செ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்க 1
செக்கடியில் 1
செக்கு 1
செகுத்த 1
செங்கணாய் 1
செங்கதிர் 1
செங்கதிர்த்தேவன் 1
செங்கமலத்தாள் 1
செங்கலையும் 1
செங்குருதியின் 1
செஞ்சடையன் 1
செஞ்சுடர் 1
செஞ்ஞாயிற்று 1
செட்டி 4
செடி 2
செடிகள் 1
செடியதன்பால் 1
செடியில் 1
செடியும் 1
செண்டு 1
செண்பக 1
செத்த 2
செத்தவற்றை 1
செத்தால் 1
செத்தான் 1
செத்திடல் 1
செத்திடற்கு 1
செத்திடும் 3
செத்திடுவார் 1
செத்திடுவான் 1
செத்திடுவானடா 1
செத்து 1
செத்துக்கிடக்குமோ 1
செத்துப்போய்விட்டது 1
செத்துவிட்ட 1
செத்தை 3
செந்தண்மை 1
செந்தமிழ் 5
செந்தமிழ்நாட்டு 1
செந்தமிழ்நாடு 1
செந்தமிழில் 1
செந்தழல் 1
செந்தாமரை 1
செந்தாமரைப்பூ 1
செந்தாமரையில் 1
செந்திரு 4
செந்திருவை 2
செந்தீ 1
செந்தேனும் 1
செந்தோல் 1
செந்நீர் 2
செந்நெலும் 1
செப்ப 1
செப்பவும் 1
செப்பாய் 1
செப்பி 1
செப்பிடுவாய் 1
செப்பிடுவார் 1
செப்பிடுவித்தையை 1
செப்பிய 2
செப்பினன் 1
செப்பினார் 1
செப்பினான் 1
செப்பினேனோ 1
செப்பு 1
செப்புக 2
செப்புகின்றார் 1
செப்புகின்றான் 1
செப்புகின்றோம் 1
செப்புகேன் 1
செப்புதற்கு 1
செப்பும் 2
செப்புவன் 2
செப்புவன 1
செப்புவாய் 1
செப்புவார் 1
செப்புவேன் 2
செப்புறு 1
செம் 3
செம்பஞ்சு 1
செம்பரிதி 1
செம்பு 1
செம்புக்கும் 1
செம்பை 1
செம்பொன் 8
செம்மணி 1
செம்மலர் 2
செம்மலரிலே 1
செம்மை 19
செம்மைசெய் 1
செம்மைசெய்திட 1
செம்மையும் 1
செம்மையுற்றிட 1
செம்மையுற்று 1
செம்மையுற 1
செய் 20
செய்-மின் 1
செய்க 6
செய்களின் 1
செய்கிற 1
செய்கிறது 2
செய்கிறாய் 1
செய்கிறாள் 1
செய்கிறீர் 1
செய்கின்ற 1
செய்கின்றனையா 1
செய்கின்றாய் 1
செய்கின்றாள் 1
செய்கின்றான் 2
செய்கின்றீர் 1
செய்குதடி 1
செய்குதி 1
செய்குவதில்லையா 1
செய்குவது 1
செய்குவதோ 1
செய்குவன் 1
செய்குவனே 1
செய்குவாய் 1
செய்குவான் 4
செய்குவீர் 1
செய்குவீரே 1
செய்குவேனடா 1
செய்குவை 2
செய்குவையே 1
செய்குவோம் 1
செய்கேன் 8
செய்கேனே 1
செய்கை 47
செய்கைகள் 2
செய்கையதனில் 1
செய்கையாய் 1
செய்கையால் 1
செய்கையில் 1
செய்கையிலே 1
செய்கையின் 1
செய்கையும் 4
செய்கையே 1
செய்கையை 2
செய்த 23
செய்ததனால் 1
செய்தது 4
செய்ததும் 3
செய்ததுவே 1
செய்ததை 1
செய்ததையும் 1
செய்ததோர் 1
செய்தல் 11
செய்தலும் 1
செய்தவர் 1
செய்தவாம் 1
செய்தன 2
செய்தனர் 1
செய்தனை 1
செய்தாய் 6
செய்தார் 5
செய்தாரில் 1
செய்தாரை 1
செய்தால் 9
செய்தாலும் 4
செய்தாள் 7
செய்தான் 7
செய்தி 28
செய்திகட்கு 2
செய்திகள் 4
செய்திட்டான் 1
செய்திட 1
செய்திடப்பெற்ற 1
செய்திடல் 1
செய்திடலாம் 1
செய்திடவே 1
செய்திடற்கு 1
செய்திடாமே 1
செய்திடான் 1
செய்திடும் 2
செய்திடுவன் 1
செய்திடுவாய் 1
செய்திடுவாள் 1
செய்திடுவான் 1
செய்திடுவீரே 1
செய்திடுவேன் 1
செய்திடுவோம் 4
செய்திடேல் 1
செய்தியாம் 1
செய்தியினை 1
செய்தியும் 3
செய்தியே 1
செய்தியை 4
செய்தீர் 1
செய்து 37
செய்துகொடுத்தார் 1
செய்துகொடுத்தான் 1
செய்துகொள்வேன் 1
செய்தும் 7
செய்துவிட்டதேயோ 1
செய்துவிட்டாய் 1
செய்துவிட்டாள் 1
செய்துவிட்டான் 1
செய்துவிட்டேன் 1
செய்துவிடும் 1
செய்துவைப்போம் 1
செய்தே 5
செய்தேன் 1
செய்தொழில் 1
செய்தோம் 1
செய்பவர் 1
செய்பவரல்லர் 1
செய்பவரை 1
செய்பவள் 1
செய்பவளே 1
செய்பவன் 2
செய்ய 17
செய்யத்தகாத 1
செய்யல் 1
செய்யலாவது 1
செய்யவில்லை 1
செய்யவும் 2
செய்யவோ 1
செய்யா 1
செய்யாது 1
செய்யாமல் 1
செய்யாமை 1
செய்யாரோ 1
செய்யாள் 1
செய்யினும் 4
செய்யும் 41
செய்யுளால் 1
செய்யுளும் 1
செய்யுளை 3
செய்யுறு 1
செய்யேன் 1
செய்யொணாத 1
செய்யோம் 1
செய்வது 10
செய்வதும் 2
செய்வதோ 2
செய்வதோர் 1
செய்வம் 2
செய்வமடி 1
செய்வர் 1
செய்வராம் 1
செய்வராயினும் 1
செய்வன் 1
செய்வனே 1
செய்வாய் 5
செய்வார் 9
செய்வாரே 1
செய்வாரோ 1
செய்வாள் 2
செய்வான் 3
செய்வீர் 5
செய்வீரே 2
செய்வேன் 10
செய்வோம் 22
செய்வோமே 1
செய்வோர் 3
செய 6
செயத்தினுக்கு 1
செயப்படும் 1
செயம் 1
செயமாட்டேன் 1
செயமாட்டோம் 1
செயல் 27
செயல்கள் 7
செயல்களாம் 1
செயல்களின் 1
செயல்களும் 1
செயல்களை 1
செயல்வேண்டும் 1
செயலாம் 1
செயலால் 1
செயலில் 1
செயலின் 1
செயலினும் 1
செயலினை 1
செயலுக்கு 1
செயலை 1
செயவே 2
செயற்கு 1
செயற்கையின் 1
செயிர்த்த 1
செயினும் 2
செயும் 15
செயுமாறே 1
செரு 1
செருக்களத்தே 1
செருக்கினால் 1
செருக்கினோடும் 1
செருக்கு 2
செருக்கும் 1
செருநரை 1
செருப்புக்கு 1
செல் 1
செல்க 3
செல்கிறது 1
செல்கின்றது 1
செல்கின்றீர் 1
செல்குவன் 1
செல்பவன் 1
செல்ல 1
செல்லடா 1
செல்லவிட்டு 1
செல்லவிடீர் 1
செல்லவிடும் 1
செல்லவில்லை 1
செல்லுக 1
செல்லுகிறது 2
செல்லுகின்றது 1
செல்லுதி 1
செல்லுபவரை 1
செல்லும் 10
செல்லும்போது 1
செல்லுவார் 1
செல்லுவீர் 1
செல்லுவை 1
செல்லுவோன் 1
செல்வ 14
செல்வங்கள் 7
செல்வங்களும் 1
செல்வத்தில் 2
செல்வத்து 1
செல்வத்துள் 1
செல்வத்தை 2
செல்வதற்கு 1
செல்வதாம் 1
செல்வது 1
செல்வம் 47
செல்வமடா 1
செல்வமடி 1
செல்வமும் 6
செல்வமே 2
செல்வர் 2
செல்வரேனும் 1
செல்வழி 1
செல்வனவாய் 1
செல்வாய் 3
செல்வாயோ 1
செல்வாள் 1
செல்வான் 2
செல்வி 1
செல்வேன் 2
செல்வோம் 4
செல 2
செலவிட்டதும் 1
செலவிடுவாய் 1
செலவினுக்கு 1
செலவு 1
செலுத்தல் 1
செலுத்தி 1
செலுத்திடும் 1
செலுத்திலேன் 1
செலுத்துகிறான் 1
செலுத்துகின்றன 1
செலுத்துதல் 1
செலுத்துவாரோ 1
செலுத்துவோர் 1
செலும் 5
செலுமாங்கு 1
செவ்வத்திற்கு 1
செவ்வனே 2
செவ்வாய் 2
செவ்வானம் 1
செவ்வி 3
செவ்விதழ் 1
செவ்விதழ்ச்சி 1
செவ்விதின் 2
செவ்விது 5
செவ்விய 2
செவ்வியாளன் 1
செவ்வியுற 1
செவ்வொளி 2
செவி 8
செவிக்கொளார் 1
செவிடர்களாய் 1
செவிடன் 1
செவியில் 2
செவியுற்றே 2
செவியுற 1
செவியுறீஇ 1
செழிக்க 1
செழிக்கும் 1
செழித்த 1
செழித்திடும் 1
செழித்து 1
செழு 1
செழும் 5
செழுமை 1
செள்ளென 1
செற்றமோ 2
செற்றவர் 1
செற்றிடும் 1
செற்று 3
செறி 3
செறிதரு 1
செறிந்த 1
செறிந்தனர் 1
செறிந்தனை 1
செறிந்து 2
செறியுடைய 1
செறிவுடை 1
செறினும் 1
செறுத்த 1
செறுத்து 1
செறுவது 1
சென்ற 5
சென்றதன் 1
சென்றதனை 3
சென்றது 5
சென்றதுவே 1
சென்றதையே 3
சென்றனன் 2
சென்றனை 1
சென்றாய் 2
சென்றாயினும் 1
சென்றார் 3
சென்றால் 1
சென்றாலும் 4
சென்றான் 6
சென்றிட்டார் 1
சென்றிடவும் 1
சென்றிடா 1
சென்றிடுங்கால் 1
சென்றிடும் 1
சென்றிடுவீர் 1
சென்றிடுவோம் 1
சென்றிருந்தீர் 1
சென்று 39
சென்றுபோன 1
சென்றுவிட்டார் 1
சென்றே 4
சென்றேன் 1
சென்றோன் 1
சென்னியில் 1
சென்னை 1

செக்க (1)

செக்க சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி – குயில்:9 1/95
மேல்

செக்கடியில் (1)

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ –தேசீய:27 5/2
மேல்

செக்கு (1)

மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
மேல்

செகுத்த (1)

தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தை செகுத்த வீரன் – தனி:18 2/4
மேல்

செங்கணாய் (1)

செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம் – தோத்திர:45 3/4
மேல்

செங்கதிர் (1)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
மேல்

செங்கதிர்த்தேவன் (1)

செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம் அவன் – பாஞ்சாலி:1 153/1
மேல்

செங்கமலத்தாள் (1)

செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள் – தோத்திர:49 3/4
மேல்

செங்கலையும் (1)

சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
மேல்

செங்குருதியின் (1)

வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து –தேசீய:42 1/90
மேல்

செஞ்சடையன் (1)

துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன் – பிற்சேர்க்கை:12 6/1
மேல்

செஞ்சுடர் (1)

செஞ்சுடர் தேவன் சேவடி நமக்கே – தோத்திர:1 24/20
மேல்

செஞ்ஞாயிற்று (1)

சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால் – குயில்:4 1/21
மேல்

செட்டி (4)

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி – பல்வகை:3 3/1
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/1,2
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/2
செட்டி மக்கள் குலத்தினுக்கு சுடர் விளக்கே பாரதமாதேவி தாளை – பிற்சேர்க்கை:11 2/1
மேல்

செடி (2)

இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே – கண்ணன்:22 6/1
மேல்

செடிகள் (1)

உலோகங்கள் மரங்கள் செடிகள்
விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன – வசனகவிதை:1 3/6,7
மேல்

செடியதன்பால் (1)

முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
மேல்

செடியில் (1)

ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
மேல்

செடியும் (1)

உலோகமும் மரமும் செடியும் கொடியும் – வசனகவிதை:1 1/8
மேல்

செண்டு (1)

செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3
மேல்

செண்பக (1)

தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே – கண்ணன்:20 1/1
மேல்

செத்த (2)

சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு – தோத்திர:14 2/2
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் –வேதாந்த:9 1/1
மேல்

செத்தவற்றை (1)

தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/2
மேல்

செத்தால் (1)

சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
மேல்

செத்தான் (1)

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் – சுயசரிதை:2 6/1
மேல்

செத்திடல் (1)

சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின் – தனி:19 5/3
மேல்

செத்திடற்கு (1)

தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/2
மேல்

செத்திடும் (3)

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும் –தேசீய:24 1/39
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/1,2
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/1,2
மேல்

செத்திடுவார் (1)

சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டு செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம் – சுயசரிதை:2 8/1
மேல்

செத்திடுவான் (1)

செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
மேல்

செத்திடுவானடா (1)

சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா – சுயசரிதை:1 47/4
மேல்

செத்து (1)

வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/2
மேல்

செத்துக்கிடக்குமோ (1)

சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ் – பாஞ்சாலி:4 257/2
மேல்

செத்துப்போய்விட்டது (1)

மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
மேல்

செத்துவிட்ட (1)

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார் – கண்ணன்:4 1/6
மேல்

செத்தை (3)

சின்னமுற செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான் – பாஞ்சாலி:1 87/4
செத்தை குயில் புரிந்த தெய்விக தீம் பாட்டு எனும் ஓர் – குயில்:7 1/101
மெய்யே செத்தை பொய்யே குன்றம் – வசனகவிதை:7 0/52
மேல்

செந்தண்மை (1)

செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த – பிற்சேர்க்கை:10 1/1
மேல்

செந்தமிழ் (5)

வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர் –தேசீய:25 1/1
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
செந்தமிழ் தென்புதுவை என்னும் திருநகரின் – குயில்:1 1/6
மேல்

செந்தமிழ்நாட்டு (1)

செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர் –தேசீய:14 6/1
மேல்

செந்தமிழ்நாடு (1)

செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் –தேசீய:20 1/1
மேல்

செந்தமிழில் (1)

தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன் – சுயசரிதை:2 28/1
மேல்

செந்தழல் (1)

செந்தழல் வேள்விகளாம் மிக சீர்பெறும் சாத்திர கேள்விகளாம் – பாஞ்சாலி:1 8/2
மேல்

செந்தாமரை (1)

அரை பூத்த செந்தாமரை – பிற்சேர்க்கை:12 7/4
மேல்

செந்தாமரைப்பூ (1)

எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/2
மேல்

செந்தாமரையில் (1)

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள் – தோத்திர:1 31/1
மேல்

செந்திரு (4)

உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும் – தோத்திர:64 5/3
செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

செந்திருவை (2)

செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர் – பாஞ்சாலி:1 88/3
செந்திருவை பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால் – பாஞ்சாலி:5 271/78
மேல்

செந்தீ (1)

பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி – சுயசரிதை:2 3/2
மேல்

செந்தேனும் (1)

செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 7/1
மேல்

செந்தோல் (1)

செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
மேல்

செந்நீர் (2)

பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம் – பாஞ்சாலி:5 307/2
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் – வசனகவிதை:2 8/14
மேல்

செந்நெலும் (1)

கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
மேல்

செப்ப (1)

திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/2
மேல்

செப்பவும் (1)

தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
மேல்

செப்பாய் (1)

செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல் –தேசீய:13 7/2
மேல்

செப்பி (1)

செப்பி திரிவாரடீ கிளியே –தேசீய:40 6/2
மேல்

செப்பிடுவாய் (1)

தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/2
மேல்

செப்பிடுவார் (1)

சின்ன குயிலி என்று செப்பிடுவார் நின் நாமம் – குயில்:9 1/59
மேல்

செப்பிடுவித்தையை (1)

செப்பிடுவித்தையை போலவே புவி செய்திகள் தோன்றிடுமாயினும் – பாஞ்சாலி:1 138/4
மேல்

செப்பிய (2)

செப்பிய மந்திர தேவனை – தோத்திர:1 16/19
சின்ன குயில் இதனை செப்பிய அ போழ்தினிலே – குயில்:3 1/51
மேல்

செப்பினன் (1)

செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/4
மேல்

செப்பினார் (1)

தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ – குயில்:9 1/178
மேல்

செப்பினான் (1)

திண் பரும தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான் – பாஞ்சாலி:1 59/4
மேல்

செப்பினேனோ (1)

சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/1,2
மேல்

செப்பு (1)

செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
மேல்

செப்புக (2)

செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
மேல்

செப்புகின்றார் (1)

தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே – குயில்:9 1/200
மேல்

செப்புகின்றான் (1)

தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
மேல்

செப்புகின்றோம் (1)

சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம்
இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/1,2
மேல்

செப்புகேன் (1)

சின்னாள் கழிந்த பின் யாது என செப்புகேன்
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது – தனி:13 1/32,33
மேல்

செப்புதற்கு (1)

சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் – சுயசரிதை:1 3/3
மேல்

செப்பும் (2)

தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ – தனி:11 4/1
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/3
மேல்

செப்புவன் (2)

திறனிலாள் என்று உனை யாவனே செப்புவன்
அரும் திறல் உடையாய் அருளினை போற்றி –தேசீய:18 3/3,4
திருவுள நோக்கம் செப்புவன் தெய்வ –தேசீய:42 1/39
மேல்

செப்புவன (1)

சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ – பாஞ்சாலி:3 216/1
மேல்

செப்புவாய் (1)

செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
மேல்

செப்புவார் (1)

சீத குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர் – பாஞ்சாலி:1 81/4
மேல்

செப்புவேன் (2)

செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை – தோத்திர:17 3/2
செப்புவேன் கேளீர் சில நாளா காக்கையுள்ளே – தனி:1 16/2
மேல்

செப்புறு (1)

செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
மேல்

செம் (3)

கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
மேல்

செம்பஞ்சு (1)

தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும் – கண்ணன்:15 2/3
மேல்

செம்பரிதி (1)

செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்று திகழ்ந்தது ஆங்கண் – தனி:21 1/1
மேல்

செம்பு (1)

செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
மேல்

செம்புக்கும் (1)

செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ – பல்வகை:3 26/2
மேல்

செம்பை (1)

கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
மேல்

செம்பொன் (8)

மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய – தோத்திர:5 4/2
தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/3
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
இளையரான மாதர் செம்பொன் எழில் இணைந்த வடிவும் – பாஞ்சாலி:2 190/1
ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார் – பாஞ்சாலி:2 191/3
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

செம்மணி (1)

தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம் –தேசீய:12 6/3
மேல்

செம்மலர் (2)

செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான் – தோத்திர:68 22/3
சேற்றிடை தாமரை செம்மலர் போன்றும் – தனி:20 1/16
மேல்

செம்மலரிலே (1)

கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/10
மேல்

செம்மை (19)

ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
செம்மை என்று இழி தொண்டினை சிந்திப்பார் –தேசீய:29 6/2
செம்மை தீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம் –தேசீய:32 1/185
செம்மை மறந்தாரடீ –தேசீய:40 16/3
தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி –தேசீய:50 3/1
செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே அறம் ஆகி தீர்ந்த போதில் –தேசீய:52 4/2
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் – தோத்திர:57 5/1
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம் – தோத்திர:62 4/3
திருவை பணிந்து நித்தம் செம்மை தொழில்புரிந்து – தோத்திர:76 1/1
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/2
திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் – பல்வகை:4 7/2
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு செம்மை தமிழ்மொழியை நாட்டினால் – தனி:11 1/1
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/3
தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும் – கண்ணன்:15 2/3
எத்தனை செம்மை பசுமையும் கருமையும் – பாஞ்சாலி:1 152/10
சீதேவிதன் வதனம் செம்மை போய் கார் அடைய – பாஞ்சாலி:4 252/13
வைகறையின் செம்மை இனிது – வசனகவிதை:2 3/1
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
மேல்

செம்மைசெய் (1)

ரூபம் செம்மைசெய்
ரேகையில் கனி கொள் – பல்வகை:1 2/93,94
மேல்

செம்மைசெய்திட (1)

தேவர் காத்திடுக நின்றனை செம்மைசெய்திட
கருதி ஏதேதோ செய்தேன் – கண்ணன்:6 1/131,132
மேல்

செம்மையும் (1)

திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு –தேசீய:36 1/1
மேல்

செம்மையுற்றிட (1)

செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம் – தோத்திர:11 8/2
மேல்

செம்மையுற்று (1)

செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும் – தோத்திர:31 3/4
மேல்

செம்மையுற (1)

செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/26
மேல்

செய் (20)

வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் –தேசீய:7 3/2
சித்திபெற செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே – தோத்திர:1 1/2
சிந்தையே இ மூன்றும் செய் – தோத்திர:1 25/4
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/2
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
பாரதர் செய் தவத்தின் பயன் எனும் – தோத்திர:45 4/2
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
கூடி தொழில் செய்
கெடுப்பது சோர்வு – பல்வகை:1 2/18,19
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல் – பல்வகை:1 2/31,32
நாள் எலாம் வினை செய்
நினைப்பது முடியும் – பல்வகை:1 2/55,56
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான் – கண்ணன்:4 1/48
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/2
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள் – பாஞ்சாலி:5 271/44
செய் வினை அறியான் தெய்வமும் துணியான் – வசனகவிதை:7 0/80
மேல்

செய்-மின் (1)

வேத வானில் விளங்கி அறம் செய்-மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின் – தோத்திர:45 1/1,2
மேல்

செய்க (6)

சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய் –தேசீய:13 8/3
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் – தோத்திர:1 37/1
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் – தோத்திர:1 37/1
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே –வேதாந்த:24 4/1
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
நல்லதை நம்பி நல்லதே செய்க
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து – வசனகவிதை:7 0/90,91
மேல்

செய்களின் (1)

மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
மேல்

செய்கிற (1)

சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன – பிற்சேர்க்கை:14 2/1
மேல்

செய்கிறது (2)

தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது – வசனகவிதை:4 7/7
காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது
அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள் – வசனகவிதை:6 3/38,39
மேல்

செய்கிறாய் (1)

தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/2
மேல்

செய்கிறாள் (1)

நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள்
உங்கள் கூட்டம் மிக இனிது – வசனகவிதை:2 9/21,22
மேல்

செய்கிறீர் (1)

எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர்
சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/1,2
மேல்

செய்கின்ற (1)

எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ – கண்ணன்:9 7/2
மேல்

செய்கின்றனையா (1)

செய்கின்றனையா செய்குவதில்லையா – கண்ணன்:6 1/119
மேல்

செய்கின்றாய் (1)

இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/2
மேல்

செய்கின்றாள் (1)

உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
மேல்

செய்கின்றான் (2)

நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான்
காற்றே யுகமுடிவு செய்கின்றான் – வசனகவிதை:4 2/20,21
காற்றே யுகமுடிவு செய்கின்றான்
காற்றே காக்கின்றான் – வசனகவிதை:4 2/21,22
மேல்

செய்கின்றீர் (1)

பேராசை கொண்டு பிழை செயல்கள் செய்கின்றீர்
வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் – பாஞ்சாலி:4 252/69,70
மேல்

செய்குதடி (1)

மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/2
மேல்

செய்குதி (1)

செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான் – பாஞ்சாலி:1 106/4
மேல்

செய்குவதில்லையா (1)

செய்கின்றனையா செய்குவதில்லையா
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் – கண்ணன்:6 1/119,120
மேல்

செய்குவது (1)

ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ – பாஞ்சாலி:2 196/1
மேல்

செய்குவதோ (1)

யாவர் செய்குவதோ அடி தோழி – தோத்திர:51 8/4
மேல்

செய்குவன் (1)

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே – தோத்திர:1 30/1
மேல்

செய்குவனே (1)

தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ் கவி செய்குவனே – தோத்திர:1 2/4
மேல்

செய்குவாய் (1)

இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய்
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/3,4
மேல்

செய்குவான் (4)

தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/2
தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/2
தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான் – கண்ணன்:5 8/1
தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான்
மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/1,2
மேல்

செய்குவீர் (1)

அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
மேல்

செய்குவீரே (1)

மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே – பல்வகை:8 2/1,2
மேல்

செய்குவேனடா (1)

சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/2
மேல்

செய்குவை (2)

நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
மேல்

செய்குவையே (1)

தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிட செய்குவையே – தோத்திர:1 30/4
மேல்

செய்குவோம் (1)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
மேல்

செய்கேன் (8)

என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/2
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இ துயர் நாட்டிலே – சுயசரிதை:1 46/4
என் செய்கேன் என்றே இரைந்து அழுதாள் பாண்டவரை – பாஞ்சாலி:5 271/43
விந்தை குரலுக்கு மேதினியீர் என் செய்கேன் – குயில்:1 1/36
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே – குயில்:8 1/57
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே – குயில்:8 1/66
என்னை விட்டு போயினரே என் செய்கேன் என்று நீ – குயில்:9 1/91
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர் – குயில்:9 1/198
மேல்

செய்கேனே (1)

நாடு பிரிந்த நலிவினுக்கு என் செய்கேனே –தேசீய:48 5/2
மேல்

செய்கை (47)

அவமறு செய்கை அதனினால் இயலும் அளவு எல்லாம் எம்மவர் இந்த –தேசீய:50 11/3
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும் – தோத்திர:25 4/1
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ – தோத்திர:26 2/3
ஓம் சக்தியினை சேர்ந்தது இந்த செய்கை இதை – தோத்திர:26 5/1
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே – தோத்திர:58 1/3
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம் – தோத்திர:62 4/3
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/2
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம் – பல்வகை:4 9/3
நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய் – தனி:23 1/3
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன் – சுயசரிதை:1 19/4
தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் – சுயசரிதை:1 27/3
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை – கண்ணன்:4 1/12
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
தீதுசெய்து மடித்திட எண்ணி செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்தி – பாஞ்சாலி:1 40/2
கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/4
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய் – பாஞ்சாலி:5 271/52
செல்லும் நெறியறியார் செய்கை இங்கு பார்த்திடிலோ – பாஞ்சாலி:5 271/67
செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான் – பாஞ்சாலி:5 271/69
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை
ஒக்கும் என கூறி உகந்தனராம் சாத்திரிமார் – பாஞ்சாலி:5 271/79,80
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ – பாஞ்சாலி:5 271/84
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது – குயில்:5 1/14
விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான் – குயில்:6 1/28
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல் – குயில்:8 1/5
மோசம் மிகுந்த முழு மாய செய்கை பல – குயில்:9 1/204
நமக்கு செய்கை இயல்பாகுக – வசனகவிதை:3 2/12
ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை – வசனகவிதை:3 2/13
ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை – வசனகவிதை:3 2/13,14
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை – வசனகவிதை:3 2/14
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை
விளையும் செய்கை பரவும் செய்கை – வசனகவிதை:3 2/14,15
விளையும் செய்கை பரவும் செய்கை – வசனகவிதை:3 2/15
விளையும் செய்கை பரவும் செய்கை
கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை – வசனகவிதை:3 2/15,16
கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை – வசனகவிதை:3 2/16
கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை
நமக்கு மஹாசக்தி அருள்செய்க – வசனகவிதை:3 2/16,17
உயிர் பொருள் காற்று அதன் செய்கை
பூமித்தாய் உயிரோடு இருக்கிறாள் – வசனகவிதை:4 5/4,5
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
மேல்

செய்கைகள் (2)

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர் – பல்வகை:3 17/2
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
மேல்

செய்கையதனில் (1)

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
மேல்

செய்கையாய் (1)

செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய் – தோத்திர:10 1/16
மேல்

செய்கையால் (1)

திறத்தினான் எளியை ஆகி செய்கையால் உயர்ந்து நின்றாய் –தேசீய:51 1/4
மேல்

செய்கையில் (1)

செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர் – வசனகவிதை:7 0/31
மேல்

செய்கையிலே (1)

காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே
சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/1,2
மேல்

செய்கையின் (1)

செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால் – தோத்திர:45 6/4
மேல்

செய்கையும் (4)

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும் –தேசீய:24 1/66
செய்கையும் நடையும் தீனியும் உடையும் –தேசீய:24 1/78
செய்கையும் தேர்ந்துவிட்டால் மனமே –வேதாந்த:24 3/2
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
மேல்

செய்கையே (1)

அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம் – வசனகவிதை:7 0/88
மேல்

செய்கையை (2)

நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார் – சுயசரிதை:1 31/2
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை – வசனகவிதை:4 7/14
மேல்

செய்த (23)

இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/2
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய் –தேசீய:51 1/2
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில் –தேசீய:52 5/2,3
முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/2
சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் – கண்ணன்:18 1/1
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த – பாஞ்சாலி:1 41/1
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை – பாஞ்சாலி:1 75/1
முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/3
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து – பாஞ்சாலி:4 252/73,74
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய் – குயில்:7 1/47
வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த
பொய்ம்மை குயில் என்னை போந்திடவே கூறிய நாள் – குயில்:8 1/2,3
பிச்சை சிறுக்கி செய்த பேதகத்தை பார்த்தாயோ – குயில்:9 1/127
முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது – வசனகவிதை:7 0/57
செய்த வினை தீர்த்து சிவாநந்தம் பொங்கி அருள் – பிற்சேர்க்கை:12 10/3
மேல்

செய்ததனால் (1)

ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற –தேசீய:47 3/2
மேல்

செய்தது (4)

தெய்வீக சாகுந்தலம் எனும் நாடகம் செய்தது எவர் கவிதை அயன் –தேசீய:8 12/1
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்கு தேவியார்தமை – பாஞ்சாலி:4 262/1
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/4
மேல்

செய்ததும் (3)

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் – சுயசரிதை:1 25/1,2
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய் – பாஞ்சாலி:1 112/1
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/3
மேல்

செய்ததுவே (1)

தனி நடனம் செய்ததுவே தான் – பிற்சேர்க்கை:12 9/4
மேல்

செய்ததை (1)

சீர் தர நினைந்து நாம் செய்ததை எல்லாம் – வசனகவிதை:7 0/48
மேல்

செய்ததையும் (1)

தின்று எனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு – குயில்:7 1/116,117
மேல்

செய்ததோர் (1)

மாடன் இங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது – குயில்:9 1/170
மேல்

செய்தல் (11)

தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன் –தேசீய:47 2/1,2
செய்தல் வேண்டும் தேவ தேவா – தோத்திர:1 32/7
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுற செய்தல் வேண்டும் என்றே – தோத்திர:22 2/2
கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
செய்தல் உன் கடனே அறம் – தோத்திர:68 28/1
செய்தல் உன் கடனே அதில் – தோத்திர:68 28/2
வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல்
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/1,2
மேல்

செய்தலும் (1)

கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
மேல்

செய்தவர் (1)

சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
மேல்

செய்தவாம் (1)

கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
மேல்

செய்தன (2)

வீழ்ந்து இடை தொண்டையில் வேதனை செய்தன
நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த – தனி:13 1/18,19
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன
வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/2,3
மேல்

செய்தனர் (1)

கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
மேல்

செய்தனை (1)

சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
மேல்

செய்தாய் (6)

படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலா கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய் –தேசீய:41 2/3,4
தணிவதை நினைக்கமாட்டாய் நில் என தடுத்தல் செய்தாய் –தேசீய:51 5/4
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
துயர் நீங்கி என் உளம் சுடர்கொள செய்தாய்
மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய் – தோத்திர:72 1/4,5
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/2
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய்
வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்து – குயில்:6 1/9,10
மேல்

செய்தார் (5)

விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
நும்மையே அவுணர் நோவுற செய்தார்
ஆஅஅ மறவு குறும்பா அரக்கா – வசனகவிதை:7 0/36,37
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை – பிற்சேர்க்கை:8 11/1
மேல்

செய்தாரில் (1)

பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார் –தேசீய:47 3/1
மேல்

செய்தாரை (1)

நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
மேல்

செய்தால் (9)

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் வையகத்தில் – தோத்திர:1 37/1,2
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும் – தோத்திர:25 4/1
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள் – தோத்திர:26 9/3
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/2
சிறியரை மேம்பட செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் – பல்வகை:3 28/2
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
இங்ஙனம் செய்தால் காற்று நமக்கு தோழனாகிவிடுவான் – வசனகவிதை:4 9/19
நித்திய வாழ்விலே நிலைபெற செய்தால்
மானுட சாதி முழுதும் நல்வழி படும் – வசனகவிதை:7 0/71,72
மேல்

செய்தாலும் (4)

தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான் – கண்ணன்:9 3/1
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திரு தேடினும் என்னை இகழ்கின்றான் – பாஞ்சாலி:1 86/4
வேறு எத்தை செய்தாலும் வேகமுற பாய்வதிலே – குயில்:5 1/40
மேல்

செய்தாள் (7)

நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள்
வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/1,2
வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள்
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள் – தோத்திர:33 5/2,3
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
மேல்

செய்தான் (7)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/1,2
பலவகையால் அக பற்றுற செய்தான்
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் – கண்ணன்:6 1/24,25
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான்
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/1,2
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான்
பொல்லாத வேனன் புழுவை போல் மாய்ந்திட்டான் – பாஞ்சாலி:4 252/59,60
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/2,3
மேல்

செய்தி (28)

செய்தி ஒன்று அதனை தெளிவுற கேட்பாய் –தேசீய:24 1/50
திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/4
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
போதமுள்ள காக்கை புகன்றது அந்த செய்தி எல்லாம் – தனி:1 24/2
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன் – சுயசரிதை:2 28/1
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
உள்வீட்டு செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார் – கண்ணன்:4 1/9
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே – பாஞ்சாலி:3 228/4
சென்று சபையில் இ செய்தி தெரிந்துவா – பாஞ்சாலி:4 252/107
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
நீதம் எனக்கூடும் நெடுங்கால செய்தி அது – பாஞ்சாலி:5 271/58
செந்திருவை பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால் – பாஞ்சாலி:5 271/78
சென்றனை என்கின்றார் அ செய்தி என்னே ஊண் இன்றி – குயில்:6 1/11
கூடி மதியில் குவிந்திடுமாம் செய்தி எலாம் – குயில்:6 1/24
மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன் – குயில்:9 1/13
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை – குயில்:9 1/139
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/140
மேல்

செய்திகட்கு (2)

உயிரிலா செய்திகட்கு உயிர் மிக கொடுத்து – தனி:12 1/14
ஒளியிலா செய்திகட்கு ஒளி அருள்புரிந்து – தனி:12 1/15
மேல்

செய்திகள் (4)

தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி – தனி:12 1/12,13
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/3
செப்பிடுவித்தையை போலவே புவி செய்திகள் தோன்றிடுமாயினும் – பாஞ்சாலி:1 138/4
மேல்

செய்திட்டான் (1)

வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
மேல்

செய்திட (1)

சேனை நடத்துவாயோ தொழும்புகள் செய்திட விரும்புவாயோ –தேசீய:34 9/1
மேல்

செய்திடப்பெற்ற (1)

செய்திடப்பெற்ற தீட்சையின் நாமம் –தேசீய:42 1/174
மேல்

செய்திடல் (1)

செய்திடல் வேண்டும் சேர்க்கையின்படியே – கண்ணன்:6 1/84
மேல்

செய்திடலாம் (1)

எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன் – பாஞ்சாலி:5 284/3
மேல்

செய்திடவே (1)

வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
மேல்

செய்திடற்கு (1)

செயம் நிலையாக செய்திடற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/2
மேல்

செய்திடாமே (1)

சோரம் செய்திடாமே பிறரை துயரில் வீழ்த்திடாமே – பாஞ்சாலி:3 221/2
மேல்

செய்திடான் (1)

பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான்
நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான் – கண்ணன்:5 1/1,2
மேல்

செய்திடும் (2)

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள் – தோத்திர:18 2/1
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
மேல்

செய்திடுவன் (1)

தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
மேல்

செய்திடுவாய் (1)

கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் – தோத்திர:41 2/2
மேல்

செய்திடுவாள் (1)

புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
மேல்

செய்திடுவான் (1)

ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும் – கண்ணன்:1 7/2
மேல்

செய்திடுவீரே (1)

அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/3,4
மேல்

செய்திடுவேன் (1)

தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே – தோத்திர:18 5/2,3
மேல்

செய்திடுவோம் (4)

கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
மேல்

செய்திடேல் (1)

இன்னது செய்திடேல் இவரொடு பழகேல் – கண்ணன்:6 1/28
மேல்

செய்தியாம் (1)

தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம்
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/2,3
மேல்

செய்தியினை (1)

காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன் – குயில்:7 1/59,60
மேல்

செய்தியும் (3)

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும் –தேசீய:24 1/37
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது –தேசீய:24 1/37,38
செத்திடும் செய்தியும் பசியால் சாதலும் –தேசீய:24 1/39
மேல்

செய்தியே (1)

அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே
வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/3,4
மேல்

செய்தியை (4)

நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/2
பலபல பொருளிலா பாழ்படு செய்தியை
வாழ்க்கை பாலையில் வளர் பல முட்கள் போல் – தனி:12 1/3,4
பட்டப்பகலிலே பாவி மகள் செய்தியை பார் – குயில்:9 1/123
நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
மேல்

செய்தீர் (1)

தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை – பாஞ்சாலி:5 271/79
மேல்

செய்து (37)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள் –தேசீய:7 2/1
இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள் –தேசீய:7 5/1
செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/2
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/3
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் – தோத்திர:1 36/10
விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம் – தோத்திர:11 8/3
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி – தோத்திர:32 9/2
தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா – தோத்திர:54 1/7,8
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
எந்த தொழில் செய்து வாழ்வனவோ –வேதாந்த:19 1/3
மாதர் அறங்கள் பழமையை காட்டிலும் மாட்சிபெற செய்து வாழ்வமடி – பல்வகை:6 8/2
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
அனைத்தையும் ஆங்கே அழகுற செய்து
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் – தனி:12 1/19,20
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும் – தனி:19 5/2
கூடுமாயில் பிரமசரியம் கொள் கூடுகின்றிலதென்னில் பிழைகள் செய்து
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/3,4
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும் – கண்ணன்:1 7/2
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/2
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள் – கண்ணன்:9 4/1
நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம் – கண்ணன்:23 3/2
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர் – பாஞ்சாலி:2 191/1
மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் – குயில்:5 1/35
வெம் விதியே நீ என்னை மேம்பாடுற செய்து
செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும் – குயில்:8 1/61,62
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து
பேதம் விளைவித்து பின் இங்கே வந்திடுவேன் – குயில்:9 1/51,52
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன் – குயில்:9 1/205
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம் – வசனகவிதை:3 2/22,23
பல என தோன்றி பல வினை செய்து
பல பயன் உண்ணும் பரம நற்பொருளை – வசனகவிதை:7 0/12,13
மேல்

செய்துகொடுத்தார் (1)

தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
மேல்

செய்துகொடுத்தான் (1)

வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/2
மேல்

செய்துகொள்வேன் (1)

வேதநெறியில் விவாகம் உனை செய்துகொள்வேன்
மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான் – குயில்:9 1/106,107
மேல்

செய்தும் (7)

குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும்
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/3,4
குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும்
முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள் – பாஞ்சாலி:3 212/1,2
மேல்

செய்துவிட்டதேயோ (1)

தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/2,3
மேல்

செய்துவிட்டாய் (1)

ஞாயிறே இருளை என்ன செய்துவிட்டாய்
ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா – வசனகவிதை:2 5/1,2
மேல்

செய்துவிட்டாள் (1)

துயர் இலாது எனை செய்துவிட்டாள் துன்பம் என்பதை கொய்துவிட்டாள் – தோத்திர:28 2/2
மேல்

செய்துவிட்டான் (1)

காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
மேல்

செய்துவிட்டேன் (1)

இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய் – கண்ணன்:4 1/56,57
மேல்

செய்துவிடும் (1)

ஐயமுற செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே – குயில்:9 1/206
மேல்

செய்துவைப்போம் (1)

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம்
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/21,22
மேல்

செய்தே (5)

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/3,4
மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/4
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/2
மேல்

செய்தேன் (1)

கருதி ஏதேதோ செய்தேன்
தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன் – கண்ணன்:6 1/132,133
மேல்

செய்தொழில் (1)

திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க – தனி:19 4/2
மேல்

செய்தோம் (1)

புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
மேல்

செய்பவர் (1)

ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
மேல்

செய்பவரல்லர் (1)

என்னை வஞ்சித்து என் செல்வத்தை கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/1,2
மேல்

செய்பவரை (1)

பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம்கொள்ளலாகாது பாப்பா – பல்வகை:2 8/1
மேல்

செய்பவள் (1)

மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
மேல்

செய்பவளே (1)

ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
மேல்

செய்பவன் (2)

எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன்
&3 வேதாந்தப் பாடல்கள் – ஞானப் பாடல்கள் –வேதாந்த:78 1/8,9
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் – பல்வகை:3 2/2
மேல்

செய்ய (17)

பாங்கின் எழுதி திகழும் செய்ய பட்டொளி வீசி பறந்தது பாரீர் –தேசீய:14 1/2
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
மாதரை கற்பழித்து வன்கண்மை பிறர் செய்ய
பேதைகள் போல் உயிரை கிளியே –தேசீய:40 8/1,2
தேவி கோயிலில் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிது என்று எண்ணி கிளியே –தேசீய:40 9/1,2
செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை – தோத்திர:17 3/2
செய்ய துணிந்து நிற்பேனே அடி எனது – தோத்திர:56 1/12
மாதவன் சக்தியினை செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம் – தோத்திர:59 1/1
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
பாடி வேள்வி மாந்தர் செய்ய பண்பு இழந்தோமே அம்மாவோ – தோத்திர:75 6/2
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/2,3
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/3
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
மேல்

செய்யத்தகாத (1)

சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
மேல்

செய்யல் (1)

ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
மேல்

செய்யலாவது (1)

செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான் – பாஞ்சாலி:1 106/4
மேல்

செய்யவில்லை (1)

நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை – பாஞ்சாலி:3 220/4
மேல்

செய்யவும் (2)

இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும்
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/2,3
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி – பல்வகை:6 7/1
மேல்

செய்யவோ (1)

சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
மேல்

செய்யா (1)

ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல் – குயில்:7 1/115
மேல்

செய்யாது (1)

யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும் – பல்வகை:3 29/2
மேல்

செய்யாமல் (1)

ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
மேல்

செய்யாமை (1)

மலிவு செய்யாமை மன பகையின்மை – பிற்சேர்க்கை:26 1/31
மேல்

செய்யாரோ (1)

விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
மேல்

செய்யாள் (1)

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள் – தோத்திர:1 31/1
மேல்

செய்யினும் (4)

ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இ பாரதநாட்டினில் – சுயசரிதை:1 33/1
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
மேல்

செய்யும் (41)

ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே –தேசீய:31 1/4
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா –தேசீய:34 1/1
எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார் –தேசீய:51 8/3
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த –தேசீய:53 4/1
நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/3
செய்யும் தொழிலுடன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள்செய்வாய் – தோத்திர:1 3/1
செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண் – தோத்திர:1 26/1
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம் – தோத்திர:24 21/3
சக்தி செய்யும் விந்தைகளை தேடும் மதி – தோத்திர:24 32/3
ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல – தோத்திர:26 4/1
ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம் – தோத்திர:26 8/1
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
திறத்தை நமக்கு அருளி செய்யும் உத்தமி – தோத்திர:29 4/2
செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால் – தோத்திர:45 6/4
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/2
மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/2
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/3
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ – தோத்திர:68 20/3
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அற தொழில் செய்யும் மேலோர் – தோத்திர:71 3/1
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும் – பல்வகை:3 29/2
நம்முள்ளே நிலைபெற செய்யும் சொல் வேண்டும் – தனி:11 0/2
மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின் – சுயசரிதை:1 37/1
மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின் – சுயசரிதை:1 37/1
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும்
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும் – கண்ணன்:15 3/2,3
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/2,3
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும்
மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/3,4
பின்னை என் உயிர் பாரதநாட்டில் பீடை செய்யும் கலியை அழைப்பார் – பாஞ்சாலி:2 174/3
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
கண்ணாலம் செய்யும் கருத்து உடையேன் என்றிடலும் – குயில்:9 1/39
சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே – குயில்:9 1/210
எய்திடவும் செய்யும் எனை – பிற்சேர்க்கை:12 10/4
தீச்செயல் செய்யும் அரசினை சேராமை – பிற்சேர்க்கை:26 1/33
மேல்

செய்யுளால் (1)

முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
மேல்

செய்யுளும் (1)

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரதநாட்டிய கூத்திடுவீரே – பல்வகை:8 3/1
மேல்

செய்யுளை (3)

சிலப்பதிகார செய்யுளை கருதியும் –தேசீய:24 1/20
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடக செய்யுளை வேவு என்பார் – தோத்திர:19 1/2
திறனையும் கருதி என் செய்யுளை எல்லாம் – கண்ணன்:6 1/104
மேல்

செய்யுறு (1)

செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
மேல்

செய்யேன் (1)

எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல் – குயில்:4 1/2
மேல்

செய்யொணாத (1)

செய்யொணாத செய்வார் தம்மை சீருறுத்த நாடி – பாஞ்சாலி:3 211/3
மேல்

செய்யோம் (1)

ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
மேல்

செய்வது (10)

செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/2
தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே –தேசீய:16 4/5
செய்வது சரியோ சொல்லும் –தேசீய:35 0/2
செய்வது அறியாரடீ –தேசீய:40 6/3
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/2
செய்வது துணிந்து செய் – பல்வகை:1 2/31
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது
புவியினை புனிதமா புனைதற்கே என – தனி:8 6/2,3
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/4
மேல்

செய்வதும் (2)

திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே –வேதாந்த:8 1/2
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பல்வகை:6 6/1
மேல்

செய்வதோ (2)

சினை அறுத்திட்ட பின் செய்வதோ ஆட்சி –தேசீய:32 1/153
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு – பாஞ்சாலி:1 79/2
மேல்

செய்வதோர் (1)

ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
மேல்

செய்வம் (2)

செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம் – தோத்திர:62 4/3
ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
மேல்

செய்வமடி (1)

எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
மேல்

செய்வர் (1)

சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
மேல்

செய்வராம் (1)

சாத்திரங்கள் பலபல கற்பாராம் சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/1,2
மேல்

செய்வராயினும் (1)

பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும்
ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/3,4
மேல்

செய்வன் (1)

என்று அந்த பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அ பாகனே என்னை – பாஞ்சாலி:4 259/1
மேல்

செய்வனே (1)

முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
மேல்

செய்வாய் (5)

ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய்
முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/2,3
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே –வேதாந்த:8 4/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய்
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/3,4
மேல்

செய்வார் (9)

நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/2
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/2
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/3,4
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார் – கண்ணன்:4 1/7,8
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
செய்யொணாத செய்வார் தம்மை சீருறுத்த நாடி – பாஞ்சாலி:3 211/3
மேல்

செய்வாரே (1)

எண்ணகத்தே லாஜபதி இடையின்றி நீ வளர்தற்கு என் செய்வாரே –தேசீய:47 1/4
மேல்

செய்வாரோ (1)

ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலா செயல் எண்ணுவரோ – பாஞ்சாலி:1 93/1
மேல்

செய்வாள் (2)

செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை – தோத்திர:1 31/3
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/3
மேல்

செய்வான் (3)

மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான்
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/1,2
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும் – கண்ணன்:1 2/1
மேல்

செய்வீர் (5)

சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர்
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/2,3
செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர் – வசனகவிதை:7 0/31
மேல்

செய்வீரே (2)

மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே – பல்வகை:8 2/1
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/3,4
மேல்

செய்வேன் (10)

இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன்
வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/1,2
வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/2
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன்
ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/3,4
ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
உன்றனக்கு இன்பம் ஓங்கிட செய்வேன் –வேதாந்த:22 1/38
என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன் – பாஞ்சாலி:4 249/4
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
மேல்

செய்வோம் (22)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/1,2
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம்
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/1,2
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
நாம் என்ன செய்வோம் துணைவரே இந்த –தேசீய:36 0/1
ஆனத்தை செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய் –தேசீய:51 3/4
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/2
திடமனத்தின் மதுக்கிண்ணம் மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/2,3
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று – கண்ணன்:16 3/3,4
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர் – பாஞ்சாலி:3 225/3
நெறியினில் அவன் பணி நேர்பட செய்வோம் – வசனகவிதை:7 0/18
மேல்

செய்வோமே (1)

எமக்கு இல்லையென்றால் தீனர் எது செய்வோமே –தேசீய:27 10/2
மேல்

செய்வோர் (3)

மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள் – தனி:23 3/1,2
கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் – பாஞ்சாலி:3 219/1
மேல்

செய (6)

இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய
தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும் –தேசீய:13 4/2,3
என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ –தேசீய:24 1/6
என் செய கருதியிருக்கின்றாயடா –தேசீய:24 1/117
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செய தகுமோ – பாஞ்சாலி:1 101/2
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
மேல்

செயத்தினுக்கு (1)

சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/4
மேல்

செயப்படும் (1)

செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண் – தோத்திர:1 26/1
மேல்

செயம் (1)

செயம் நிலையாக செய்திடற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/2
மேல்

செயமாட்டேன் (1)

சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன்
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/2,3
மேல்

செயமாட்டோம் (1)

நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/4
மேல்

செயல் (27)

ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
செயல் இங்கு சித்த விருப்பினை பின்பற்றும் சீர் மிகவே – தோத்திர:1 38/2
சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே – சுயசரிதை:1 27/1
நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன் – சுயசரிதை:1 35/3
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
மாந்தர்தம் செயல் எலாம் வகுப்புறல் கண்டாய் – கண்ணன்:6 1/85
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண் – கண்ணன்:6 1/146
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு – கண்ணன்:23 3/1
நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம் – கண்ணன்:23 3/2
இவனை துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மன – பாஞ்சாலி:1 77/2
ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலா செயல் எண்ணுவரோ – பாஞ்சாலி:1 93/1
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/2
தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/2
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான் – பாஞ்சாலி:4 252/59
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
மேலை செயல் அறியா வெள் அறிவில் பேதையேன் – குயில்:5 1/78
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான் – குயில்:9 1/34
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர் செயல்
உயிரை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 5/12,13
செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர் – வசனகவிதை:7 0/31
மேல்

செயல்கள் (7)

தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை – தோத்திர:31 1/2
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே –வேதாந்த:24 4/1
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
பேராசை கொண்டு பிழை செயல்கள் செய்கின்றீர் – பாஞ்சாலி:4 252/69
இ செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக – வசனகவிதை:3 2/20
அவனுடைய செயல்கள் கொடியன – வசனகவிதை:4 4/9
மேல்

செயல்களாம் (1)

இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
மேல்

செயல்களின் (1)

புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் –தேசீய:21 9/1
மேல்

செயல்களும் (1)

எம் உயிர் ஆசைகளும் எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் – தோத்திர:11 8/1
மேல்

செயல்களை (1)

காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம் – வசனகவிதை:4 14/9
மேல்

செயல்வேண்டும் (1)

நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/3,4
மேல்

செயலாம் (1)

வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்
ஆரிய நீதி நீ அறிகிலை போலும் –தேசீய:32 1/167,168
மேல்

செயலால் (1)

துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
மேல்

செயலில் (1)

விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
மேல்

செயலின் (1)

கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
மேல்

செயலினும் (1)

சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும் –தேசீய:42 1/181
மேல்

செயலினை (1)

நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ – பாஞ்சாலி:1 92/4
மேல்

செயலுக்கு (1)

வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று – தோத்திர:76 2/1
மேல்

செயலை (1)

செயலை என் இயம்புவல் சிவனே – பிற்சேர்க்கை:15 1/13
மேல்

செயவே (2)

சின்னமுற செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான் – பாஞ்சாலி:1 87/4
என்று பல பேசுவதும் என் உயிரை புண் செயவே
கொன்றுவிட எண்ணி குரங்கின் மேல் வீசினேன் – குயில்:5 1/71,72
மேல்

செயற்கு (1)

பொழிகரலுற்றனள் பொருள் செயற்கு உரிய – தனி:24 1/19
மேல்

செயற்கையின் (1)

செயற்கையின் சக்தி என்பார் உயிர் தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர் – தோத்திர:11 1/2
மேல்

செயிர்த்த (1)

செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

செயினும் (2)

ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும் –தேசீய:24 1/44
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/3
மேல்

செயும் (15)

தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார் –தேசீய:24 1/43
எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர் –தேசீய:32 1/53
விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/3
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/2
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
சிறந்து ஆளும் நாதனை போற்றிடும் தொண்டர் செயும் தவமே – தோத்திர:1 10/4
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/3
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/2
பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என – குயில்:4 1/17
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை – குயில்:6 1/42
மேல்

செயுமாறே (1)

சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
மேல்

செரு (1)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
மேல்

செருக்களத்தே (1)

செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
மேல்

செருக்கினால் (1)

தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
மேல்

செருக்கினோடும் (1)

பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது –தேசீய:51 5/2
மேல்

செருக்கு (2)

செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத –தேசீய:12 5/26
போருக்கு கோலம் பூண்டு புகுந்தவன் செருக்கு காட்டை –தேசீய:51 7/3
மேல்

செருக்கும் (1)

திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் – பல்வகை:4 7/2
மேல்

செருநரை (1)

செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல் –தேசீய:13 7/2
மேல்

செருப்புக்கு (1)

செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை – பாஞ்சாலி:4 246/1
மேல்

செல் (1)

நுனியளவு செல்
நூலினை பகுத்துணர் – பல்வகை:1 2/58,59
மேல்

செல்க (3)

பாசமே பெரிது என பார்ப்பவன் செல்க
நாட்டுளார் பசியினால் நலிந்திட தன் வயிறு –தேசீய:32 1/86,87
ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க
ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் –தேசீய:32 1/88,89
செல்லடா செல்க தீக்குணத்து இழிஞ – தனி:13 1/66
மேல்

செல்கிறது (1)

வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/8
மேல்

செல்கின்றது (1)

எறும்பு ஊர்ந்து செல்கின்றது
ஈ பறக்கின்றது – வசனகவிதை:3 2/7,8
மேல்

செல்கின்றீர் (1)

சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் – குயில்:3 1/70
மேல்

செல்குவன் (1)

செல்குவன் ஆயினன் விழிநீர் சேர்ந்திட – கண்ணன்:6 1/129
மேல்

செல்பவன் (1)

அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று – வசனகவிதை:4 12/16
மேல்

செல்ல (1)

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள் – தோத்திர:19 5/1
மேல்

செல்லடா (1)

செல்லடா செல்க தீக்குணத்து இழிஞ – தனி:13 1/66
மேல்

செல்லவிட்டு (1)

பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/3
மேல்

செல்லவிடீர் (1)

மற்று அவரை தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர்
குற்றம் தவிர்க்கும் நெறி இதனை கொள்ளீரேல் – பாஞ்சாலி:4 252/75,76
மேல்

செல்லவிடும் (1)

நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
மேல்

செல்லவில்லை (1)

உணவு செல்லவில்லை சகியே உறக்கம்கொள்ளவில்லை – கண்ணன்:10 3/1
மேல்

செல்லுக (1)

மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
மேல்

செல்லுகிறது (2)

காக்கை பறந்து செல்லுகிறது
காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது – வசனகவிதை:4 12/1,2
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது
காற்றாடி உயிருள்ளது – வசனகவிதை:4 13/9,10
மேல்

செல்லுகின்றது (1)

அஃது மேகங்களை ஊடுருவி செல்லுகின்றது
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/4,5
மேல்

செல்லுதி (1)

மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ – கண்ணன்:6 1/134
மேல்

செல்லுபவரை (1)

நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
மேல்

செல்லும் (10)

சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே – தனி:14 8/2
கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/3
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர் – பாஞ்சாலி:2 189/3
செல்லும் நெறியறியார் செய்கை இங்கு பார்த்திடிலோ – பாஞ்சாலி:5 271/67
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்
மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது – குயில்:8 1/21,22
நின்னை குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம் – குயில்:9 1/191
காக்கை பறந்து செல்லும் வழி காற்று – வசனகவிதை:4 12/14
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
மேல்

செல்லும்போது (1)

வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது – வசனகவிதை:4 13/9
மேல்

செல்லுவார் (1)

துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/3
மேல்

செல்லுவீர் (1)

நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
மேல்

செல்லுவை (1)

கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/2
மேல்

செல்லுவோன் (1)

நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞான சுடர் வானில் செல்லுவோன் நான் –வேதாந்த:13 7/1
மேல்

செல்வ (14)

நன்மையிலே உடல் வன்மையிலே செல்வ
பன்மையிலே மற தன்மையிலே –தேசீய:4 3/1,2
நாட்டில் அவமதிப்பும் நாண் இன்றி இழி செல்வ
தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே –தேசீய:40 15/1,2
செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/2
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
மாதரசே செல்வ பெண்ணே ராதே ராதே உயர் – தோத்திர:60 5/1
சேண் அகன்றதோர் சிற்றடி சீனம் செல்வ பாரசிக பழம் தேசம் – தோத்திர:62 7/2
செல்வ திருமகளை திடங்கொண்டு சிந்தனைசெய்திடுவோம் – தோத்திர:65 6/1
தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
வருக செல்வ வாழ்க மன் நீயே – தனி:24 1/1
செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை – தனி:24 1/8
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே – கண்ணன்:8 1/1
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/2,3
செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை – பாஞ்சாலி:4 246/1
எய்திடும் செல்வ எழுச்சியில் களிப்போம் – பிற்சேர்க்கை:26 1/53
மேல்

செல்வங்கள் (7)

சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/2
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ – தோத்திர:67 2/1
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/3
மேல்

செல்வங்களும் (1)

பேரியல் செல்வங்களும் இசை பெருமையும் எய்திட விரும்புதியேல் – பாஞ்சாலி:1 93/3
மேல்

செல்வத்தில் (2)

மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
மேல்

செல்வத்து (1)

இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர் – பாஞ்சாலி:1 95/3
மேல்

செல்வத்துள் (1)

செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா – பிற்சேர்க்கை:19 1/1
மேல்

செல்வத்தை (2)

கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
என்னை வஞ்சித்து என் செல்வத்தை கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர் – பாஞ்சாலி:2 174/1
மேல்

செல்வதற்கு (1)

அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
மேல்

செல்வதாம் (1)

எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றி செல்வதாம் ஒரு – பாஞ்சாலி:1 139/2
மேல்

செல்வது (1)

தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன் – பாஞ்சாலி:5 267/3
மேல்

செல்வம் (47)

ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/4
முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/1,2
வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே –தேசீய:30 3/3
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ நாங்கள் சாகவோ –தேசீய:39 3/1
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம்
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி –தேசீய:41 2/1,2
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு – தோத்திர:1 33/3
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ – தோத்திர:25 7/1
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் – தோத்திர:57 5/1
நாடும் மணி செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே – தோத்திர:58 3/5
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/2
செல்வம் எலாம் பெற்று சிறப்புறவே சக்தி தரும் – தோத்திர:66 3/3
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா – பல்வகை:2 12/2
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
தரித்திரம் போகுது செல்வம் வருகுது – பல்வகை:11 2/1
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
ஈட்டிய செல்வம் இறந்தமையானும் – தனி:20 1/6
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/2
ஏழைகளை தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமை கண்டு சீறிவிழுவான் – கண்ணன்:3 5/1
தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான் – கண்ணன்:3 5/2
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி – கண்ணன்:4 1/59
நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னை போல் செல்வம் பிறிதும் உண்டோ – கண்ணன்:8 10/2
அவனுடை பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம் – பாஞ்சாலி:1 14/2
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவி பாரத்தை வேண்டி குழைகின்றான் மிக – பாஞ்சாலி:1 68/1
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான் – பாஞ்சாலி:2 184/3
அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு – பாஞ்சாலி:2 185/2
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும் – பாஞ்சாலி:4 252/12
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி – பாஞ்சாலி:4 252/25
ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம்
வவ்வுற தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ – பாஞ்சாலி:4 257/3,4
வருந்தியுமே காணா செல்வம் – பிற்சேர்க்கை:12 2/4
செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசையில் – பிற்சேர்க்கை:12 3/1
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 8/1
மேல்

செல்வமடா (1)

போரிட செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும் – பாஞ்சாலி:1 135/1
மேல்

செல்வமடி (1)

செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு – கண்ணன்:21 7/2
மேல்

செல்வமும் (6)

சீரும் சிறப்பும் உயர் செல்வமும் ஓர் எண்ணற்றாள் –தேசீய:13 6/1
நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி – பாஞ்சாலி:1 56/1
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும் – பாஞ்சாலி:1 56/3
நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே – பாஞ்சாலி:1 99/3
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/33
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
மேல்

செல்வமே (2)

தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
தேவனே என் அருமை செல்வமே என் உயிரே – குயில்:9 1/1
மேல்

செல்வர் (2)

குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து – பிற்சேர்க்கை:11 6/1
மேல்

செல்வரேனும் (1)

நின் அருள்பெற்றிலாதார் நிகரிலா செல்வரேனும்
பன்னரும் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும் –தேசீய:29 2/1,2
மேல்

செல்வழி (1)

செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர் – பாஞ்சாலி:1 101/3
மேல்

செல்வனவாய் (1)

காற்று என செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே – பாஞ்சாலி:1 33/1
மேல்

செல்வாய் (3)

ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/4
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன் – பாஞ்சாலி:4 252/37
மேல்

செல்வாயோ (1)

கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/4
மேல்

செல்வாள் (1)

கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
மேல்

செல்வான் (2)

அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/3
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
மேல்

செல்வி (1)

போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை –தேசீய:18 7/1
மேல்

செல்வேன் (2)

செல்வேன் என்றான் சினத்தோடு நானும் – கண்ணன்:6 1/108
செல்வேன் என்றான் சினம் தீயாகி நான் – கண்ணன்:6 1/113
மேல்

செல்வோம் (4)

நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/4
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
செல்வோம் செல்வோம் – பிற்சேர்க்கை:27 1/10
செல்வோம் செல்வோம்
நாம் போம் பாதையில் – பிற்சேர்க்கை:27 1/10,11
மேல்

செல (2)

போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான் – பாஞ்சாலி:1 133/3
மேல்

செலவிட்டதும் (1)

விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும்
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/1,2
மேல்

செலவிடுவாய் (1)

நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து – பாஞ்சாலி:1 78/3
மேல்

செலவினுக்கு (1)

சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
மேல்

செலவு (1)

செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன – சுயசரிதை:1 29/1
மேல்

செலுத்தல் (1)

தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல்
சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/3,4
மேல்

செலுத்தி (1)

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
மேல்

செலுத்திடும் (1)

பூமியை காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும் – கண்ணன்:7 4/4
மேல்

செலுத்திலேன் (1)

நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன்
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/2,3
மேல்

செலுத்துகிறான் (1)

இளைஞன் சித்திரத்திலே கருத்து செலுத்துகிறான்
இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில் – வசனகவிதை:3 2/9,10
மேல்

செலுத்துகின்றன (1)

இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன – வசனகவிதை:2 10/13,14
மேல்

செலுத்துதல் (1)

பாரதத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ மனஸ்தாபமோ –தேசீய:39 5/1
மேல்

செலுத்துவாரோ (1)

ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவை செலுத்துவாரோ –தேசீய:26 1/2
மேல்

செலுத்துவோர் (1)

நம் மேல் கொடுங்கோல் செலுத்துவோர்
நாட்டினார் உதிர கொடிதனை – பிற்சேர்க்கை:27 1/3,4
மேல்

செலும் (5)

விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும் – பாஞ்சாலி:1 19/1
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய் – பாஞ்சாலி:1 132/3
சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
மேல்

செலுமாங்கு (1)

யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
மேல்

செவ்வத்திற்கு (1)

செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
மேல்

செவ்வனே (2)

சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி – பாஞ்சாலி:4 252/41
சின்ன கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து – குயில்:8 1/29
மேல்

செவ்வாய் (2)

பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/2
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன – வசனகவிதை:2 10/12
மேல்

செவ்வானம் (1)

செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
மேல்

செவ்வி (3)

அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க – தனி:19 4/1,2
அன்னியர்கள் தமிழ் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும் – தனி:21 2/1
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/2
மேல்

செவ்விதழ் (1)

கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும் – பிற்சேர்க்கை:8 7/1
மேல்

செவ்விதழ்ச்சி (1)

தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி
நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/1,2
மேல்

செவ்விதின் (2)

செவ்விதின் வாழ்க அ சீர் மிகு சாதியின் – தனி:24 1/42
செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும் – குயில்:8 1/62
மேல்

செவ்விது (5)

செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
மேல்

செவ்விய (2)

செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம் – தோத்திர:1 28/4
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே – பாஞ்சாலி:5 301/2
மேல்

செவ்வியாளன் (1)

தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன்
வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/2,3
மேல்

செவ்வியுற (1)

செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
மேல்

செவ்வொளி (2)

தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர் – தனி:2 3/1
மேல்

செவி (8)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும் – தோத்திர:1 4/10
செவி
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 3/1,2
சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 3/3,4
இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
பெற்றதன் பேறே செவி
பெற்றதன் பேறே அந்த – தோத்திர:68 18/1,2
தின்றிட பண்டங்களும் செவி தெவிட்டற கேட்க நல் பாட்டுகளும் – கண்ணன்:2 7/1
வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
மேல்

செவிக்கொளார் (1)

இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார்
யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில் – பாஞ்சாலி:4 252/82,83
மேல்

செவிடர்களாய் (1)

ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/3
மேல்

செவிடன் (1)

அவன் செவிடன்
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா – வசனகவிதை:4 3/5,6
மேல்

செவியில் (2)

கோல கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ – கண்ணன்:10 4/2
திரிதராட்டிரன் செவியில் இந்த தீமொழி புகுதலும் திகைத்துவிட்டான் – பாஞ்சாலி:1 92/1
மேல்

செவியுற்றே (2)

தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன் – பாஞ்சாலி:1 62/1
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
மேல்

செவியுற (1)

கொற்றவன் சொற்கள் செவியுற கொண்டேன் – தோத்திர:68 18/3
மேல்

செவியுறீஇ (1)

செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் – தனி:13 1/55
மேல்

செழிக்க (1)

சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
மேல்

செழிக்கும் (1)

முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே – தோத்திர:1 38/4
மேல்

செழித்த (1)

மேவிய யாறு பல ஓட திரு மேனி செழித்த தமிழ்நாடு –தேசீய:20 3/2
மேல்

செழித்திடும் (1)

சாதி கொடுமைகள் வேண்டாம் அன்புதன்னில் செழித்திடும் வையம் – பல்வகை:3 8/1
மேல்

செழித்து (1)

செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசையில் – பிற்சேர்க்கை:12 3/1
மேல்

செழு (1)

வயலிடையினிலே செழு நீர் மடு கரையினிலே – தனி:6 1/1
மேல்

செழும் (5)

கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் – தோத்திர:59 5/2
சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி – பாஞ்சாலி:1 152/5
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன் – குயில்:9 1/22
மேல்

செழுமை (1)

சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
மேல்

செள்ளென (1)

சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும் – கண்ணன்:6 1/61
மேல்

செற்றமோ (2)

கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது குற்றமோ இதில் செற்றமோ –தேசீய:39 5/2
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
மேல்

செற்றவர் (1)

செற்றவர் படைகளை மனையிடம் திருப்புக – பிற்சேர்க்கை:26 1/14
மேல்

செற்றிடும் (1)

செற்றிடும் திறன் உடை தீர ரத்தினங்காள் –தேசீய:32 1/11
மேல்

செற்று (3)

செற்று இனி மிலேச்சரை தீர்த்திட வம்-மின் –தேசீய:32 1/116
புல்லியரை செற்று ஆழ்ந்த புனித பெரு நாடு –தேசீய:48 9/2
செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
மேல்

செறி (3)

இன்ப வளம் செறி பண் பல பயிற்றும் –தேசீய:12 5/14
திங்களை மூடிய பாம்பினை போலே செறி குழல் இவள் நாசி எள்பூ – தோத்திர:55 1/2
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
மேல்

செறிதரு (1)

செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும் – பாஞ்சாலி:4 252/12
மேல்

செறிந்த (1)

வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
மேல்

செறிந்தனர் (1)

திருமொழி கேட்க செறிந்தனர் சீடர்கள் –தேசீய:42 1/21
மேல்

செறிந்தனை (1)

மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை –தேசீய:18 2/2,3
மேல்

செறிந்து (2)

சீரிலா புல்லர் செறிந்து நிற்கின்றார் – தனி:20 1/12
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
மேல்

செறியுடைய (1)

செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
மேல்

செறிவுடை (1)

தேரில் இ நாட்டினர் செறிவுடை உறவினர் –தேசீய:32 1/183
மேல்

செறினும் (1)

மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
மேல்

செறுத்த (1)

பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்த பரமன் ஞான –தேசீய:44 1/1
மேல்

செறுத்து (1)

செறுத்து இனி மாய்ப்பது தீமை என்கின்றாய் –தேசீய:32 1/161
மேல்

செறுவது (1)

செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/2
மேல்

சென்ற (5)

விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற
தாதை பன்றி ஓர் தடத்திடை பெடையொடும் – தனி:13 1/56,57
சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ – சுயசரிதை:2 34/1
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது – வசனகவிதை:4 1/53
மேல்

சென்றதன் (1)

பின்னர் சில தினங்கள் சென்றதன் பின் பெண் குயிலி – குயில்:9 1/60
மேல்

சென்றதனை (3)

கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய் – குயில்:9 1/120
மேல்

சென்றது (5)

பலியிட சென்றது பாவனை மன்ற –தேசீய:42 1/107
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து –வேதாந்த:20 1/1
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன – சுயசரிதை:1 29/1
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து – சுயசரிதை:2 32/1
சென்றது கருதமாட்டேன் நாளை சேர்வது நினைக்கமாட்டேன் – வசனகவிதை:3 4/17
மேல்

சென்றதுவே (1)

மன்ன பருந்தினுக்கு மாலையிட்டு சென்றதுவே – தனி:1 3/2
மேல்

சென்றதையே (3)

சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து –வேதாந்த:20 1/1
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து – சுயசரிதை:2 32/1
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
மேல்

சென்றனன் (2)

செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன்
திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற – தனி:13 1/55,56
சென்றனன் கண்ணன் திரும்பி ஓர்கணத்தே – கண்ணன்:6 1/136
மேல்

சென்றனை (1)

சென்றனை என்கின்றார் அ செய்தி என்னே ஊண் இன்றி – குயில்:6 1/11
மேல்

சென்றாய் (2)

ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய் – குயில்:6 1/9
நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே – குயில்:9 1/96
மேல்

சென்றாயினும் (1)

சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம் –தேசீய:2 4/2
மேல்

சென்றார் (3)

ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே – குயில்:9 1/211
மேல்

சென்றால் (1)

யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
மேல்

சென்றாலும் (4)

யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவு எண்ணிடாமல் –தேசீய:51 7/1,2
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ – பாஞ்சாலி:3 216/1
ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும்
வேறு எத்தை செய்தாலும் வேகமுற பாய்வதிலே – குயில்:5 1/39,40
மேல்

சென்றான் (6)

பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
முன் இழுத்து சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் – பாஞ்சாலி:5 271/15
மேல்

சென்றிட்டார் (1)

பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/2
மேல்

சென்றிடவும் (1)

வானில் அதுதான் வழி காட்டி சென்றிடவும்
யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம் – குயில்:8 1/23,24
மேல்

சென்றிடா (1)

பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/4
மேல்

சென்றிடுங்கால் (1)

என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால்
நின்ற பறவையும்தான் நேராக போயினதால் – குயில்:8 1/19,20
மேல்

சென்றிடும் (1)

சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
மேல்

சென்றிடுவீர் (1)

சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
மேல்

சென்றிடுவோம் (1)

நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால் – குயில்:9 1/104
மேல்

சென்றிருந்தீர் (1)

எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே – தோத்திர:61 1/1
மேல்

சென்று (39)

எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/2
கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/2
சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக –தேசீய:32 1/84
தேவி கோயிலில் சென்று தீமை பிறர்கள் செய்ய –தேசீய:40 9/1
பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/3
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே – பல்வகை:4 8/2
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று
எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது – தனி:13 1/59,60
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ் – தனி:13 1/68
நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் – சுயசரிதை:1 21/1
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்றன் – கண்ணன்:7 4/1
பின்னலை பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான் – கண்ணன்:9 5/1
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ – பாஞ்சாலி:1 64/2
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி – பாஞ்சாலி:4 252/41
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா – பாஞ்சாலி:4 252/103
சென்று சபையில் இ செய்தி தெரிந்துவா – பாஞ்சாலி:4 252/107
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/113
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/2
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/2
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர் – குயில்:3 1/73
சென்று வருவீர் என தேறா பெரும் துயரம் – குயில்:3 1/74
சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால் – குயில்:4 1/21
மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே – குயில்:8 1/27
தோப்பிலே தானும் தன் தோழிகளுமா சென்று
பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன் – குயில்:9 1/131,132
மேல்

சென்றுபோன (1)

சென்றுபோன பொய் எலாம் மெய்யாக –தேசீய:16 2/5
மேல்

சென்றுவிட்டார் (1)

நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம் – குயில்:6 1/17
மேல்

சென்றே (4)

கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே
கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/3,4
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி – குயில்:4 1/7
மேல்

சென்றேன் (1)

யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம் – குயில்:8 1/24
மேல்

சென்றோன் (1)

பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/4
மேல்

சென்னியில் (1)

சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே – பாஞ்சாலி:5 301/2
மேல்

சென்னை (1)

சின்னாபின்னம்புரிந்து புவியினரை கடப்படுத்தான் சென்னை வாழும் – பிற்சேர்க்கை:10 3/3
மேல்