:10 3/3,4
வன்ன குருவி நீ வாழும் முறை கூறாய் – பிற்சேர்க்கை:14 2/2
மேல்

வாழும்படிக்கு (1)

பக்தியுடன் வாழும்படிக்கு – தோத்திர:17 4/4
மேல்

வாழுவாய் (1)

ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ –தேசீய:16 2/2
மேல்

வாழுவீரோ (1)

சேர்ந்து வாழுவீரோ உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ –தேசீய:34 6/1
மேல்

வாழேல் (1)

ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று – பல்வகை:1 2/37,38
மேல்

வாழைப்பழக்கடை (1)

வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் – பிற்சேர்க்கை:8 14/1
மேல்

வாழோமோ (1)

காதலித்து கூடி களியுடனே வாழோமோ
நாத கனலினிலே நம் உயிரை போக்கோமோ – குயில்:1 1/29,30
மேல்

வாள் (34)

நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை –தேசீய:9 4/1
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் –தேசீய:42 1/7
கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள்
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி –தேசீய:42 1/33,34
வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன் –தேசீய:42 1/38
வாள் இதை மனிதர் மார்பிடை குளிப்ப –தேசீய:42 1/42
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப –தேசீய:42 1/53
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/64
வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் –தேசீய:42 1/81
வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி –தேசீய:42 1/157
தாக்க வரும் வாள் ஒதுங்கி போகும் – தோத்திர:24 9/5
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள்
சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/1,2
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப – தனி:13 1/10
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/38
வாள் கொடு பன்றியை மாய்த்திடலுற்றனன் – தனி:13 1/46
வாள் கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான் – தனி:13 1/64
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே – கண்ணன்:15 1/3
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார் – பாஞ்சாலி:1 65/4
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள் – பாஞ்சாலி:4 252/38
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/113
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/11
கையில் வாள் எடுத்து காளையின் மேல் வீசினேன் – குயில்:7 1/103
மாடனும் தன் வாள் உருவி மன்னவனை கொன்றிடவே – குயில்:9 1/150
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/151
சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி – குயில்:9 1/153
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் – பிற்சேர்க்கை:26 1/40
மேல்

வாள்கொண்டு (1)

பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் – சுயசரிதை:1 25/3
மேல்

வாளாதான் (1)

வானளாவு என் திரைகள் வாளாதான் காண்பானாய் – பிற்சேர்க்கை:25 4/2
மேல்

வாளால் (2)

என்பது தெளிந்தேன் என் கர வாளால்
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர் –தேசீய:42 1/112,113
ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால்
சின்னாபின்னம்புரிந்து புவியினரை கடப்படுத்தான் சென்னை வாழும் – பிற்சேர்க்கை:10 3/2,3
மேல்

வாளாலே (1)

ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி – தனி:23 2/4
மேல்

வாளின் (1)

வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக – தனி:13 1/69
மேல்

வாளினை (1)

மானுடர் நெஞ்சில் இவ் வாளினை பதிக்க –தேசீய:42 1/66
மேல்

வாளினையும் (1)

வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார் – பாஞ்சாலி:1 10/2
மேல்

வாளுக்கு (1)

தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு
தப்பி முகஞ்சுளித்து தாவி ஒளித்திடவும் – குயில்:5 1/74,75
மேல்

வாளுடை (1)

வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும் –தேசீய:32 1/119
மேல்

வாளும் (5)

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே –தேசீய:7 3/1
கையினில் வாளும் கழன்றிடா சாதி –தேசீய:42 1/192
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/2
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா – பிற்சேர்க்கை:21 3/1
மேல்

வாளை (1)

வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
மேல்

வான் (54)

பொன் நாட்டை அறிவிப்பாய் வான் நாடு –தேசீய:13 2/2
வான் போந்த கங்கை என வாழ்த்து –தேசீய:13 4/4
திண்ணமுறு வான் குலிசம் தேறு –தேசீய:13 7/4
போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை –தேசீய:18 7/1
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
வாழ்வமேல் பாரத வான் புகழ் தேவியை –தேசீய:32 1/127
குன்று எனும் வயிர கொற்ற வான் புயத்தோன் –தேசீய:32 1/175
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய் – தோத்திர:1 8/8
மணக்குள விநாயகா வான் மறை தலைவா – தோத்திர:1 8/14
பல் உருவாகி படர்ந்த வான் பொருளை – தோத்திர:1 12/2
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே – தோத்திர:58 3/6
வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/2
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/2
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் –வேதாந்த:1 2/7
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில் – தனி:14 6/3
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும் – தனி:19 5/2
போற்றுதற்குரிய புனித வான் குலத்தில் – தனி:20 1/17
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் – பாஞ்சாலி:1 18/3
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை – பாஞ்சாலி:1 100/1
மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/4
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/3
வான் முகிலை போன்றதொரு வண்ண திருமாலும் – பாஞ்சாலி:4 252/10
பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில் – பாஞ்சாலி:5 271/34
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியை – குயில்:6 1/32
வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த – குயில்:8 1/2
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
தீ வான்
ஞாயிறு திங்கள் வானத்து சுடர்கள் எல்லாம் தெய்வங்கள் – வசனகவிதை:1 3/4,5
அவனை வான் கவ்விக்கொள்ளும் – வசனகவிதை:2 10/23
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர் – வசனகவிதை:7 3/2
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க – பிற்சேர்க்கை:11 7/3
மேல்

வான்கண் (1)

வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
மேல்

வான்காற்று (1)

வான்காற்று நன்று – வசனகவிதை:4 8/12
மேல்

வான்நின்று (1)

வான்நின்று இறங்கிய மாந்திரிகன் முனர் –தேசீய:42 1/35
மேல்

வான்படு (1)

மண் மாசு அகன்ற வான்படு சொற்களால் –தேசீய:42 1/130
மேல்

வான்மறை (1)

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
மேல்

வான்வெளி (1)

வானம் அழகியது வான்வெளி இனிது – வசனகவிதை:6 1/3
மேல்

வான (16)

கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து –தேசீய:21 3/1
வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயாதீனம் –தேசீய:27 10/1
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் – தோத்திர:44 2/2,3
எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ – கண்ணன்:16 1/2
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு – கண்ணன்:21 3/1
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் – குயில்:6 1/1
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/79
வான பெண்ணின் மதமே ஒளியே – வசனகவிதை:7 1/3
மேல்

வானக (2)

நல் துணைபுரிவர் வானக நாடுறும் –தேசீய:32 1/113
வையகத்து அரசும் வானக ஆட்சியும் –தேசீய:32 1/144
மேல்

வானகத்தில் (1)

வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும் – சுயசரிதை:1 18/2
மேல்

வானகத்தின் (2)

வானகத்தின் ஒளியை கண்டே மனமகிழ்ச்சி பொங்கி – தோத்திர:31 5/1
வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ – தோத்திர:31 5/4
மேல்

வானகத்து (1)

வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து – தனி:13 1/16
மேல்

வானகத்தே (3)

வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன் – தோத்திர:68 1/3
வன்ன சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில் – தனி:1 6/1
முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
மேல்

வானகத்தை (2)

வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
மேல்

வானகத்தோடு (1)

வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும் – பிற்சேர்க்கை:25 11/1
மேல்

வானகம் (5)

வானகம் முட்டும் இமய மால் வரையும் –தேசீய:32 1/28
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் –தேசீய:32 1/45
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/3
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை – பிற்சேர்க்கை:17 1/14
மேல்

வானகமே (1)

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 2/1
மேல்

வானசாத்திரம் (1)

வானசாத்திரம் மகமது வீழ்ச்சி – தனி:12 1/16
மேல்

வானடியை (1)

வானடியை சூழ நகைத்து திரிவாள் – வசனகவிதை:2 3/13
மேல்

வானத்தால் (1)

வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும் –தேசீய:51 3/2
மேல்

வானத்தில் (4)

வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே – தனி:3 3/2
பாரடியோ வானத்தில் புதுமை எல்லாம் பண்மொழீ கணம்தோறும் மாறிமாறி – பாஞ்சாலி:1 148/1
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் – குயில்:7 1/83
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
மேல்

வானத்திலிருந்து (1)

வானத்திலிருந்து அமுத வயிர கோல்கள் விழுகின்றன – வசனகவிதை:2 11/13
மேல்

வானத்திலே (3)

பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
வானத்திலே வேலி போடலாமா – வசனகவிதை:3 4/2
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம் – வசனகவிதை:3 5/1
மேல்

வானத்து (16)

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே – தனி:3 1/1
சீர இரும் சுடர் மீனொடு வானத்து திங்களையும் சமைத்தே – தனி:3 2/3
மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர் – தனி:4 3/2
உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/2
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/2
வானத்து தேவர் வயிற்றிலே தீ பாய – பாஞ்சாலி:4 252/3
வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள் – குயில்:1 1/19
வானத்து புள் எல்லாம் மையலுற பாடுகிறாய் – குயில்:3 1/15
வானத்து இடி போல மா என்று உறுமுவதும் – குயில்:7 1/25
வானத்து சுடர்கள் எல்லாம் மிக இனியன – வசனகவிதை:1 1/4
ஞாயிறு திங்கள் வானத்து சுடர்கள் எல்லாம் தெய்வங்கள் – வசனகவிதை:1 3/5
ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை – வசனகவிதை:2 13/22
வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன – வசனகவிதை:4 13/18
மேல்

வானத்துள் (1)

வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
மேல்

வானத்தே (1)

வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும் – குயில்:8 1/9
மேல்

வானத்தை (2)

வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/3
மேல்

வானத்தையும் (1)

வையம்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே – தோத்திர:1 3/2
மேல்

வானநூல் (1)

வானநூல் பயிற்சிகொள் – பல்வகை:1 2/104
மேல்

வானம் (19)

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் –தேசீய:42 1/7
வானம் உண்டு மாரி உண்டு – தோத்திர:1 24/9
வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/2
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/2
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
எட்டு திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா – தனி:4 2/3,4
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே – தனி:5 2/1
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/1
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று – பாஞ்சாலி:5 308/1,2
வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்து – குயில்:6 1/10
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் – குயில்:7 1/95
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம்
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ – வசனகவிதை:4 15/6,7
வானம் அழகியது வான்வெளி இனிது – வசனகவிதை:6 1/3
மேல்

வானம்தானே (1)

மண்ணிலும் வானம்தானே நிரம்பியிருக்கின்றது – வசனகவிதை:3 5/2
மேல்

வானமாம் (1)

கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை – பிற்சேர்க்கை:17 1/7
மேல்

வானமும் (3)

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல் –தேசீய:24 1/52
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/2
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

வானமே (1)

வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று – வசனகவிதை:4 2/2
மேல்

வானர (1)

வானர பேச்சினிலே மை குயில் பேசியதை – குயில்:5 1/53
மேல்

வானரர் (2)

வானரர் போல் ஆவரோ வாலுக்கு போவது எங்கே – குயில்:5 1/41
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ – குயில்:5 1/47
மேல்

வானரர்தம் (2)

வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ – குயில்:5 1/31
மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினை போல் ஆக்க முயன்றிடினும் – குயில்:5 1/35,36
மேல்

வானரர்தம்முள்ளே (1)

வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன் – குயில்:5 1/48
மேல்

வானரரே (1)

பேடை குயில் இதனை பேசியது வானரரே
ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான் – குயில்:5 1/21,22
மேல்

வானவர் (8)

வானவர் விழையும் மாட்சியார் தேயம் –தேசீய:32 1/39
தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே – தோத்திர:1 14/4
வாரத்திலே விளையாடுவான் என்றும் வானவர் துன்பத்தை சாடுவான் – தோத்திர:5 1/4
வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா – தோத்திர:43 2/1
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ –வேதாந்த:4 1/2,3
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/4
மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
மேல்

வானவர்க்கே (1)

பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
மேல்

வானவர்கள் (1)

வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே – தோத்திர:60 5/2
மேல்

வானவன் (1)

மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான் – தனி:3 5/1
மேல்

வானவனாம் (1)

வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/2
மேல்

வானவனே (1)

தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
மேல்

வானவனை (3)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
மேல்

வானவெளி (3)

ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம் – வசனகவிதை:2 6/12
வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான் – வசனகவிதை:2 9/1
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை – வசனகவிதை:2 9/6
மேல்

வானவெளியிலே (1)

வானவெளியிலே விளக்கேற்றுகிறாய் – வசனகவிதை:2 4/6
மேல்

வானவெளியும் (1)

ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன – வசனகவிதை:2 9/17
மேல்

வானவெளியை (2)

இவன் வானவெளியை கலக்க விரும்பினான் – வசனகவிதை:2 9/5
வானவெளியை மருவிய நின் ஒளி – வசனகவிதை:6 1/4
மேல்

வானளாவு (1)

வானளாவு என் திரைகள் வாளாதான் காண்பானாய் – பிற்சேர்க்கை:25 4/2
மேல்

வானா (1)

நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
மேல்

வானிடை (2)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
மேல்

வானில் (12)

இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில் – தோத்திர:31 2/3
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/2
வேத வானில் விளங்கி அறம் செய்-மின் – தோத்திர:45 1/1
வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான் –வேதாந்த:13 1/1
நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞான சுடர் வானில் செல்லுவோன் நான் –வேதாந்த:13 7/1
செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர் – தனி:2 3/1
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் – தனி:19 2/1
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/2
வானில் அதுதான் வழி காட்டி சென்றிடவும் – குயில்:8 1/23
மான் இருந்த கையன் மலரடியே வானில்
சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து – பிற்சேர்க்கை:12 1/2,3
மேல்

வானிலும் (1)

நல் தவ வானிலும் நனி சிறந்தனவே – பிற்சேர்க்கை:29 1/2
மேல்

வானிலே (1)

எல்லா திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன் – தோத்திர:78 1/2,3
மேல்

வானினும் (1)

மண்ணினும் காற்றினும் வானினும் எனக்கு – தோத்திர:1 16/3
மேல்

வானும் (1)

மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
மேல்

வானுலகில் (1)

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம் – கண்ணன்:21 8/3
மேல்

வானுலகு (2)

தாவில் வானுலகு என்ன தகுவதே –தேசீய:29 5/4
தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/2
மேல்

வானுறு (2)

வானுறு மீனோ மாளிகை விளக்கோ –தேசீய:24 1/15
வானுறு தேவர் மணி உலகு அடைவோம் –தேசீய:32 1/126
மேல்

வானூலார் (1)

இடையின்றி கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார் – பாஞ்சாலி:3 206/2
மேல்

வானை (7)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 5/1
மேலை சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே – தனி:1 1/2
வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே – தனி:1 4/2
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
இன்பம் வேண்டில் வானை காண்பீர் – வசனகவிதை:7 3/1
மேல்

வானையும் (1)

மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன் – கண்ணன்:17 1/1
மேல்

வானோர் (3)

சிவனும் வானோர் எவரும் ஒன்றே – தோத்திர:50 7/2
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/3,4
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
மேல்

வானோர்க்கேனும் (1)

மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ – சுயசரிதை:2 50/3
மேல்