அ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 73
அஃதாம் 1
அஃதின்றி 1
அஃதினை 1
அஃது 27
அஃதுதான் 1
அஃதுளே 2
அஃதே 7
அஃதை 1
அக்கணத்து 1
அக்கணத்தே 1
அக்கணமே 2
அக்கரை 2
அக்கா 2
அக்கார 1
அக்கினி 3
அக 2
அகக்கண் 1
அகண்ட 1
அகண்டு 1
அகத்த 1
அகத்தது 1
அகத்தியன் 1
அகத்தில் 4
அகத்திலே 2
அகத்தின் 1
அகத்தினிடை 1
அகத்தினில் 2
அகத்தினிலே 4
அகத்து 6
அகத்தே 6
அகந்தையினை 1
அகந்தையும் 1
அகந்தையை 1
அகப்படமாட்டான் 1
அகப்படலாயினன் 1
அகப்படாவாறு 1
அகப்படுமாயின் 1
அகப்படுமோ 3
அகப்பேயை 1
அகப்பையை 1
அகம் 15
அகம்நின்று 1
அகமுற 1
அகமொடு 1
அகல் 4
அகல்கின்றான் 1
அகல்வீர் 1
அகல 3
அகலா 1
அகலாத 1
அகலாது 1
அகலாதோன் 1
அகழ் 1
அகழ்ந்திருத்தலால் 1
அகழி 2
அகற்றாதீர் 3
அகற்றி 3
அகற்றிடும் 1
அகற்றியே 1
அகற்றிவிட்டால் 1
அகற்றினார் 1
அகற்று 2
அகற்று-மின் 1
அகன்ற 4
அகன்றதாய்விடுமோ 1
அகன்றது 2
அகன்றதோர் 1
அகன்றன 1
அகன்றனை 1
அகன்றிடலாகும் 1
அகன்று 3
அகன்றுபோயினதோ 1
அகன்றே 1
அகில் 1
அகில 3
அகிலம் 2
அகிலமும் 1
அகிலமே 1
அங்க 1
அங்கங்கு 1
அங்கங்கே 1
அங்கதனில் 1
அங்கம் 2
அங்கமே 1
அங்கர் 1
அங்காந்திருக்கும் 1
அங்கிருந்து 1
அங்கு 116
அங்குச 1
அங்கும் 2
அங்குமிங்கும் 1
அங்கே 26
அங்ஙனம் 2
அங்ஙனமே 3
அங்ஙனே 4
அஷ்டாங்க 1
அச்ச 1
அச்சத்தால் 3
அச்சத்தை 6
அச்சம் 48
அச்சம்கொண்டோம் 1
அச்சமுடன் 1
அச்சமும் 6
அச்சமுற்று 1
அச்சமே 3
அச்சா 1
அச்சோ 1
அசத்திய 1
அசித்துடன் 1
அசிதனும் 1
அசிரத்தையும் 1
அசுத்தமும் 1
அசுத்தர் 1
அசுர 1
அசுரர் 3
அசுரர்கள் 1
அசுரர்களும் 1
அசுரரின் 1
அசுரரை 1
அசுரனை 2
அசுவத்தாமன் 1
அசைக்கின்றான் 1
அசைகின்ற 1
அசைகின்றதா 1
அசைத்திடும் 1
அசைதான் 1
அசைந்திட 1
அசைப்பவளை 1
அசைய 1
அசையச்செய்கிறேன் 1
அசையா 1
அசையாமல் 2
அசையாமையில் 1
அசையும் 1
அசைவறு 1
அசைவில் 1
அசைவு 1
அசைவுற 1
அசைவுறாமல் 1
அசைவுறும் 1
அசோகனார் 1
அசோதரை 1
அஞ்ச 3
அஞ்சமாட்டோம் 1
அஞ்சல் 5
அஞ்சலி 1
அஞ்சலிசெய்து 1
அஞ்சலிசெய்வேன் 1
அஞ்சாத 2
அஞ்சாதீர் 1
அஞ்சாமல் 1
அஞ்சாமலே 1
அஞ்சாமே 1
அஞ்சி 11
அஞ்சிக்கிடந்தாரடீ 1
அஞ்சிடாத 1
அஞ்சிடோம் 1
அஞ்சியஞ்சி 1
அஞ்சியிருந்தான் 1
அஞ்சியே 1
அஞ்சிலாய் 1
அஞ்சினேன் 1
அஞ்சினை 1
அஞ்சினோன் 1
அஞ்சுகிலேன் 1
அஞ்சுதரு 1
அஞ்சுதரும் 1
அஞ்சுதல் 2
அஞ்சும் 5
அஞ்சுமடா 1
அஞ்சுவதில்லை 1
அஞ்சுவர் 1
அஞ்சுவரோ 1
அஞ்சுவாய் 3
அஞ்சுவார் 2
அஞ்சுவேனோ 1
அஞ்சுவோர் 1
அஞ்செழுத்தினை 1
அஞ்சேல் 9
அஞ்சேன் 4
அஞ்சோம் 5
அஞ்ஞானமும் 1
அட்சர 1
அட்டை 1
அட 17
அடக்க 1
அடக்கி 3
அடக்குக 1
அடக்குகிறான் 1
அடங்க 1
அடங்காத 1
அடங்காதப்பா 1
அடங்காமல் 1
அடங்காவே 2
அடங்கி 5
அடங்குபவோ 1
அடங்குவோன் 1
அடடா 3
அடர் 2
அடர்க்கும் 2
அடர்த்ததால் 1
அடர்ந்திருக்கும் 1
அடல் 1
அடவி 1
அடா 1
அடி 38
அடிக்கடி 4
அடிக்கண் 1
அடிக்கின்றது 1
அடிக்கு 2
அடிக்குது 4
அடிக்கும் 3
அடிகள் 3
அடித்ததிலே 1
அடித்தது 1
அடித்தால் 1
அடித்தாலும் 1
அடித்திடுக 1
அடித்திடுவான் 1
அடித்து 4
அடித்துக்கொள்வோம் 1
அடித்தோம் 1
அடிநா 1
அடிப்பணிவார் 1
அடிப்பது 1
அடிபட்டு 1
அடிபடு 1
அடிபடும் 1
அடிமை 30
அடிமைக்காரன் 5
அடிமைக்கு 1
அடிமைகள் 2
அடிமைகொள்ளலாமோ 1
அடிமைச்சி 1
அடிமைசெய்து 1
அடிமைசெய்தே 1
அடிமைசெய்யோம் 1
அடிமைசெய்வாருக்கு 1
அடிமைப்படாதார் 1
அடிமைப்படுத்த 2
அடிமைப்படுத்தலாமோ 2
அடிமைப்படுத்தலே 1
அடிமைபூண்டு 1
அடிமையா 1
அடிமையாக்க 1
அடிமையாக்கு 9
அடிமையின் 1
அடிமையுற்றால் 1
அடிமையுறல் 1
அடியர் 2
அடியரை 1
அடியவர் 1
அடியனேற்கு 1
அடியனேன் 1
அடியனை 1
அடியார் 3
அடியார்க்கோ 1
அடியார்தம்மை 1
அடியார்தமக்கு 1
அடியால் 2
அடியாள் 1
அடியில் 1
அடியினும் 1
அடியுண்டு 1
அடியுண்டும் 1
அடியே 3
அடியேன் 2
அடியேனை 2
அடியை 2
அடியொடு 1
அடியோடு 1
அடியோம் 1
அடிவானத்தே 1
அடு 2
அடுக்கி 1
அடுக்கிக்கொண்டுபோவது 1
அடுக்குமோ 1
அடுத்த 2
அடுத்தடுத்து 1
அடுத்ததை 1
அடுத்துக்கெடுக்கிறது 1
அடைக்க 1
அடைக்கலம் 3
அடைத்ததடா 1
அடைதல் 2
அடைதற்கு 1
அடைந்தவர் 1
அடைந்தனர் 1
அடைந்தனன் 1
அடைந்தார் 1
அடைந்தார்க்கு 1
அடைந்துவிட்டாய் 1
அடைந்துவிட்டோம் 1
அடைந்துள 1
அடைந்தேன் 1
அடைப்பது 1
அடைப்பதும் 1
அடைய 1
அடையும் 2
அடைவது 1
அடைவார் 1
அடைவாரடீ 1
அடைவோம் 1
அண்ட 3
அண்டங்கள் 5
அண்டத்து 1
அண்டம் 6
அண்டி 1
அண்டைஅயலுக்கு 1
அண்ணல் 2
அண்ணலே 1
அண்ணன் 11
அண்ணன்பால் 1
அண்ணனிடம் 1
அண்ணனுக்கு 1
அண்ணனுக்கே 1
அண்ணனும் 1
அண்ணனை 1
அண்ணா 1
அண்ணே 10
அண்மையில் 2
அணி 8
அணிகள் 2
அணிகளுக்கு 1
அணிகளை 1
அணிசெய் 1
அணிந்த 3
அணிந்தவர்தம்மையே 1
அணிந்தவராய் 1
அணிந்தாள் 1
அணிந்து 3
அணிபெற 2
அணிய 1
அணியணியாய் 1
அணியிழை 1
அணியினை 1
அணியே 1
அணில் 1
அணிவதற்கு 1
அணிவதற்கே 1
அணிவேனே 1
அணு 3
அணுக்கள் 2
அணுக்களாய் 1
அணுகலும் 1
அணுகி 2
அணுகிடும் 1
அணுகும் 1
அணுகுற்றனர் 1
அணுவணுவாக்கினால் 1
அணுவளவும் 1
அணுவாயினும் 1
அணுவும் 1
அணைத்திடவே 1
அணைத்து 2
அத்தகை 3
அத்தர்களும் 1
அத்தனே 1
அத்தனை 9
அத்தனைக்கும் 1
அத்தனையும் 11
அத்தி 1
அத்திநகர் 1
அத்திபுரத்தே 1
அத்தினபுரம் 1
அத்தினமாநகரத்தினில் 1
அத்துணை 1
அத்துவாக்கள் 1
அத்தைக்கு 1
அத்யத்புத 1
அத்வைத 1
அதம் 1
அதற்கடுத்த 1
அதற்கு 28
அதற்குரிய 1
அதற்குள்ளே 2
அதன் 50
அதன்கண் 1
அதன்றியே 1
அதனால் 2
அதனாலே 2
அதனிடத்தே 4
அதனிடை 3
அதனில் 2
அதனிலும் 8
அதனினால் 1
அதனினும் 1
அதனுடன் 1
அதனுடை 2
அதனை 47
அதனையும் 1
அதனோடே 1
அதாவது 2
அதி 7
அதிக 4
அதிகம் 3
அதிகமாகிவிட்டதே 1
அதிசய 1
அதிசயங்கள் 2
அதிசயத்தை 1
அதிசயமா 1
அதிட்டமுடையவள் 1
அதிதியர்தம்முளே 1
அதிதியை 1
அதிநீசர் 1
அதிபதி 1
அதிபர்காள் 1
அதிபன் 1
அதிர்ச்சி 1
அதிர்ச்சிக்கு 1
அதிர்ச்சியிலே 1
அதிர்ச்சியினால் 1
அதிர 1
அதிரவே 1
அதிருப்தியை 1
அதில் 58
அதிலுள்ள 1
அதிலே 1
அதினும் 2
அது 116
அதுதான் 7
அதுபற்றியே 1
அதும் 1
அதுவாம் 1
அதுவாய் 1
அதுவும் 2
அதுவே 6
அதே 2
அதை 57
அதையும் 2
அந்த 139
அந்தகர்க்கு 1
அந்தணர் 4
அந்தணனாம் 1
அந்தப்புரத்தினிலே 1
அந்தமில் 1
அந்தமிலா 1
அந்தரத்து 1
அந்தரி 1
அந்தி 3
அந்தியும் 1
அந்தோ 4
அந்நாள் 2
அந்நாளில் 2
அந்நியர் 1
அநந்த 2
அநந்தம் 3
அநந்தமா 1
அநந்தமாம் 1
அநந்தமான 2
அநாதியாய் 1
அநியாய 1
அநீதி 2
அநீதிகள் 1
அநீதியும் 1
அநுகூலம் 1
அப்படி 1
அப்படியே 1
அப்பன் 4
அப்பன்தன்னை 1
அப்பனே 2
அப்பா 5
அப்பால் 2
அப்பாலும் 3
அப்பி 1
அப்புறத்தினில் 1
அப்புறத்து 1
அப்பொழுதில் 1
அப்பொழுது 2
அப்போதில் 2
அப்போது 7
அப்போதே 2
அப்போழ்து 1
அபய 1
அபயம் 8
அபாநனை 1
அபாயம் 3
அபிமான 1
அபூர்வமாம் 1
அபேதாநந்தன் 1
அம் 8
அம்படி 1
அம்பலத்து 1
அம்பலத்தே 1
அம்பிகையை 1
அம்பின் 1
அம்பு 3
அம்புக்கும் 1
அம்புகள் 2
அம்புவி 1
அம்பையோ 1
அம்ம 3
அம்மவோ 2
அம்மனே 1
அம்மா 32
அம்மாவோ 8
அம்மி 1
அம்மே 2
அம்மை 8
அம்மைக்கு 1
அம்மையின் 1
அம்ருத 2
அமர் 3
அமர்க்களம்தனில் 1
அமர்கள் 1
அமர்த்த 1
அமர்த்திக்கொண்டான் 1
அமர்ந்த 2
அமர்ந்தனன் 1
அமர்வாய் 1
அமர 6
அமரத்தன்மை 3
அமரத்தன்மையும் 1
அமரநிலை 4
அமரர் 17
அமரர்க்கு 1
அமரர்தம் 1
அமரர்தம்மை 1
அமரர்தாம் 1
அமரரை 2
அமரன் 1
அமராவதி 2
அமிர்த 3
அமிர்தத்தை 2
அமிர்தம் 3
அமிர்தும் 1
அமிருதபானமும் 1
அமிழ்தத்து 1
அமிழ்தம் 7
அமிழ்தமும் 1
அமிழ்தமோ 1
அமிழ்தில் 1
அமிழ்து 2
அமிழ்தை 1
அமிழ்ந்தான் 1
அமிழ்ந்திருக்க 1
அமிழ்ந்து 1
அமுங்குதல் 1
அமுத 11
அமுதங்கள் 1
அமுதத்தின் 1
அமுதம் 19
அமுதமடா 1
அமுதமா 1
அமுதமாகி 1
அமுதமாகிய 1
அமுதமும் 1
அமுதமே 3
அமுதா 1
அமுதாக 1
அமுதாகியே 1
அமுதாம் 1
அமுதாய் 2
அமுதிற்கு 1
அமுதின் 2
அமுதினை 3
அமுது 21
அமுதும் 2
அமுதே 9
அமுதை 12
அமைக்க 1
அமைச்சர் 1
அமைச்சர்கள் 1
அமைச்சராக 1
அமைச்சரும் 1
அமைத்தனன் 2
அமைத்தனை 1
அமைத்தாய் 3
அமைத்தான் 1
அமைத்திடுவதும் 1
அமைத்தேன் 1
அமைதி 3
அமைதிபெற்று 1
அமைதியில் 2
அமைதியின்றி 1
அமைதியும் 2
அமைதியோடு 2
அமைந்தது 2
அமைந்ததோர் 1
அமைந்தனை 1
அமைந்திடற்கு 1
அமைந்திடாது 1
அமைந்திருக்கின்றன 1
அமைந்து 1
அமைப்போம் 1
அமைய 1
அமையும் 1
அமைவன 1
அமைவுற்றிட 1
அயர் 1
அயர்ந்தது 1
அயர்ந்தான் 1
அயர்ந்திருப்பார் 1
அயர்ந்து 2
அயர்ந்துபோய் 1
அயர்ந்துவிட்டான் 1
அயர்வார் 1
அயர்வு 1
அயல் 4
அயன் 3
அயிர்த்த 1
அயிர்த்தனன் 1
அயிராணி 1
அர்க்கியம் 2
அர்ச்சுனனை 1
அர்த்தம் 1
அர்ப்பணம்செய்தேன் 1
அர்ப்பிதம் 1
அர்யமா 1
அர்யமானும் 1
அரக்க 2
அரக்கர் 9
அரக்கர்தம் 1
அரக்கரே 1
அரக்கரை 1
அரக்கன் 1
அரக்கா 1
அரங்கசீப் 1
அரங்கத்திலே 1
அரங்கில் 1
அரங்கினில் 1
அரசர் 7
அரசர்க்கு 2
அரசர்க்கும் 1
அரசர்குலத்திற்கே 1
அரசர்சபை 1
அரசர்தம் 2
அரசர்தாம் 1
அரசரானவர் 1
அரசன் 6
அரசன்தனை 1
அரசனுக்கு 1
அரசா 1
அரசாட்சியும் 1
அரசாட்சியை 1
அரசாண்டான் 1
அரசாணி 1
அரசாணை 1
அரசாமோ 1
அரசாளுதல் 1
அரசாளும் 2
அரசாற்றுவனல்லேன் 1
அரசி 2
அரசிகளாம் 1
அரசியரை 1
அரசியல் 2
அரசியலதனில் 1
அரசியலதனிலும் 1
அரசியலை 1
அரசிருந்தான் 1
அரசிளங்குமரிகள் 1
அரசினம் 1
அரசினை 1
அரசு 7
அரசுசெய்தால் 1
அரசும் 3
அரசே 2
அரசோ 1
அரண்மனைக்கு 1
அரணியத்தில் 1
அரதனங்கள் 1
அரபியர் 1
அரம்பை 1
அரம்பையர் 3
அரமனையில் 1
அரவ 1
அரவிந்த 1
அரவு 3
அரவை 1
அரற்ற 1
அரனும் 1
அரி 3
அரித்து 1
அரிதாக 1
அரிதாம் 2
அரிதாய் 2
அரிதினில் 1
அரிது 5
அரிதோ 2
அரிபக்தன் 1
அரிய 9
அரியதாமோ 1
அரியதாய் 1
அரியது 2
அரியவளே 1
அரியனாய் 2
அரியாசனத்தில் 1
அரியாய் 1
அரியோன் 1
அரிவாளை 1
அரிவையர் 1
அரிவையர்கள் 1
அரு 5
அருகணைந்தால் 1
அருகில் 3
அருகினில் 4
அருகினிலே 3
அருகு 3
அருகே 7
அருச்சனைப்படு 1
அருச்சுனன் 3
அருட்கு 1
அருணாசல 1
அருத்தம் 1
அருந்ததியை 1
அருந்தி 1
அருந்திடுவார் 1
அருந்து 1
அரும் 26
அரும்பும் 1
அரும்பெறல் 1
அருமறை 1
அருமறைகள் 1
அருமறையின் 1
அருமை 11
அருமையான 1
அருமையின் 1
அருமையுள்ள 1
அருமையுறு 1
அருவருப்பாவதை 1
அருவி 4
அருள் 75
அருள்கடலே 1
அருள்செய்க 2
அருள்செய்கவே 2
அருள்செய்குவான் 1
அருள்செய்குவை 1
அருள்செய்தல் 1
அருள்செய்தாய் 1
அருள்செய்தாள் 1
அருள்செய்தான் 1
அருள்செய்திட 1
அருள்செய்திடுவாய் 1
அருள்செய்பவள் 2
அருள்செய்ய 1
அருள்செய்யும் 1
அருள்செய்யே 1
அருள்செய்வாய் 2
அருள்செய்வாள் 1
அருள்செய 2
அருள்செயும் 2
அருள்புரிக 5
அருள்புரிகவே 1
அருள்புரிந்தான் 1
அருள்புரிந்திடுவாள் 1
அருள்புரிந்து 2
அருள்புரிந்தே 1
அருள்புரிந்தோன் 1
அருள்புரியவேண்டும் 1
அருள்புரிவர் 1
அருள்புரிவாய் 2
அருள்புரிவாள் 2
அருள்புரிவீர் 3
அருள்பூண்டிலராம் 1
அருள்பூண்டு 1
அருள்பூண 1
அருள்பெற்றிலன் 1
அருள்பெற்றிலாதார் 1
அருள்பெறாதார் 1
அருள்வதில் 1
அருள்வது 1
அருள்வாய் 14
அருள்வீர் 2
அருள்வையால் 1
அருள 2
அருளல் 4
அருளற்ற 1
அருளாகியதாய் 1
அருளாய் 1
அருளால் 14
அருளாலும் 1
அருளி 5
அருளியதாய் 1
அருளில் 2
அருளின் 2
அருளினர் 1
அருளினள் 1
அருளினன் 2
அருளினாய் 1
அருளினார் 1
அருளினால் 1
அருளினிலே 1
அருளினும் 1
அருளினை 1
அருளீர் 1
அருளுக்கு 1
அருளுக 2
அருளும் 11
அருளே 4
அருளேயா 1
அருளை 7
அரை 1
அரைக்கணமாயினும் 1
அரைக்கணமேனும் 1
அரைநொடிக்குள் 1
அரோ 4
அல்ல 6
அல்லது 3
அல்லமோ 1
அல்லரோ 3
அல்லல் 10
அல்லல்கள் 1
அல்லல்பட 1
அல்லலை 1
அல்லவராயின் 1
அல்லவருக்கு 1
அல்லவே 2
அல்லள் 2
அல்லளே 1
அல்லளோ 1
அல்லன் 3
அல்லா 5
அல்லாதான் 1
அல்லாது 3
அல்லாதே 1
அல்லால் 14
அல்லி 1
அல்லினுக்குள் 1
அல்லும் 1
அல்லும்பகலும் 2
அல்லை 2
அலகிலா 1
அலங்காரன் 1
அலது 1
அலம்பிநிற்கும் 1
அலமாரி 1
அலயம்தன்னில் 1
அலரி 1
அலவோ 1
அலற 1
அலறி 7
அலறினாள் 1
அலால் 2
அலிகளுக்கு 1
அலிகளும் 1
அலியாய் 1
அலை 5
அலைக்கலாமோ 1
அலைகள் 2
அலைகளடீ 1
அலைகளின் 1
அலைகளை 2
அலைந்ததால் 1
அலைந்திடும் 1
அலைபட்ட 1
அலைய 1
அலையும் 4
அலையே 1
அலைவது 1
அலைவுறுத்து 1
அவ் 41
அவ்வக்கணம்தொறும் 1
அவ்வக்காலத்திற்கு 1
அவ்வப்படியே 1
அவ்வவர் 1
அவ்வாறே 1
அவ்விதமாக 1
அவங்கள் 1
அவசக்தி 1
அவட்கே 1
அவத்தினை 1
அவதரித்தாய் 1
அவதரித்து 2
அவந்தியர் 1
அவமதிப்பும் 2
அவமறு 1
அவமான 1
அவமானமோ 1
அவயவங்களும் 1
அவர் 71
அவர்க்கு 9
அவர்க்கே 2
அவர்கள் 1
அவர்களுடைய 2
அவர்களை 1
அவர்தங்களிடமே 1
அவர்தம் 2
அவர்தம்பால் 1
அவர்தமை 5
அவர்தமையே 1
அவர்தாம் 2
அவர்பால் 1
அவருடன் 1
அவருடை 1
அவரும் 1
அவரே 2
அவரை 9
அவரொடு 1
அவரோடும் 1
அவல 1
அவலம் 5
அவலமாம் 2
அவலாய் 1
அவலை 1
அவள் 91
அவளாலே 1
அவளிடை 1
அவளின் 1
அவளுக்கு 1
அவளுடன் 1
அவளுடைய 3
அவளும் 1
அவளே 2
அவளை 11
அவற்கு 1
அவற்றிடை 1
அவற்றில் 2
அவற்றிலும் 1
அவற்றின் 2
அவற்றினில் 1
அவற்றினை 1
அவற்றுள் 3
அவற்றை 4
அவன் 111
அவன்தான் 1
அவன்றன் 1
அவன்றனை 1
அவனால் 1
அவனி 2
அவனிக்கு 4
அவனிடத்தே 1
அவனியிலே 7
அவனியின் 1
அவனிலும் 1
அவனுக்கு 4
அவனுடை 3
அவனுடைய 5
அவனும் 5
அவனே 2
அவனை 17
அவனையே 1
அவனோடு 1
அவிகள் 1
அவித்தால் 1
அவித்திடலாமோ 1
அவித்துவிடாதே 1
அவித்துவிடுவான் 1
அவித்தை 1
அவிந்தன 1
அவிந்துபோகும் 1
அவிர் 3
அவிர்ந்த 1
அவிழ்க்கின்றார் 1
அவுணர் 1
அவுணரின் 1
அவை 35
அவைக்களத்தில் 1
அவைக்களத்தே 2
அவைதம்மினும் 1
அவைதாம் 2
அவையினை 1
அவையும் 1
அவையுமாய் 1
அவையோர் 1
அழகாக 1
அழகாம் 1
அழகாமோ 1
அழகான 1
அழகிய 4
அழகியதாய் 1
அழகியது 1
அழகியன 1
அழகில் 2
அழகிலே 1
அழகின் 3
அழகினில் 1
அழகினிலும் 1
அழகினிலே 1
அழகினை 2
அழகு 10
அழகுகள் 1
அழகுடன் 1
அழகுடைய 1
அழகுடையார் 1
அழகுடையாள் 1
அழகும் 2
அழகுள்ள 1
அழகுற 2
அழகே 1
அழகை 8
அழகோ 1
அழலாலே 1
அழலினிலும் 1
அழலும் 1
அழலை 1
அழவும் 1
அழன்றிடல் 1
அழஅழ 1
அழாதபடி 1
அழி 1
அழிக்க 1
அழிக்கப்படுதலும் 1
அழிக்கின்றான் 1
அழிக்கும் 9
அழிக 2
அழிகலை 1
அழிகவே 1
அழிகிலேம் 1
அழிகின்றார் 1
அழித்தது 1
அழித்தல் 1
அழித்தலும் 1
அழித்தலுற்றாய் 1
அழித்திட்டாலும் 1
அழித்திட 1
அழித்திடல் 1
அழித்திடுகின்றாய் 1
அழித்திடும் 2
அழித்திடுவாய் 1
அழித்திடுவாள் 1
அழித்திடுவோம் 1
அழித்து 6
அழித்தும் 1
அழித்துவிட்டான் 1
அழித்துவிட்டு 1
அழித்துவிடத்தான் 1
அழித்துளோர் 1
அழிதல் 4
அழிந்த 1
அழிந்தமையானும் 1
அழிந்தவர் 1
அழிந்தன 1
அழிந்தனர் 1
அழிந்தனன் 1
அழிந்தாம் 1
அழிந்தாலும் 1
அழிந்திடாது 1
அழிந்திடாதே 1
அழிந்திடாதோ 1
அழிந்திடுதல் 1
அழிந்திடும் 1
அழிந்திடுவாய் 1
அழிந்திடுவீர் 1
அழிந்திடேல் 1
அழிந்திலர் 1
அழிந்திலேன் 1
அழிந்து 11
அழிந்துபோகிறது 1
அழிந்துபோகும் 2
அழிந்துபோம் 1
அழிந்தும் 1
அழிந்துவிட்டது 1
அழிந்துவிட்டான் 1
அழிந்தே 1
அழிப்ப 1
அழிப்பது 1
அழிப்பதோ 1
அழிப்பராம் 1
அழிப்பரோ 1
அழிப்பவர் 1
அழிப்பவன் 1
அழிப்பவனை 2
அழிப்பாய் 1
அழிப்பார் 1
அழிப்பாள் 1
அழிப்பான் 1
அழிப்பேன் 1
அழிப்போம் 1
அழிப்போமோ 1
அழிபடா 1
அழிய 4
அழியா 2
அழியாத 1
அழியாதபடி 1
அழியாது 1
அழியும் 5
அழியுமடீ 1
அழியேல் 2
அழிவதாம் 1
அழிவதில்லை 1
அழிவது 3
அழிவதும் 1
அழிவன 1
அழிவார்கள் 1
அழிவான் 2
அழிவீரோ 1
அழிவு 15
அழிவுற்றது 1
அழிவுற்றிருந்தன 1
அழிவுறு 1
அழுக்கு 1
அழுக்கும் 1
அழுக்குமூட்டை 1
அழுக்கை 1
அழுகின 1
அழுகுதல் 1
அழுகும் 1
அழுத 1
அழுதல் 2
அழுதாள் 2
அழுது 3
அழுதுகொண்டு 1
அழுதேன் 1
அழுந்தல் 1
அழும் 4
அழைக்க 1
அழைக்கிறான் 1
அழைக்கிறேன் 1
அழைக்கின்றாய் 1
அழைக்கும் 2
அழைத்தல் 1
அழைத்தனன் 4
அழைத்தாய் 1
அழைத்தால் 1
அழைத்தான் 1
அழைத்திட 1
அழைத்திடவில்லை 1
அழைத்திடில் 1
அழைத்து 5
அழைத்துவர 1
அழைத்துவா 2
அழைத்துவிட்டேன் 2
அழைத்தே 1
அழைப்பது 1
அழைப்பவனை 1
அழைப்பார் 1
அழைப்பான் 1
அழைப்பிற்கு 1
அழைப்பினும் 1
அழைப்பேன் 1
அள்ளி 1
அள்ளிய 1
அள்ளு 2
அள்ளும் 1
அளக்கரும் 1
அளக்கலாமோ 1
அளக்கும் 3
அளகேசன் 1
அளந்தது 1
அளந்ததொர் 1
அளந்தனை 1
அளந்திடும் 1
அளந்தே 2
அளந்தோம் 1
அளப்பது 1
அளப்பரிய 1
அளப்பரும் 1
அளப்போம் 2
அளவளாய் 1
அளவற்ற 1
அளவில் 2
அளவில்லை 2
அளவிலாதது 1
அளவின்றி 1
அளவினில் 1
அளவு 4
அளவும் 1
அளவை 1
அளி 2
அளிக்க 1
அளிக்கின்ற 1
அளிக்கும் 9
அளித்த 2
அளித்ததும் 1
அளித்தலும்தானே 1
அளித்தனர் 2
அளித்தனன் 1
அளித்தாய் 2
அளித்தாள் 1
அளித்தான் 1
அளித்திட 1
அளித்திடலாயினள் 1
அளித்திடவே 1
அளித்திடுவாள் 1
அளித்து 5
அளித்துவிட்டாய் 1
அளித்தேன் 1
அளிப்பதோர் 1
அளிப்பர் 1
அளிப்பவர் 1
அளிப்பாய் 1
அளிப்பாயோ 1
அளிப்பாள் 1
அளிப்பான் 1
அளிப்பேன் 1
அளிப்போம் 2
அளியால் 1
அற்ப 3
அற்பர் 3
அற்புதத்தின் 1
அற்புதநாடு 1
அற்புதம் 2
அற்புதமே 1
அற்ற 7
அற்றதால் 1
அற்றவர் 1
அற்றவனாய் 1
அற்றார் 1
அற்றாரடீ 1
அற்றிடும் 2
அற்றிடுமேனும் 1
அற்று 2
அற்றே 1
அற்றேன் 2
அற்றை 1
அற்றோம் 1
அற 21
அறக்கடவுள் 1
அறங்கள் 4
அறங்களின் 1
அறத்தில் 1
அறத்திலே 1
அறத்தினால் 1
அறத்தினை 3
அறத்தீ 1
அறத்து 1
அறத்தே 1
அறத்தை 1
அறத்தோடு 1
அறநூல்கள் 1
அறநெறி 2
அறநெறியோ 1
அறப்போர்செய்தல் 1
அறம் 41
அறம்தன்னை 1
அறம்புரிந்தால் 1
அறமடா 1
அறமது 1
அறமழை 1
அறமாம் 1
அறமும் 4
அறமுமே 1
அறமே 4
அறவோர்க்கும் 1
அறவோர்தம் 1
அறனையே 1
அறா 1
அறி 2
அறி-மின் 2
அறி-மினோ 1
அறிக்கையிட்டேன் 1
அறிக 1
அறிகிலா 1
அறிகிலாதார் 1
அறிகிலார் 1
அறிகிலேன் 1
அறிகிலை 1
அறிகின்றான் 1
அறிகுதல் 1
அறிகுநரே 1
அறிகுவனால் 1
அறிகுவாய் 1
அறிகுவேன் 2
அறிகுறி 1
அறிஞர் 5
அறிஞர்கள் 1
அறிஞர்தம்மை 1
அறிதல் 1
அறிதி-கொலோ 1
அறிதிர் 1
அறிதிரோ 1
அறிதுயில் 1
அறிந்த 7
அறிந்தது 3
அறிந்ததும் 1
அறிந்தவர் 3
அறிந்தவர்தம்முள் 1
அறிந்தவன் 3
அறிந்தவனை 1
அறிந்தாய் 1
அறிந்தாரேல் 1
அறிந்திட 2
அறிந்திடல் 1
அறிந்திடவே 2
அறிந்திடும் 3
அறிந்திடுமோ 1
அறிந்திடுவீர் 1
அறிந்திடேன் 2
அறிந்திலர் 1
அறிந்திலரே 1
அறிந்திலன் 1
அறிந்திலாயோ 1
அறிந்திலேன் 1
அறிந்திலை 1
அறிந்திலையோ 1
அறிந்திலோம் 1
அறிந்து 9
அறிந்துகொண்டு 1
அறிந்துகொண்டுவிட்டேன் 1
அறிந்துகொண்டேன் 2
அறிந்தும் 2
அறிந்தே 4
அறிந்தேன் 7
அறிந்தோம் 2
அறிந்தோன் 1
அறிய 6
அறியமாட்டார் 1
அறியலாகுமோ 1
அறியா 13
அறியாத 2
அறியாததும் 1
அறியாததோ 1
அறியாதவர் 1
அறியாதார் 1
அறியாதான் 1
அறியாது 4
அறியாதே 1
அறியாமல் 3
அறியாமை 1
அறியாமையால் 1
அறியாமையில் 1
அறியாய் 4
அறியாயோ 7
அறியார் 3
அறியாரடீ 1
அறியான் 2
அறியீரோ 3
அறியும் 6
அறியுமோ 1
அறியேன் 9
அறியேனோ 1
அறியோம் 4
அறிவதில்லை 1
அறிவது 1
அறிவதும் 1
அறிவற்ற 1
அறிவன் 1
அறிவாகிய 2
அறிவாம் 1
அறிவாய் 7
அறிவாயோ 1
அறிவார் 8
அறிவாள் 1
அறிவான் 3
அறிவான 1
அறிவிடை 1
அறிவித்தல் 1
அறிவித்தேன் 1
அறிவிப்பாய் 1
அறிவில் 4
அறிவில்லாதவர்களுக்கு 1
அறிவில்லாது 1
அறிவில்லாமல் 1
அறிவிலாதேம் 1
அறிவிலாமை 1
அறிவிலார் 1
அறிவிலிகாள் 1
அறிவிலே 5
அறிவிழந்தே 1
அறிவின் 5
அறிவினால் 1
அறிவினில் 3
அறிவினுக்கு 1
அறிவினை 6
அறிவு 49
அறிவுக்கண்ணால் 1
அறிவுக்கு 1
அறிவுக்கும் 2
அறிவுடன் 2
அறிவுடை 1
அறிவுடைய 2
அறிவுத்தீ 1
அறிவுதன்னில் 1
அறிவுதான் 2
அறிவுநிலை 1
அறிவுப்பொருள்களே 1
அறிவும் 10
அறிவுமிலார் 1
அறிவுறுத்தும் 1
அறிவெய்தி 1
அறிவே 3
அறிவேன் 6
அறிவேனோ 1
அறிவை 11
அறிவொடு 1
அறிவொளி 1
அறிவொளியாய் 1
அறிவோம் 4
அறு 3
அறுக்க 1
அறுத்த 1
அறுத்தது 2
அறுத்திட்ட 1
அறுத்து 2
அறுத்துத்தள்ளி 1
அறுத்துவிட்டான் 1
அறுப்பாருக்கு 1
அறுப்போம் 1
அறுபது 2
அறை 1
அறைந்திடுவாய் 1
அறைய 1
அன்பர் 1
அன்பர்க்கு 1
அன்பர்காள் 2
அன்பரை 1
அன்பற்ற 1
அன்பன் 1
அன்பனாய் 1
அன்பில் 4
அன்பிலா 1
அன்பிலாத 1
அன்பிலாது 1
அன்பிற்கினிய 1
அன்பின் 5
அன்பினால் 2
அன்பினில் 2
அன்பினுக்கு 2
அன்பினை 2
அன்பினையே 3
அன்பு 47
அன்புக்கு 1
அன்புகொண்டிருப்பாய் 1
அன்புசெய் 1
அன்புசெய்தல் 1
அன்புசெய்து 1
அன்புடன் 4
அன்புடனே 3
அன்புடை 1
அன்புடையார் 2
அன்புதன்னில் 1
அன்புதான் 1
அன்பும் 6
அன்புருவான 1
அன்புள்ளோன் 1
அன்புறு 2
அன்பே 2
அன்பை 2
அன்பொடு 6
அன்போடு 2
அன்றடீ 1
அன்றாம் 2
அன்றி 49
அன்றியும் 2
அன்றியுமே 1
அன்றியே 3
அன்றில் 1
அன்றிலை 1
அன்று 31
அன்றுதொட்டு 1
அன்றே 18
அன்றைக்கு 1
அன்றொரு 2
அன்றோ 81
அன்ன 11
அன்னக்காவடி 1
அன்னங்கள் 1
அன்னதானத்திலே 1
அன்னது 2
அன்னம் 9
அன்னவர் 2
அன்னவரை 1
அன்னவன் 3
அன்னவனும் 1
அன்னாய் 7
அன்னார் 2
அன்னாளை 1
அன்னான் 1
அன்னானை 1
அன்னிய 1
அன்னியமா 1
அன்னியமாக 1
அன்னியர் 8
அன்னியர்கள் 1
அன்னியர்தமக்கு 2
அன்னியன் 2
அன்னியனை 1
அன்னே 1
அன்னை 66
அன்னைதான் 1
அன்னைமார் 1
அன்னையர் 1
அன்னையின் 1
அன்னையும் 1
அன்னையே 2
அன்னையை 1
அன்னோர் 1
அன்னோர்கள் 1
அன்னோர்தமை 1
அனந்தம் 3
அனல் 9
அனலில் 1
அனலும் 1
அனலை 2
அனவரதம் 1
அனாரிய 1
அனுதினம் 2
அனுப்பிடும் 1
அனுப்பினான் 1
அனுபவத்தால் 1
அனுபவம் 2
அனுபூதி 1
அனுமானும் 1
அனை 2
அனைக்கும் 1
அனைத்தாய் 2
அனைத்திலும் 7
அனைத்திலுமே 1
அனைத்திற்கும் 1
அனைத்தின் 3
அனைத்தினும் 2
அனைத்து 2
அனைத்தும் 48
அனைத்துமே 3
அனைத்தை 1
அனைத்தையும் 24
அனைய 5
அனையர் 1
அனையவள் 1
அனையாய் 2
அனையாரை 1
அனையான் 1
அனைவர்க்கும் 1
அனைவருக்கும் 2
அனைவரும் 4
அனைவருள்ளேயும் 1
அனைவிரும் 1
அனைவோர்க்கும் 1
அனைவோரும் 1

அ (73)

மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/2
இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர் –தேசீய:42 1/118
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர் –தேசீய:42 1/128
சபம் உரைத்திட்டான் சய பெரும் திரு அ
கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள் –தேசீய:42 1/160,161
ஆற்றுநீர்தனையோ அடித்தது அ திருவாள் –தேசீய:42 1/162
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே –தேசீய:50 8/2
அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/4
காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும் – தோத்திர:68 11/3
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறி அ காற்றில் விரைவொடு நீந்துவை –வேதாந்த:3 1/1
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே –வேதாந்த:10 5/2
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
பிள்ளை பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ –வேதாந்த:25 8/2
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/3,4
கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
மன்று கலைந்து மறைந்தன அ புட்கள் எல்லாம் – தனி:1 27/2
தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள் – தனி:12 1/12
கலந்து யாம் பொழிலிடை களித்த அ நாட்களில் – தனி:13 1/7
என்று இது கூறி இருந்த அ பன்றி தன் – தனி:13 1/70
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
செவ்விதின் வாழ்க அ சீர் மிகு சாதியின் – தனி:24 1/42
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/3
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெ1பம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே – சுயசரிதை:2 66/4
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/2
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அ பாண்டவர் விழைந்திடவே – பாஞ்சாலி:1 30/3
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/3
ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும் – பாஞ்சாலி:1 145/1
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/2
ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே – பாஞ்சாலி:4 246/3
மஞ்சனே அ சொல் மருமத்தே பாய்வது அன்றோ – பாஞ்சாலி:4 252/62
பூபாலரே என்று அ புண்ணியனும் கூறினான் – பாஞ்சாலி:4 252/78
என்று அந்த பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அ பாகனே என்னை – பாஞ்சாலி:4 259/1
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
பக்கத்தில் வந்தே அ பாஞ்சாலி கூந்தலினை – பாஞ்சாலி:5 271/10
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் – குயில்:3 1/5
சின்ன குயில் இதனை செப்பிய அ போழ்தினிலே – குயில்:3 1/51
அ தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பி – குயில்:3 1/60
குட்டிப்பிசாசு அ குயிலை எங்கும் காணவில்லை – குயில்:5 1/80
சென்றனை என்கின்றார் அ செய்தி என்னே ஊண் இன்றி – குயில்:6 1/11
காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு – குயில்:9 1/144
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று – வசனகவிதை:2 9/16
அ தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன் – வசனகவிதை:4 1/22
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/71
அ தூள்களை காற்று என்பது உலகவழக்கு – வசனகவிதை:4 12/7
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/10
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
அந்தணர் அ பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள் – பிற்சேர்க்கை:10 1/2
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

அஃதாம் (1)

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/2,3
மேல்

அஃதின்றி (1)

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
மேல்

அஃதினை (1)

ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
மேல்

அஃது (27)

ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர் –தேசீய:24 1/86
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/2
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர் – தனி:1 7/1
அம்மவோ காக பெரும் கூட்டம் அஃது என்னே – தனி:1 13/2
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே – தனி:16 1/3
கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
பின்பு நான் பார்க்க பெடை குயில் அஃது ஒன்று அல்லால் – குயில்:3 1/4
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல் – குயில்:6 1/38
அஃது ஆத்மா – வசனகவிதை:2 12/20
அஃது மேகங்களை ஊடுருவி செல்லுகின்றது – வசனகவிதை:3 2/4
அஃது வாழ்க – வசனகவிதை:3 7/17
அஃது சக்தி என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/16
அஃது அறிவிலே துணிவாக நிற்பது – வசனகவிதை:4 7/11
அன்று அஃது அன்று காற்று – வசனகவிதை:4 12/4
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம் – வசனகவிதை:7 0/20
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது
நன்றாகும் என்று அருளும் நன்கு – பிற்சேர்க்கை:12 0/3,4
மேல்

அஃதுதான் (1)

அஃதுதான்
கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை – பிற்சேர்க்கை:17 1/6,7
மேல்

அஃதுளே (2)

உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
மேல்

அஃதே (7)

அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும் – சுயசரிதை:2 63/3
ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும் – சுயசரிதை:2 63/3
அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/1,2
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/1,2
மேல்

அஃதை (1)

தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதை
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/3,4
மேல்

அக்கணத்து (1)

அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே –தேசீய:42 1/170
மேல்

அக்கணத்தே (1)

அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேரிடினும் – குயில்:8 1/65
மேல்

அக்கணமே (2)

அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
மேல்

அக்கரை (2)

அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/4
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
மேல்

அக்கா (2)

அக்கா அக்கா காவு காவு – வசனகவிதை:6 3/22
அக்கா அக்கா காவு காவு – வசனகவிதை:6 3/22
மேல்

அக்கார (1)

அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
மேல்

அக்கினி (3)

அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் – தோத்திர:1 4/11
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் அதை – தனி:7 1/1
மேல்

அக (2)

பலவகையால் அக பற்றுற செய்தான் – கண்ணன்:6 1/24
அக இடத்திற்கு ஓர் திலகமாம் என் இளசை – பிற்சேர்க்கை:12 2/1
மேல்

அகக்கண் (1)

உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும் – தோத்திர:1 4/10
மேல்

அகண்ட (1)

ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/2
மேல்

அகண்டு (1)

ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மேல்

அகத்த (1)

தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
மேல்

அகத்தது (1)

ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
மேல்

அகத்தியன் (1)

ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர் –தேசீய:21 1/1
மேல்

அகத்தில் (4)

சக்திதனையே அகத்தில் ஆழ்த்து – தோத்திர:26 10/2
சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி – தோத்திர:29 4/1
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு – தோத்திர:44 3/1
திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/4
மேல்

அகத்திலே (2)

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள் – வசனகவிதை:3 6/19
மேல்

அகத்தின் (1)

புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே – சுயசரிதை:2 31/1
மேல்

அகத்தினிடை (1)

தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ – தனி:11 4/1
மேல்

அகத்தினில் (2)

அகத்தினில் சில புண் ஆறுதல் எய்தின – தனி:24 1/15
மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் – பாஞ்சாலி:5 295/2
மேல்

அகத்தினிலே (4)

அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர் – தோத்திர:66 5/2
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை – பிற்சேர்க்கை:11 3/2
மேல்

அகத்து (6)

தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

அகத்தே (6)

இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
எங்கும் நிறைந்திருந்த ஈச வெள்ளம் என் அகத்தே
பொங்குகின்றது என்று எண்ணி போற்றி நின்றால் போதுமடா –வேதாந்த:11 18/1,2
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய் – கண்ணன்:4 1/57
அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன் – பாஞ்சாலி:4 252/34
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க – குயில்:4 1/4
யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/2
மேல்

அகந்தையினை (1)

மாற்றான அகந்தையினை துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/2
மேல்

அகந்தையும் (1)

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற – கண்ணன்:6 1/71
மேல்

அகந்தையை (1)

நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
மேல்

அகப்படமாட்டான் (1)

உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான்
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது – வசனகவிதை:4 10/6,7
மேல்

அகப்படலாயினன் (1)

ஐய வலையில் அகப்படலாயினன்
இவனை காண்போம் இவன் புவி காப்பான் – வசனகவிதை:7 0/81,82
மேல்

அகப்படாவாறு (1)

அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே – குயில்:5 1/19
மேல்

அகப்படுமாயின் (1)

அன்றைக்கு உணவுதான் அகப்படுமாயின்
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி – பிற்சேர்க்கை:26 1/51,52
மேல்

அகப்படுமோ (3)

வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ
வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ –தேசீய:33 1/191,192
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/3,4
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் – குயில்:9 1/235
மேல்

அகப்பேயை (1)

தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
மேல்

அகப்பையை (1)

பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
மேல்

அகம் (15)

சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் – தோத்திர:13 2/3
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 42/1,2
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 42/3,4
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 43/1,2
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 43/3,4
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 44/1,2
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு சிவ – தோத்திர:24 44/3,4
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 45/1,2
சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 45/3,4
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் – தனி:13 1/65
தான் அகம் சுடாதேன் பிறர்தமை தான் எனும் – கண்ணன்:6 1/15
இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான் – கண்ணன்:10 5/2
அரதனங்கள் சிந்தும் அகம் – பிற்சேர்க்கை:12 1/4
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

அகம்நின்று (1)

என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு – தனி:20 2/3
மேல்

அகமுற (1)

ஐவர்கள்தம்மையும் அகமுற தழுவி –தேசீய:42 1/101
மேல்

அகமொடு (1)

சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

அகல் (4)

அகல் விழி உமையாள் ஆசை மகனே – தோத்திர:1 28/8
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
கன்னங்கரியதுவாய் அகல் காட்சியதாய் மிகு மாட்சியதாய் – பாஞ்சாலி:1 15/1
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

அகல்கின்றான் (1)

தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே – பாஞ்சாலி:1 145/3
மேல்

அகல்வீர் (1)

வேளை எனை தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன் – குயில்:6 1/16
மேல்

அகல (3)

மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/2
மேல்

அகலா (1)

தடம் தோள் அகலா சக்தி நீ அம்மே –தேசீய:18 5/1
மேல்

அகலாத (1)

வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
மேல்

அகலாது (1)

பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது
வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் – பாஞ்சாலி:4 252/64,65
மேல்

அகலாதோன் (1)

என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு – தனி:20 2/3
மேல்

அகழ் (1)

அல்லது நும்மால் அகழ் பாதலங்களினும் – பிற்சேர்க்கை:25 22/1
மேல்

அகழ்ந்திருத்தலால் (1)

என்பது என் உளத்து வேர் அகழ்ந்திருத்தலால்
எனினும் –தேசீய:24 1/46,47
மேல்

அகழி (2)

கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மேல்

அகற்றாதீர் (3)

நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர்
பாரத நாடு பார்க்கு எலாம் திலகம் –தேசீய:32 1/25,26
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர்
வானகம் முட்டும் இமய மால் வரையும் –தேசீய:32 1/27,28
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர்
தாய்த்திருநாட்டை தறுகண் மிலேச்சர் –தேசீய:32 1/41,42
மேல்

அகற்றி (3)

சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின் – தனி:19 5/3
சிறுமையின் அகற்றி சிவத்திலே நிறுத்தவும் – கண்ணன்:6 1/16
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
மேல்

அகற்றிடும் (1)

விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/3
மேல்

அகற்றியே (1)

ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து – கண்ணன்:6 1/149
மேல்

அகற்றிவிட்டால் (1)

யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலுவாக முகத்திரையை அகற்றிவிட்டால்
காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/3,4
மேல்

அகற்றினார் (1)

அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – பல்வகை:1 1/9,10
மேல்

அகற்று (2)

பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல் –தேசீய:32 1/172
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

அகற்று-மின் (1)

தீது அகற்று-மின் என்று திசை எலாம் – தோத்திர:45 1/3
மேல்

அகன்ற (4)

மண் மாசு அகன்ற வான்படு சொற்களால் –தேசீய:42 1/130
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
ஆறேழ் திங்கள் அகன்ற பின் வருதியேல் – தனி:13 1/53
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
மேல்

அகன்றதாய்விடுமோ (1)

மண்ணில் அதுதான் மதிப்பு அகன்றதாய்விடுமோ – பிற்சேர்க்கை:20 1/2
மேல்

அகன்றது (2)

உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர் – தனி:20 2/2
சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/4
மேல்

அகன்றதோர் (1)

சேண் அகன்றதோர் சிற்றடி சீனம் செல்வ பாரசிக பழம் தேசம் – தோத்திர:62 7/2
மேல்

அகன்றன (1)

கொடு மத பாவிகள் குறும்பு எலாம் அகன்றன
யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து – தனி:24 1/21,22
மேல்

அகன்றனை (1)

பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள் – தனி:13 1/30
மேல்

அகன்றிடலாகும் (1)

நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
மேல்

அகன்று (3)

தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம் –தேசீய:41 2/1
இன்னான் தானும் எமை அகன்று ஏகினன் – தனி:20 1/24
மேல்

அகன்றுபோயினதோ (1)

மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ – பிற்சேர்க்கை:20 3/2
மேல்

அகன்றே (1)

பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல –வேதாந்த:15 4/2
மேல்

அகில் (1)

பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
மேல்

அகில (3)

அகில உலகமும் உயிர் நிலையே – வசனகவிதை:4 5/11
அகில முழுதும் சுழலுகிறது – வசனகவிதை:4 13/15
அன்பிற்கினிய இந்தியா அகில
மதங்கள் நாடுகள் மாந்தருக்கு எல்லாம் – பிற்சேர்க்கை:26 1/1,2
மேல்

அகிலம் (2)

எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/4
ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/2
மேல்

அகிலமும் (1)

அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர் – பிற்சேர்க்கை:16 1/7
மேல்

அகிலமே (1)

ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த –தேசீய:42 1/135
மேல்

அங்க (1)

பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
மேல்

அங்கங்கு (1)

இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
மேல்

அங்கங்கே (1)

சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/2
மேல்

அங்கதனில் (1)

அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
மேல்

அங்கம் (2)

அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/2
அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான் – பாஞ்சாலி:3 228/3
மேல்

அங்கமே (1)

அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

அங்கர் (1)

அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான் – பாஞ்சாலி:2 187/2
மேல்

அங்காந்திருக்கும் (1)

அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான் – கண்ணன்:9 7/1
மேல்

அங்கிருந்து (1)

அங்கிருந்து உன் பாரம் அனைத்தும் பொறுத்துவித்து – பிற்சேர்க்கை:25 23/1
மேல்

அங்கு (116)

அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/2
சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/1,2
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன் –தேசீய:42 1/77
கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன் –தேசீய:48 19/2
எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/2
மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/3
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த – தோத்திர:12 1/1,2
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு
கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/3,4
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அங்கு
சத்தியமும் நல் அறமும் கிடைக்கும் – தோத்திர:24 30/4,5
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
பிள்ளை பிராயத்திலே அவள் பெண்மையை கண்டு மயங்கிவிட்டேன் அங்கு
பள்ளி படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட – தோத்திர:64 1/1,2
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
என்ன பிழைகள் கண்டோ அவள் என்னை புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/3,4
பொன் திருக்குன்றம் அங்கு ஒர் – தோத்திர:68 2/1
பாய்ந்தது அங்கு ஒளியே பின்னும் – தோத்திர:68 8/1
பாய்ந்தது அங்கு ஒளியே அருள் – தோத்திர:68 8/2
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர் –வேதாந்த:4 1/2
கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ –வேதாந்த:12 3/2
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்கு கந்தர்வர் விளையாடுவாராம் –வேதாந்த:25 1/1
சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/2
மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/2
பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/2
போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்கு போவது என்னே – தனி:1 9/2
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/2
தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும் – தனி:3 5/3
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் – தனி:7 1/2
விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் – தனி:11 6/1
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/4
சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/2
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என – சுயசரிதை:1 11/2
ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள் – சுயசரிதை:1 17/2
சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/2
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/2
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை – கண்ணன்:6 1/26
சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்றன் – கண்ணன்:7 4/1
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை – கண்ணன்:20 3/2
நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ – பாஞ்சாலி:1 22/2
பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/4
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/1,2
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/2
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/1,2
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/1,2
அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் – பாஞ்சாலி:1 153/5
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/3
நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார் – பாஞ்சாலி:2 162/4
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான் – பாஞ்சாலி:2 188/1
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான் – பாஞ்சாலி:2 192/1
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான் – பாஞ்சாலி:2 195/3
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு
செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/3,4
செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/4
நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/1,2
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி – பாஞ்சாலி:3 239/1
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ் – பாஞ்சாலி:4 257/2
அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/4
வேகம்தனை பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே – பாஞ்சாலி:4 261/4
சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்கு தேவியார்தமை – பாஞ்சாலி:4 262/1
பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/1,2
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/2
அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே – குயில்:5 1/19
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும் – குயில்:7 1/112
மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே – குயில்:8 1/7
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின் – குயில்:9 1/136
நெட்டை குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே – குயில்:9 1/138
காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு
தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை – குயில்:9 1/144,145
மேவி அங்கு மூடியிருந்த விழி நான்கு – குயில்:9 1/147
பேச்சு இழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார் – குயில்:9 1/155
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/8
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே – பிற்சேர்க்கை:15 1/14
மேல்

அங்குச (1)

அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய் – தோத்திர:1 28/17
மேல்

அங்கும் (2)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
மேல்

அங்குமிங்கும் (1)

அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
மேல்

அங்கே (26)

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் –தேசீய:52 1/1,2
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே
செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே அறம் ஆகி தீர்ந்த போதில் –தேசீய:52 4/1,2
பாட்டு கலந்திடவே அங்கே ஒரு பத்தினி பெண் வேணும் எங்கள் – தோத்திர:12 3/1
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும் – தோத்திர:31 6/4
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே
முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/1,2
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/1,2
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/1,2
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகை கவலையும் போரும் இல்லை –வேதாந்த:25 4/1
கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/2
தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே – தனி:1 21/2
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/2,3
கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே
நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணி குலைந்திடுவாள் – கண்ணன்:20 3/3,4
கூடி பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சி குலவி அங்கே
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை – கண்ணன்:20 4/1,2
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான் – பாஞ்சாலி:2 183/2
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 189/4
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான் – பாஞ்சாலி:3 212/4
கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுற துடித்தான் – பாஞ்சாலி:3 228/1
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
கூடுதலும் அங்கே போய் கோவென்று அலறினாள் – பாஞ்சாலி:5 271/26
நின்று கலங்கினான் நெட்டை குரங்கன் அங்கே
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி – குயில்:9 1/129,130
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல் – குயில்:9 1/189
மேல்

அங்ஙனம் (2)

யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய் – பாஞ்சாலி:3 205/3
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது – வசனகவிதை:5 2/2
மேல்

அங்ஙனமே (3)

வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
மாடன் அதை தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே
மாடன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே – குயில்:9 1/142,143
எல்லா தெய்வங்களும் அங்ஙனமே
கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/9,10
மேல்

அங்ஙனே (4)

அங்ஙனே ஆகுக என்பாய் ஐயனே – தோத்திர:1 32/14
அங்ஙனே
என்னிடத்து என்றும் மாறுதல் இல்லா –வேதாந்த:22 1/16,17
அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே – கண்ணன்:6 1/100
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ – கண்ணன்:10 7/4
மேல்

அஷ்டாங்க (1)

செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
மேல்

அச்ச (1)

அச்ச பேயை கொல்லும் படையாம் – வசனகவிதை:7 4/1
மேல்

அச்சத்தால் (3)

ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும் – சுயசரிதை:2 14/2
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/3
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/4
மேல்

அச்சத்தை (6)

மாந்தர் எல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார் –தேசீய:12 9/3
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட –வேதாந்த:15 3/1
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தை பின்பு குறைக்கிறேன் தம்பீ – பாஞ்சாலி:4 263/3
அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 24/1
மேல்

அச்சம் (48)

அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின் –தேசீய:24 1/122
அச்சம் நீங்கினாயோ அடிமை ஆண்மை தாங்கினாயோ –தேசீய:34 3/1
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
அச்சம் தீரும் அமுதம் விளையும் – தோத்திர:1 4/17
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன் – தோத்திர:1 20/15
ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/4
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை – தோத்திர:1 24/1
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி – தோத்திர:18 3/3
தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி – தோத்திர:24 33/3
சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு – தோத்திர:26 3/2
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம் – தோத்திர:71 2/2,3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/5
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/5
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/5
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/7
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/7
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/7
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/9
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/9
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/9
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/6
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/6
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/6
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/8
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/8
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/8
அச்சம் தவிர் – பல்வகை:1 2/1
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம்
ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி – தனி:23 2/3,4
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ – கண்ணன்:10 6/4
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
உள்ளத்தை அச்சம் உலையுறுத்த பேய் கண்ட – பாஞ்சாலி:4 252/111
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/4
உறுதி தருவது அச்சம் தருவது – வசனகவிதை:3 1/22
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/8
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1
மேல்

அச்சம்கொண்டோம் (1)

நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள் – வசனகவிதை:3 3/9
மேல்

அச்சமுடன் (1)

சார்வது இல்லை அச்சமுடன் சூதும் – தோத்திர:24 26/5
மேல்

அச்சமும் (6)

அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் –தேசீய:40 10/1
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும் – தோத்திர:33 4/1
ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே –வேதாந்த:24 5/1
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/3
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் – கண்ணன்:23 2/1
மேல்

அச்சமுற்று (1)

அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/72
மேல்

அச்சமே (3)

அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்து கொள்ளார் –தேசீய:51 9/3
துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள் – வசனகவிதை:7 0/40
அச்சமே நரகம் அதனை சுட்டு – வசனகவிதை:7 0/89
மேல்

அச்சா (1)

அச்சா கேள் மாதவிலக்கு ஆதலால் ஓராடைதன்னில் – பாஞ்சாலி:5 271/2
மேல்

அச்சோ (1)

அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/2
மேல்

அசத்திய (1)

அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க –தேசீய:50 14/3
மேல்

அசித்துடன் (1)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
மேல்

அசிதனும் (1)

தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/3
மேல்

அசிரத்தையும் (1)

தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும்
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/3,4
மேல்

அசுத்தமும் (1)

புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது – வசனகவிதை:4 8/18
மேல்

அசுத்தர் (1)

அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மேல்

அசுர (1)

தொகையோடு அசுர பகை தீர்ப்பதையே – தோத்திர:50 5/2
மேல்

அசுரர் (3)

முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/2
மேல்

அசுரர்கள் (1)

மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/3,4
மேல்

அசுரர்களும் (1)

அசுரர்களும் தேவர்களும் ஸமானமா – வசனகவிதை:6 2/25
மேல்

அசுரரின் (1)

வயம் மிக்க அசுரரின் மாயையை சுட்டாய் – தோத்திர:72 1/2
மேல்

அசுரரை (1)

விடுதலைப்பட்டேன் அசுரரை வென்றேன் – வசனகவிதை:6 5/3
மேல்

அசுரனை (2)

தேவர் மகளை மணந்திட தெற்கு தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள் – தோத்திர:5 3/1
செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
மேல்

அசுவத்தாமன் (1)

வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்தாமன்
இருந்து சமர்புரிந்த வீர நிலம் –தேசீய:48 13/1,2
மேல்

அசைக்கின்றான் (1)

காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/18
மேல்

அசைகின்ற (1)

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம் – வசனகவிதை:4 13/1
மேல்

அசைகின்றதா (1)

இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம் – வசனகவிதை:4 13/2
மேல்

அசைத்திடும் (1)

வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய் – பாஞ்சாலி:5 298/1
மேல்

அசைதான் (1)

மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/55
மேல்

அசைந்திட (1)

ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/2
மேல்

அசைப்பவளை (1)

வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/3
மேல்

அசைய (1)

கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது –தேசீய:42 1/203
மேல்

அசையச்செய்கிறேன் (1)

நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை வணங்கி வாழ்க என்றான் – வசனகவிதை:4 1/74
மேல்

அசையா (1)

அசையா நெஞ்சம் அருள்வாய் உயிர் எலாம் – தோத்திர:1 8/17
மேல்

அசையாமல் (2)

சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
மேல்

அசையாமையில் (1)

அசையாமையில் அசைவு காட்டுவது – வசனகவிதை:3 1/4
மேல்

அசையும் (1)

மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை என திரண்ட வன் தோளுடையார் – பாஞ்சாலி:1 10/1
மேல்

அசைவறு (1)

அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
மேல்

அசைவில் (1)

எல்லாம் அசைவில் இருப்பதற்கே சக்திகளை – குயில்:7 1/85
மேல்

அசைவு (1)

அசையாமையில் அசைவு காட்டுவது – வசனகவிதை:3 1/4
மேல்

அசைவுற (1)

சே இதழ் அசைவுற சினந்து ஓர் எரிமலை –தேசீய:42 1/40
மேல்

அசைவுறாமல் (1)

அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல்
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/3,4
மேல்

அசைவுறும் (1)

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
மேல்

அசோகனார் (1)

பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் – சுயசரிதை:1 25/3
மேல்

அசோதரை (1)

பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
மேல்

அஞ்ச (3)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர் –தேசீய:14 7/1
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
மேல்

அஞ்சமாட்டோம் (1)

அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம் – தோத்திர:1 24/5,6
மேல்

அஞ்சல் (5)

அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/2
மேல்

அஞ்சலி (1)

மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம் – தோத்திர:11 8/3
மேல்

அஞ்சலிசெய்து (1)

ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன் – வசனகவிதை:4 1/67
மேல்

அஞ்சலிசெய்வேன் (1)

ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
மேல்

அஞ்சாத (2)

அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/2
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் – பல்வகை:4 7/1
மேல்

அஞ்சாதீர் (1)

இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
மேல்

அஞ்சாமல் (1)

ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
மேல்

அஞ்சாமலே (1)

என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/3
மேல்

அஞ்சாமே (1)

வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/3
மேல்

அஞ்சி (11)

கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான் –தேசீய:44 1/3
ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 3/3
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே – தோத்திர:17 2/2
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ – பல்வகை:3 26/2
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான் – குயில்:9 1/34
அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே – குயில்:9 1/75
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது – வசனகவிதை:4 8/6
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ – வசனகவிதை:4 8/7
மேல்

அஞ்சிக்கிடந்தாரடீ (1)

அஞ்சிக்கிடந்தாரடீ –தேசீய:40 9/3
மேல்

அஞ்சிடாத (1)

கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
மேல்

அஞ்சிடோம் (1)

சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ –தேசீய:39 1/1,2
மேல்

அஞ்சியஞ்சி (1)

அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/2
மேல்

அஞ்சியிருந்தான் (1)

இந்த கணமட்டும் காலன் என்னை ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான் –தேசீய:21 7/2
மேல்

அஞ்சியே (1)

பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/2
மேல்

அஞ்சிலாய் (1)

தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே –தேசீய:16 4/5
மேல்

அஞ்சினேன் (1)

நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/4
மேல்

அஞ்சினை (1)

கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
மேல்

அஞ்சினோன் (1)

இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான் – கண்ணன்:5 3/2
மேல்

அஞ்சுகிலேன் (1)

யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா –வேதாந்த:19 2/3
மேல்

அஞ்சுதரு (1)

அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
மேல்

அஞ்சுதரும் (1)

சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர் – பாஞ்சாலி:2 165/1
மேல்

அஞ்சுதல் (2)

அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய –வேதாந்த:22 1/14
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
மேல்

அஞ்சும் (5)

பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும்
அரி மிசையே ஊர்வாள் அவள் –தேசீய:13 6/3,4
தீமையை எண்ணி அஞ்சும் தேம்பல் பிசாசை திருகி எறிந்து பொய் –வேதாந்த:15 2/3
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பை திறந்தனர் துணியை போட்டார் – பாஞ்சாலி:5 291/2
மேல்

அஞ்சுமடா (1)

கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா –வேதாந்த:17 2/2
மேல்

அஞ்சுவதில்லை (1)

தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர் – தனி:14 10/1
மேல்

அஞ்சுவர் (1)

அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
மேல்

அஞ்சுவரோ (1)

பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
மேல்

அஞ்சுவாய் (3)

நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/3
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா –தேசீய:16 6/3
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல் –வேதாந்த:22 1/8,9
மேல்

அஞ்சுவார் (2)

சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
மேல்

அஞ்சுவேனோ (1)

போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே –வேதாந்த:8 8/2
மேல்

அஞ்சுவோர் (1)

வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
மேல்

அஞ்செழுத்தினை (1)

அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
மேல்

அஞ்சேல் (9)

பிரணவமே அஞ்சேல் என்று சொல்லுதியே – தோத்திர:1 11/4
இன்புறச்செய்வேன் எதற்கும் இனி அஞ்சேல்
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் – தோத்திர:1 36/4,5
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
கீழோர்க்கு அஞ்சேல்
குன்று என நிமிர்ந்து நில் – பல்வகை:1 2/16,17
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள் – பல்வகை:1 2/26,27
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு – பல்வகை:1 2/45,46
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல் – பல்வகை:1 2/51,52
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ் – பல்வகை:1 2/72,73
சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ – பிற்சேர்க்கை:25 7/1
மேல்

அஞ்சேன் (4)

யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன் – தோத்திர:31 5/2
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/2
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/2
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/2,3
மேல்

அஞ்சோம் (5)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் – தோத்திர:1 24/7
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் – தோத்திர:1 24/7,8
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் – தோத்திர:1 24/8
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
வானம் உண்டு மாரி உண்டு – தோத்திர:1 24/8,9
மேல்

அஞ்ஞானமும் (1)

ஞானமும் அஞ்ஞானமும் ஸமானமா – வசனகவிதை:6 2/27
மேல்

அட்சர (1)

அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
மேல்

அட்டை (1)

சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
மேல்

அட (17)

கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/1,2
எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே –வேதாந்த:6 1/3,4
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/1,2
பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/2,3
பாம்பை கொடி என்று உயர்த்தவன் அந்த பாம்பு என சீறி மொழிகுவான் அட
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/1,2
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/2,3
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/2,3
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று பாதக சிந்தனை கொள்கிறாய் அட
சிங்க மறவர்தமக்குள்ளே வில்லு தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில் – பாஞ்சாலி:3 232/2,3
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட
பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/1,2
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
மேல்

அடக்க (1)

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் –தேசீய:32 1/45
மேல்

அடக்கி (3)

மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கி
சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கி –தேசீய:42 1/158,159
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/80
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
மேல்

அடக்குக (1)

பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான் – பாஞ்சாலி:2 185/4
மேல்

அடக்குகிறான் (1)

தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய் – கண்ணன்:4 1/48,49
மேல்

அடங்க (1)

வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/2
மேல்

அடங்காத (1)

தேட்டத்திலே அடங்காத நதியின் –தேசீய:4 8/3
மேல்

அடங்காதப்பா (1)

வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை – சுயசரிதை:2 22/1
மேல்

அடங்காமல் (1)

எண்ணிற்கு அடங்காமல் எங்கும் பரந்தனவாய் – தோத்திர:17 4/1
மேல்

அடங்காவே (2)

சொல்லுக்கு அடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் – தோத்திர:65 2/1
எண்ணத்தில் அடங்காவே அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ – பாஞ்சாலி:5 300/4
மேல்

அடங்கி (5)

மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால் –தேசீய:42 1/37
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/4
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
போர் தொகை அடங்கி என் ஏழை புத்திரர் – தனி:24 1/16
என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/4
மேல்

அடங்குபவோ (1)

கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
மேல்

அடங்குவோன் (1)

ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/76
மேல்

அடடா (3)

அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
நீல பொய்கைகள் அடடா நீல – பாஞ்சாலி:1 152/8
மேல்

அடர் (2)

கானகம் கண்டேன் அடர்
கானகம் கண்டேன் உச்சி – தோத்திர:68 1/1,2
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

அடர்க்கும் (2)

ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி –தேசீய:51 2/2
மேல்

அடர்த்ததால் (1)

அல்லல்பட அடர்த்ததால் – பிற்சேர்க்கை:12 8/4
மேல்

அடர்ந்திருக்கும் (1)

ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு –தேசீய:48 14/2
மேல்

அடல் (1)

கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/86
மேல்

அடவி (1)

அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
மேல்

அடா (1)

கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே – பாஞ்சாலி:5 297/1
மேல்

அடி (38)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள் –தேசீய:42 1/201
சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/3,4
விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி
எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு – தோத்திர:7 3/2,3
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/1,2
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/2
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால் – தோத்திர:45 7/4
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே – தோத்திர:47 4/2
யாவர் செய்குவதோ அடி தோழி – தோத்திர:51 8/4
மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
வாடி தினம் களைத்தேனே அடி நினது – தோத்திர:56 1/4
செய்ய துணிந்து நிற்பேனே அடி எனது – தோத்திர:56 1/12
வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/3
என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே – தோத்திர:70 2/1
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி
கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/1,2
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ – கண்ணன்:20 1/3
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
ஆண்டே கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/3
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன் – பாஞ்சாலி:5 267/3
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இ பிறவி – குயில்:9 1/184
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல் – பிற்சேர்க்கை:7 5/2
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/2
பன்னிரு திண் புய பாரன் அடி
பணி சுப்பிரமணியர்க்கு அருள் – பிற்சேர்க்கை:18 1/3,4
மேல்

அடிக்கடி (4)

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல் –வேதாந்த:22 1/9
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/3
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு – வசனகவிதை:4 1/11
மேல்

அடிக்கண் (1)

மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
மேல்

அடிக்கின்றது (1)

மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
மேல்

அடிக்கு (2)

போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல் – குயில்:7 1/27
மேல்

அடிக்குது (4)

தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே – தனி:5 1/1
தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே – தனி:5 1/2
மேல்

அடிக்கும் (3)

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர் –தேசீய:20 9/1
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி – தோத்திர:21 2/3
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும் – பாஞ்சாலி:3 236/2
மேல்

அடிகள் (3)

அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
நெற்றி மேல் மேகத்து மின் அடிகள் நேர்வித்தான் – பிற்சேர்க்கை:25 16/1
மேல்

அடித்ததிலே (1)

காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிட தகுமோ – தனி:6 2/1
மேல்

அடித்தது (1)

ஆற்றுநீர்தனையோ அடித்தது அ திருவாள் –தேசீய:42 1/162
மேல்

அடித்தால் (1)

உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால்
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/1,2
மேல்

அடித்தாலும் (1)

மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
மேல்

அடித்திடுக (1)

நமது வாக்கு மின் போல் அடித்திடுக
மின் மெலியதை கொல்லும் – வசனகவிதை:2 13/17,18
மேல்

அடித்திடுவான் (1)

உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில் – கண்ணன்:1 5/1
மேல்

அடித்து (4)

காம பிசாசை குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இ –வேதாந்த:15 2/1
மாட்டை அடித்து வசக்கி தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டுவந்தே – பல்வகை:6 3/1
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே – வசனகவிதை:4 9/2
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
மேல்

அடித்துக்கொள்வோம் (1)

கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம்
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/3,4
மேல்

அடித்தோம் (1)

பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மை பாம்பை பிளந்து உயிரை குடித்தோம் –வேதாந்த:2 1/1
மேல்

அடிநா (1)

அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகி – தனி:13 1/22
மேல்

அடிப்பணிவார் (1)

மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார்
நன்று ஆர தீயார் நலிவுறவே வீசும் ஒளி –தேசீய:13 10/2,3
மேல்

அடிப்பது (1)

சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது – வசனகவிதை:3 1/5
மேல்

அடிபட்டு (1)

வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே – குயில்:7 1/51
மேல்

அடிபடு (1)

அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
மேல்

அடிபடும் (1)

அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
மேல்

அடிமை (30)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில் –தேசீய:30 3/1
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா –தேசீய:34 1/1
அச்சம் நீங்கினாயோ அடிமை ஆண்மை தாங்கினாயோ –தேசீய:34 3/1
கப்பல் ஏறுவாயோ அடிமை கடலை தாண்டுவாயோ –தேசீய:34 4/1
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/2
ஒற்றுமை பயின்றாயோ அடிமை உடம்பில் வலிமை உண்டோ –தேசீய:34 5/1
வெற்றுரை பேசாதே அடிமை வீரியம் அறிவாயோ –தேசீய:34 5/2
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே நான் –தேசீய:37 0/1
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே –தேசீய:37 0/2
அடிமை பேடிகள்தம்மை மனிதர்கள் ஆக்கினாய் புன்மை போக்கினாய் –தேசீய:38 4/1
அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் –தேசீய:40 10/1
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம் –தேசீய:41 2/1
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே –தேசீய:45 1/1
அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/3
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான் – சுயசரிதை:2 48/1
அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை – கண்ணன்:20 3/2
பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/2
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2
ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர் – பாஞ்சாலி:2 191/1
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் – பாஞ்சாலி:5 271/65
நின்னை அடிமை என கொள்வதற்கு நீதி உண்டு – பாஞ்சாலி:5 271/66
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/2
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய் – பாஞ்சாலி:5 280/2
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே – பிற்சேர்க்கை:5 6/2
காமுகரும் பொய் அடிமை கள்வர்களும் சூழ்ந்தனரே – பிற்சேர்க்கை:5 8/2
மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் என திரிவோம் – பிற்சேர்க்கை:14 3/2
மேல்

அடிமைக்காரன் (5)

தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 1/2
திலக முனிக்கு ஒத்த அடிமைக்காரன் –தேசீய:37 2/2
ஐயன் பூபேந்தரனுக்கு அடிமைக்காரன் –தேசீய:37 3/2
பாலர்தமக்கு ஒத்த அடிமைக்காரன் –தேசீய:37 4/2
பாந்தவன் தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 5/2
மேல்

அடிமைக்கு (1)

அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
மேல்

அடிமைகள் (2)

ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர் –தேசீய:32 1/60
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/2
மேல்

அடிமைகொள்ளலாமோ (1)

தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ – பல்வகை:3 26/1,2
மேல்

அடிமைச்சி (1)

ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
மேல்

அடிமைசெய்து (1)

அடிமைசெய்து வாழ்வோம் –தேசீய:31 5/4
மேல்

அடிமைசெய்தே (1)

சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம் –தேசீய:39 1/1
மேல்

அடிமைசெய்யோம் (1)

பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரிபூரணனுக்கே –தேசீய:31 5/3
மேல்

அடிமைசெய்வாருக்கு (1)

தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/2
மேல்

அடிமைப்படாதார் (1)

குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
மேல்

அடிமைப்படுத்த (2)

பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ – சுயசரிதை:2 46/1
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
மேல்

அடிமைப்படுத்தலாமோ (2)

பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/1,2
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர் – சுயசரிதை:2 47/3
மேல்

அடிமைப்படுத்தலே (1)

மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே
முற்றிய அறிவின் முறை என்று எண்ணுவார் –தேசீய:12 5/6,7
மேல்

அடிமைபூண்டு (1)

பூபேந்திர பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன் –தேசீய:44 1/4
மேல்

அடிமையா (1)

அந்த நாள் நீ எனை அடிமையா கொள யாம் – தனி:13 1/4
மேல்

அடிமையாக்க (1)

அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் – பல்வகை:4 3/1
மேல்

அடிமையாக்கு (9)

சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 37/2
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 37/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 38/2
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 38/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 39/2
சக்திதனக்கே அடிமையாக்கு அதில் – தோத்திர:24 39/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 40/2
சக்திதனக்கே அடிமையாக்கு தெளி – தோத்திர:24 41/2
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 41/4
மேல்

அடிமையின் (1)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் –தேசீய:28 1/1
மேல்

அடிமையுற்றால் (1)

வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
மேல்

அடிமையுறல் (1)

வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
மேல்

அடியர் (2)

ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம் – தோத்திர:45 6/1
வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர்
வாழச்செய்கின்ற மருந்து – பிற்சேர்க்கை:12 6/3,4
மேல்

அடியரை (1)

நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
மேல்

அடியவர் (1)

அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
மேல்

அடியனேற்கு (1)

ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
மேல்

அடியனேன் (1)

அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே –தேசீய:29 8/1,2
மேல்

அடியனை (1)

அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனை பிரிந்திடல் ஆற்றுவனோ – தோத்திர:61 3/4
மேல்

அடியார் (3)

அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் – தோத்திர:2 2/1
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
மேல்

அடியார்க்கோ (1)

பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
மேல்

அடியார்தம்மை (1)

அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை
மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/3,4
மேல்

அடியார்தமக்கு (1)

அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
மேல்

அடியால் (2)

பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
மேல்

அடியாள் (1)

ஆடவர்தம்முள்ளே அடியாள் உமை தெரிந்தேன் – குயில்:7 1/44
மேல்

அடியில் (1)

அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
மேல்

அடியினும் (1)

ஆளுடை கால்கள் அடியினும் தேர்களின் –தேசீய:32 1/120
மேல்

அடியுண்டு (1)

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் – சுயசரிதை:2 6/1
மேல்

அடியுண்டும் (1)

கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும் –தேசீய:24 1/36,37
மேல்

அடியே (3)

மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர் – பிற்சேர்க்கை:12 4/2
தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன் – பிற்சேர்க்கை:12 10/2
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும் – பிற்சேர்க்கை:12 11/2
மேல்

அடியேன் (2)

கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/2
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் – தனி:17 1/1
மேல்

அடியேனை (2)

ஆற்றல் அருளி அடியேனை தேற்றமுடன் – தோத்திர:1 29/2
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள – கண்ணன்:4 1/37
மேல்

அடியை (2)

யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் – குயில்:9 1/90
மேல்

அடியொடு (1)

அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
மேல்

அடியோடு (1)

ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
மேல்

அடியோம் (1)

வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
மேல்

அடிவானத்தே (1)

அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
மேல்

அடு (2)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
மேல்

அடுக்கி (1)

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/3
மேல்

அடுக்கிக்கொண்டுபோவது (1)

ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
மேல்

அடுக்குமோ (1)

ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ
செய்வது சரியோ சொல்லும் –தேசீய:35 0/1,2
மேல்

அடுத்த (2)

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும் –தேசீய:24 1/32
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில் – குயில்:3 1/68
மேல்

அடுத்தடுத்து (1)

அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய் –வேதாந்த:22 1/3
மேல்

அடுத்ததை (1)

அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய் –வேதாந்த:22 1/3
மேல்

அடுத்துக்கெடுக்கிறது (1)

மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது
மனந்தான் பகை – வசனகவிதை:6 1/23,24
மேல்

அடைக்க (1)

நான்முகனார் நா அடைக்க நாமகட்கு புத்தி கெட – பாஞ்சாலி:4 252/9
மேல்

அடைக்கலம் (3)

செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம் – தோத்திர:11 8/2
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா – சுயசரிதை:2 23/1
மேல்

அடைத்ததடா (1)

மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
மேல்

அடைதல் (2)

வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
எந்த குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது என கண்டோம் – பிற்சேர்க்கை:8 4/2
மேல்

அடைதற்கு (1)

நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/2
மேல்

அடைந்தவர் (1)

நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/2
மேல்

அடைந்தனர் (1)

சீடர்கள் அனைவரும் தீட்சை இஃது அடைந்தனர்
ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர் –தேசீய:42 1/172,173
மேல்

அடைந்தனன் (1)

உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/4
மேல்

அடைந்தார் (1)

இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/3
மேல்

அடைந்தார்க்கு (1)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
மேல்

அடைந்துவிட்டாய் (1)

விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய்
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/3,4
மேல்

அடைந்துவிட்டோம் (1)

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று –தேசீய:31 0/2
மேல்

அடைந்துள (1)

ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால் – தனி:24 1/32
மேல்

அடைந்தேன் (1)

வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன்
பிச்சை பறவை பிறப்பிலே தோன்றிடினும் – குயில்:5 1/48,49
மேல்

அடைப்பது (1)

காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே –வேதாந்த:16 3/1
மேல்

அடைப்பதும் (1)

வீதி கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும் – தனி:3 6/1
மேல்

அடைய (1)

சீதேவிதன் வதனம் செம்மை போய் கார் அடைய
மாதேவன் யோகம் மதிமயக்கம் ஆகிவிட – பாஞ்சாலி:4 252/13,14
மேல்

அடையும் (2)

ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/37
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
மேல்

அடைவது (1)

பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
மேல்

அடைவார் (1)

வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார்
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/2,3
மேல்

அடைவாரடீ (1)

சிறுமை அடைவாரடீ –தேசீய:40 15/3
மேல்

அடைவோம் (1)

வானுறு தேவர் மணி உலகு அடைவோம்
வாழ்வமேல் பாரத வான் புகழ் தேவியை –தேசீய:32 1/126,127
மேல்

அண்ட (3)

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/2
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில் – தனி:14 6/3
மேல்

அண்டங்கள் (5)

தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லா திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே – தோத்திர:78 1/1,2
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான் –வேதாந்த:13 6/1
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய் – குயில்:7 1/83,84
மேல்

அண்டத்து (1)

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
மேல்

அண்டம் (6)

அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/3
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் – தோத்திர:1 24/5
கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/3
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
மேல்

அண்டி (1)

அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா – பல்வகை:2 5/2
மேல்

அண்டைஅயலுக்கு (1)

அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/2
மேல்

அண்ணல் (2)

அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
மேல்

அண்ணலே (1)

அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ – தனி:22 2/4
மேல்

அண்ணன் (11)

தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ – பல்வகை:3 26/1
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள் – கண்ணன்:2 10/2
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
இது மிக தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் – பாஞ்சாலி:1 128/3
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 129/1
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள் – பாஞ்சாலி:5 266/2
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன் – பாஞ்சாலி:5 266/4
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் – பாஞ்சாலி:5 281/2
மேல்

அண்ணன்பால் (1)

மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால்
என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள் – பாஞ்சாலி:5 271/7,8
மேல்

அண்ணனிடம் (1)

அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
மேல்

அண்ணனுக்கு (1)

அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
மேல்

அண்ணனுக்கே (1)

ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
மேல்

அண்ணனும் (1)

அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
மேல்

அண்ணனை (1)

செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/2
மேல்

அண்ணா (1)

அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
மேல்

அண்ணே (10)

காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள் –வேதாந்த:17 1/1
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/1,2
அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு – பாஞ்சாலி:5 273/1
ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம்வைத்தாய் – பாஞ்சாலி:5 274/1
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய் – பாஞ்சாலி:5 276/1
தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய் – பாஞ்சாலி:5 276/2
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை – பாஞ்சாலி:5 277/1
நாட்டை எல்லாம் தொலைத்தாய் அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/1
மேல்

அண்மையில் (2)

அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய் – தோத்திர:11 3/4
அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனை பிரிந்திடல் ஆற்றுவனோ – தோத்திர:61 3/4
மேல்

அணி (8)

அழியா கடலோ அணி மலர் தடமோ –தேசீய:24 1/14
அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும் – தோத்திர:11 7/3
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/3
அணி மிக்கு உயர் தமிழை தரு – பிற்சேர்க்கை:18 1/5
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

அணிகள் (2)

அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார் –தேசீய:29 2/4
ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார் – பாஞ்சாலி:2 191/3
மேல்

அணிகளுக்கு (1)

அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/7
மேல்

அணிகளை (1)

போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை
செல்வோம் செல்வோம் – பிற்சேர்க்கை:27 1/9,10
மேல்

அணிசெய் (1)

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/2
மேல்

அணிந்த (3)

கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் –வேதாந்த:1 2/1
வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும் – பாஞ்சாலி:2 190/2
சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
மேல்

அணிந்தவர்தம்மையே (1)

கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/1,2
மேல்

அணிந்தவராய் (1)

அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய்
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/3,4
மேல்

அணிந்தாள் (1)

வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள்
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/3,4
மேல்

அணிந்து (3)

ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழு வெண்மேனியான் – பல்வகை:1 1/1,2
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/2,3
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/3
மேல்

அணிபெற (2)

ஆலயம்தோறும் அணிபெற விளங்கும் –தேசீய:18 5/3
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும் –தேசீய:19 4/4
மேல்

அணிய (1)

தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
மேல்

அணியணியாய் (1)

அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
மேல்

அணியிழை (1)

ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும் – பாஞ்சாலி:1 145/1
மேல்

அணியினை (1)

இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை
தரித்து எமை காப்பாய் தாயே போற்றி –தேசீய:18 7/4,5
மேல்

அணியே (1)

அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே – தோத்திர:1 18/3
மேல்

அணில் (1)

மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ –தேசீய:33 1/193
மேல்

அணிவதற்கு (1)

கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
மேல்

அணிவதற்கே (1)

மார்பில் அணிவதற்கே உன்னை போல் வைர மணிகள் உண்டோ – கண்ணன்:8 10/1
மேல்

அணிவேனே (1)

குருவிப்பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேனே – பிற்சேர்க்கை:14 1/2
மேல்

அணு (3)

வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
மேல்

அணுக்கள் (2)

கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய் –வேதாந்த:11 4/2
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் – பாஞ்சாலி:3 206/1
மேல்

அணுக்களாய் (1)

தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில் –வேதாந்த:11 5/1
மேல்

அணுகலும் (1)

பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
மேல்

அணுகி (2)

அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்கு – குயில்:9 1/38
அணுகி நம் மடிகளிலேயே – பிற்சேர்க்கை:27 1/7
மேல்

அணுகிடும் (1)

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல் –வேதாந்த:22 1/9
மேல்

அணுகும் (1)

மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும் – தனி:8 7/2
மேல்

அணுகுற்றனர் (1)

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதி எலாம் அணுகுற்றனர் மாதர் –தேசீய:11 2/2
மேல்

அணுவணுவாக்கினால் (1)

மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை – தோத்திர:34 1/3
மேல்

அணுவளவும் (1)

கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
மேல்

அணுவாயினும் (1)

அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
மேல்

அணுவும் (1)

நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
மேல்

அணைத்திடவே (1)

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/2
மேல்

அணைத்து (2)

கையால் அணைத்து காப்பவனே – தோத்திர:1 3/5
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/3,4
மேல்

அத்தகை (3)

அத்தகை காந்தியை அரசியல் நெறியிலே –தேசீய:12 5/20
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே –தேசீய:42 1/84
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
மேல்

அத்தர்களும் (1)

பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும்
குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே – கண்ணன்:15 1/2,3
மேல்

அத்தனே (1)

சித்திபெற செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே
நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/2,3
மேல்

அத்தனை (9)

அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை – தோத்திர:34 1/3
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம் – பல்வகை:3 20/1
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் – பல்வகை:3 28/1
ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

அத்தனைக்கும் (1)

அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
மேல்

அத்தனையும் (11)

அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/2
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம் – தோத்திர:18 4/2
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன் – தனி:13 1/31
அன்பினை கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் – கண்ணன்:3 10/2
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும்
தலையாக்கொண்டு சார்பு எலாம் பழிச்சொலும் – கண்ணன்:6 1/42,43
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை – குயில்:3 1/57,58
அ தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பி – குயில்:3 1/60
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே – குயில்:9 1/257,258
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/4
மேல்

அத்தி (1)

அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/2
மேல்

அத்திநகர் (1)

பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய் – பாஞ்சாலி:1 132/3
மேல்

அத்திபுரத்தே (1)

மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/2
மேல்

அத்தினபுரம் (1)

அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம் – பாஞ்சாலி:1 7/1
மேல்

அத்தினமாநகரத்தினில் (1)

அத்தினமாநகரத்தினில் வந்தனர் ஆரிய பாண்டவர் என்றது கேட்டலும் – பாஞ்சாலி:2 155/1
மேல்

அத்துணை (1)

அத்துணை துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை – தனி:13 1/50
மேல்

அத்துவாக்கள் (1)

காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
மேல்

அத்தைக்கு (1)

அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
மேல்

அத்யத்புத (1)

அத்யத்புத சிருங்காரமய ராதே ராதே – தோத்திர:60 2/4
மேல்

அத்வைத (1)

அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
மேல்

அதம் (1)

இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல் – தோத்திர:45 9/3
மேல்

அதற்கடுத்த (1)

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான் – சுயசரிதை:2 5/4
மேல்

அதற்கு (28)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
பண்டு கண்டது உண்டோ அதற்கு பாத்திரம் ஆவாயோ –தேசீய:34 1/2
கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான் –தேசீய:44 1/3
சமைதலுக்கு உரிய திறமையும் அதற்கு தந்துளன் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/1
எத்தி திருடும் அந்த காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா – பல்வகை:2 3/2
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/2
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/3
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
பிழை இலை போலும் என்றேன் அதற்கு
நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான் – கண்ணன்:6 1/116,117
அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம் – பாஞ்சாலி:1 7/1
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
என்னை அழைக்கின்றாய் என்றாள் அதற்கு அவனும் – பாஞ்சாலி:4 252/101
அதற்கு வேள்விசெய்கின்றோம் – வசனகவிதை:2 8/16
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/9
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ – வசனகவிதை:4 8/7
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது – வசனகவிதை:4 13/7
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள் – வசனகவிதை:6 3/39
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே – பிற்சேர்க்கை:25 13/2
மேல்

அதற்குரிய (1)

பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
மேல்

அதற்குள்ளே (2)

அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1
மேல்

அதன் (50)

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/1,2
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே –தேசீய:14 1/1
மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் –தேசீய:15 6/2
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை –தேசீய:24 1/72
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/25
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/27
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/41
மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் என –தேசீய:42 1/58
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து –தேசீய:47 1/1
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் – தோத்திர:23 2/1
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/3
பொன் பாதம் உண்டு அதன் மேலே – தோத்திர:67 1/2
சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின் –வேதாந்த:24 3/1
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
அதன் இயல் ஒளியுறும் அறிவாம் – பல்வகை:1 1/8
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – பல்வகை:1 1/9
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – பல்வகை:1 1/10
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை – தனி:18 2/1
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன்
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/2,3
மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண – கண்ணன்:7 8/3
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன்
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/1,2
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும் – பாஞ்சாலி:1 58/1
பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமை சாருமோ பின்னும் – பாஞ்சாலி:1 80/2
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும் – பாஞ்சாலி:1 145/1
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
மாய குயிலும் அதன் மா மாய தீம் பாட்டும் – குயில்:4 1/12
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/12
ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால் – குயில்:8 1/26
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின் – குயில்:9 1/8
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம் – வசனகவிதை:2 6/3
அதன் வீடாகிய ஞாயிற்றை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/22
உயிர் பொருள் காற்று அதன் செய்கை – வசனகவிதை:4 5/4
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை – வசனகவிதை:4 7/14
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால் – வசனகவிதை:4 13/4
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை – பிற்சேர்க்கை:17 1/14
மேல்

அதன்கண் (1)

வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
மேல்

அதன்றியே (1)

நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே
எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம் – சுயசரிதை:1 30/1,2
மேல்

அதனால் (2)

காண்போம் அதனால் கவலை பிணி தீர்ந்து – தோத்திர:66 1/3
அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான் – வசனகவிதை:4 8/15
மேல்

அதனாலே (2)

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை – பிற்சேர்க்கை:11 3/2
மேல்

அதனிடத்தே (4)

உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது – வசனகவிதை:2 6/13
அதனிடத்தே நெய் பொழிகின்றோம் – வசனகவிதை:2 8/10
அதனிடத்தே தசை பொழிகின்றோம் – வசனகவிதை:2 8/12
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் – வசனகவிதை:2 8/14
மேல்

அதனிடை (3)

அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ –தேசீய:19 4/1,2
மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள் – தனி:13 1/17
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
மேல்

அதனில் (2)

அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/3
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
மேல்

அதனிலும் (8)

பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
பைய சதிகள்செய்தாயே அதனிலும் என் – தோத்திர:56 1/7
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
மேல்

அதனினால் (1)

அவமறு செய்கை அதனினால் இயலும் அளவு எல்லாம் எம்மவர் இந்த –தேசீய:50 11/3
மேல்

அதனினும் (1)

யான் அதை ஒரோவழி கண்டுளேன் அதனினும்
மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே – பிற்சேர்க்கை:16 1/9,10
மேல்

அதனுடன் (1)

அதனுடன் நீ எப்படி இரண்டற கலக்கிறாய் – வசனகவிதை:2 6/14
மேல்

அதனுடை (2)

ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

அதனை (47)

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனை
கம்பன் குறிகளால் காட்டிட முயலும் –தேசீய:24 1/23,24
செய்தி ஒன்று அதனை தெளிவுற கேட்பாய் –தேசீய:24 1/50
மனத்தில் அதனை கொள்ளார் –தேசீய:40 13/3
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனித கட்டளைதன்னினும் அதனை
திடனுற நிறுவ முயலுதல் மற்று இ தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம் –தேசீய:50 7/1,2
இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
சாதிகள் எல்லாம் அதனை கேட்டு – தோத்திர:26 6/4
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின் – தோத்திர:71 4/4
வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/2
ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே –வேதாந்த:11 8/2
மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன் – தனி:1 15/1
வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை – தனி:6 3/2
வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான் – தனி:6 4/2
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/3
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/3
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி – கண்ணன்:6 1/82
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான் – கண்ணன்:9 2/2
மாயம் வல்ல மாமன் அதனை வசமது ஆக்கிவிட்டான் – பாஞ்சாலி:2 189/2
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை
ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும் – குயில்:7 1/7,8
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/10
ஆங்கு அதனை விட்டு பிரிவதற்கும் ஆகவில்லை – குயில்:8 1/13
மாயம் இழைத்தால் அதனை மானிடனும் கொள்ளுவதோ – குயில்:9 1/220
கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை – குயில்:9 1/225
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 3/17
நீ அதனை உமிழ்கின்றாயா – வசனகவிதை:2 7/3
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான் – வசனகவிதை:2 11/9
அதனை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/21
அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர் – வசனகவிதை:2 13/4
அதனை போற்றுகின்றோம் – வசனகவிதை:2 13/12
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன – வசனகவிதை:3 2/3
அதனை அவள் தருக – வசனகவிதை:3 2/24
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும் – வசனகவிதை:3 3/7
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும் – வசனகவிதை:3 3/8
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள் – வசனகவிதை:3 3/9
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே – வசனகவிதை:4 6/6
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே – வசனகவிதை:4 6/7
அதனை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 10/18
அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று – வசனகவிதை:4 12/16
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம் – வசனகவிதை:4 13/21
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
அச்சமே நரகம் அதனை சுட்டு – வசனகவிதை:7 0/89
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ் – பிற்சேர்க்கை:16 1/11
மேல்

அதனையும் (1)

அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
மேல்

அதனோடே (1)

ஏற்றி அதனோடே இன் அமுதை தான் கலந்து – குயில்:9 1/244
மேல்

அதாவது (2)

சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய –தேசீய:24 1/69
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம் – வசனகவிதை:3 5/19
மேல்

அதி (7)

அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள் –தேசீய:32 1/6
ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

அதிக (4)

அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் – தோத்திர:41 7/2
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/38
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும் – வசனகவிதை:6 3/36
மேல்

அதிகம் (3)

டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம்
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/33,34
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும் – வசனகவிதை:6 3/36
மேல்

அதிகமாகிவிட்டதே (1)

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதே
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/1,2
மேல்

அதிசய (1)

அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/3
மேல்

அதிசயங்கள் (2)

ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே – குயில்:7 1/93
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே – குயில்:7 1/99
மேல்

அதிசயத்தை (1)

ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ – குயில்:9 1/233
மேல்

அதிசயமா (1)

அன்னம் நறு நெய் பாலும் அதிசயமா தருவாய் – தோத்திர:58 2/5
மேல்

அதிட்டமுடையவள் (1)

துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/4
மேல்

அதிதியர்தம்முளே (1)

அதிதியர்தம்முளே முதல் மாண்புடையான் என கொண்டனர் – பாஞ்சாலி:1 79/4
மேல்

அதிதியை (1)

மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
மேல்

அதிநீசர் (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர்
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/4,5
மேல்

அதிபதி (1)

சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார் – பாஞ்சாலி:1 14/1
மேல்

அதிபர்காள் (1)

அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள் –தேசீய:32 1/6,7
மேல்

அதிபன் (1)

அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான் – பாஞ்சாலி:2 184/1
மேல்

அதிர்ச்சி (1)

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
மேல்

அதிர்ச்சிக்கு (1)

சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ – பிற்சேர்க்கை:25 7/1
மேல்

அதிர்ச்சியிலே (1)

ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும் – சுயசரிதை:2 14/2
மேல்

அதிர்ச்சியினால் (1)

ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/4
மேல்

அதிர (1)

பேரிகை கொட்டி திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/2
மேல்

அதிரவே (1)

சக்தி என்ற மதுவை உண்போமடா தாளம்கொட்டி திசைகள் அதிரவே
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/1,2
மேல்

அதிருப்தியை (1)

அதிருப்தியை கொத்துவோம் கொல்லுவோம் – வசனகவிதை:6 3/40
மேல்

அதில் (58)

பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று –தேசீய:14 2/1
இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் –தேசீய:14 3/1
சிந்து எனும் தெய்வ திருநதியும் மற்று அதில் சேர் –தேசீய:48 7/1
செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம் – தோத்திர:1 28/4
தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு – தோத்திர:14 1/2
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை – தோத்திர:24 6/3
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாத்துவிக தன்மையினை சூடும் – தோத்திர:24 13/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாரும் நல்ல உறுதியும் சீரும் – தோத்திர:24 14/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும் – தோத்திர:24 15/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாவு பெறும் தீவினையும் ஊழும் – தோத்திர:24 18/4,5
சக்திதனக்கே உரிமையாக்கு அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும் – தோத்திர:24 24/4,5
சக்திதனக்கே உரிமையாக்கு அதில்
சார்வது இல்லை அச்சமுடன் சூதும் – தோத்திர:24 26/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
தள்ளிவிடும் பொய் நெறியும் தீங்கும் – தோத்திர:24 33/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி – தோத்திர:24 34/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும் – தோத்திர:24 34/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சார்வதில்லை ஐயம் எனும் பாம்பு மதி – தோத்திர:24 35/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
தான் முளைக்கும் முக்தி விதை காம்பு – தோத்திர:24 35/4,5
சக்திதனக்கே அடிமையாக்கு அதில்
சார வரும் புயல்களை வாட்டும் – தோத்திர:24 39/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம் – தோத்திர:24 45/2,3
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில்
தன் அமுத மாரி நித்தம் பெய்கை – தோத்திர:26 5/3,4
பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/2
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/2
துன்பமும் இல்லை அதில்
இன்பமும் இல்லை பிற பிறப்பு இல்லை – தோத்திர:68 26/2,3
செய்தல் உன் கடனே அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – தோத்திர:68 28/2,3
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் –வேதாந்த:22 1/15
சாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார் – பல்வகை:3 7/1
வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை – பல்வகை:3 17/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு – பல்வகை:3 19/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு – பல்வகை:3 27/1
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/2
தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா – தனி:6 5/1
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ – தனி:11 2/1
உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ – தனி:11 3/1
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால் – தனி:13 1/74
அறிந்திலரே போன்று அதில் களிக்கின்றார் – தனி:13 1/78
கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன் – சுயசரிதை:1 10/3
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/3
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/3
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செய தகுமோ – பாஞ்சாலி:1 101/2
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர் – குயில்:3 1/2
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/3
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/16
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
நாவிற்கு இனியதை தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார் – பிற்சேர்க்கை:8 2/2
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/2
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி – பிற்சேர்க்கை:26 1/52
மேல்

அதிலுள்ள (1)

அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு – வசனகவிதை:3 5/15
மேல்

அதிலே (1)

பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/9
மேல்

அதினும் (2)

துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்கு – தோத்திர:1 10/1
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/2
மேல்

அது (116)

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ –தேசீய:15 4/2
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் –தேசீய:24 1/110
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறுபிள்ளைகளுக்கே –தேசீய:35 3/1
தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம் – தோத்திர:11 4/1
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாதனைகள் யாவினையும் கூடும் கையை – தோத்திர:24 1/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுற்று கல்லினையும் சாடும் – தோத்திர:24 1/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி வழியதனை காணும் கண்ணை – தோத்திர:24 2/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சத்தியமும் நல் அருளும் பூணும் – தோத்திர:24 2/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி திருப்பாடலினை வேட்கும் – தோத்திர:24 3/4,5
சக்தி புகழினை அது முழங்கும் வாய் – தோத்திர:24 4/3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும் – தோத்திர:24 4/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாதல் அற்ற வழியினை தேறும் – தோத்திர:24 6/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சந்ததமும் நல் அமுதை பாடும் கண்டம் – தோத்திர:24 7/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுடன் என்றும் உறவாடும் – தோத்திர:24 7/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
தாரணியும் மேலுலகும் தாங்கும் தோள் – தோத்திர:24 8/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி பெற்று மேரு என ஓங்கும் – தோத்திர:24 8/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம் – தோத்திர:24 9/2,3
சக்திதனக்கே எமது வயிறு அது
சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ – தோத்திர:24 10/2,3
சக்திதனக்கே எமது வயிறு அது
சக்தி பெற உடலினை காக்கும் – தோத்திர:24 10/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாடி எழு கடலையும் தாவும் கால் – தோத்திர:24 12/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சஞ்சலம் இல்லாமல் எங்கும் மேவும் – தோத்திர:24 12/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம் – தோத்திர:24 13/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம் – தோத்திர:24 14/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம் – தோத்திர:24 15/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம் – தோத்திர:24 16/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி சக்தி என்று குதித்து ஆடும் – தோத்திர:24 16/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியினை எ திசையும் சேர்க்கும் மனம் – தோத்திர:24 17/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அது
தான் விரும்பில் மா மலையை பேர்க்கும் – தோத்திர:24 17/4,5
சக்திதனக்கே கருவியாக்கு அது
சந்தமும் சக்திதனை சூழும் மனம் – தோத்திர:24 18/2,3
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம் – தோத்திர:24 26/2,3
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம் – தோத்திர:24 27/2,3
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி பரிமளம் இங்கு வீசும் – தோத்திர:24 27/4,5
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம் – தோத்திர:24 28/2,3
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் – தோத்திர:24 28/4,5
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம் – தோத்திர:24 29/2,3
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி அருள் சித்திரத்தில் ஆழும் – தோத்திர:24 29/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி – தோத்திர:24 30/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சார வரும் தீமைகளை விலக்கும் மதி – தோத்திர:24 31/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சஞ்சல பிசாசுகளை கலக்கும் – தோத்திர:24 31/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி செய்யும் விந்தைகளை தேடும் மதி – தோத்திர:24 32/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி உறைவிடங்களை நாடும் – தோத்திர:24 32/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி – தோத்திர:24 33/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி – தோத்திர:24 36/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சர்வ சிவசக்தியினை காட்டும் – தோத்திர:24 36/4,5
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சக்தி திருவருளினை சேர்க்கும் மதி – தோத்திர:24 37/2,3
சக்திதனக்கே அடிமையாக்கு அது
தாமத பொய் தீமைகளை போக்கும் – தோத்திர:24 37/4,5
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி – தோத்திர:24 38/2,3
சக்திதனக்கே அடிமையாக்கு அது
தாக்க வரும் பொய் புலியை ஓட்டும் – தோத்திர:24 38/4,5
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சத்திய நல் இரவியை காட்டும் மதி – தோத்திர:24 39/2,3
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி – தோத்திர:24 40/2,3
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சந்ததமும் இன்பமுற மிளிரும் – தோத்திர:24 41/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம் – தோத்திர:24 42/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தாமதமும் ஆணவமும் தீரும் – தோத்திர:24 42/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம் – தோத்திர:24 43/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை எண்ணி துன்பமுற நாணும் – தோத்திர:24 43/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம் – தோத்திர:24 44/2,3
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி திருமேனி ஒளி ஜ்வலிக்கும் – தோத்திர:24 45/4,5
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
பாற்கடலிடை பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள் – தோத்திர:59 3/1
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/2
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா – பல்வகை:2 4/2
நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ – பல்வகை:4 2/2
சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும் – தனி:2 2/2
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ – தனி:8 6/4
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ – தனி:8 8/3
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே – தனி:19 1/1
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/3
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/3
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது
செய்திடல் வேண்டும் சேர்க்கையின்படியே – கண்ணன்:6 1/83,84
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது
வைத்ததன் நீரை பிறர் கொளாவகை வாரடை பாசியில் மூடியே – பாஞ்சாலி:1 69/3,4
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
சதிசெய தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான் – பாஞ்சாலி:1 107/4
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/1,2
ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/3,4
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
நீதம் எனக்கூடும் நெடுங்கால செய்தி அது
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில் – பாஞ்சாலி:5 271/58,59
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/42
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு – குயில்:9 1/44
அது நன்று – வசனகவிதை:2 1/9
அது நின் காதலியா – வசனகவிதை:2 5/6
அது நின்னை தின்னுகிறதா – வசனகவிதை:2 7/4
அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி – வசனகவிதை:2 11/12
அது வாழ்க – வசனகவிதை:2 11/22
அது நம் அறிவை ஒளியுறச்செய்க – வசனகவிதை:2 13/6
அது நம் வலிமையை வளர்த்திடுக – வசனகவிதை:2 13/20
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது – வசனகவிதை:3 7/8
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா – வசனகவிதை:4 1/12
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும் – வசனகவிதை:4 1/14
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம் – வசனகவிதை:4 1/49
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம் – வசனகவிதை:4 1/52
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
அது நம்மை நோயின்றி காத்திடுக – வசனகவிதை:4 8/9
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
அது காற்றின் இடம் வாயு நிலயம் – வசனகவிதை:4 12/5
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது – வசனகவிதை:5 1/12
அது எப்படி – வசனகவிதை:6 2/31
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா – பிற்சேர்க்கை:19 1/1
மேல்

அதுதான் (7)

தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
மாய குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர் – குயில்:3 1/11
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட – குயில்:7 1/104
வானில் அதுதான் வழி காட்டி சென்றிடவும் – குயில்:8 1/23
இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை – வசனகவிதை:3 8/2
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
மண்ணில் அதுதான் மதிப்பு அகன்றதாய்விடுமோ – பிற்சேர்க்கை:20 1/2
மேல்

அதுபற்றியே (1)

அதுபற்றியே கடலும் கவிழவில்லை – வசனகவிதை:5 1/9
மேல்

அதும் (1)

சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
மேல்

அதுவாம் (1)

அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
மேல்

அதுவாய் (1)

ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற – குயில்:4 1/6
மேல்

அதுவும் (2)

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/2
மேல்

அதுவே (6)

சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/4
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/2
சொன்னால் அதுவே சுகம் – தோத்திர:66 4/4
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே – பிற்சேர்க்கை:8 21/1
மேல்

அதே (2)

இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில் – வசனகவிதை:3 7/12
மேல்

அதை (57)

தாயின் மணிக்கொடி பாரீர் அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் –தேசீய:14 0/1,2
மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம் –தேசீய:17 2/1
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும் –தேசீய:22 3/4
அன்பற்ற மாக்கள் அதை பறித்தால் காவாயோ –தேசீய:27 9/2
வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி –தேசீய:42 1/157
மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் –தேசீய:43 4/1
நாட்டை நினைப்பாரோ எந்த நாள் இனி போய் அதை காண்பது என்றே அன்னை –தேசீய:53 3/1
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம் – தோத்திர:23 1/1
மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
சக்திதனை நாசி நித்தம் முகரும் அதை
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 5/2,3
சக்திதனக்கே கருவியாக்கு அதை
தாக்க வரும் வாள் ஒதுங்கி போகும் – தோத்திர:24 9/4,5
சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை – தோத்திர:42 8/2
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும் – தோத்திர:49 1/1
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/2,3
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/2,3
பொன் திருக்குன்றம் அதை
சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும் – தோத்திர:68 2/2,3
ஒன்று உளது உண்மை அதை
கொன்றிடொணாது குறைத்தலொண்ணாது – தோத்திர:68 25/2,3
படைகளும் தீண்டா அதை
படைகளும் தீண்டா அனல் – தோத்திர:68 27/1,2
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா –வேதாந்த:11 19/2
பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/2,3
கொத்தி திரியும் அந்த கோழி அதை கூட்டி விளையாடு பாப்பா – பல்வகை:2 3/1
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா – பல்வகை:2 12/2
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/2
அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் – தனி:7 1/1,2
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/2
தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை
வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/1,2
பாடைகட்டி அதை கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க – சுயசரிதை:2 52/3
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுற புரிந்தனர் மூட மனிதர் – கண்ணன்:3 8/1
எழுதுக என்றேன் இணங்குவான் போன்று அதை
கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான் – கண்ணன்:6 1/111,112
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/1,2
காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான் – பாஞ்சாலி:1 131/1
விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/2
மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/2,3
மாடன் அதை தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே – குயில்:9 1/142
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றி களிப்பு தந்தாள் – வசனகவிதை:3 3/10
காளிக்கு பூச்சூட்டினேன் அதை
கழுதை ஒன்று தின்ன வந்ததே – வசனகவிதை:3 6/13,14
அதை பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது – வசனகவிதை:3 6/16
வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/38
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
யான் அதை ஒரோவழி கண்டுளேன் அதனினும் – பிற்சேர்க்கை:16 1/9
வாராய் இடுக்கணினும் மாறி அதை எற்றலினும் – பிற்சேர்க்கை:25 8/1
மேல்

அதையும் (2)

தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/2
அந்த கணமே அதையும் குரங்கினையும் – குயில்:5 1/15
மேல்

அந்த (139)

எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் –தேசீய:1 5/1
வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/3
அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/3
மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/2
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
என்று அந்த பேதை உரைத்தான் ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ –தேசீய:21 11/1
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன் –தேசீய:47 2/2
அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில் –தேசீய:52 2/4
மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/2
கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/4
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/1,2
தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/2,3
கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த
காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/2,3
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/2
தன்னில் இனிப்பு ஆகும் அந்த கள்ளு – தோத்திர:26 3/4
நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில் – தோத்திர:34 2/1
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/3,4
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/4
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/3
பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/4
வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/4
தேன் என பொழிந்திடுவீர் அந்த திருமகள் சினங்களை தீர்த்திடுவீர் – தோத்திர:61 4/3
அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர் – தோத்திர:64 6/2
குன்றத்தின் மீதே அந்த
குன்றத்தின் மீதே தனி – தோத்திர:68 3/1,2
பொன் மரத்தின் கீழ் அந்த
பொன் மரத்தின் கீழ் வெறும் – தோத்திர:68 4/1,2
குன்றத்தின் மீதே அந்த
குன்றத்தின் மீதே தனி – தோத்திர:68 9/1,2
பெற்றதன் பேறே அந்த
கொற்றவன் சொற்கள் செவியுற கொண்டேன் – தோத்திர:68 18/2,3
அருளால் அந்த
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/2,3
வில்லினை எடடா அந்த
புல்லியர் கூட்டத்தை பூழ்திசெய்திடடா – தோத்திர:68 23/2,3
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே –வேதாந்த:11 2/2
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே –வேதாந்த:25 9/1
கொத்தி திரியும் அந்த கோழி அதை கூட்டி விளையாடு பாப்பா – பல்வகை:2 3/1
எத்தி திருடும் அந்த காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா – பல்வகை:2 3/2
பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா – பல்வகை:2 4/1
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ – பல்வகை:6 4/1
அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
மற்று அந்த கூட்டத்து மன்னவனை காணீரே – தனி:1 18/1
அன்னம் அந்த தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை – தனி:1 22/1
போதமுள்ள காக்கை புகன்றது அந்த செய்தி எல்லாம் – தனி:1 24/2
நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
அந்த நாள் நீ எனை அடிமையா கொள யாம் – தனி:13 1/4
பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/2,3
பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு – கண்ணன்:3 1/1
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை – கண்ணன்:3 7/1
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/1,2
ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் என – கண்ணன்:7 12/1
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/2
நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மல பொருளினை நினைத்திடுவேன் – பாஞ்சாலி:1 2/1
விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/4
அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/3
பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/3
காணிக்கையா கொணர்ந்தார் அந்த காட்சியை மறப்பதும் எளிதாமோ – பாஞ்சாலி:1 23/4
குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/2
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு – பாஞ்சாலி:1 54/1
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/2,3
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/1,2
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும் – பாஞ்சாலி:1 56/2,3
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/3
வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு – பாஞ்சாலி:1 65/1
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும் – பாஞ்சாலி:1 72/2,3
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/2
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/3,4
பாம்பை கொடி என்று உயர்த்தவன் அந்த பாம்பு என சீறி மொழிகுவான் அட – பாஞ்சாலி:1 86/1
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த
புல்லிய பாண்டவர் மேம்பட கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன் – பாஞ்சாலி:1 90/3,4
பாரதநாட்டினிலே அந்த பாண்டவர் என புகழ் படைத்திடுவாய் – பாஞ்சாலி:1 94/3
சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/4
மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/4
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/3
மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை – பாஞ்சாலி:2 165/3
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/3
அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான் – பாஞ்சாலி:2 184/1
தாயம் உருட்டலானார் அந்த சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 191/2
அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ – பாஞ்சாலி:3 226/1
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
மாயத்தையே உருவாக்கிய அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட – பாஞ்சாலி:3 234/1
சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று – பாஞ்சாலி:3 237/3
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக – பாஞ்சாலி:3 242/1
மாமனை தூக்காய் என்பார் அந்த மாமன் மேல் மாலை பல வீசுவார் – பாஞ்சாலி:4 248/1
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேர கட்டி – பாஞ்சாலி:4 249/1
பிள்ளை என வீற்றிருந்தாள் பின் அந்த தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/112
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த
பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன் – பாஞ்சாலி:4 252/113,114
பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/2,3
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
என்று அந்த பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அ பாகனே என்னை – பாஞ்சாலி:4 259/1
மாதவிடாயில் இருக்கிறாள் அந்த மாதரசு என்பதும் கூறினான் கெட்ட – பாஞ்சாலி:4 260/1
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
கண்ணழிவு எய்திய பாதகன் அந்த காரிகைதன்னை அழைத்துவா என்று அவ் – பாஞ்சாலி:5 266/3
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/3,4
தீங்கு தடுக்கும் திறம் இலேன் என்று அந்த
மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள் – பாஞ்சாலி:5 271/72,73
பிச்சேறியவனை போல் அந்த பேயனும் துகிலினை உரிகையிலே – பாஞ்சாலி:5 292/3
தக்கவர்தமை காப்பாய் அந்த சதுர்முகவேதனை படைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 294/4
செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/4
பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம் – பாஞ்சாலி:5 307/2
அந்த மாஞ்சோலையதனில் ஓர் காலையிலே – குயில்:1 1/10
அந்த பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் – குயில்:1 1/35
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்த
பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன் – குயில்:3 1/53,54
அந்த கணமே அதையும் குரங்கினையும் – குயில்:5 1/15
வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம் – குயில்:5 1/28
கூறியுள்ள மாஞ்சோலைதன்னை குறுகி அந்த
ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால் – குயில்:8 1/25,26
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த
தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ – குயில்:9 1/177,178
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது – வசனகவிதை:3 5/16
அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன் – வசனகவிதை:4 1/27
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன – வசனகவிதை:4 7/5
அந்த வழியை இயக்குபவன் காற்று – வசனகவிதை:4 12/15
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/4
அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம் – பிற்சேர்க்கை:7 5/1
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
குருவிப்பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேனே – பிற்சேர்க்கை:14 1/2
மேல்

அந்தகர்க்கு (1)

அந்தகர்க்கு உண்டாகுமோ கிளியே –தேசீய:40 3/2
மேல்

அந்தணர் (4)

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர் திருநாமமும் ஓதி நிற்கின்றார் –தேசீய:11 2/3
அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலை சோதிகளாம் – பாஞ்சாலி:1 8/1
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
அந்தணர் அ பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள் – பிற்சேர்க்கை:10 1/2
மேல்

அந்தணனாம் (1)

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான் – சுயசரிதை:2 5/4
மேல்

அந்தப்புரத்தினிலே (1)

பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல் – பாஞ்சாலி:5 271/20
மேல்

அந்தமில் (1)

அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/3
மேல்

அந்தமிலா (1)

அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
மேல்

அந்தரத்து (1)

அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே – பாஞ்சாலி:4 252/8
மேல்

அந்தரி (1)

அந்தரி வீரி சண்டிகை சூலி – பல்வகை:11 4/3
மேல்

அந்தி (3)

அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
மேல்

அந்தியும் (1)

அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே – பாஞ்சாலி:2 160/3
மேல்

அந்தோ (4)

அந்தோ மறலி நம் அமுதினை கவர்ந்தான் – தனி:20 1/28
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ
இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/3,4
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும் – சுயசரிதை:2 33/1
மேல்

அந்நாள் (2)

கன்னி பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் –தேசீய:21 6/1
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
மேல்

அந்நாளில் (2)

அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம் ஆணிமுத்து போன்ற மணிமொழிகளாலே –தேசீய:12 4/1
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில்
பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய் – பாஞ்சாலி:5 271/59,60
மேல்

அந்நியர் (1)

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில – தனி:24 1/11,12
மேல்

அநந்த (2)

அருள்வாய் ஆதி மூலமே அநந்த
சக்தி குமாரனே சந்திரமவுலீ – தோத்திர:1 32/16,17
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை – வசனகவிதை:3 5/7
மேல்

அநந்தம் (3)

ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது – வசனகவிதை:3 1/3
இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம்
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம் – வசனகவிதை:4 15/18,19
மேல்

அநந்தமா (1)

அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
மேல்

அநந்தமாம் (1)

அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
மேல்

அநந்தமான (2)

சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/7
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர் – வசனகவிதை:3 4/9
மேல்

அநாதியாய் (1)

ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மேல்

அநியாய (1)

ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
மேல்

அநீதி (2)

தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/1,2
செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான் – பாஞ்சாலி:5 271/69
மேல்

அநீதிகள் (1)

எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ –தேசீய:39 1/2
மேல்

அநீதியும் (1)

அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி –தேசீய:42 1/189
மேல்

அநுகூலம் (1)

இந்த தெய்வம் நமக்கு அநுகூலம்
இனி மன கவலைக்கு இடம் இல்லை – பிற்சேர்க்கை:1 0/1,2
மேல்

அப்படி (1)

இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது – வசனகவிதை:4 1/9
மேல்

அப்படியே (1)

அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் – குயில்:9 1/213
மேல்

அப்பன் (4)

ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/3
பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான் – கண்ணன்:9 2/2
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
மேல்

அப்பன்தன்னை (1)

நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்தன்னை
அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்கு – குயில்:9 1/37,38
மேல்

அப்பனே (2)

அப்பனே நின் அடி பணிந்து உய்வமால் – தோத்திர:45 7/4
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/2
மேல்

அப்பா (5)

நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/2,3
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய் – பாஞ்சாலி:5 296/2
மேல்

அப்பால் (2)

அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/3
அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம் –தேசீய:24 1/97
மேல்

அப்பாலும் (3)

கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
மேல்

அப்பி (1)

அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
மேல்

அப்புறத்தினில் (1)

தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
மேல்

அப்புறத்து (1)

அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/3
மேல்

அப்பொழுதில் (1)

ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே – கண்ணன்:17 2/1
மேல்

அப்பொழுது (2)

அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
அன்பினை கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் – கண்ணன்:3 10/2
மேல்

அப்போதில் (2)

காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
மேல்

அப்போது (7)

அப்போது காக்கை அருமையுள்ள தோழர்களே – தனி:1 16/1
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன் – சுயசரிதை:2 24/1
ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
அப்போது வள்ளியம்மை தானாகவே போய் கந்தனை தீண்டும் – வசனகவிதை:4 1/51
மேல்

அப்போதே (2)

நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ – தனி:22 1/4
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
மேல்

அப்போழ்து (1)

அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான் –தேசீய:42 1/98
மேல்

அபய (1)

வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
மேல்

அபயம் (8)

அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன் – தோத்திர:1 20/13
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன் – தோத்திர:1 20/13
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன் – தோத்திர:1 20/13
அபயம் இங்கு அளித்தேன் நெஞ்சே – தோத்திர:1 36/6
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் – பாஞ்சாலி:5 293/1
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் – பாஞ்சாலி:5 293/1
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் – பாஞ்சாலி:5 293/1
மேல்

அபாநனை (1)

அபாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/5
மேல்

அபாயம் (3)

தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து – தோத்திர:1 16/2
அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும் – பிற்சேர்க்கை:25 12/1
ஆதலால் கோடி அபாயம் இடையூறு எல்லாம் – பிற்சேர்க்கை:25 14/1
மேல்

அபிமான (1)

திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே – தனி:23 6/4
மேல்

அபூர்வமாம் (1)

ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால் – குயில்:7 1/61
மேல்

அபேதாநந்தன் (1)

தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி – தனி:18 4/1
மேல்

அம் (8)

தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால் –தேசீய:42 1/169
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் – தனி:24 1/5
அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன் – சுயசரிதை:1 5/1
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
வன்ன திருநதியின் பொன் மருங்கிடை திகழ்ந்த அம் மணி நகரில் – பாஞ்சாலி:1 15/3
பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே – குயில்:8 1/30
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/3
மேல்

அம்படி (1)

பண் நன்றாமடி பாவையர் வாட பாடி எய்திடும் அம்படி தோழி – தோத்திர:51 5/2
மேல்

அம்பலத்து (1)

உள்வீட்டு செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார் – கண்ணன்:4 1/9
மேல்

அம்பலத்தே (1)

தில்லை அம்பலத்தே நடனம்செய்யும் அமரர் பிரான் அவன் – தோத்திர:4 1/1
மேல்

அம்பிகையை (1)

அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் – தோத்திர:41 7/2
மேல்

அம்பின் (1)

அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள் – பாஞ்சாலி:3 225/4
மேல்

அம்பு (3)

வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள் – பாஞ்சாலி:5 271/89
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க – குயில்:4 1/4
மேல்

அம்புக்கும் (1)

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி – தோத்திர:18 3/3
மேல்

அம்புகள் (2)

மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண் – தோத்திர:53 2/1
கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
மேல்

அம்புவி (1)

அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/3
மேல்

அம்பையோ (1)

ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன் –தேசீய:32 1/143
மேல்

அம்ம (3)

அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம
புன்மை குரங்கை பொதி மாட்டை நான் கண்டு – குயில்:8 1/54,55
மேல்

அம்மவோ (2)

அம்மவோ காக பெரும் கூட்டம் அஃது என்னே – தனி:1 13/2
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே – குயில்:5 1/12
மேல்

அம்மனே (1)

அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி – பாஞ்சாலி:4 252/89
மேல்

அம்மா (32)

கவலைப்படுதலே கருநரகு அம்மா
கவலையற்று இருத்தலே முக்தி – தோத்திர:1 36/21,22
காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/3
கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ – தோத்திர:14 3/2
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம் – தோத்திர:31 5/3
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/3
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/1
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/2
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/3
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/4
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/6
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/7
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/8
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1
தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/5
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/6
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/7
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா –வேதாந்த:4 0/1
தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/1,2
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/59
மேல்

அம்மாவோ (8)

வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ – தோத்திர:75 2/2
வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ – தோத்திர:75 4/2
பாடி வேள்வி மாந்தர் செய்ய பண்பு இழந்தோமே அம்மாவோ – தோத்திர:75 6/2
கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ – தோத்திர:75 8/2
துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ – தோத்திர:75 10/2
பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே அம்மாவோ – தோத்திர:75 12/2
புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ – தோத்திர:75 14/2
பொல்லா பிரமா புகுத்துவிட்டாய் அம்மாவோ
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய் – குயில்:7 1/86,87
மேல்

அம்மி (1)

அம்மி மிதித்தே அருந்ததியை காட்டி எனை – பாஞ்சாலி:5 271/28
மேல்

அம்மே (2)

சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே
நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/3,4
தடம் தோள் அகலா சக்தி நீ அம்மே
சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே –தேசீய:18 5/1,2
மேல்

அம்மை (8)

அம்மை உன்றன் அருமை அறிகிலார் –தேசீய:29 6/1
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/4
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
உண்ணஉண்ண தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால் – கண்ணன்:2 1/1
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
மேல்

அம்மைக்கு (1)

அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
மேல்

அம்மையின் (1)

ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
மேல்

அம்ருத (2)

பூலோக குமாரி ஹே அம்ருத நாரி – தோத்திர:16 0/1
ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே – தோத்திர:16 0/2
மேல்

அமர் (3)

அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
மேல்

அமர்க்களம்தனில் (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

அமர்கள் (1)

மாற்றி வையம் புதுமையுறச்செய்து மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே – பல்வகை:4 10/2
மேல்

அமர்த்த (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

அமர்த்திக்கொண்டான் (1)

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான்
சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/1,2
மேல்

அமர்ந்த (2)

மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
மேல்

அமர்ந்தனன் (1)

அரியாசனத்தில் அமர்ந்தனன் முனிவர் கோன் –தேசீய:42 1/146
மேல்

அமர்வாய் (1)

இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா – தோத்திர:46 2/1
மேல்

அமர (6)

ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம் – தோத்திர:56 1/11
பூண்போம் அமர பொறி – தோத்திர:66 1/4
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – பல்வகை:1 1/10
அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி – தனி:19 4/1
மேல்

அமரத்தன்மை (3)

சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று –தேசீய:24 1/26
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/2,3
மேல்

அமரத்தன்மையும் (1)

அமரத்தன்மையும் எய்தவும் – தோத்திர:1 4/19
மேல்

அமரநிலை (4)

எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/2
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள் – தனி:23 3/2
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம் – சுயசரிதை:2 19/2
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
மேல்

அமரர் (17)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியை – தோத்திர:1 5/2
நல்ல குணங்களே நம்மிடை அமரர்
பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே – தோத்திர:1 40/15,16
தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
தில்லை அம்பலத்தே நடனம்செய்யும் அமரர் பிரான் அவன் – தோத்திர:4 1/1
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
இங்கே அமரர் சங்கம் தோன்றும் – தோத்திர:50 3/1
புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர்
தொகையோடு அசுர பகை தீர்ப்பதையே – தோத்திர:50 5/1,2
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே – தோத்திர:50 6/2
மூடி கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர்
தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/6,7
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின் – தோத்திர:57 2/3
அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம் – தோத்திர:75 11/1
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம் – தோத்திர:75 19/1
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
மேல்

அமரர்க்கு (1)

அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
மேல்

அமரர்தம் (1)

அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/4
மேல்

அமரர்தம்மை (1)

பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை
இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை – தனி:19 1/3,4
மேல்

அமரர்தாம் (1)

அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ – குயில்:1 1/32
மேல்

அமரரை (2)

மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரை போல் மடிவில்லாமல் – தனி:23 1/1
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/2
மேல்

அமரன் (1)

அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
மேல்

அமராவதி (2)

அமராவதி வாழ்வுறவே அருள்வாய் சரணம் சரணம் – தோத்திர:2 4/1
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
மேல்

அமிர்த (3)

இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/3
மேல்

அமிர்தத்தை (2)

ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
மேல்

அமிர்தம் (3)

அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது –தேசீய:42 1/175
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம்
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/1,2
மேல்

அமிர்தும் (1)

ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/2
மேல்

அமிருதபானமும் (1)

அமிருதபானமும் விஷபானமும் ஸமானமா – வசனகவிதை:6 2/21
மேல்

அமிழ்தத்து (1)

பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே – தோத்திர:45 2/4
மேல்

அமிழ்தம் (7)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
நன்று தோழரே அமிழ்தம் உண்போம் – வசனகவிதை:7 0/19
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம் – வசனகவிதை:7 0/20
அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம் – வசனகவிதை:7 0/88
மேல்

அமிழ்தமும் (1)

ஸோம பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை – வசனகவிதை:7 0/28
மேல்

அமிழ்தமோ (1)

சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
மேல்

அமிழ்தில் (1)

அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா – பல்வகை:2 11/2
மேல்

அமிழ்து (2)

பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/4
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை – பிற்சேர்க்கை:11 3/2
மேல்

அமிழ்தை (1)

கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
மேல்

அமிழ்ந்தான் (1)

தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான்
நாளும் வறுமை நாயொடு பொருவான் – வசனகவிதை:7 0/78,79
மேல்

அமிழ்ந்திருக்க (1)

அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க
கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய் – குயில்:4 1/4,5
மேல்

அமிழ்ந்து (1)

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வதை – பல்வகை:4 7/3
மேல்

அமுங்குதல் (1)

அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை – தோத்திர:1 24/1
மேல்

அமுத (11)

மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
தந்து அமுத பொய்கை என ஒளிரும் மதி – தோத்திர:24 41/3
தன் அமுத மாரி நித்தம் பெய்கை – தோத்திர:26 5/4
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா – தோத்திர:54 2/8
மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை – தோத்திர:56 1/8
உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/2
குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுத பாட்டினிலும் – குயில்:3 1/40
ஆவி கலப்பின் அமுத சுகம்தனிலே – குயில்:9 1/146
வானத்திலிருந்து அமுத வயிர கோல்கள் விழுகின்றன – வசனகவிதை:2 11/13
மேல்

அமுதங்கள் (1)

மனிதர் இவை அமுதங்கள் – வசனகவிதை:1 3/8
மேல்

அமுதத்தின் (1)

பாற்கடலிடை பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள் – தோத்திர:59 3/1
மேல்

அமுதம் (19)

அச்சம் தீரும் அமுதம் விளையும் – தோத்திர:1 4/17
அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி – தோத்திர:10 1/20
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/4
எண்ண திதிக்குதடா இவள் பொன் உடல் அமுதம்
பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள் – தோத்திர:54 2/4,5
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ –வேதாந்த:4 1/3
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து – தனி:13 1/16
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம்
உணர்வே அமுதம் – வசனகவிதை:1 2/3,4
உணர்வே அமுதம்
உணர்வு தெய்வம் – வசனகவிதை:1 2/4,5
தான் அமுதம் இறவாதது – வசனகவிதை:1 4/19
அமுதம் எப்போதும் இன்பம் ஆகுக – வசனகவிதை:1 5/5
நீ அமுதம் நீ சுவை – வசனகவிதை:1 7/8
அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள் – வசனகவிதை:2 3/10
அவர்களுடைய தாய் அமுதம்
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி – வசனகவிதை:2 12/18,19
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார் – வசனகவிதை:7 0/65
மேல்

அமுதமடா (1)

ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின் – குயில்:9 1/227
மேல்

அமுதமா (1)

உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா
உங்களை புகழ்கின்றேன் – வசனகவிதை:2 5/11,12
மேல்

அமுதமாகி (1)

அமுதமாகி வருக – வசனகவிதை:4 8/25
மேல்

அமுதமாகிய (1)

அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
மேல்

அமுதமும் (1)

மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/3
மேல்

அமுதமே (3)

அன்னை போற்றி அமுதமே போற்றி – தோத்திர:10 1/6
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி – வசனகவிதை:2 12/19
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி – வசனகவிதை:2 12/19
மேல்

அமுதா (1)

அமுதா வயங்கிடும் பொருள் இது என்று – பிற்சேர்க்கை:17 1/4
மேல்

அமுதாக (1)

கானத்திலே அமுதாக நிறைந்த –தேசீய:4 1/3
மேல்

அமுதாகியே (1)

சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் – சுயசரிதை:1 3/3
மேல்

அமுதாம் (1)

விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம்
ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன் –தேசீய:42 1/2,3
மேல்

அமுதாய் (2)

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய்
நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனை சூழவைத்தாள் – கண்ணன்:2 7/3,4
மேல்

அமுதிற்கு (1)

இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
மேல்

அமுதின் (2)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி – சுயசரிதை:2 2/1
மேல்

அமுதினை (3)

சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார் – தோத்திர:42 1/2
இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
அந்தோ மறலி நம் அமுதினை கவர்ந்தான் – தனி:20 1/28
மேல்

அமுது (21)

தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது
தான் என்ற காசி தலம் –தேசீய:13 3/3,4
கலவியிலே அமுது அனையாய் – தோத்திர:8 1/4
உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய் – தோத்திர:11 3/1
கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/1,2
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கி – தனி:19 1/2
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
ஆசை ததும்பி அமுது ஊற பாடியதே – குயில்:5 1/56
மேல்

அமுதும் (2)

நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம் – தோத்திர:75 16/1
மேல்

அமுதே (9)

வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன் –தேசீய:29 9/4
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/3,4
எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே
திங்களை கண்டவுடன் கடல் திரையினை காற்றினை கேட்டவுடன் – தோத்திர:61 1/1,2
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே – கண்ணன்:8 2/1
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/4
ஒர் உருவமாய் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 8/4
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே – குயில்:9 1/99
மேல்

அமுதை (12)

இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/3
சந்ததமும் நல் அமுதை பாடும் கண்டம் – தோத்திர:24 7/3
சக்தி புகழாம் அமுதை அள்ளு மது – தோத்திர:26 3/3
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா –வேதாந்த:11 17/2
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை – பாஞ்சாலி:4 243/2,3
இன் அமுதை காற்றினிடை எங்கும் கலந்தது போல் – குயில்:1 1/17
ஏற்றி அதனோடே இன் அமுதை தான் கலந்து – குயில்:9 1/244
மண்ணுக்குள்ளே அமுதை கூட்டி – வசனகவிதை:7 2/1
மேல்

அமைக்க (1)

யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
மேல்

அமைச்சர் (1)

குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
மேல்

அமைச்சர்கள் (1)

சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
மேல்

அமைச்சராக (1)

நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக
வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய் – பாஞ்சாலி:3 215/1,2
மேல்

அமைச்சரும் (1)

மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
மேல்

அமைத்தனன் (2)

கூட்டியே தெய்வ கொலு ஒன்று அமைத்தனன்
காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் –தேசீய:42 1/144,145
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
மேல்

அமைத்தனை (1)

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/2
மேல்

அமைத்தாய் (3)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/1,2
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய்
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/1,2
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய்
ஞாலம் பலவினிலும் நாள்தோறும் தாம் பிறந்து – குயில்:7 1/87,88
மேல்

அமைத்தான் (1)

நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுற புரிந்தனர் மூட மனிதர் – கண்ணன்:3 8/1
மேல்

அமைத்திடுவதும் (1)

நாட்டினை துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும்
உள்ளம் எனும் நாட்டை ஒரு பிழை இன்றி – தோத்திர:1 28/9,10
மேல்

அமைத்தேன் (1)

அறிவிலே ஒளியை அமைத்தேன் வாழ்க – வசனகவிதை:7 0/85
மேல்

அமைதி (3)

அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன் – தோத்திர:1 20/15
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்

அமைதிபெற்று (1)

அமைதிபெற்று உய்வராயினர் எனவே – தனி:24 1/17
மேல்

அமைதியில் (2)

கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன் – தோத்திர:33 2/3
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
மேல்

அமைதியின்றி (1)

அவன் அமைதியின்றி உழலுகிறான் – வசனகவிதை:2 9/10
மேல்

அமைதியும் (2)

தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
மேல்

அமைதியோடு (2)

என துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன் – கண்ணன்:6 1/135
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
மேல்

அமைந்தது (2)

அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/154
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் – தனி:13 1/45
மேல்

அமைந்ததோர் (1)

ஆதிப தகைமையும் அமைந்ததோர் உருவம் –தேசீய:42 1/29
மேல்

அமைந்தனை (1)

ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
மேல்

அமைந்திடற்கு (1)

அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே – கண்ணன்:2 8/2
மேல்

அமைந்திடாது (1)

அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
மேல்

அமைந்திருக்கின்றன (1)

இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன
இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது – வசனகவிதை:3 4/14,15
மேல்

அமைந்து (1)

மாண பெரிய வனப்பு அமைந்து இன் கவிவாணர்க்கு – பிற்சேர்க்கை:17 1/3
மேல்

அமைப்போம் (1)

சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் –தேசீய:5 2/1
மேல்

அமைய (1)

ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
மேல்

அமையும் (1)

அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே –தேசீய:50 8/2
மேல்

அமைவன (1)

எல்லா விதிகளும் நின்னால் அமைவன
எல்லா விதிகளும் நின்னால் அழிவன – வசனகவிதை:4 15/3,4
மேல்

அமைவுற்றிட (1)

பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிட புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/12
மேல்

அயர் (1)

மாமகட்கு பிறப்பிடமாக முன் வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரத –தேசீய:46 1/3
மேல்

அயர்ந்தது (1)

ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை – தோத்திர:68 17/3
மேல்

அயர்ந்தான் (1)

எண் அயர்ந்தான் ஒர் இளைஞனை கண்டேன் – தோத்திர:68 15/3
மேல்

அயர்ந்திருப்பார் (1)

நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
மேல்

அயர்ந்து (2)

மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான் – பிற்சேர்க்கை:17 1/12,13
மேல்

அயர்ந்துபோய் (1)

அயர்ந்துபோய் நின்ற அரும் புகழ் பாரத –தேசீய:42 1/163
மேல்

அயர்ந்துவிட்டான் (1)

நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான்
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/3,4
மேல்

அயர்வார் (1)

அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
மேல்

அயர்வு (1)

அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும் – வசனகவிதை:3 3/7
மேல்

அயல் (4)

அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன் – தனி:6 1/2
அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகி – தனி:13 1/22
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
மேல்

அயன் (3)

தெய்வீக சாகுந்தலம் எனும் நாடகம் செய்தது எவர் கவிதை அயன்
செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/1,2
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் – தோத்திர:1 22/3
ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான் – சுயசரிதை:2 50/1
மேல்

அயிர்த்த (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

அயிர்த்தனன் (1)

ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று – தனி:13 1/59
மேல்

அயிராணி (1)

சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
மேல்

அர்க்கியம் (2)

ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில் – பாஞ்சாலி:1 79/1
மேல்

அர்ச்சுனனை (1)

ஆசை குமரன் அர்ச்சுனனை போல்வான்றன் –தேசீய:48 3/1
மேல்

அர்த்தம் (1)

யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
மேல்

அர்ப்பணம்செய்தேன் (1)

சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன்
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/3,4
மேல்

அர்ப்பிதம் (1)

அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/4
மேல்

அர்யமா (1)

இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்

அர்யமானும் (1)

வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம் – தோத்திர:75 12/1
மேல்

அரக்க (2)

புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண் – தோத்திர:1 13/3
வீரிடும் அரக்க படைகள் – பிற்சேர்க்கை:27 1/6
மேல்

அரக்கர் (9)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் –தேசீய:32 1/45
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/3
சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
மேவிய அரக்கர் விளங்குதல் போல – தனி:20 1/10
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/3
வலியிலார் தேவர் வலியவர் அரக்கர்
அறமே நொய்யது மறமே வலியது – வசனகவிதை:7 0/50,51
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர் – வசனகவிதை:7 0/67
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
மேல்

அரக்கர்தம் (1)

அரக்கர்தம் குலத்திடை வீடணனாகவும் – தனி:20 1/15
மேல்

அரக்கரே (1)

அரக்கரே மனித அறிவு எனும் கோயிலைவிட்டு – வசனகவிதை:7 0/45
மேல்

அரக்கரை (1)

வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
மேல்

அரக்கன் (1)

வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை – பிற்சேர்க்கை:12 8/3
மேல்

அரக்கா (1)

ஆஅஅ மறவு குறும்பா அரக்கா
விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா – வசனகவிதை:7 0/37,38
மேல்

அரங்கசீப் (1)

ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி –தேசீய:42 1/204
மேல்

அரங்கத்திலே (1)

அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா – தோத்திர:1 34/3
மேல்

அரங்கில் (1)

ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
மேல்

அரங்கினில் (1)

பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
மேல்

அரசர் (7)

பற்றை அரசர் பழிபடு படையுடன் –தேசீய:12 5/8
தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/3
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார் – பாஞ்சாலி:3 220/2
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/2
பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான் – பாஞ்சாலி:5 275/1
மேல்

அரசர்க்கு (2)

ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/4
மேல்

அரசர்க்கும் (1)

சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
மேல்

அரசர்குலத்திற்கே (1)

யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர் – பாஞ்சாலி:1 142/1
மேல்

அரசர்சபை (1)

நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
மேல்

அரசர்தம் (2)

கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/3
அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/3
மேல்

அரசர்தாம் (1)

மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை – பாஞ்சாலி:4 258/2
மேல்

அரசரானவர் (1)

ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ – பாஞ்சாலி:2 196/1
மேல்

அரசன் (6)

அரசன் இல்லாது தெய்வமே அரசா –தேசீய:42 1/194
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
கண்ணன் எங்கள் அரசன் புகழினை கவிதைகொண்டு எந்த காலமும் போற்றுவேன் – கண்ணன்:5 12/1
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன்
என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா – பாஞ்சாலி:4 252/97,98
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே – குயில்:9 1/74
மேல்

அரசன்தனை (1)

நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில் – தோத்திர:34 2/1
மேல்

அரசனுக்கு (1)

சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்கு தேவியார்தமை – பாஞ்சாலி:4 262/1
மேல்

அரசா (1)

அரசன் இல்லாது தெய்வமே அரசா
மானுடர் துணைவரா மறமே பகையா –தேசீய:42 1/194,195
மேல்

அரசாட்சியும் (1)

தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி –தேசீய:8 9/1
மேல்

அரசாட்சியை (1)

நாய் தர கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே –வேதாந்த:8 6/2
மேல்

அரசாண்டான் (1)

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
மேல்

அரசாணி (1)

நீயே மனையாட்டி நீயே அரசாணி
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம் – குயில்:9 1/100,101
மேல்

அரசாணை (1)

பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/2
மேல்

அரசாமோ (1)

ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ – பாஞ்சாலி:1 20/2
மேல்

அரசாளுதல் (1)

சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
மேல்

அரசாளும் (2)

எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால் – பாஞ்சாலி:1 111/2
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும்
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/3,4
மேல்

அரசாற்றுவனல்லேன் (1)

காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/2
மேல்

அரசி (2)

பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள் – தோத்திர:54 2/5
நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணி குலைந்திடுவாள் – கண்ணன்:20 3/4
மேல்

அரசிகளாம் (1)

அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
மேல்

அரசியரை (1)

எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
மேல்

அரசியல் (2)

அத்தகை காந்தியை அரசியல் நெறியிலே –தேசீய:12 5/20
தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி –தேசீய:50 3/1
மேல்

அரசியலதனில் (1)

பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திட துணிந்தனை பெருமான் –தேசீய:41 4/4
மேல்

அரசியலதனிலும் (1)

அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும் –தேசீய:12 5/22
மேல்

அரசியலை (1)

அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
மேல்

அரசிருந்தான் (1)

தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான்
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/1,2
மேல்

அரசிளங்குமரிகள் (1)

அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
மேல்

அரசினம் (1)

மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
மேல்

அரசினை (1)

தீச்செயல் செய்யும் அரசினை சேராமை – பிற்சேர்க்கை:26 1/33
மேல்

அரசு (7)

நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில் – தோத்திர:34 2/1
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால் – தனி:22 1/2
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/2
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில – குயில்:5 1/27
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
மேல்

அரசுசெய்தால் (1)

பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் – பாஞ்சாலி:5 271/81
மேல்

அரசும் (3)

வையகத்து அரசும் வானக ஆட்சியும் –தேசீய:32 1/144
சொந்த அரசும் புவி சுகங்களும் மாண்புகளும் –தேசீய:40 3/1
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ – தோத்திர:68 20/3
மேல்

அரசே (2)

குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/2,3
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே – குயில்:8 1/50
மேல்

அரசோ (1)

அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ – தோத்திர:68 20/3
மேல்

அரண்மனைக்கு (1)

ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும் – பாஞ்சாலி:3 209/1
மேல்

அரணியத்தில் (1)

அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில் –தேசீய:52 2/4
மேல்

அரதனங்கள் (1)

அரதனங்கள் சிந்தும் அகம் – பிற்சேர்க்கை:12 1/4
மேல்

அரபியர் (1)

ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
மேல்

அரம்பை (1)

அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி – தனி:19 4/1
மேல்

அரம்பையர் (3)

காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/4
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
மேல்

அரமனையில் (1)

ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு – குயில்:9 1/81
மேல்

அரவ (1)

மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
மேல்

அரவிந்த (1)

அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
மேல்

அரவு (3)

அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:3 224/3
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

அரவை (1)

அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
மேல்

அரற்ற (1)

அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

அரனும் (1)

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான் – சுயசரிதை:2 50/1
மேல்

அரி (3)

அரி மிசையே ஊர்வாள் அவள் –தேசீய:13 6/4
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
மேல்

அரித்து (1)

பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு – பிற்சேர்க்கை:8 2/1
மேல்

அரிதாக (1)

சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் – சுயசரிதை:1 3/3
மேல்

அரிதாம் (2)

தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம்
திண்ணமுறு வான் குலிசம் தேறு –தேசீய:13 7/3,4
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
மேல்

அரிதாய் (2)

அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
பாதலம் போல் ஆழ்ந்திருப்ப பார்க்க அரிதாய் அவற்றினை – பிற்சேர்க்கை:25 3/1
மேல்

அரிதினில் (1)

அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/3
மேல்

அரிது (5)

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும் வாய்மையை உணர்ந்தாரேல் அவர் –தேசீய:26 4/1
தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/4
மேல்

அரிதோ (2)

ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
பாவி என் நெஞ்சம் பகீரெனல் அரிதோ
கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா – பிற்சேர்க்கை:15 1/6,7
மேல்

அரிபக்தன் (1)

ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
மேல்

அரிய (9)

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தளாயினுமே எங்கள் தாய் இந்த –தேசீய:9 2/1
காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் –தேசீய:42 1/145
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ –வேதாந்த:10 8/2
சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன் – தனி:18 1/1
ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே – கண்ணன்:2 8/2
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/79
மேல்

அரியதாமோ (1)

தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ –தேசீய:33 1/195
மேல்

அரியதாய் (1)

விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
மேல்

அரியது (2)

சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ – தனி:19 5/4
மேல்

அரியவளே (1)

விள்ளற்கு அரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே – தோத்திர:14 3/4
மேல்

அரியனாய் (2)

சொல்லினுக்கு அரியனாய் சூழ்ச்சிக்கு அரியனாய் – தோத்திர:1 12/1
சொல்லினுக்கு அரியனாய் சூழ்ச்சிக்கு அரியனாய்
பல் உருவாகி படர்ந்த வான் பொருளை – தோத்திர:1 12/1,2
மேல்

அரியாசனத்தில் (1)

அரியாசனத்தில் அமர்ந்தனன் முனிவர் கோன் –தேசீய:42 1/146
மேல்

அரியாய் (1)

உவமையில் அரியாய் உயிரினும் இனியாய் – தோத்திர:8 0/2
மேல்

அரியோன் (1)

அரியோன் விதுரனவனுக்கு உரைசெய்வான் – பாஞ்சாலி:4 252/36
மேல்

அரிவாளை (1)

தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை
கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர் – தோத்திர:32 6/1,2
மேல்

அரிவையர் (1)

ஆண் எலாம் பெண்ணாய் அரிவையர் எலாம் விலங்காய் – பிற்சேர்க்கை:5 2/1
மேல்

அரிவையர்கள் (1)

ஆதிமறை கீதம் அரிவையர்கள் சொன்னது போய் – பிற்சேர்க்கை:5 6/1
மேல்

அரு (5)

ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர் –தேசீய:42 1/94
தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/2
ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை –தேசீய:50 6/2
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும் – பாஞ்சாலி:1 58/1
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
மேல்

அருகணைந்தால் (1)

நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/3
மேல்

அருகில் (3)

பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/3
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
மேல்

அருகினில் (4)

அருகினில் ஓடிய ஆற்றினின்று ஐயன் –தேசீய:42 1/155
அன்னம் அந்த தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை – தனி:1 22/1
கொண்டோர்தமையே அருகினில் கொண்டு – கண்ணன்:6 1/88
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
மேல்

அருகினிலே (3)

கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/4
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது – குயில்:8 1/22
மேல்

அருகு (3)

கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர் – தனி:1 7/1
ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று – தனி:13 1/59
அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
மேல்

அருகே (7)

அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று – குயில்:3 1/7
அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே – குயில்:5 1/19,20
காணுதலும் சற்றே கடுகி அருகே போய் – குயில்:8 1/17
அருகே நானும் தனியே ஓர் சோலைதனில் – குயில்:9 1/4
ஆழி கரையின் அருகே ஓர் பட்டினத்தில் – குயில்:9 1/173
மேல்

அருச்சனைப்படு (1)

அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/3
மேல்

அருச்சுனன் (3)

நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள் – கண்ணன்:2 10/2
காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/3
மேல்

அருட்கு (1)

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
மேல்

அருணாசல (1)

பண்ணும் அருணாசல தூரன் – பிற்சேர்க்கை:18 1/7
மேல்

அருத்தம் (1)

அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
மேல்

அருந்ததியை (1)

அம்மி மிதித்தே அருந்ததியை காட்டி எனை – பாஞ்சாலி:5 271/28
மேல்

அருந்தி (1)

வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
மேல்

அருந்திடுவார் (1)

சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார்
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/2,3
மேல்

அருந்து (1)

பால் அருந்து மதலையர்தம்மையே பாதக கொடும் பாதக பாதகர் – சுயசரிதை:1 34/1
மேல்

அரும் (26)

அரும் திறல் உடையாய் அருளினை போற்றி –தேசீய:18 3/4
ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை –தேசீய:19 3/5
யானை தலைவரும் அரும் திறல் வீரர்காள் –தேசீய:32 1/5
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/15
இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும் –தேசீய:32 1/32
ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/37
தன் அரும் தெய்விக சாரதி முன்னர் –தேசீய:32 1/142
அரும் புகழ் தேய்ப்பதும் அனாரிய தகைத்தும் –தேசீய:32 1/170
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
அயர்ந்துபோய் நின்ற அரும் புகழ் பாரத –தேசீய:42 1/163
அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது –தேசீய:42 1/175
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/3
கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே – தோத்திர:1 28/16
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/3
ஆயிடை மற்று அவ் அரும் தவ பன்றி – தனி:13 1/47
கவிதையும் அரும் சுவை கான நூலும் – தனி:20 1/1
செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை – தனி:24 1/8
என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி – தனி:24 1/39
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/2
ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே – குயில்:5 1/65
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே – குயில்:9 1/74
அன்புடனே யானும் அரும் குயிலை கைக்கொண்டு – குயில்:9 1/223
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம் – பிற்சேர்க்கை:26 1/59
மேல்

அரும்பும் (1)

அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/3
மேல்

அரும்பெறல் (1)

ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள் – சுயசரிதை:1 17/2
மேல்

அருமறை (1)

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் –தேசீய:32 1/47
மேல்

அருமறைகள் (1)

ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும் – தோத்திர:41 5/1
மேல்

அருமறையின் (1)

ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த –தேசீய:48 15/1
மேல்

அருமை (11)

அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ –தேசீய:27 14/2
அம்மை உன்றன் அருமை அறிகிலார் –தேசீய:29 6/1
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன் –தேசீய:47 2/2
வீடும் உறவும் வெறுத்தாலும் என் அருமை
நாடு பிரிந்த நலிவினுக்கு என் செய்கேனே –தேசீய:48 5/1,2
என் அருமை பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ –தேசீய:48 16/1
அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/3
அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல் – பாஞ்சாலி:5 271/6
தேவனே என் அருமை செல்வமே என் உயிரே – குயில்:9 1/1
அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து – குயில்:9 1/65
மேல்

அருமையான (1)

அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு – பாஞ்சாலி:2 185/2
மேல்

அருமையின் (1)

ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து – தனி:13 1/73
மேல்

அருமையுள்ள (1)

அப்போது காக்கை அருமையுள்ள தோழர்களே – தனி:1 16/1
மேல்

அருமையுறு (1)

அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
மேல்

அருவருப்பாவதை (1)

அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
மேல்

அருவி (4)

ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் – குயில்:3 1/30
காடு மலை அருவி ஆறு – வசனகவிதை:1 3/2
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/5,6
அருவி போல கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே – பிற்சேர்க்கை:14 1/1
மேல்

அருள் (75)

இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/2
நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து –தேசீய:29 5/1
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/109
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் –தேசீய:42 1/85
அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான் –தேசீய:42 1/98
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன் –தேசீய:42 1/168
ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க – தோத்திர:1 4/4
ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/4
வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள்
வீணை ஒலி என் நாவில் விண்டு – தோத்திர:1 29/3,4
நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே – தோத்திர:11 7/1
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி – தோத்திர:23 5/1
பண்டை விதியுடைய தேவி வெள்ளை பாரதி அன்னை அருள் மேவி – தோத்திர:23 6/1
சக்தி அருள் மாரி வந்து பெய்யும் – தோத்திர:24 21/5
சக்தி அருள் சித்திரத்தில் ஆழும் – தோத்திர:24 29/5
சக்தி அருள் பூமிதனில் காட்டு – தோத்திர:26 6/2
சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர் – தோத்திர:26 7/3
தண் அருள் என்றே மனது தேறு – தோத்திர:26 9/4
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து – தோத்திர:26 10/4
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/4
பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே – தோத்திர:45 2/4
செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால் – தோத்திர:45 6/4
சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள்
கொற்றவா நின் குவலயம் மீதினில் – தோத்திர:45 8/2,3
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/4
அருள் என்னும் தோணியினாலே – தோத்திர:67 3/2
பாய்ந்தது அங்கு ஒளியே அருள்
தேய்ந்தது என் மேனி சிலிர்த்திட கண்டேன் – தோத்திர:68 8/2,3
அருள் பொங்கும் விழியும் தெய்வ – தோத்திர:68 12/1
அருள் பொங்கும் விழியும் காணில் – தோத்திர:68 12/2
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன் – தோத்திர:78 1/3
சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் –வேதாந்த:15 7/4
வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – பல்வகை:1 1/10
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ – தனி:11 3/1
நின் அருள் வதனம் நான் நேருற கண்டே – தனி:13 1/3
பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள்
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன் – தனி:13 1/30,31
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/2
என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு – தனி:20 2/3
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள்
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல – கண்ணன்:1 8/1,2
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/3
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே – கண்ணன்:5 14/1
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
சேரி முழுதும் பறையடித்தே அருள் சீர்த்திகள் பாடிடுவேன் – கண்ணன்:22 3/1
வாணியை சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் என திடம் மிகுந்தேன் – பாஞ்சாலி:1 6/1
கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை – பாஞ்சாலி:4 243/3
எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள்
கண்ணழிவு எய்திய பாதகன் அந்த காரிகைதன்னை அழைத்துவா என்று அவ் – பாஞ்சாலி:5 266/2,3
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே – பாஞ்சாலி:5 298/2
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம் – வசனகவிதை:3 8/10
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
செய்த வினை தீர்த்து சிவாநந்தம் பொங்கி அருள்
எய்திடவும் செய்யும் எனை – பிற்சேர்க்கை:12 10/3,4
அருள் வழி காண்க என்று அருளினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/5
பணி சுப்பிரமணியர்க்கு அருள்
அணி மிக்கு உயர் தமிழை தரு – பிற்சேர்க்கை:18 1/4,5
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
மேல்

அருள்கடலே (1)

திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/2
மேல்

அருள்செய்க (2)

செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
நமக்கு மஹாசக்தி அருள்செய்க
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல் – வசனகவிதை:3 2/17,18
மேல்

அருள்செய்கவே (2)

சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/23
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
மேல்

அருள்செய்குவான் (1)

பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின் – தோத்திர:5 3/3
மேல்

அருள்செய்குவை (1)

தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/2
மேல்

அருள்செய்தல் (1)

தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
மேல்

அருள்செய்தாய் (1)

நீ அருள்செய்தாய் எங்கள் உடைமைகளும் – தோத்திர:1 21/2
மேல்

அருள்செய்தாள் (1)

கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள்
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/2,3
மேல்

அருள்செய்தான் (1)

துன்பம் அருள்செய்தான் தோல்விதனை அளித்தான் – பிற்சேர்க்கை:25 15/1
மேல்

அருள்செய்திட (1)

சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் –வேதாந்த:15 7/4
மேல்

அருள்செய்திடுவாய் (1)

சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய்
மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை – பாஞ்சாலி:5 296/2,3
மேல்

அருள்செய்பவள் (2)

ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை வீட்டிடு தோள் உடையாள் –தேசீய:9 4/2
மேல்

அருள்செய்ய (1)

தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/2
மேல்

அருள்செய்யும் (1)

அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய் – தோத்திர:11 3/4
மேல்

அருள்செய்யே (1)

கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/1,2
மேல்

அருள்செய்வாய் (2)

இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/4
செய்யும் தொழிலுடன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள்செய்வாய்
வையம்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே – தோத்திர:1 3/1,2
மேல்

அருள்செய்வாள் (1)

தீமைகள் யாவையும் தீர்த்து அருள்செய்வாள்
ஆவி உடல் பொருள் மூன்றும் – பிற்சேர்க்கை:6 1/2,3
மேல்

அருள்செய (2)

தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம் – பிற்சேர்க்கை:7 5/1
மேல்

அருள்செயும் (2)

அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
மேல்

அருள்புரிக (5)

காத்து அருள்புரிக கற்பக விநாயகா – தோத்திர:1 28/14
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் – தோத்திர:1 28/15
கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே – தோத்திர:1 28/16
இ செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது – வசனகவிதை:3 2/20,21
பவித்திர மகனை பயந்து அருள்புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/24
மேல்

அருள்புரிகவே (1)

இரை என மாய்வன் ஏற்று அருள்புரிகவே
புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம் –தேசீய:42 1/55,56
மேல்

அருள்புரிந்தான் (1)

மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/4
மேல்

அருள்புரிந்திடுவாள் (1)

ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள் – கண்ணன்:2 10/2
மேல்

அருள்புரிந்து (2)

ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய் – தோத்திர:31 1/4
ஒளியிலா செய்திகட்கு ஒளி அருள்புரிந்து
வானசாத்திரம் மகமது வீழ்ச்சி – தனி:12 1/15,16
மேல்

அருள்புரிந்தே (1)

கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் – பாஞ்சாலி:5 293/2
மேல்

அருள்புரிந்தோன் (1)

மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன்
ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – பல்வகை:1 1/4,5
மேல்

அருள்புரியவேண்டும் (1)

இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும்
எங்களுடைய புலங்கள் எல்லாம் காய்ந்துபோய்விட்டன – வசனகவிதை:5 2/7,8
மேல்

அருள்புரிவர் (1)

என்று அருள்புரிவர் இதன் பொருள் சீமை –தேசீய:24 1/90
மேல்

அருள்புரிவாய் (2)

நெஞ்ச கமலத்து நிறைந்து அருள்புரிவாய்
அகல் விழி உமையாள் ஆசை மகனே – தோத்திர:1 28/7,8
நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
மேல்

அருள்புரிவாள் (2)

தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள் – தோத்திர:59 4/4
மேல்

அருள்புரிவீர் (3)

தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர்
மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம் – தோத்திர:61 5/1,2
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ – குயில்:9 1/215
என்றும் வாழ்வீர் என்றும் அருள்புரிவீர்
எவற்றையும் காப்பீர் – வசனகவிதை:1 6/7,8
மேல்

அருள்பூண்டிலராம் (1)

பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
மேல்

அருள்பூண்டு (1)

புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/3
மேல்

அருள்பூண (1)

பிள்ளை பருவத்திலே எனை பேண வந்தாள் அருள்பூண வந்தாள் – பாஞ்சாலி:1 3/4
மேல்

அருள்பெற்றிலன் (1)

ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/2
மேல்

அருள்பெற்றிலாதார் (1)

நின் அருள்பெற்றிலாதார் நிகரிலா செல்வரேனும் –தேசீய:29 2/1
மேல்

அருள்பெறாதார் (1)

அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/4
மேல்

அருள்வதில் (1)

அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
மேல்

அருள்வது (1)

வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே – தோத்திர:1 20/18
மேல்

அருள்வாய் (14)

தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா வான் மறை தலைவா – தோத்திர:1 8/13,14
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிர் எலாம் – தோத்திர:1 8/17
அருள்வாய் ஆதி மூலமே அநந்த – தோத்திர:1 32/16
அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய்
முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/1,2
அமராவதி வாழ்வுறவே அருள்வாய் சரணம் சரணம் – தோத்திர:2 4/1
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம் – தோத்திர:11 8/2
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
சாகா வரம் அருள்வாய் ராமா – தோத்திர:43 0/1
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/3
நாடும் மணி செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே – தோத்திர:58 3/5
பகைவனுக்கு அருள்வாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 0/1
பகைவனுக்கு அருள்வாய் –வேதாந்த:23 0/2
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய்
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/3,4
மேல்

அருள்வீர் (2)

ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர்
வானர பேச்சினிலே மை குயில் பேசியதை – குயில்:5 1/52,53
போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர்
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலைதன் – குயில்:9 1/2,3
மேல்

அருள்வையால் (1)

ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
மேல்

அருள (2)

உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
மேல்

அருளல் (4)

வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில் – தோத்திர:32 7/1
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்து சுகம் அருளல் வேண்டும் – கண்ணன்:22 2/1
வந்து அருளல் வேண்டும் மறவாதீர் மேல்குலத்தீர் – குயில்:3 1/69
மேல்

அருளற்ற (1)

கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/2,3
மேல்

அருளாகியதாய் (1)

அறிவாகிய கோயிலிலே அருளாகியதாய் மடி மேல் – தோத்திர:2 5/1
மேல்

அருளாய் (1)

நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/3,4
மேல்

அருளால் (14)

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ –தேசீய:24 1/9,10
இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ –தேசீய:27 9/1
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால் –தேசீய:27 13/1
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் – தோத்திர:1 36/5
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு – தோத்திர:26 9/1
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் – தோத்திர:42 5/2
மிஞ்சிய அருளால் மிதமிஞ்சிய – தோத்திர:68 21/1
அருளால் அந்த – தோத்திர:68 21/2
நாரதமுனிவன் நமர் மிசை அருளால்
பாரதநாட்டில் பழம் மாண்பு உறுக என – தனி:20 1/18,19
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால்
நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல – தனி:24 1/33,34
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/2
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
மேல்

அருளாலும் (1)

சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும் – பாஞ்சாலி:1 72/3
மேல்

அருளி (5)

துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி
மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே –தேசீய:12 10/3,4
ஆற்றல் அருளி அடியேனை தேற்றமுடன் – தோத்திர:1 29/2
திறத்தை நமக்கு அருளி செய்யும் உத்தமி – தோத்திர:29 4/2
சாதல் அருளி தமது கையால் கொன்றிடுவீர் – குயில்:9 1/216
ஆழ உயிர் மானுடனுக்கு ஐயன் அருளி பின் – பிற்சேர்க்கை:25 13/1
மேல்

அருளியதாய் (1)

பிச்சை அருளியதாய் பேருரையாய் இ சகத்தில் –தேசீய:13 1/2
மேல்

அருளில் (2)

பெய்ய கடைக்கண் நல்காயே நினது அருளில்
உய்ய கருணைசெய்வாயே பெருமை கொண்டு – தோத்திர:56 1/9,10
இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/4
மேல்

அருளின் (2)

ஞெகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல்செய் – பல்வகை:1 2/40,41
ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
மேல்

அருளினர் (1)

அருள் வழி காண்க என்று அருளினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/5
மேல்

அருளினள் (1)

பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள் – தோத்திர:33 5/3
மேல்

அருளினன் (2)

ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன் –தேசீய:42 1/122
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி – தோத்திர:39 1/2
மேல்

அருளினாய் (1)

மேல் நெறிப்படுத்தும் விதத்தினை அருளினாய்
பாரதநாட்டின் பழம் பெரும் கடவுளர் – பிற்சேர்க்கை:26 1/38,39
மேல்

அருளினார் (1)

ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின் – குயில்:9 1/8
மேல்

அருளினால் (1)

ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
மேல்

அருளினிலே (1)

அருளினிலே உயர் நாடு –தேசீய:4 6/4
மேல்

அருளினும் (1)

சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும்
அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/3,4
மேல்

அருளினை (1)

அரும் திறல் உடையாய் அருளினை போற்றி –தேசீய:18 3/4
மேல்

அருளீர் (1)

அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/2
மேல்

அருளுக்கு (1)

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் – தனி:17 1/1
மேல்

அருளுக (2)

ஆசி கூறி அருளுக ஏழையேற்கு –தேசீய:50 15/3
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/26
மேல்

அருளும் (11)

வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/3
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ –தேசீய:19 5/3
யாது அவன் கூறும் என் எமக்கு அருளும்
எ பணி விதித்து எமது ஏழேழ் பிறவியும் –தேசீய:42 1/22,23
சத்தியமும் நல் அருளும் பூணும் – தோத்திர:24 2/5
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும் – தோத்திர:24 22/5
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/2
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
நன்றாகும் என்று அருளும் நன்கு – பிற்சேர்க்கை:12 0/4
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும்
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே – பிற்சேர்க்கை:26 1/19,20
மேல்

அருளே (4)

நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம் – தோத்திர:1 2/1
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
மேல்

அருளேயா (1)

அருளேயா நல் ஒளியே – குயில்:2 1/1
மேல்

அருளை (7)

மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி – தோத்திர:1 39/1
வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை
ஐயம் அற பற்றல் அறிவு – தோத்திர:17 2/3,4
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே – தோத்திர:58 2/6
மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
மேல்

அரை (1)

அரை பூத்த செந்தாமரை – பிற்சேர்க்கை:12 7/4
மேல்

அரைக்கணமாயினும் (1)

அரைக்கணமாயினும் உன்னை திரிகரண தூய்மையுடன் அன்னாய் ஞான – பிற்சேர்க்கை:7 3/1
மேல்

அரைக்கணமேனும் (1)

அன்றிலை போன்று என்னை அரைக்கணமேனும் பிரிந்தால் –தேசீய:48 4/1
மேல்

அரைநொடிக்குள் (1)

அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான் – கண்ணன்:1 3/3
மேல்

அரோ (4)

எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது – தனி:13 1/60
பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
மேல்

அல்ல (6)

பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு –தேசீய:43 5/2
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல
நோய் எலாம் தவிர்ப்பான் நுமரே எனக்கு – தனி:24 1/34,35
ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன – வசனகவிதை:2 10/9
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர் – வசனகவிதை:4 12/8
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
மேல்

அல்லது (3)

அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே – தோத்திர:18 2/2
யாத்து எனை கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர் – சுயசரிதை:1 38/2
அல்லது நும்மால் அகழ் பாதலங்களினும் – பிற்சேர்க்கை:25 22/1
மேல்

அல்லமோ (1)

அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/2
மேல்

அல்லரோ (3)

ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/4
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/3
மேல்

அல்லல் (10)

அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/2
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம் – தனி:14 5/2
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ் – குயில்:3 1/66
மேல்

அல்லல்கள் (1)

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில – தனி:24 1/12
மேல்

அல்லல்பட (1)

அல்லல்பட அடர்த்ததால் – பிற்சேர்க்கை:12 8/4
மேல்

அல்லலை (1)

அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – பல்வகை:1 1/9
மேல்

அல்லவராயின் (1)

அல்லவராயின் அவரை விழுங்கி பின் ஆனந்த கூத்திடுவாள் –தேசீய:9 9/2
மேல்

அல்லவருக்கு (1)

அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான் – கண்ணன்:1 9/4
மேல்

அல்லவே (2)

அன்னியர்தமக்கு அடிமை அல்லவே நான் –தேசீய:37 0/1
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே –தேசீய:37 0/2
மேல்

அல்லள் (2)

பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும் –தேசீய:13 6/3
சீரிய மகளும் அல்லள் ஐவரை கலந்த தேவி – பாஞ்சாலி:5 290/2
மேல்

அல்லளே (1)

கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
மேல்

அல்லளோ (1)

தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
மேல்

அல்லன் (3)

அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன்
புன் புலால் யாக்கையை போற்றியே தாய்நாட்டு –தேசீய:32 1/72,73
அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன்
மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும் –தேசீய:32 1/74,75
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்
ஆரிய தன்மை அற்றிடும் சிறியர் –தேசீய:32 1/76,77
மேல்

அல்லா (5)

அல்லா யெஹோவா என தொழுது இன்புறும் – தோத்திர:1 8/6
அல்லா அல்லா அல்லா – தோத்திர:78 0/1
அல்லா அல்லா அல்லா – தோத்திர:78 0/1
அல்லா அல்லா அல்லா – தோத்திர:78 0/1
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
மேல்

அல்லாதான் (1)

நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா – பாஞ்சாலி:2 177/2
மேல்

அல்லாது (3)

என்னை நினைத்தும் இரங்குவரோ அல்லாது
பின்னை துயர்களில் என் பேரு மறந்திட்டாரோ –தேசீய:48 18/1,2
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே – குயில்:8 1/63
அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண் – பிற்சேர்க்கை:25 6/1
மேல்

அல்லாதே (1)

விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே
நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு – பாஞ்சாலி:2 182/2,3
மேல்

அல்லால் (14)

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்
தமிழ சாதி தரணி மீது இராது –தேசீய:24 1/81,82
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால்
தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ –தேசீய:33 1/194,195
நாவினால் சொல்வது அல்லால் கிளியே –தேசீய:40 7/2
மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு – தோத்திர:14 1/1
தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு – தோத்திர:14 1/2
யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன் ஊனை சிதைத்துவிடு – தோத்திர:14 1/3
பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தை போக்கிவிடு – தோத்திர:14 2/1
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு – தோத்திர:14 2/2
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ – தோத்திர:30 2/2
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்கு பாரினிலே – தோத்திர:63 1/2
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
பின்பு நான் பார்க்க பெடை குயில் அஃது ஒன்று அல்லால்
மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் – குயில்:3 1/4,5
பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும் – குயில்:9 1/88
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன் – பிற்சேர்க்கை:16 1/6
மேல்

அல்லி (1)

அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
மேல்

அல்லினுக்குள் (1)

அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
மேல்

அல்லும் (1)

அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/2
மேல்

அல்லும்பகலும் (2)

அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
அல்லும்பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே – குயில்:7 1/32
மேல்

அல்லை (2)

பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
மேல்

அலகிலா (1)

அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே – தனி:19 2/4
மேல்

அலங்காரன் (1)

அலங்காரன் கௌமாரன் ஒளிர் – பிற்சேர்க்கை:18 1/2
மேல்

அலது (1)

தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/3
மேல்

அலம்பிநிற்கும் (1)

மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/2
மேல்

அலமாரி (1)

அலமாரி புத்தகங்களை கீழே தள்ளிவிடாதே – வசனகவிதை:4 9/4
மேல்

அலயம்தன்னில் (1)

சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
மேல்

அலரி (1)

அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

அலவோ (1)

கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
மேல்

அலற (1)

மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் –தேசீய:43 4/1
மேல்

அலறி (7)

ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் –தேசீய:52 1/2
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
ஐயகோ என்றே அலறி உணர்வற்று – பாஞ்சாலி:5 271/12
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/2
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
மேல்

அலறினாள் (1)

கூடுதலும் அங்கே போய் கோவென்று அலறினாள் – பாஞ்சாலி:5 271/26
மேல்

அலால் (2)

இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய் –தேசீய:50 11/1
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை – பாஞ்சாலி:1 99/2
மேல்

அலிகளுக்கு (1)

அலிகளுக்கு இன்பம் உண்டோ –தேசீய:40 3/3
மேல்

அலிகளும் (1)

ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் –தேசீய:32 1/89,90
மேல்

அலியாய் (1)

ஆணாய் பெண்ணாய் அலியாய் உள்ளது – தோத்திர:1 20/10
மேல்

அலை (5)

இன் இசையாம் இன்ப கடலில் எழுந்து எற்றும் அலை திரள் வெள்ளம் –தேசீய:10 2/1
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/2
வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி – தோத்திர:51 2/1
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/3
மேல்

அலைக்கலாமோ (1)

நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/2
மேல்

அலைகள் (2)

அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன – வசனகவிதை:4 2/3
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
மேல்

அலைகளடீ (1)

நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ
கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ – கண்ணன்:16 2/2,3
மேல்

அலைகளின் (1)

காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது – வசனகவிதை:4 12/2
மேல்

அலைகளை (2)

தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை
பொருந்தும் இடையே புதைத்த பிளவுகள்தாம் – பிற்சேர்க்கை:25 2/1,2
மேல்

அலைந்ததால் (1)

ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
மேல்

அலைந்திடும் (1)

நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து – கண்ணன்:7 2/1
மேல்

அலைபட்ட (1)

அலைபட்ட கடலுக்கு மேலே சக்தி – தோத்திர:67 3/1
மேல்

அலைய (1)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
மேல்

அலையும் (4)

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் –வேதாந்த:10 1/1
பொருளினுக்கு அலையும் நேரம் போக – கண்ணன்:6 1/89
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல் – குயில்:8 1/28
மேல்

அலையே (1)

நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ – கண்ணன்:16 2/2
மேல்

அலைவது (1)

பாவனையில் பித்தரை போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே – சுயசரிதை:2 25/3
மேல்

அலைவுறுத்து (1)

அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/4
மேல்

அவ் (41)

மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
என பல கூறி அவ் இந்திரன் புதல்வன் –தேசீய:32 1/154
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/64
ஐவரை கண்ட பின் அவ் இயல் உடையார் –தேசீய:42 1/88
அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர் –தேசீய:43 2/1
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் – தனி:3 5/2
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/38
ஆயிடை மற்று அவ் அரும் தவ பன்றி – தனி:13 1/47
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ்
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக – தனி:13 1/68,69
ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/2
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/3
நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் – சுயசரிதை:1 21/1
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன் – சுயசரிதை:2 4/2
குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து – கண்ணன்:6 1/12
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிட தருமன் அவ் வேள்விசெய்தான் – பாஞ்சாலி:1 21/2
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/3
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் – பாஞ்சாலி:1 153/5
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
கண்ணழிவு எய்திய பாதகன் அந்த காரிகைதன்னை அழைத்துவா என்று அவ்
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன் – பாஞ்சாலி:5 266/3,4
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/2
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம் – குயில்:8 1/15
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும் – வசனகவிதை:3 5/13
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம் – வசனகவிதை:3 5/19
நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை – வசனகவிதை:4 1/55
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று – வசனகவிதை:4 12/16
மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
மேல்

அவ்வக்கணம்தொறும் (1)

ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/3
மேல்

அவ்வக்காலத்திற்கு (1)

காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் – பிற்சேர்க்கை:8 12/1
மேல்

அவ்வப்படியே (1)

ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே
தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு –தேசீய:24 1/108,109
மேல்

அவ்வவர் (1)

நாமகட்கு பெரும் தொண்டு இயற்றி பல் நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/1,2
மேல்

அவ்வாறே (1)

மாடன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே
காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு – குயில்:9 1/143,144
மேல்

அவ்விதமாக (1)

அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/10
மேல்

அவங்கள் (1)

அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
மேல்

அவசக்தி (1)

தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/2,3
மேல்

அவட்கே (1)

மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே – பிற்சேர்க்கை:15 1/14
மேல்

அவத்தினை (1)

அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
மேல்

அவதரித்தாய் (1)

கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணை கோவே – பிற்சேர்க்கை:11 7/4
மேல்

அவதரித்து (2)

அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான் –தேசீய:42 1/98
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர் –தேசீய:42 1/128
மேல்

அவந்தியர் (1)

முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
மேல்

அவமதிப்பும் (2)

நாட்டில் அவமதிப்பும் நாண் இன்றி இழி செல்வ –தேசீய:40 15/1
கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே – தோத்திர:59 2/1
மேல்

அவமறு (1)

அவமறு செய்கை அதனினால் இயலும் அளவு எல்லாம் எம்மவர் இந்த –தேசீய:50 11/3
மேல்

அவமான (1)

அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

அவமானமோ (1)

எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ –தேசீய:39 2/2
மேல்

அவயவங்களும் (1)

அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
மேல்

அவர் (71)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ –தேசீய:1 2/1
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை –தேசீய:3 1/2,3
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர்
கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/2,3
மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர் –தேசீய:3 3/1
மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர்
தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/1,2
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர்
அல்லவராயின் அவரை விழுங்கி பின் ஆனந்த கூத்திடுவாள் –தேசீய:9 9/1,2
அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே –தேசீய:24 1/108
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர்
இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/1,2
மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும் வாய்மையை உணர்ந்தாரேல் அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படுமாறு உளதோ –தேசீய:26 4/1,2
வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும் –தேசீய:32 1/18
யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக –தேசீய:32 1/78
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன் –தேசீய:42 1/168
அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே –தேசீய:42 1/170
அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன் –தேசீய:47 2/2
வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் –தேசீய:50 6/1
கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி –தேசீய:53 1/1
சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/3
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/4
தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/3
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா – பல்வகை:2 8/2
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/3
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர் – கண்ணன்:7 11/2,3
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர்
காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/3,4
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/2
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர்
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/3,4
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/4
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை – பாஞ்சாலி:1 75/1
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/3
சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்கு தொடங்கினான் அவர்
என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/1,2
கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில் – பாஞ்சாலி:1 79/1
அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திரு தேடினும் என்னை இகழ்கின்றான் – பாஞ்சாலி:1 86/3,4
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர்
சின்னமுற செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான் – பாஞ்சாலி:1 87/3,4
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/3
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனை தோற்றிட்டார் அவர்
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/2,3
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர்
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/3,4
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர்
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/2,3
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/2
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர்
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/2,3
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் – குயில்:5 1/32
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே – குயில்:8 1/63
காண்பன எல்லாம் அவர் உடல் – வசனகவிதை:2 12/16
கருதுவன அவர் உயிர் – வசனகவிதை:2 12/17
எந்த நெறியுடைய பிறர் எனினும் அவர் சூத்திரர் என்று இகழ்கின்றோமால் – பிற்சேர்க்கை:10 1/4
பாய்ச்சுவோம் அவர் இரத்தத்தை – பிற்சேர்க்கை:27 1/12
மேல்

அவர்க்கு (9)

தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/2
பிள்ளை பருவம் தொடங்கியே இந்த பிச்சன் அவர்க்கு பெரும்பகைசெய்து – பாஞ்சாலி:1 73/1
சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்கு தொடங்கினான் அவர் – பாஞ்சாலி:1 78/1
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல – பாஞ்சாலி:1 89/1
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட – பாஞ்சாலி:1 89/2
சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன் – பாஞ்சாலி:1 128/2
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை – பாஞ்சாலி:4 256/1
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/241
மேல்

அவர்க்கே (2)

சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
மீண்டு அவர்க்கே ஈந்துவிட்டு விநயமுடன் – பாஞ்சாலி:4 252/72
மேல்

அவர்கள் (1)

அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை – வசனகவிதை:4 8/14
மேல்

அவர்களுடைய (2)

அவர்களுடைய கூட்டம் இனிது – வசனகவிதை:2 9/2
அவர்களுடைய தாய் அமுதம் – வசனகவிதை:2 12/18
மேல்

அவர்களை (1)

அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான் – வசனகவிதை:4 8/15
மேல்

அவர்தங்களிடமே (1)

தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து – குயில்:9 1/53
மேல்

அவர்தம் (2)

வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/2
கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் – குயில்:9 1/50
மேல்

அவர்தம்பால் (1)

எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால்
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/2,3
மேல்

அவர்தமை (5)

அற்றிடுமேனும் அவர்தமை தீண்டேன் – தோத்திர:68 19/3
பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமை சாருமோ பின்னும் – பாஞ்சாலி:1 80/2
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/3
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/3
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
மேல்

அவர்தமையே (1)

சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/3,4
மேல்

அவர்தாம் (2)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/3
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/45
மேல்

அவர்பால் (1)

பாண்டவர்தம் பாதம் பணிந்து அவர்பால் கொண்டது எலாம் – பாஞ்சாலி:4 252/71
மேல்

அவருடன் (1)

மிஞ்சிய பொழுது எலாம் அவருடன் மேவி – கண்ணன்:6 1/90
மேல்

அவருடை (1)

ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர் –தேசீய:32 1/182
மேல்

அவரும் (1)

மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும்
நின்னை குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம் – குயில்:9 1/190,191
மேல்

அவரே (2)

அவரே மெய்மையோர் முத்தரும் அவரே –தேசீய:42 1/82
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே
தோன்று நூறாயிரம் தொண்டர்தம்முள்ளே –தேசீய:42 1/82,83
மேல்

அவரை (9)

அல்லவராயின் அவரை விழுங்கி பின் ஆனந்த கூத்திடுவாள் –தேசீய:9 9/2
அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் – தோத்திர:2 2/1
ஈண்டு புவியோர் அவரை ஈசர் என போற்றுவரே –வேதாந்த:11 13/2
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/3
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
மற்று அவரை தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் – பாஞ்சாலி:4 252/75
வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம் – குயில்:9 1/154
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/4
மேல்

அவரொடு (1)

அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
மேல்

அவரோடும் (1)

குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும்
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/2,3
மேல்

அவல (1)

அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
மேல்

அவலம் (5)

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வதை – பல்வகை:4 7/3
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
ஐய நீ எழுந்தால் அறிஞர் அவலம் எய்திடாரோ – பாஞ்சாலி:3 211/4
அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான் – பாஞ்சாலி:3 228/3
மேல்

அவலமாம் (2)

அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம் – தோத்திர:71 2/2
அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம் – தோத்திர:71 2/2
மேல்

அவலாய் (1)

அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை – கண்ணன்:6 1/26
மேல்

அவலை (1)

அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
மேல்

அவள் (91)

அரி மிசையே ஊர்வாள் அவள் –தேசீய:13 6/4
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம் – தோத்திர:24 43/3
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு – தோத்திர:26 1/3,4
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள்
தந்திடும் நல் குங்குமத்தை பூசு – தோத்திர:26 4/3,4
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள்
தந்திரம் எல்லாம் உலகில் வழங்கு – தோத்திர:26 7/1,2
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள்
தண் அருள் என்றே மனது தேறு – தோத்திர:26 9/3,4
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள்
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/1,2
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/2
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/2
நண்ணி சிவன் உடலை நாடும் அவள் என்கோ – தோத்திர:54 2/3
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி – தோத்திர:63 3/3
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் – தோத்திர:63 4/3
பிள்ளை பிராயத்திலே அவள் பெண்மையை கண்டு மயங்கிவிட்டேன் அங்கு – தோத்திர:64 1/1
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/3
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும் – தோத்திர:64 5/3
என்ன பிழைகள் கண்டோ அவள் என்னை புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு – தோத்திர:64 6/3
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
ஆறுதலை தந்தாள் அவள் – தோத்திர:66 5/4
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/2
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட – சுயசரிதை:1 9/1
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே – சுயசரிதை:1 14/4
சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/2,3
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் – கண்ணன்:2 7/2
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/3
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணி குலைந்திடுவாள் – கண்ணன்:20 3/4
வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் – பாஞ்சாலி:1 3/1
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/4
அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ – பாஞ்சாலி:3 226/1
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள்
துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/3,4
ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுற – பாஞ்சாலி:4 252/31
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/3,4
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள்
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/3,4
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள்
தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன் – பாஞ்சாலி:5 267/2,3
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/4
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல் – பாஞ்சாலி:5 271/20
ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே – பாஞ்சாலி:5 301/2
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
அவள் திரு – வசனகவிதை:2 3/4
அவள் விழிப்பு தருகின்றாள் தெளிவு தருகின்றாள் – வசனகவிதை:2 3/5
அவள் வாழ்க – வசனகவிதை:2 3/8
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது – வசனகவிதை:2 3/9
அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள் – வசனகவிதை:2 3/10
அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள் – வசனகவிதை:2 3/10
அவள் மோஹினி மாயக்காரி – வசனகவிதை:2 6/16
அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக – வசனகவிதை:3 2/11
அதனை அவள் தருக – வசனகவிதை:3 2/24
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள் – வசனகவிதை:3 4/12
அவள் நீடூழி வாழ்க – வசனகவிதை:3 4/19
அவள் வாழ்க – வசனகவிதை:3 6/20
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது – வசனகவிதை:3 7/8
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும் – வசனகவிதை:4 2/17
அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய் – வசனகவிதை:4 13/13
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம் – வசனகவிதை:4 13/14
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/5
அவள் திருநாமம் வாழ்க – வசனகவிதை:5 1/6
அவள் மண்ணிலே ஆகர்ஷண திறமையை நிறுத்தினாள் – வசனகவிதை:5 1/11
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:5 1/18
மேல்

அவளாலே (1)

காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
மேல்

அவளிடை (1)

பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/2,3
மேல்

அவளின் (1)

மாது அவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பான் – குயில்:9 1/246
மேல்

அவளுக்கு (1)

தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
மேல்

அவளுடன் (1)

முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன்
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில் – பிற்சேர்க்கை:15 1/9,10
மேல்

அவளுடைய (3)

அவளுடைய நகைப்புக்கள் வாழ்க – வசனகவிதை:2 3/14
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று – வசனகவிதை:4 5/6
இஃது எல்லாம் அவளுடைய திருவருள் – வசனகவிதை:5 1/17
மேல்

அவளும் (1)

என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர் – பாஞ்சாலி:4 252/108
மேல்

அவளே (2)

அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம் – தோத்திர:17 1/3
அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
மேல்

அவளை (11)

சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் சரணம் என்று புகுந்துகொண்டேன் – தோத்திர:28 1/1
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய் – பாஞ்சாலி:4 249/3
என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான் – பாஞ்சாலி:4 252/44
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/2
தாதியடி தாதி என துச்சாதனன் அவளை
தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான் – பாஞ்சாலி:5 271/47,48
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே – குயில்:9 1/247
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது – வசனகவிதை:2 3/9
அவளை தொழுகின்றோம் – வசனகவிதை:2 6/17
அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/20
மேல்

அவற்கு (1)

வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற – பிற்சேர்க்கை:4 2/1
மேல்

அவற்றிடை (1)

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
மேல்

அவற்றில் (2)

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/2
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/18
மேல்

அவற்றிலும் (1)

ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
மேல்

அவற்றின் (2)

அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே – குயில்:5 1/19
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால் – பிற்சேர்க்கை:25 10/2
மேல்

அவற்றினில் (1)

தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
மேல்

அவற்றினை (1)

பாதலம் போல் ஆழ்ந்திருப்ப பார்க்க அரிதாய் அவற்றினை
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/1,2
மேல்

அவற்றுள் (3)

மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள்
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/1,2
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
மேல்

அவற்றை (4)

சிறந்தன ஆதலின் அவற்றை
முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் –தேசீய:24 1/80,81
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/2
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான் – பாஞ்சாலி:2 192/1
ஆங்கு அவற்றை கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி – குயில்:9 1/148
மேல்

அவன் (111)

வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம் சீருறுவாள் எங்கள் தாய் –தேசீய:9 10/1,2
அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/3
அவன் திருக்கட்டளை அறிந்து பல் திசையினும் –தேசீய:42 1/10
யாது அவன் கூறும் என் எமக்கு அருளும் –தேசீய:42 1/22
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள் –தேசீய:42 1/201
விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/2
ஆனத்தை செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய் –தேசீய:51 3/4
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம் – தோத்திர:1 36/18
தில்லை அம்பலத்தே நடனம்செய்யும் அமரர் பிரான் அவன்
செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/1,2
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
கணபதிராயன் அவன் இரு காலை பிடித்திடுவோம் – தோத்திர:65 1/1
புத்த பகவன் அவன்
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் – தோத்திர:68 5/2,3
காந்தியை பார்த்தேன் அவன்
காந்தியை பார்த்தேன் உபசாந்தியில் – தோத்திர:68 6/1,2
தேரின் முன் பாகன் அவன்
சீரினை கண்டு திகைத்து நின்றேன் இந்த – தோத்திர:68 10/2,3
ஓம் என்ற மொழியும் அவன்
ஓம் என்ற மொழியும் நீல – தோத்திர:68 11/1,2
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/2
காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து – பல்வகை:6 8/1
வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான் – தனி:1 19/2
திருந்திய ஒருவனை துணை என புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னை – தனி:13 1/28,29
பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன்
சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை – கண்ணன்:1 6/2,3
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல – கண்ணன்:1 8/2
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் – கண்ணன்:3 4/1
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை – கண்ணன்:3 6/1
வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு – கண்ணன்:3 7/3
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் – கண்ணன்:4 1/58
நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றி பதுங்கி வளருவான் – கண்ணன்:5 7/1
பழங்கதை எழுதிய பகுதி ஒன்றினை அவன்
கையினில் கொடுத்து கவினுற இதனை – கண்ணன்:6 1/109,110
சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர் – கண்ணன்:7 3/4
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன்
காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/2,3
எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே – கண்ணன்:10 7/1
சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் – கண்ணன்:14 3/1
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/2
போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம் அவன்
எங்கள் அறிவினை தூண்டி நடத்துக என்பதோர் நல்ல – பாஞ்சாலி:1 153/1,2
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன்
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/2,3
தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன்
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/3,4
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன்
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/2,3
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும் – பாஞ்சாலி:4 261/1
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்பு கொடியவன் சொல்கிறான் அவன்
பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/1,2
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய் – பாஞ்சாலி:5 276/1
மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய் – குயில்:9 1/29,30
வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து – குயில்:9 1/68
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/71
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக – குயில்:9 1/113
அவன் அமைதியின்றி உழலுகிறான் – வசனகவிதை:2 9/10
அவன் சீறுகின்றான் புடைக்கின்றான் குமுறுகின்றான் – வசனகவிதை:2 9/11
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று – வசனகவிதை:2 9/16
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன – வசனகவிதை:2 10/14
அவன் எப்போதும் இவற்றை நோக்கியிருக்கின்றான் – வசனகவிதை:2 10/16
அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/18
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
அவன் புகழை பாடுவோம் – வசனகவிதை:2 10/25
அவன் புகழ் இனிது – வசனகவிதை:2 10/26
அவன் நமக்கெல்லாம் துணை – வசனகவிதை:2 11/3
அவன் மழை தருகின்றான் – வசனகவிதை:2 11/4
அவன் உள்ளத்திலே பிறந்தது குழலிலே வெளிப்பட்டது – வசனகவிதை:3 7/4
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் – வசனகவிதை:4 1/62
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 2/23
அவன் செவிடன் – வசனகவிதை:4 3/5
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/8
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன் – வசனகவிதை:4 5/7
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம் – வசனகவிதை:4 8/21
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
அவன் நல்ல மருந்தாக வருக – வசனகவிதை:4 8/23
அவன் நமக்கு உயிராகி வருக – வசனகவிதை:4 8/24
அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன் – வசனகவிதை:4 8/27
அவன் வாழ்க – வசனகவிதை:4 8/29
அவன் தோழமை நன்று – வசனகவிதை:4 9/22
அவன் புகழ் தீராது – வசனகவிதை:4 14/2
ப்ராணவாயுவை தொழுகின்றோம் அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 14/4
அபாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/5
வ்யாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/6
உதாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/7
ஸமாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/8
நெறியினில் அவன் பணி நேர்பட செய்வோம் – வசனகவிதை:7 0/18
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
இங்கு அவன் ஆவி கொள்கை வென்றிடவே – பிற்சேர்க்கை:26 1/50
மேல்

அவன்தான் (1)

எண்ணியெண்ணி பார்த்தேன் அவன்தான் யார் என சிந்தைசெய்தேன் – கண்ணன்:10 7/3
மேல்

அவன்றன் (1)

வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய் – பாஞ்சாலி:5 271/52
மேல்

அவன்றனை (1)

மண் ஆளும் மன்னர் அவன்றனை சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம் –தேசீய:44 3/1
மேல்

அவனால் (1)

சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/2
மேல்

அவனி (2)

ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
மேல்

அவனிக்கு (4)

அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம் ஆணிமுத்து போன்ற மணிமொழிகளாலே –தேசீய:12 4/1
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
அந்த பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் – குயில்:1 1/35
அன்பினை கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா – பிற்சேர்க்கை:14 21/1
மேல்

அவனிடத்தே (1)

நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால் – குயில்:9 1/47
மேல்

அவனியிலே (7)

அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/2,3
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும் – தோத்திர:66 3/1
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/2
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம் – பாஞ்சாலி:1 7/1
அறிவும் வடிவும் குறுகி அவனியிலே
சிறியது ஒரு புள்ளாய் சிறியேன் பிறந்திடினும் – குயில்:3 1/23,24
மேல்

அவனியின் (1)

அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/3
மேல்

அவனிலும் (1)

ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன – வசனகவிதை:2 9/17
மேல்

அவனுக்கு (4)

வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/3
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற –தேசீய:47 3/2
அவனுக்கு மற்றெல்லா தேவரும் பணிசெய்வர் – வசனகவிதை:2 10/24
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம் – வசனகவிதை:4 8/28
மேல்

அவனுடை (3)

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் – தோத்திர:65 3/1
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/4
அவனுடை பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம் – பாஞ்சாலி:1 14/2
மேல்

அவனுடைய (5)

அவனுடைய சக்தி எல்லையை என்றும் கடந்துசெல்லமாட்டா – வசனகவிதை:2 10/15
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன – வசனகவிதை:2 10/21
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/8
அவனுடைய செயல்கள் கொடியன – வசனகவிதை:4 4/9
மேல்

அவனும் (5)

மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
என்னை அழைக்கின்றாய் என்றாள் அதற்கு அவனும்
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான் – பாஞ்சாலி:4 252/101,102
அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே – குயில்:9 1/75
ஐயமுற செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே – குயில்:9 1/206
மேல்

அவனே (2)

அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே – கண்ணன்:6 1/150
மேல்

அவனை (17)

கோயிலுள் அவனை குரவர் கோன் கொடுசெல –தேசீய:42 1/57
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை
ஆளாக கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு – கண்ணன்:4 1/40,41
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை
உயர்நிலைப்படுத்தலில் ஊக்கம் மிக்கவனாய் – கண்ணன்:6 1/26,27
எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனை
கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை – கண்ணன்:6 1/63,64
அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை
மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன் – குயில்:9 1/28,29
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/71
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில் – குயில்:9 1/157
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும் – வசனகவிதை:2 10/22
அவனை வான் கவ்விக்கொள்ளும் – வசனகவிதை:2 10/23
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 9/23
அவனை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 11/7
அவனை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 12/17
அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள் – வசனகவிதை:4 14/3
நீ அவனை பார்த்தது கிடையாதோ – வசனகவிதை:6 2/7
வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை
அல்லல்பட அடர்த்ததால் – பிற்சேர்க்கை:12 8/3,4
மேல்

அவனையே (1)

அவனையே மலர் விரும்புகின்றது – வசனகவிதை:2 10/20
மேல்

அவனோடு (1)

ஓய்விலாது அவனோடு உயிர்விடலானேன் – கண்ணன்:6 1/33
மேல்

அவிகள் (1)

அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
மேல்

அவித்தால் (1)

தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
மேல்

அவித்திடலாமோ (1)

புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ
நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இ பாண்டவர் என்னில் இஃதாலே – பாஞ்சாலி:1 105/2,3
மேல்

அவித்துவிடாதே (1)

சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே – வசனகவிதை:4 6/6,7
மேல்

அவித்துவிடுவான் (1)

காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்
வலிய தீயை வளர்ப்பான் – வசனகவிதை:4 9/20,21
மேல்

அவித்தை (1)

அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும் – வசனகவிதை:3 3/8
மேல்

அவிந்தன (1)

நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
மேல்

அவிந்துபோகும் (1)

ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும்
தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும் – சுயசரிதை:2 14/2,3
மேல்

அவிர் (3)

பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும் – தோத்திர:11 7/2
பொன் அவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி – கண்ணன்:1 1/1
செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
மேல்

அவிர்ந்த (1)

தார் அவிர்ந்த தடம் புய பார்த்தன் ஓர் – தோத்திர:45 4/3
மேல்

அவிழ்க்கின்றார் (1)

யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம் – பாஞ்சாலி:1 135/2
மேல்

அவுணர் (1)

நும்மையே அவுணர் நோவுற செய்தார் – வசனகவிதை:7 0/36
மேல்

அவுணரின் (1)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
மேல்

அவை (35)

கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/2
எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை –தேசீய:21 10/1
பல அவை நீங்கும் பான்மையை வல்ல –தேசீய:24 1/89
நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன் – தோத்திர:33 3/2
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/1,2
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே –வேதாந்த:6 2/2
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான் –வேதாந்த:13 6/1
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ – பல்வகை:3 16/1
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என – சுயசரிதை:1 11/2
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள் – கண்ணன்:2 10/1
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/2
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று – கண்ணன்:23 2/2
கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/3
எண்ணத்தில் அடங்காவே அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ – பாஞ்சாலி:5 300/4
அவை வாழ்க – வசனகவிதை:1 6/3
அவை வெல்க – வசனகவிதை:1 6/4
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன – வசனகவிதை:2 9/18
அவை வெற்றியுடையன – வசனகவிதை:2 9/19
அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் – வசனகவிதை:4 1/20
அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன – வசனகவிதை:4 2/4
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர் – வசனகவிதை:4 12/8
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை – பிற்சேர்க்கை:8 11/1
ஆச்சரியப்பட உரைத்தனன் அவை எலாம் – பிற்சேர்க்கை:26 1/34
மேல்

அவைக்களத்தில் (1)

கொடியவர் அவைக்களத்தில் அற கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான் – பாஞ்சாலி:4 244/4
மேல்

அவைக்களத்தே (2)

நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர் ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா – பாஞ்சாலி:5 287/3
மேல்

அவைதம்மினும் (1)

சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் – கண்ணன்:2 9/1
மேல்

அவைதாம் (2)

மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

அவையினை (1)

ஆசிகள் கூறி அவையினை நோக்கி –தேசீய:42 1/102
மேல்

அவையும் (1)

ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/71
மேல்

அவையுமாய் (1)

யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் – கண்ணன்:6 1/2
மேல்

அவையோர் (1)

கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/4
மேல்

அழகாக (1)

ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
மேல்

அழகாம் (1)

வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/3
மேல்

அழகாமோ (1)

விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/3,4
மேல்

அழகான (1)

வெயிலை போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/27
மேல்

அழகிய (4)

அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/29
மேல்

அழகியதாய் (1)

தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த – தோத்திர:12 1/2
மேல்

அழகியது (1)

வானம் அழகியது வான்வெளி இனிது – வசனகவிதை:6 1/3
மேல்

அழகியன (1)

நீல மலைகள் நிரம்ப அழகியன
வானம் அழகியது வான்வெளி இனிது – வசனகவிதை:6 1/2,3
மேல்

அழகில் (2)

ஆடி குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே – குயில்:5 1/37
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம் – குயில்:9 1/82
மேல்

அழகிலே (1)

இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன – வசனகவிதை:2 10/21
மேல்

அழகின் (3)

காலை கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் – குயில்:6 1/30
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி – குயில்:9 1/31
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே – குயில்:9 1/258
மேல்

அழகினில் (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

அழகினிலும் (1)

மேனி அழகினிலும் விண்டு உரைக்கும் வார்த்தையிலும் – குயில்:5 1/29
மேல்

அழகினிலே (1)

முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் – குயில்:9 1/20
மேல்

அழகினை (2)

சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
மேல்

அழகு (10)

பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ – கண்ணன்:10 6/4
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/3
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும் – பாஞ்சாலி:4 252/12
ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான் – குயில்:5 1/22
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய் – குயில்:9 1/77
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள் – வசனகவிதை:2 3/7
மேல்

அழகுகள் (1)

அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
மேல்

அழகுடன் (1)

வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது – வசனகவிதை:2 3/11
மேல்

அழகுடைய (1)

ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் – தோத்திர:58 3/1
மேல்

அழகுடையார் (1)

கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
மேல்

அழகுடையாள் (1)

மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள்
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி – தோத்திர:63 3/2,3
மேல்

அழகும் (2)

ஆழமும் விரிவும் அழகும் கருதியும் –தேசீய:24 1/22
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும் – தோத்திர:24 22/5
மேல்

அழகுள்ள (1)

அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள் – கண்ணன்:9 4/1
மேல்

அழகுற (2)

மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
அனைத்தையும் ஆங்கே அழகுற செய்து – தனி:12 1/19
மேல்

அழகே (1)

ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/4
மேல்

அழகை (8)

வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ – தோத்திர:31 5/4
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே – தோத்திர:57 4/2,3
இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த – தனி:19 2/2
பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி – கண்ணன்:12 6/1
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின் அழகை
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ – குயில்:5 1/23,24
காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/24
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும் – குயில்:9 1/231,232
மேல்

அழகோ (1)

ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
மேல்

அழலாலே (1)

காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
மேல்

அழலினிலும் (1)

அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான் – கண்ணன்:1 9/4
மேல்

அழலும் (1)

அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
மேல்

அழலை (1)

ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய் – பாஞ்சாலி:4 252/51
மேல்

அழவும் (1)

மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/4
மேல்

அழன்றிடல் (1)

அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் – தனி:13 1/45
மேல்

அழஅழ (1)

அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள் – கண்ணன்:9 4/1
மேல்

அழாதபடி (1)

ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் – கண்ணன்:4 1/19
மேல்

அழி (1)

சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன் –தேசீய:29 8/4
மேல்

அழிக்க (1)

பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
மேல்

அழிக்கப்படுதலும் (1)

அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/16
மேல்

அழிக்கின்றான் (1)

அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான்
காற்றுத்தேவனை வணங்குவோம் – வசனகவிதை:4 8/15,16
மேல்

அழிக்கும் (9)

வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம் –தேசீய:32 1/134
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் – தோத்திர:24 28/5
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/2
கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/3
மேல்

அழிக (2)

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ –தேசீய:24 1/4
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
மேல்

அழிகலை (1)

சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
மேல்

அழிகவே (1)

ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
மேல்

அழிகிலேம் (1)

வெற்றுவாழ்க்கை விரும்பி அழிகிலேம் – தோத்திர:45 8/4
மேல்

அழிகின்றார் (1)

ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே – தனி:23 4/4
மேல்

அழித்தது (1)

நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும் – பாஞ்சாலி:3 218/3
மேல்

அழித்தல் (1)

அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/16
மேல்

அழித்தலும் (1)

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் –தேசீய:32 1/47
மேல்

அழித்தலுற்றாய் (1)

இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய் – பாஞ்சாலி:2 167/4
மேல்

அழித்திட்டாலும் (1)

விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும்
சுதந்திரதேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே –தேசீய:29 1/3,4
மேல்

அழித்திட (1)

மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/2
மேல்

அழித்திடல் (1)

அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண் – கண்ணன்:6 1/146
மேல்

அழித்திடுகின்றாய் (1)

பற்று மிக்க இ பாண்டவர்தம்மை பாதகத்தில் அழித்திடுகின்றாய்
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/3,4
மேல்

அழித்திடும் (2)

அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி –தேசீய:42 1/189
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
மேல்

அழித்திடுவாய் (1)

துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய் – பாஞ்சாலி:5 294/3
மேல்

அழித்திடுவாள் (1)

போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/3
மேல்

அழித்திடுவோம் (1)

தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/2
மேல்

அழித்து (6)

திண்மையை அழித்து பெண்மை இங்கு அளித்தனர் –தேசீய:32 1/56
பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/4
கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய் – கண்ணன்:6 1/114
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

அழித்தும் (1)

குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
மேல்

அழித்துவிட்டான் (1)

நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/3
மேல்

அழித்துவிட்டு (1)

பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
மேல்

அழித்துவிடத்தான் (1)

காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/38
மேல்

அழித்துளோர் (1)

கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
மேல்

அழிதல் (4)

காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ –தேசீய:27 7/2
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/4
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ – பாஞ்சாலி:5 271/30
மேல்

அழிந்த (1)

இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து –வேதாந்த:8 5/1
மேல்

அழிந்தமையானும் (1)

ஆண்டகையொடு புகழ் அழிந்தமையானும்
மாண்டன பழம் பெரு மாட்சியார் தொழில் எலாம் – தனி:20 1/7,8
மேல்

அழிந்தவர் (1)

நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
மேல்

அழிந்தன (1)

இருநூறு உயிர்கள் அழிந்தன
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/9,10
மேல்

அழிந்தனர் (1)

மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
மேல்

அழிந்தனன் (1)

சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன் – சுயசரிதை:1 19/4
மேல்

அழிந்தாம் (1)

உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
மேல்

அழிந்தாலும் (1)

அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண் – பிற்சேர்க்கை:25 6/1
மேல்

அழிந்திடாது (1)

அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/4
மேல்

அழிந்திடாதே (1)

தீரம் மிக்க தருமன் உள்ள திடன் அழிந்திடாதே
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் – பாஞ்சாலி:2 192/2,3
மேல்

அழிந்திடாதோ (1)

ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ
நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/1,2
மேல்

அழிந்திடுதல் (1)

முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி – தோத்திர:32 5/2
மேல்

அழிந்திடும் (1)

ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம் – பிற்சேர்க்கை:26 1/42
மேல்

அழிந்திடுவாய் (1)

புதியது காணில் புலன் அழிந்திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய் –வேதாந்த:22 1/7,8
மேல்

அழிந்திடுவீர் (1)

மாபாரதப்போர் வரும் நீர் அழிந்திடுவீர்
பூபாலரே என்று அ புண்ணியனும் கூறினான் – பாஞ்சாலி:4 252/77,78
மேல்

அழிந்திடேல் (1)

மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள் – பல்வகை:1 2/77,78
மேல்

அழிந்திலர் (1)

ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர் –தேசீய:42 1/125
மேல்

அழிந்திலேன் (1)

இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன்
தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார் –தேசீய:24 1/42,43
மேல்

அழிந்து (11)

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் –தேசீய:32 1/59
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை – தனி:13 1/82,83
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/4
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/3
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே – கண்ணன்:5 14/1
அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேரிடினும் – குயில்:8 1/65
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே – குயில்:9 1/159
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

அழிந்துபோகிறது (1)

ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/7,8
மேல்

அழிந்துபோகும் (2)

சார வந்த நோய் அழிந்துபோகும் – தோத்திர:24 20/5
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும்
மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/1,2
மேல்

அழிந்துபோம் (1)

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா –வேதாந்த:20 1/4
மேல்

அழிந்தும் (1)

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
மேல்

அழிந்துவிட்டது (1)

மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது
வடிவத்தை காத்தால் – வசனகவிதை:3 5/16,17
மேல்

அழிந்துவிட்டான் (1)

கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/4
மேல்

அழிந்தே (1)

போனது எல்லாம் கனவினை போல் புதைந்து அழிந்தே போனதனால் –வேதாந்த:12 2/3
மேல்

அழிப்ப (1)

சோதரர்தம்மை துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க –தேசீய:32 1/81,82
மேல்

அழிப்பது (1)

கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
மேல்

அழிப்பதோ (1)

வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
மேல்

அழிப்பராம் (1)

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
மேல்

அழிப்பரோ (1)

தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
மேல்

அழிப்பவர் (1)

கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ – பாஞ்சாலி:1 134/2
மேல்

அழிப்பவன் (1)

காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன்
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை – வசனகவிதை:4 5/7,8
மேல்

அழிப்பவனை (2)

சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
மேல்

அழிப்பாய் (1)

இன்பம் காத்து துன்பமே அழிப்பாய்
இன்பம் என்று எண்ணி துன்பத்து வீழ்வாய் –வேதாந்த:22 1/24,25
மேல்

அழிப்பார் (1)

நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
மேல்

அழிப்பாள் (1)

சிங்கத்தில் ஏறி சிரிப்பால் உலகு அழிப்பாள்
சிங்கத்தில் ஏறி சிரித்து எவையும் காத்திடுவாள் – பாஞ்சாலி:4 252/19,20
மேல்

அழிப்பான் (1)

பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான் – கண்ணன்:3 5/4
மேல்

அழிப்பேன் (1)

வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன்
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் – தோத்திர:1 36/9,10
மேல்

அழிப்போம் (1)

வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம்
கவலையை பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் – வசனகவிதை:6 3/41,42
மேல்

அழிப்போமோ (1)

சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/1,2
மேல்

அழிபடா (1)

வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

அழிய (4)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய
பட்டப்பகலிலே பாவலர்க்கு தோன்றுவதாம் – குயில்:1 1/22,23
மேல்

அழியா (2)

அழியா கடலோ அணி மலர் தடமோ –தேசீய:24 1/14
திண்ணம் அழியா வண்ணம் தருமே – தோத்திர:50 1/2
மேல்

அழியாத (1)

நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/4
மேல்

அழியாதபடி (1)

இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள் – வசனகவிதை:3 5/10
மேல்

அழியாது (1)

நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
மேல்

அழியும் (5)

சிதைவற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ –தேசீய:24 1/13
சொல்லால் அழியும் துயர் – தோத்திர:17 3/4
சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும் –வேதாந்த:15 6/1
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/2
மேல்

அழியுமடீ (1)

அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
மேல்

அழியேல் (2)

காலம் அழியேல்
கிளை பல தாங்கேல் – பல்வகை:1 2/14,15
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர் – பல்வகை:1 2/32,33
மேல்

அழிவதாம் (1)

மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
மேல்

அழிவதில்லை (1)

காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது – வசனகவிதை:4 5/8,9
மேல்

அழிவது (3)

ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே – தோத்திர:1 26/3
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
மேல்

அழிவதும் (1)

வவ்வுற தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ – பாஞ்சாலி:4 257/4
மேல்

அழிவன (1)

எல்லா விதிகளும் நின்னால் அழிவன
உயிரே – வசனகவிதை:4 15/4,5
மேல்

அழிவார்கள் (1)

அன்னம் இன்றி நாளும் அழிவார்கள் எத்தனைபேர் – பிற்சேர்க்கை:5 9/2
மேல்

அழிவான் (2)

தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான்
ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான் – பாஞ்சாலி:2 176/2,3
மேல்

அழிவீரோ (1)

பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ –வேதாந்த:10 3/2
மேல்

அழிவு (15)

பொய்த்து அழிவு எய்தல் முடிபு என புகழும் –தேசீய:24 1/83
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல் –தேசீய:41 4/1
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
பார்ப்பன குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் – சுயசரிதை:1 40/1
குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/3
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/4
குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திர துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:2 198/1
அன்றுதொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய் – பாஞ்சாலி:3 208/3
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய் – பாஞ்சாலி:3 209/4
தருமம் அழிவு எய்த சத்தியமும் பொய் ஆக – பாஞ்சாலி:4 252/1
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள் – பாஞ்சாலி:4 252/27
தன் அழிவு நாடும் தறுகண்மை என்னேடா – பாஞ்சாலி:4 252/57
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக – குயில்:1 1/14
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/11
மேல்

அழிவுற்றது (1)

ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/4
மேல்

அழிவுற்றிருந்தன (1)

என்னென்னவோ பெயர் உண்டு பின்னர் யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர் –தேசீய:21 6/2
மேல்

அழிவுறு (1)

அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/4
மேல்

அழுக்கு (1)

அழுக்கு தலையணை ஓட்டை தலையணை பழைய தலையணை – வசனகவிதை:3 5/14
மேல்

அழுக்கும் (1)

உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
மேல்

அழுக்குமூட்டை (1)

மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
மேல்

அழுக்கை (1)

பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
மேல்

அழுகின (1)

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
மேல்

அழுகுதல் (1)

அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய –வேதாந்த:22 1/14
மேல்

அழுகும் (1)

பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு – கண்ணன்:1 5/3
மேல்

அழுத (1)

கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/3
மேல்

அழுதல் (2)

மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும் – சுயசரிதை:2 33/1
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான் – பாஞ்சாலி:2 187/2
மேல்

அழுதாள் (2)

விம்மி அழுதாள் விதியோ கணவரே – பாஞ்சாலி:5 271/27
என் செய்கேன் என்றே இரைந்து அழுதாள் பாண்டவரை – பாஞ்சாலி:5 271/43
மேல்

அழுது (3)

அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள் – பாஞ்சாலி:5 271/89
ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை – குயில்:9 1/162
மேல்

அழுதுகொண்டு (1)

அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/2
மேல்

அழுதேன் (1)

அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர் – தோத்திர:66 5/2
மேல்

அழுந்தல் (1)

நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
மேல்

அழும் (4)

ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை –தேசீய:50 6/2
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா – பல்வகை:2 10/2
வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும் – தனி:3 6/2
மேல்

அழைக்க (1)

பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/2
மேல்

அழைக்கிறான் (1)

நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே – பாஞ்சாலி:4 252/43
மேல்

அழைக்கிறேன் (1)

ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
மேல்

அழைக்கின்றாய் (1)

என்னை அழைக்கின்றாய் என்றாள் அதற்கு அவனும் – பாஞ்சாலி:4 252/101
மேல்

அழைக்கும் (2)

அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான் – கண்ணன்:1 3/3
என்று முழங்கி அழைக்கும் இரும் கடலே – பிற்சேர்க்கை:25 9/1
மேல்

அழைத்தல் (1)

என்னை அழைத்தல் இயல்பில்லை அன்றியுமே – பாஞ்சாலி:5 271/4
மேல்

அழைத்தனன் (4)

நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
மேல்

அழைத்தாய் (1)

தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய்
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/1,2
மேல்

அழைத்தால் (1)

ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
மேல்

அழைத்தான் (1)

தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
மேல்

அழைத்திட (1)

அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
மேல்

அழைத்திடவில்லை (1)

நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/3,4
மேல்

அழைத்திடில் (1)

மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/4
மேல்

அழைத்து (5)

இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி –தேசீய:42 1/73
ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியது எல்லாம் – கண்ணன்:13 5/1
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/3
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/3
மேல்

அழைத்துவர (1)

நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன் – பாஞ்சாலி:4 252/97
மேல்

அழைத்துவா (2)

ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/86
கண்ணழிவு எய்திய பாதகன் அந்த காரிகைதன்னை அழைத்துவா என்று அவ் – பாஞ்சாலி:5 266/3
மேல்

அழைத்துவிட்டேன் (2)

பலபல மொழிகுவது ஏன் உனை பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன்
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/2,3
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன்
சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/3,4
மேல்

அழைத்தே (1)

மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/1,2
மேல்

அழைப்பது (1)

இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
மேல்

அழைப்பவனை (1)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
மேல்

அழைப்பார் (1)

பின்னை என் உயிர் பாரதநாட்டில் பீடை செய்யும் கலியை அழைப்பார்
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/3,4
மேல்

அழைப்பான் (1)

விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
மேல்

அழைப்பிற்கு (1)

தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம் – பிற்சேர்க்கை:26 1/48
மேல்

அழைப்பினும் (1)

நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/2
மேல்

அழைப்பேன் (1)

கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/3,4
மேல்

அள்ளி (1)

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/2
மேல்

அள்ளிய (1)

அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
மேல்

அள்ளு (2)

சக்தி புகழாம் அமுதை அள்ளு மது – தோத்திர:26 3/3
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/4
மேல்

அள்ளும் (1)

அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/2
மேல்

அளக்கரும் (1)

அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்து கொள்ளார் –தேசீய:51 9/3
மேல்

அளக்கலாமோ (1)

ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ – சுயசரிதை:2 22/2
மேல்

அளக்கும் (3)

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ – குயில்:6 1/36
மேல்

அளகேசன் (1)

சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார் – பாஞ்சாலி:1 14/1
மேல்

அளந்தது (1)

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
மேல்

அளந்ததொர் (1)

உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/2
மேல்

அளந்தனை (1)

வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை – தோத்திர:34 4/1
மேல்

அளந்திடும் (1)

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
மேல்

அளந்தே (2)

பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள் – கண்ணன்:17 3/4
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/3
மேல்

அளந்தோம் (1)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம்
கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/1,2
மேல்

அளப்பது (1)

அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
மேல்

அளப்பரிய (1)

அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
மேல்

அளப்பரும் (1)

அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

அளப்போம் (2)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/1,2
மேல்

அளவளாய் (1)

அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ் – குயில்:3 1/66
மேல்

அளவற்ற (1)

விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
மேல்

அளவில் (2)

யானையும் தேரும் அளவில் தோன்றும் – தோத்திர:68 14/3
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/8
மேல்

அளவில்லை (2)

ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர் – கண்ணன்:4 1/36
மேல்

அளவிலாதது (1)

அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு – பாஞ்சாலி:2 185/2
மேல்

அளவின்றி (1)

நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
மேல்

அளவினில் (1)

மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/3
மேல்

அளவு (4)

அவமறு செய்கை அதனினால் இயலும் அளவு எல்லாம் எம்மவர் இந்த –தேசீய:50 11/3
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா – தனி:22 2/2
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே – பிற்சேர்க்கை:25 24/2
மேல்

அளவும் (1)

அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
மேல்

அளவை (1)

யான் சொலும் கவிதை என் மதி அளவை
இவற்றினை பெருமை இலங்கின என்று – கண்ணன்:6 1/8,9
மேல்

அளி (2)

முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம் – பாஞ்சாலி:1 7/3
அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

அளிக்க (1)

பைம் நிற பழனம் பசியிலாது அளிக்க
மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு –தேசீய:32 1/34,35
மேல்

அளிக்கின்ற (1)

வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம் – தோத்திர:22 1/1
மேல்

அளிக்கும் (9)

எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/2
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு –தேசீய:48 7/2
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/2
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும்
சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல் – பிற்சேர்க்கை:28 1/2,3
மேல்

அளித்த (2)

ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/1,2
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/3
மேல்

அளித்ததும் (1)

பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் – சுயசரிதை:1 25/2
மேல்

அளித்தலும்தானே (1)

கருமமும் சொந்த நலத்தினை சிறிதும் கருதிடாது அளித்தலும்தானே
தருமமாம் என்றும் ஒற்றுமையோடு தளர்விலா சிந்தனை கொளலே –தேசீய:50 9/1,2
மேல்

அளித்தனர் (2)

திண்மையை அழித்து பெண்மை இங்கு அளித்தனர்
பாரத பெரும் பெயர் பழி பெயர் ஆக்கினர் –தேசீய:32 1/56,57
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
மேல்

அளித்தனன் (1)

பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன்
அறத்தினை தமது ஓர் அறிவினால் கொண்ட –தேசீய:42 1/77,78
மேல்

அளித்தாய் (2)

பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/4
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம் – பிற்சேர்க்கை:26 1/7
மேல்

அளித்தாள் (1)

சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள்
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/3,4
மேல்

அளித்தான் (1)

துன்பம் அருள்செய்தான் தோல்விதனை அளித்தான்
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலை திரளே – பிற்சேர்க்கை:25 15/1,2
மேல்

அளித்திட (1)

அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ – தனி:22 2/4
மேல்

அளித்திடலாயினள் (1)

ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள்
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/2,3
மேல்

அளித்திடவே (1)

பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
மேல்

அளித்திடுவாள் (1)

ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/3
மேல்

அளித்து (5)

பேரருள் கடவுள் திருவடி ஆணை பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும் –தேசீய:50 1/1
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/3
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
குருக்களை அளித்து குவலயம் காத்தனை – பிற்சேர்க்கை:26 1/5
மேல்

அளித்துவிட்டாய் (1)

அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய் – தோத்திர:30 2/3
மேல்

அளித்தேன் (1)

அபயம் இங்கு அளித்தேன் நெஞ்சே – தோத்திர:1 36/6
மேல்

அளிப்பதோர் (1)

எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
மேல்

அளிப்பர் (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

அளிப்பவர் (1)

ஆவியும் தமது அன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெம் சிறையாயினும் –தேசீய:29 5/2,3
மேல்

அளிப்பாய் (1)

அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி – தோத்திர:10 1/20
மேல்

அளிப்பாயோ (1)

எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/4
மேல்

அளிப்பாள் (1)

வாணியை சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் என திடம் மிகுந்தேன் – பாஞ்சாலி:1 6/1
மேல்

அளிப்பான் (1)

தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான்
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை – கண்ணன்:3 5/2,3
மேல்

அளிப்பேன் (1)

துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
மேல்

அளிப்போம் (2)

ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/2
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம்
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர் – பாஞ்சாலி:3 225/2,3
மேல்

அளியால் (1)

தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம் –தேசீய:13 7/3
மேல்

அற்ப (3)

இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து –வேதாந்த:8 5/1
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ –வேதாந்த:12 1/4
அல்லும்பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே – குயில்:7 1/32
மேல்

அற்பர் (3)

அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

அற்புதத்தின் (1)

ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின்
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா – குயில்:9 1/227,228
மேல்

அற்புதநாடு (1)

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநாடு என்பது போய் – பிற்சேர்க்கை:5 3/1
மேல்

அற்புதம் (2)

ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
மேல்

அற்புதமே (1)

அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/3,4
மேல்

அற்ற (7)

சாதல் அற்ற வழியினை தேறும் – தோத்திர:24 6/5
சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம் – தோத்திர:24 14/3
சக்தி அற்ற பேடிகளை ஏசு – தோத்திர:26 4/2
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ – தோத்திர:68 20/3
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

அற்றதால் (1)

அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/3
மேல்

அற்றவர் (1)

அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/2
மேல்

அற்றவனாய் (1)

எவ்வகை தொழிலிலும் எண்ணம் அற்றவனாய்
எவ்வகை பயனிலும் கருத்து இழந்தவனாய் – கண்ணன்:6 1/66,67
மேல்

அற்றார் (1)

யான் எனது அற்றார் ஞானமே தானாய் – தோத்திர:1 16/12
மேல்

அற்றாரடீ (1)

நம்புதல் அற்றாரடீ –தேசீய:40 7/3
மேல்

அற்றிடும் (2)

ஆரிய தன்மை அற்றிடும் சிறியர் –தேசீய:32 1/77
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
மேல்

அற்றிடுமேனும் (1)

அற்றிடுமேனும் அவர்தமை தீண்டேன் – தோத்திர:68 19/3
மேல்

அற்று (2)

தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு – தோத்திர:67 3/3
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

அற்றே (1)

நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய் – பாஞ்சாலி:1 1/3
மேல்

அற்றேன் (2)

தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன்
காதலோ காதல் இனி காதல் கிடைத்திலதேல் – குயில்:3 1/54,55
மேல்

அற்றை (1)

புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
மேல்

அற்றோம் (1)

பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம்
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/1,2
மேல்

அற (21)

எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/4
இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/2
பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/3
ஐயம் அற பற்றல் அறிவு – தோத்திர:17 2/4
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அற தொழில் செய்யும் மேலோர் – தோத்திர:71 3/1
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/1,2
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பன குரவர்களும் – பாஞ்சாலி:2 163/1
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அற பற்று மிக்குள்ளோர் – பாஞ்சாலி:2 181/2
கொடியவர் அவைக்களத்தில் அற கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான் – பாஞ்சாலி:4 244/4
மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை – பாஞ்சாலி:4 258/2
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ் – குயில்:3 1/66
ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது – குயில்:9 1/116
மருள் அற கற்றோர்கள் மருவு இளசை ஊரில் – பிற்சேர்க்கை:12 7/1
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

அறக்கடவுள் (1)

பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
மேல்

அறங்கள் (4)

அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை –தேசீய:9 5/1
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ் நாடு –தேசீய:48 11/2
மாதர் அறங்கள் பழமையை காட்டிலும் மாட்சிபெற செய்து வாழ்வமடி – பல்வகை:6 8/2
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட – கண்ணன்:23 4/2
மேல்

அறங்களின் (1)

தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/2
மேல்

அறத்தில் (1)

சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும் – தோத்திர:24 11/5
மேல்

அறத்திலே (1)

ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார் –தேசீய:51 8/3
மேல்

அறத்தினால் (1)

அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியனாகி –தேசீய:51 1/1
மேல்

அறத்தினை (3)

அறத்தினை பிரிந்த சுயோதனாதியரை –தேசீய:32 1/160
அறத்தினை தமது ஓர் அறிவினால் கொண்ட –தேசீய:42 1/78
அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலீர் –தேசீய:42 1/197
மேல்

அறத்தீ (1)

அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ – வசனகவிதை:2 8/18
மேல்

அறத்து (1)

அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
மேல்

அறத்தே (1)

வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
மேல்

அறத்தை (1)

நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம் –தேசீய:48 9/1
மேல்

அறத்தோடு (1)

பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
மேல்

அறநூல்கள் (1)

துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
மேல்

அறநெறி (2)

மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

அறநெறியோ (1)

ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/1,2
மேல்

அறப்போர்செய்தல் (1)

நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
மேல்

அறம் (41)

அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/4
நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர் –தேசீய:9 9/1
அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள் –தேசீய:12 2/2
இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர் –தேசீய:12 5/4
செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத –தேசீய:12 5/26
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக –தேசீய:25 1/5
துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான் –தேசீய:44 1/3
செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே அறம் ஆகி தீர்ந்த போதில் –தேசீய:52 4/2
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே – தோத்திர:1 8/12
அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/3
மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய – தோத்திர:5 4/2
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
வேத வானில் விளங்கி அறம் செய்-மின் – தோத்திர:45 1/1
செய்தல் உன் கடனே அறம்
செய்தல் உன் கடனே அதில் – தோத்திர:68 28/1,2
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/3
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே – பல்வகை:8 3/3
காளியின் குமாரி அறம் காத்திடுக – தனி:12 1/22
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/3
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/3
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/3
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/2
வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன் – பாஞ்சாலி:2 178/1
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/3
பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/4
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி – பாஞ்சாலி:4 252/89
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே – பாஞ்சாலி:5 271/25
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/2
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
மேல்

அறம்தன்னை (1)

தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/2
மேல்

அறம்புரிந்தால் (1)

மன்னர் அறம்புரிந்தால் வையம் எல்லாம் மாண்புபெறும் – தனி:1 25/2
மேல்

அறமடா (1)

கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
மேல்

அறமது (1)

அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி –தேசீய:42 1/80
மேல்

அறமழை (1)

பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின் – தோத்திர:5 3/3
மேல்

அறமாம் (1)

அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம்
அச்சமே நரகம் அதனை சுட்டு – வசனகவிதை:7 0/88,89
மேல்

அறமும் (4)

நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால் –தேசீய:27 15/1
சத்தியமும் நல் அறமும் கிடைக்கும் – தோத்திர:24 30/5
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
மேல்

அறமுமே (1)

புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
மேல்

அறமே (4)

அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய் –தேசீய:32 1/176
செயம் நிலையாக செய்திடற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/2
அறமே நொய்யது மறமே வலியது – வசனகவிதை:7 0/51
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

அறவோர்க்கும் (1)

ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம் –தேசீய:48 8/1
மேல்

அறவோர்தம் (1)

செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த – பிற்சேர்க்கை:10 1/1
மேல்

அறனையே (1)

அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
மேல்

அறா (1)

விடாய் அறா தருமம் மேம்படு தெய்வதத்து –தேசீய:42 1/54
மேல்

அறி (2)

ஆரிய நாடு என்றே அறி –தேசீய:13 2/4
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/4
மேல்

அறி-மின் (2)

அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/154
அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது –தேசீய:42 1/175
மேல்

அறி-மினோ (1)

திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/3,4
மேல்

அறிக்கையிட்டேன் (1)

இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
மேல்

அறிக (1)

அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
மேல்

அறிகிலா (1)

ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா
யான் உடை இயற்கை யானோ அறிவன் – பிற்சேர்க்கை:16 1/2,3
மேல்

அறிகிலாதார் (1)

அன்னானை சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார்
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/3,4
மேல்

அறிகிலார் (1)

அம்மை உன்றன் அருமை அறிகிலார்
செம்மை என்று இழி தொண்டினை சிந்திப்பார் –தேசீய:29 6/1,2
மேல்

அறிகிலேன் (1)

நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய் – தனி:13 1/13
மேல்

அறிகிலை (1)

ஆரிய நீதி நீ அறிகிலை போலும் –தேசீய:32 1/168
மேல்

அறிகின்றான் (1)

நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
மேல்

அறிகுதல் (1)

அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே –தேசீய:42 1/84
மேல்

அறிகுநரே (1)

அந்தணர் அ பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள் – பிற்சேர்க்கை:10 1/2
மேல்

அறிகுவனால் (1)

யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/2
மேல்

அறிகுவாய் (1)

எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/3
மேல்

அறிகுவேன் (2)

ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன்
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/2,3
மேல்

அறிகுறி (1)

அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
மேல்

அறிஞர் (5)

பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் –தேசீய:22 3/1
அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர் –தேசீய:43 2/1
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய் –வேதாந்த:11 3/2
நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால் – தனி:8 3/4
ஐய நீ எழுந்தால் அறிஞர் அவலம் எய்திடாரோ – பாஞ்சாலி:3 211/4
மேல்

அறிஞர்கள் (1)

ஆயிரம் கோடி அறிஞர்கள் பற்பல – பிற்சேர்க்கை:16 1/1
மேல்

அறிஞர்தம்மை (1)

அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
மேல்

அறிதல் (1)

உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
மேல்

அறிதி-கொலோ (1)

அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
மேல்

அறிதிர் (1)

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
மேல்

அறிதிரோ (1)

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
மேல்

அறிதுயில் (1)

அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட – பாஞ்சாலி:4 252/11
மேல்

அறிந்த (7)

நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது –தேசீய:13 3/3
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் –தேசீய:22 1/1
யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
வேதநூல் அறிந்த மேதகு முனிவரர் – தனி:13 1/61
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர் – தனி:22 5/1
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
மேல்

அறிந்தது (3)

வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன் – சுயசரிதை:2 25/4
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை – பிற்சேர்க்கை:19 2/3
மேல்

அறிந்ததும் (1)

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 2/2
மேல்

அறிந்தவர் (3)

வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் – தோத்திர:59 7/1
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே மன –வேதாந்த:8 1/1
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி – கண்ணன்:7 3/1
மேல்

அறிந்தவர்தம்முள் (1)

மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
மேல்

அறிந்தவன் (3)

வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பல்வகை:3 2/1
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன் – சுயசரிதை:1 35/3
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/2
மேல்

அறிந்தவனை (1)

பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி –தேசீய:47 2/3
மேல்

அறிந்தாய் (1)

அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு –தேசீய:41 5/2,3
மேல்

அறிந்தாரேல் (1)

பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும் பெற்றியை அறிந்தாரேல் மானம் –தேசீய:26 3/1
மேல்

அறிந்திட (2)

நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
மேல்

அறிந்திடல் (1)

தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே – பாஞ்சாலி:2 154/1
மேல்

அறிந்திடவே (2)

ஞாலம் அறிந்திடவே நாங்கள் இதை பாட்டிசைத்தோம் – தனி:1 28/2
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/3,4
மேல்

அறிந்திடும் (3)

அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய் –தேசீய:32 1/176
பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும்
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/2,3
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 41/3
மேல்

அறிந்திடுமோ (1)

தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
மேல்

அறிந்திடுவீர் (1)

ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான்காம் நாள் – குயில்:3 1/71
மேல்

அறிந்திடேன் (2)

நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே –வேதாந்த:22 1/32,33
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன்
ஆதலால் – கண்ணன்:6 1/93,94
மேல்

அறிந்திலர் (1)

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் – சுயசரிதை:1 26/1
மேல்

அறிந்திலரே (1)

அறிந்திலரே போன்று அதில் களிக்கின்றார் – தனி:13 1/78
மேல்

அறிந்திலன் (1)

நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை – பாஞ்சாலி:1 63/3
மேல்

அறிந்திலாயோ (1)

நாணி ஏகலாமோ என்னை நன்கு அறிந்திலாயோ
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம் – தோத்திர:57 3/2,3
மேல்

அறிந்திலேன் (1)

சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
மேல்

அறிந்திலை (1)

பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/2
மேல்

அறிந்திலையோ (1)

அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
மேல்

அறிந்திலோம் (1)

காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
மேல்

அறிந்து (9)

வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
அவன் திருக்கட்டளை அறிந்து பல் திசையினும் –தேசீய:42 1/10
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான் – கண்ணன்:3 6/4
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம் – வசனகவிதை:3 2/23
மேல்

அறிந்துகொண்டு (1)

அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
மேல்

அறிந்துகொண்டுவிட்டேன் (1)

யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால் – குயில்:5 1/54
மேல்

அறிந்துகொண்டேன் (2)

என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன் – தனி:6 7/2
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/3,4
மேல்

அறிந்தும் (2)

சமைதலுக்கு உரிய திறமையும் அதற்கு தந்துளன் என்பதை அறிந்தும்
அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே –தேசீய:50 8/1,2
சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/4
மேல்

அறிந்தே (4)

சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் –வேதாந்த:15 7/4
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/3,4
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம் – குயில்:9 1/93,94
மேல்

அறிந்தேன் (7)

அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன்
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ – கண்ணன்:6 1/133,134
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன்
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2,3
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன்
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/3,4
மேல்

அறிந்தோம் (2)

நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் இது –தேசீய:31 5/1
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்த –தேசீய:31 5/2
மேல்

அறிந்தோன் (1)

அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன்
வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே – பாஞ்சாலி:1 17/3,4
மேல்

அறிய (6)

புவியினோர் அறிய புரிந்தனன் முனிவன் –தேசீய:42 1/127
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார் –தேசீய:52 6/2
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே –வேதாந்த:11 10/1,2
புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம் – தனி:23 5/2
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
மேல்

அறியமாட்டார் (1)

ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார்
கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திட கடையில் நிற்பார் –தேசீய:29 4/1,2
மேல்

அறியலாகுமோ (1)

ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/1,2
மேல்

அறியா (13)

மாற்றலர்தம் புலை நாற்றமே அறியா
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/14,15
ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி –தேசீய:32 1/38
ஞானமும் அறியா நவைபுரி பகைவர் –தேசீய:32 1/44
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
மழித்திடல் அறியா வன்முக சாதி –தேசீய:42 1/190
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான் – குயில்:5 1/22
மேலை செயல் அறியா வெள் அறிவில் பேதையேன் – குயில்:5 1/78
நீச குயிலே நிலை அறியா பொய்ம்மையே – குயில்:8 1/33
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி – பிற்சேர்க்கை:25 24/1
மேல்

அறியாத (2)

சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால் – பிற்சேர்க்கை:25 12/2
மேல்

அறியாததும் (1)

அறிவதும் அறியாததும் நீ – வசனகவிதை:1 7/6
மேல்

அறியாததோ (1)

வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
மேல்

அறியாதவர் (1)

மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
மேல்

அறியாதார் (1)

அன்னியர்கள் தமிழ் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும் – தனி:21 2/1
மேல்

அறியாதான் (1)

உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
மேல்

அறியாது (4)

ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ –தேசீய:48 17/2
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது
சிவமே நாடி பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை – தோத்திர:1 11/1,2
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மேல்

அறியாதே (1)

வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
மேல்

அறியாமல் (3)

பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என – குயில்:4 1/16,17
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல்
எத்து குயில் என்னை எய்துவித்த தாழ்ச்சி எல்லாம் – குயில்:8 1/5,6
மேல்

அறியாமை (1)

அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே – தோத்திர:17 2/2
மேல்

அறியாமையால் (1)

ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த – பாஞ்சாலி:4 252/73
மேல்

அறியாமையில் (1)

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வதை – பல்வகை:4 7/3
மேல்

அறியாய் (4)

உண்மையை அறியாய் உறவையே கருதி –தேசீய:32 1/162
தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய் –வேதாந்த:22 1/26
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய் –வேதாந்த:22 1/30
கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய் – பாஞ்சாலி:4 252/48
மேல்

அறியாயோ (7)

நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ
பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/1,2
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ – தோத்திர:32 3/4
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ
குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும் – பாஞ்சாலி:1 100/2,3
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/3,4
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ
வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ – பாஞ்சாலி:1 127/2,3
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/3,4
மேல்

அறியார் (3)

சிறப்புடை ஆரிய சீர்மையை அறியார் –தேசீய:32 1/187
நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார்
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/1,2
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார்
மாடன் அதை தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே – குயில்:9 1/141,142
மேல்

அறியாரடீ (1)

செய்வது அறியாரடீ –தேசீய:40 6/3
மேல்

அறியான் (2)

தீதுசெய்து மடித்திட எண்ணி செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்தி – பாஞ்சாலி:1 40/2
செய் வினை அறியான் தெய்வமும் துணியான் – வசனகவிதை:7 0/80
மேல்

அறியீரோ (3)

நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/1,2
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/3
மேல்

அறியும் (6)

பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/3
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும் – குயில்:5 1/57
காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும்
பாட்டின் சுவையதனை பாம்பு அறியும் என்று உரைப்பார் – குயில்:5 1/57,58
பாட்டின் சுவையதனை பாம்பு அறியும் என்று உரைப்பார் – குயில்:5 1/58
மேல்

அறியுமோ (1)

ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல – குயில்:7 1/67
மேல்

அறியேன் (9)

தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார் – தோத்திர:42 6/1
கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன்
எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல் – குயில்:4 1/1,2
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன் – குயில்:7 1/71
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன்
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/71,72
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன்
தன்னை அறியேன் தனை போல் எருது அறியேன் – குயில்:7 1/72,73
தன்னை அறியேன் தனை போல் எருது அறியேன் – குயில்:7 1/73
தன்னை அறியேன் தனை போல் எருது அறியேன்
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/73,74
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே – குயில்:9 1/214
மேல்

அறியேனோ (1)

எப்படி பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ
குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/1,2
மேல்

அறியோம் (4)

கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/2
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/2
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை – கண்ணன்:23 5/1
மேல்

அறிவதில்லை (1)

வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை
காற்றுத்தேவன் வாழ்க – வசனகவிதை:4 7/14,15
மேல்

அறிவது (1)

பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது – வசனகவிதை:3 1/27,28
மேல்

அறிவதும் (1)

அறிவதும் அறியாததும் நீ – வசனகவிதை:1 7/6
மேல்

அறிவற்ற (1)

தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
மேல்

அறிவன் (1)

யான் உடை இயற்கை யானோ அறிவன்
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை – பிற்சேர்க்கை:16 1/3,4
மேல்

அறிவாகிய (2)

அறிவாகிய கோயிலிலே அருளாகியதாய் மடி மேல் – தோத்திர:2 5/1
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
மேல்

அறிவாம் (1)

அதன் இயல் ஒளியுறும் அறிவாம்
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – பல்வகை:1 1/8,9
மேல்

அறிவாய் (7)

செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய்
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி – தோத்திர:10 1/16,17
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/3
வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளை –வேதாந்த:11 4/1
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய்
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய் –வேதாந்த:22 1/29,30
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
மேல்

அறிவாயோ (1)

வெற்றுரை பேசாதே அடிமை வீரியம் அறிவாயோ –தேசீய:34 5/2
மேல்

அறிவார் (8)

பாமரர் ஏது அறிவார் –தேசீய:40 14/3
நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில் – தோத்திர:34 2/1
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார்
விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/3,4
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார்
உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத – குயில்:7 1/80,81
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
மேல்

அறிவாள் (1)

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர் –தேசீய:9 8/1
மேல்

அறிவான் (3)

நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார் – தோத்திர:42 6/1
எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே –வேதாந்த:11 7/1
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
மேல்

அறிவான (1)

ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/3,4
மேல்

அறிவிடை (1)

உலகினோர் அறிவிடை உறுத்தினன் முனிவன் –தேசீய:42 1/134
மேல்

அறிவித்தல் (1)

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
மேல்

அறிவித்தேன் (1)

மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
மேல்

அறிவிப்பாய் (1)

பொன் நாட்டை அறிவிப்பாய் வான் நாடு –தேசீய:13 2/2
மேல்

அறிவில் (4)

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
மேலை செயல் அறியா வெள் அறிவில் பேதையேன் – குயில்:5 1/78
மேல்

அறிவில்லாதவர்களுக்கு (1)

அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி – வசனகவிதை:4 10/11
மேல்

அறிவில்லாது (1)

எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/4
மேல்

அறிவில்லாமல் (1)

அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல்
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/2,3
மேல்

அறிவிலாதேம் (1)

அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம்
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல் – பிற்சேர்க்கை:7 5/1,2
மேல்

அறிவிலாமை (1)

இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம் – தோத்திர:71 2/3
மேல்

அறிவிலார் (1)

ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அற பற்று மிக்குள்ளோர் – பாஞ்சாலி:2 181/2
மேல்

அறிவிலிகாள் (1)

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் –வேதாந்த:10 1/1
மேல்

அறிவிலே (5)

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும் – தோத்திர:66 3/1
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
அஃது அறிவிலே துணிவாக நிற்பது – வசனகவிதை:4 7/11
அறிவிலே கண்டு போற்றி – வசனகவிதை:7 0/17
அறிவிலே ஒளியை அமைத்தேன் வாழ்க – வசனகவிதை:7 0/85
மேல்

அறிவிழந்தே (1)

மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம் – தோத்திர:61 5/2
மேல்

அறிவின் (5)

முற்றிய அறிவின் முறை என்று எண்ணுவார் –தேசீய:12 5/7
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
அறிவு நின் குறி அறிவின் குறி நீ – வசனகவிதை:2 2/6
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
அறிவின் உடல் போலும் – வசனகவிதை:2 6/11
மேல்

அறிவினால் (1)

அறத்தினை தமது ஓர் அறிவினால் கொண்ட –தேசீய:42 1/78
மேல்

அறிவினில் (3)

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
என்னிலும் அறிவினில் குறைந்தவன் போலவும் – கண்ணன்:6 1/4
மேல்

அறிவினுக்கு (1)

ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/2
மேல்

அறிவினை (6)

அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ –தேசீய:19 5/3
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம் – தோத்திர:11 4/1
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
எங்கள் அறிவினை தூண்டி நடத்துக என்பதோர் நல்ல – பாஞ்சாலி:1 153/2
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே – பாஞ்சாலி:5 296/1
மேல்

அறிவு (49)

எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/2
அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள் –தேசீய:12 2/2
அறிவு தலைமையாற்றிடும் தலைவர் –தேசீய:24 1/60
அறிவு தலைமை தமது என கொண்டார் –தேசீய:24 1/74
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு –தேசீய:43 5/2
வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டா கொள்ளாய் –தேசீய:51 6/1
செயற்கையின் சக்தி என்பார் உயிர் தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர் – தோத்திர:11 1/2
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் – தோத்திர:15 1/2
ஐயம் அற பற்றல் அறிவு – தோத்திர:17 2/4
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
ஆணிமுத்தை போல அறிவு முத்து மாலையினாள் – தோத்திர:63 2/2
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
ஐயம் எலாம் தீர்ந்தது அறிவு – தோத்திர:66 2/4
காலை பணிந்தால் கவலை போம் மேல் அறிவு
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/2,3
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம் – தோத்திர:71 1/1
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/2
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/2
அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் – பல்வகை:4 3/1
அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/2
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/3
ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே – சுயசரிதை:2 33/3
சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் – கண்ணன்:3 8/2
கல்வி அறிவு கவிதை சிவயோகம் – கண்ணன்:4 1/60
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/2
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/6
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை – குயில்:8 1/4
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம் – வசனகவிதை:1 2/3
அறிவு எது போல் சுடரும் – வசனகவிதை:2 1/6
அறிவு தெய்வத்தின் கோயில் எது – வசனகவிதை:2 1/7
அறிவு நின் குறி அறிவின் குறி நீ – வசனகவிதை:2 2/6
தீயே நின்னை போல எமது அறிவு கனலுக – வசனகவிதை:2 8/28
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது – வசனகவிதை:3 2/21
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
அரக்கரே மனித அறிவு எனும் கோயிலைவிட்டு – வசனகவிதை:7 0/45
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
மேல்

அறிவுக்கண்ணால் (1)

அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே – தனி:19 2/4
மேல்

அறிவுக்கு (1)

சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது – வசனகவிதை:3 8/6
மேல்

அறிவுக்கும் (2)

படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது – வசனகவிதை:3 8/5
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும் – வசனகவிதை:3 8/7
மேல்

அறிவுடன் (2)

சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் – தோத்திர:13 1/2
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
மேல்

அறிவுடை (1)

அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன் – கண்ணன்:6 1/93
மேல்

அறிவுடைய (2)

அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் – கண்ணன்:2 7/2
மேல்

அறிவுத்தீ (1)

அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ – வசனகவிதை:2 8/18
மேல்

அறிவுதன்னில் (1)

அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/3
மேல்

அறிவுதான் (2)

வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
மேல்

அறிவுநிலை (1)

விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் – தனி:11 6/1
மேல்

அறிவுப்பொருள்களே (1)

புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர் – வசனகவிதை:2 11/1
மேல்

அறிவும் (10)

அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை –தேசீய:19 4/1
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத்து எனினும் யாவரே காட்டினும் –தேசீய:24 1/119,120
அறிவும் பெருமையும் –தேசீய:24 1/123
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
உடலும் அறிவும் உயிரும் உளவே – தோத்திர:1 24/12
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும்
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/2,3
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
அறிவும் வடிவும் குறுகி அவனியிலே – குயில்:3 1/23
உண்மையும் அறிவும் இன்பமும் ஆகி – வசனகவிதை:7 0/11
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம் – பிற்சேர்க்கை:26 1/59
மேல்

அறிவுமிலார் (1)

கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து –தேசீய:15 6/2,3
மேல்

அறிவுறுத்தும் (1)

நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி – தனி:18 2/3
மேல்

அறிவெய்தி (1)

வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான் – குயில்:7 1/102
மேல்

அறிவே (3)

சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல –வேதாந்த:10 3/1
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

அறிவேன் (6)

நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன் – கண்ணன்:4 1/26
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன்
இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய் – பாஞ்சாலி:2 167/3,4
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன்
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால் – குயில்:7 1/60,61
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன்
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/53,54
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே – பிற்சேர்க்கை:25 24/2
மேல்

அறிவேனோ (1)

பாரத மண்டலத்தார்தங்கள் பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/1,2
மேல்

அறிவை (11)

ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவை செலுத்துவாரோ –தேசீய:26 1/2
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/2
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் – பல்வகை:3 28/1
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/4
தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/2
சினமான தீ அறிவை புகைத்தலாலே திரிலோகநாயகனை சினந்து சொன்னாய் – பாஞ்சாலி:5 282/4
அது நம் அறிவை ஒளியுறச்செய்க – வசனகவிதை:2 13/6
மேல்

அறிவொடு (1)

புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால் –தேசீய:32 1/159
மேல்

அறிவொளி (1)

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/3
மேல்

அறிவொளியாய் (1)

திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/4
மேல்

அறிவோம் (4)

கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/2
நாணம் இலா பொய் குயிலோ என்பதனை நன்கு அறிவோம்
என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால் – குயில்:8 1/18,19
காற்றின் வடிவே திரி என்று அறிவோம்
ஒளியின் வடிவே காற்று போலும் – வசனகவிதை:2 7/8,9
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை – வசனகவிதை:4 7/14
மேல்

அறு (3)

நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
சக்திதனக்கே உரிமையாக்கு அறு
சக்தியை எல்லோர்க்கும் உணர்வுறுத்தும் சித்தம் – தோத்திர:24 25/2,3
கனி அறு மரம் என கடைநிலை உற்றோம் – தனி:20 1/27
மேல்

அறுக்க (1)

கார் அறுக்க கதித்திடு சோதியே –தேசீய:29 9/3
மேல்

அறுத்த (1)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

அறுத்தது (2)

அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர் –தேசீய:42 1/113
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும் – கண்ணன்:6 1/54
மேல்

அறுத்திட்ட (1)

சினை அறுத்திட்ட பின் செய்வதோ ஆட்சி –தேசீய:32 1/153
மேல்

அறுத்து (2)

சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன் –தேசீய:32 1/151
உள்ள கவலை அறுத்து
ஊக்கம் தோளில் பொறுத்து – வசனகவிதை:6 3/4,5
மேல்

அறுத்துத்தள்ளி (1)

ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி – தனி:23 2/4
மேல்

அறுத்துவிட்டான் (1)

பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தை சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான் – சுயசரிதை:2 21/2
மேல்

அறுப்பாருக்கு (1)

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
மேல்

அறுப்போம் (1)

பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை –வேதாந்த:15 3/2
மேல்

அறுபது (2)

அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை –தேசீய:9 5/1
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும் –தேசீய:18 3/2
மேல்

அறை (1)

அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே – கண்ணன்:2 8/2
மேல்

அறைந்திடுவாய் (1)

அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே – தோத்திர:18 2/2
மேல்

அறைய (1)

அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
மேல்

அன்பர் (1)

நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர்
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/3,4
மேல்

அன்பர்க்கு (1)

அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
மேல்

அன்பர்காள் (2)

தேவியும் ஒன்று என தேர்ந்த நல் அன்பர்காள்
நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும் –தேசீய:42 1/105,106
ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர் –தேசீய:42 1/173
மேல்

அன்பரை (1)

ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும் –தேசீய:42 1/109
மேல்

அன்பற்ற (1)

அன்பற்ற மாக்கள் அதை பறித்தால் காவாயோ –தேசீய:27 9/2
மேல்

அன்பன் (1)

சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
மேல்

அன்பனாய் (1)

யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் – தோத்திர:1 12/10
மேல்

அன்பில் (4)

அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார் – தோத்திர:1 37/3
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே – பல்வகை:3 31/1
அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/3
மேல்

அன்பிலா (1)

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் – தனி:24 1/11
மேல்

அன்பிலாத (1)

அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும் – பாஞ்சாலி:3 212/1
மேல்

அன்பிலாது (1)

அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/74
மேல்

அன்பிற்கினிய (1)

அன்பிற்கினிய இந்தியா அகில – பிற்சேர்க்கை:26 1/1
மேல்

அன்பின் (5)

அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் –தேசீய:42 1/87
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/3
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
மேல்

அன்பினால் (2)

அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக – பிற்சேர்க்கை:26 1/13
மேல்

அன்பினில் (2)

அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி – தனி:13 1/58
மேல்

அன்பினுக்கு (2)

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் – தனி:17 1/1
அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
மேல்

அன்பினை (2)

அன்பினை கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் – கண்ணன்:3 10/2
அன்பினை கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா – பிற்சேர்க்கை:14 21/1
மேல்

அன்பினையே (3)

ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக – தோத்திர:1 35/2,3
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
மேல்

அன்பு (47)

அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ –தேசீய:19 4/3
பாரதத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ மனஸ்தாபமோ –தேசீய:39 5/1
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற –தேசீய:47 3/2
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/3
மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல் – தோத்திர:19 3/3
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி – தோத்திர:24 36/3
அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய் – தோத்திர:30 2/3
கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின் – தோத்திர:57 2/3
நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள் – தோத்திர:59 4/1
மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர் – தோத்திர:61 2/1
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே –வேதாந்த:16 2/2
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு – பல்வகை:3 19/1
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம் – பல்வகை:3 20/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு – பல்வகை:3 27/1
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார் – தனி:23 6/1
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/3
ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள் – சுயசரிதை:1 17/2
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட – கண்ணன்:23 4/2
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல் – பாஞ்சாலி:1 144/2
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/2
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
ஆசை குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும் – குயில்:8 1/34
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ – குயில்:9 1/222
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால் – வசனகவிதை:2 3/15
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது – வசனகவிதை:2 6/13
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது – வசனகவிதை:3 2/21
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மேல்

அன்புக்கு (1)

அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
மேல்

அன்புகொண்டிருப்பாய் (1)

அன்புகொண்டிருப்பாய் ஆவி காத்திடுவாய் –வேதாந்த:22 1/18
மேல்

அன்புசெய் (1)

பாட்டினில் அன்புசெய்
பிணத்தினை போற்றேல் – பல்வகை:1 2/66,67
மேல்

அன்புசெய்தல் (1)

ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
மேல்

அன்புசெய்து (1)

முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
மேல்

அன்புடன் (4)

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே – தோத்திர:1 32/6
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

அன்புடனே (3)

அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன் – சுயசரிதை:2 24/1
அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர் – குயில்:9 1/84
அன்புடனே யானும் அரும் குயிலை கைக்கொண்டு – குயில்:9 1/223
மேல்

அன்புடை (1)

ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே – பாஞ்சாலி:5 298/2
மேல்

அன்புடையார் (2)

அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு – தோத்திர:1 37/3,4
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/3
மேல்

அன்புதன்னில் (1)

சாதி கொடுமைகள் வேண்டாம் அன்புதன்னில் செழித்திடும் வையம் – பல்வகை:3 8/1
மேல்

அன்புதான் (1)

ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
மேல்

அன்பும் (6)

ஆவியும் தமது அன்பும் அளிப்பவர் –தேசீய:29 5/2
பூமண்டலத்தில் அன்பும் பொறையும் – தோத்திர:1 32/9
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி – கண்ணன்:6 1/82
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1
மேல்

அன்புருவான (1)

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
மேல்

அன்புள்ளோன் (1)

நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
மேல்

அன்புறு (2)

தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/95
அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார் – தோத்திர:11 2/1
மேல்

அன்பே (2)

அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை – பாஞ்சாலி:5 274/2
மேல்

அன்பை (2)

பயிலும் நல் அன்பை இயல்பு என கொள்ளுதிர் பாரிலுள்ளீர் – தோத்திர:1 38/3
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
மேல்

அன்பொடு (6)

அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில் – குயில்:3 1/68
மேல்

அன்போடு (2)

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதம் என்று போற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/1,2
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
மேல்

அன்றடீ (1)

நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
மேல்

அன்றாம் (2)

சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம்
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/2,3
மேல்

அன்றி (49)

வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே –தேசீய:1 1/2
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
வெற்றியே அன்றி வேறு எதும் பெறுகிலேம் –தேசீய:32 1/114
ஆண் எனப்பெறுவோம் அன்றி நாம் இறப்பினும் –தேசீய:32 1/125
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறுபிள்ளைகளுக்கே –தேசீய:35 3/1
கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே –தேசீய:40 2/1,2
பழமை பழமை என்று பாவனை பேசல் அன்றி
பழமை இருந்த நிலை கிளியே –தேசீய:40 14/1,2
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை – தோத்திர:31 1/2
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/1,2
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே – தோத்திர:58 2/1
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை – தோத்திர:66 2/3
நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றி பிறிது இல்லை – தோத்திர:67 1/3
நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம் –வேதாந்த:2 3/2
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும் –வேதாந்த:19 2/1
பழமையே அன்றி பார் மிசை ஏதும் –வேதாந்த:22 1/11
அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி
சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் – பல்வகை:4 6/1,2
ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல – தனி:24 1/34
ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்து துயர் அன்றி காண்கிலர் – சுயசரிதை:1 48/1
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/3
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/3
நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/1,2
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/3
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை – பாஞ்சாலி:5 271/64
பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன் – குயில்:3 1/54
தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ – குயில்:7 1/62
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/98
நின்னை அன்றி பெண்ணை நினைப்பேனோ வீணிலே – குயில்:9 1/102
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா – வசனகவிதை:2 7/5
எங்கே எங்கோ எனவும் அன்றி
கிலுகிலு கிலுகிலு எனவும் கிக்கீ – வசனகவிதை:6 1/6,7
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/3,4
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை – பிற்சேர்க்கை:19 2/3
மேல்

அன்றியும் (2)

அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க –தேசீய:50 14/3
விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும்
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும் – கண்ணன்:6 1/41,42
மேல்

அன்றியுமே (1)

என்னை அழைத்தல் இயல்பில்லை அன்றியுமே
சோதரர்தம் தேவிதனை சூதில் வசமாக்கி – பாஞ்சாலி:5 271/4,5
மேல்

அன்றியே (3)

எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/4
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு – பாஞ்சாலி:1 79/2
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
மேல்

அன்றில் (1)

அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது – குயில்:8 1/46
மேல்

அன்றிலை (1)

அன்றிலை போன்று என்னை அரைக்கணமேனும் பிரிந்தால் –தேசீய:48 4/1
மேல்

அன்று (31)

அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ –தேசீய:27 14/2
விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் –தேசீய:32 1/180
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
காதலெனும் தீவினிலே ராதே ராதே அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே ராதே – தோத்திர:60 3/1,2
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே – பல்வகை:10 2/1
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/2
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண் – சுயசரிதை:1 7/1
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
ஆளாக கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு – கண்ணன்:4 1/41
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண் – கண்ணன்:6 1/146
பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன் – பாஞ்சாலி:1 16/3
வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு – பாஞ்சாலி:1 65/1
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ – பாஞ்சாலி:3 209/2
அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய் – பாஞ்சாலி:4 249/3
அன்று புரிந்தது எல்லாம் என்றன் பாட்டிலே ஆக்கல் எளிதாகுமோ – பாஞ்சாலி:4 251/4
கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் – பாஞ்சாலி:5 293/2
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் – குயில்:1 1/25
அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ – குயில்:1 1/32
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம் – வசனகவிதை:2 6/3
அன்று அஃது அன்று காற்று – வசனகவிதை:4 12/4
அன்று அஃது அன்று காற்று – வசனகவிதை:4 12/4
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால் – பிற்சேர்க்கை:4 1/2
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய் தேடி – பிற்சேர்க்கை:12 2/3
மேல்

அன்றுதொட்டு (1)

அன்றுதொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய் – பாஞ்சாலி:3 208/3
மேல்

அன்றே (18)

அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே
நாடு அனைத்திற்கும் நல்வழி திறந்தது –தேசீய:42 1/170,171
எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/3,4
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார் – தோத்திர:1 28/2
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே
அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/2,3
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/2,3
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/2,3
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/2
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/2,3
மேல்

அன்றைக்கு (1)

அன்றைக்கு உணவுதான் அகப்படுமாயின் – பிற்சேர்க்கை:26 1/51
மேல்

அன்றொரு (2)

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே –தேசீய:28 1/3
அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா – சுயசரிதை:2 23/1
மேல்

அன்றோ (81)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ
சீனத்தர் ஆய்விடுவாரோ பிறதேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ –தேசீய:1 2/1,2
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ
பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/1,2
இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ
அன்பற்ற மாக்கள் அதை பறித்தால் காவாயோ –தேசீய:27 9/1,2
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
பாவியர் அன்றோ நிந்தன் பாலனம் படைத்திலாதார் –தேசீய:29 3/4
வன்மியை வேரற தொலைத்த பின் அன்றோ
ஆண் எனப்பெறுவோம் அன்றி நாம் இறப்பினும் –தேசீய:32 1/124,125
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ
மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/1,2
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ
பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/2,3
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/2
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/4
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ –வேதாந்த:12 4/1,2
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/1,2
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/1,2
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ
சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/1,2
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ – தனி:19 5/4
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ
கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/3,4
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ
தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/1,2
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ
நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/1,2
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே – சுயசரிதை:2 45/2
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/2,3
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/4
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/2
பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/3,4
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/2
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/2
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/1,2
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ – பாஞ்சாலி:1 72/4
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/4
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இ கொள்கையை நீக்குதியால் – பாஞ்சாலி:1 96/2
கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/2
படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான் – பாஞ்சாலி:1 134/3
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல் – பாஞ்சாலி:1 144/2
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/3,4
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே – பாஞ்சாலி:2 169/2,3
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/4
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/2,3
குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திர துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:2 198/1
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/2
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ
எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் என கொடுப்பாரே – பாஞ்சாலி:2 202/2,3
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
மஞ்சனே அ சொல் மருமத்தே பாய்வது அன்றோ
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும் – பாஞ்சாலி:4 252/62,63
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தை கொள்ள அன்றோ – பாஞ்சாலி:5 271/84,85
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தை கொள்ள அன்றோ
பெண்டிர்தமை உடையீர் பெண்களுடன் பிறந்தீர் – பாஞ்சாலி:5 271/85,86
பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ – பாஞ்சாலி:5 271/87
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ
மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் – குயில்:6 1/36,37
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ
செத்தை குயில் புரிந்த தெய்விக தீம் பாட்டு எனும் ஓர் – குயில்:7 1/100,101
ஒன்று பலவினும் இனிது அன்றோ
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 3/16,17
ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ
நாம் வெம்மை தெய்வத்தை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 11/20,21
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்கு பெரியதோர் இன்பம் அன்றோ
வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/37,38
தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 3/3,4
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/3,4
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலை – பிற்சேர்க்கை:10 2/3
உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால் – பிற்சேர்க்கை:25 12/2
மேல்

அன்ன (11)

அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன் –தேசீய:29 8/1
அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும் – தோத்திர:11 7/3
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/2
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன் – சுயசரிதை:1 5/1
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் – சுயசரிதை:1 26/1
ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும் – பாஞ்சாலி:1 23/1
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர் – குயில்:9 1/72
வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
மேல்

அன்னக்காவடி (1)

எண்ணும் முன்னே அன்னக்காவடி பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும் – தனி:3 5/4
மேல்

அன்னங்கள் (1)

அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

அன்னதானத்திலே (1)

மானத்திலே அன்னதானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த –தேசீய:4 1/2,3
மேல்

அன்னது (2)

பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டு பாடல் சிவக்களி எய்தல் – தனி:14 2/1
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
மேல்

அன்னம் (9)

அன்னம் நறு நெய் பாலும் அதிசயமா தருவாய் – தோத்திர:58 2/5
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம் – தோத்திர:75 16/1
அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
என்று உரைத்து காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று – தனி:1 21/1
அன்னம் அந்த தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை – தனி:1 22/1
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும் – தனி:1 25/1
என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால் – தனி:1 27/1
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம்
மற்று என் சேய்கள் வாழிய வாழிய – தனி:24 1/45,46
அன்னம் இன்றி நாளும் அழிவார்கள் எத்தனைபேர் – பிற்சேர்க்கை:5 9/2
மேல்

அன்னவர் (2)

அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார் –தேசீய:29 2/4
அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே –தேசீய:50 8/2
மேல்

அன்னவரை (1)

அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர் – குயில்:9 1/84
மேல்

அன்னவன் (3)

அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/3
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன் – சுயசரிதை:2 39/3
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
மேல்

அன்னவனும் (1)

மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும்
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/2,3
மேல்

அன்னாய் (7)

நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/2
பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய்
புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ – பாஞ்சாலி:1 105/1,2
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
அரைக்கணமாயினும் உன்னை திரிகரண தூய்மையுடன் அன்னாய் ஞான – பிற்சேர்க்கை:7 3/1
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/4
மேல்

அன்னார் (2)

விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார்
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/3,4
மேல்

அன்னாளை (1)

அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
மேல்

அன்னான் (1)

தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
மேல்

அன்னானை (1)

அன்னானை சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார் –தேசீய:44 4/3
மேல்

அன்னிய (1)

அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
மேல்

அன்னியமா (1)

அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
மேல்

அன்னியமாக (1)

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ – கண்ணன்:19 2/2
மேல்

அன்னியர் (8)

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
பிறப்பினில் அன்னியர் பேச்சினில் அன்னியர் –தேசீய:32 1/186
பிறப்பினில் அன்னியர் பேச்சினில் அன்னியர்
சிறப்புடை ஆரிய சீர்மையை அறியார் –தேசீய:32 1/186,187
உனது இயல் அன்னியர் உரைத்திட கேட்டே – தனி:8 4/3
இந்நாள் அன்னியர் நலிப்ப – தனி:20 1/5
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
மேல்

அன்னியர்கள் (1)

அன்னியர்கள் தமிழ் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும் – தனி:21 2/1
மேல்

அன்னியர்தமக்கு (2)

அன்னியர்தமக்கு அடிமை அல்லவே நான் –தேசீய:37 0/1
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே –தேசீய:37 0/2
மேல்

அன்னியன் (2)

அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியனாகி –தேசீய:51 1/1
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு – குயில்:9 1/44
மேல்

அன்னியனை (1)

அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/140
மேல்

அன்னே (1)

புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
மேல்

அன்னை (66)

அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/4
வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/4
அன்னை பயங்கரி பாரததேவி நல் ஆரிய ராணியின் வில் –தேசீய:8 1/2
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
பேயவள் காண் எங்கள் அன்னை பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/1
பேயவள் காண் எங்கள் அன்னை பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை
காய் தழல் ஏந்திய பித்தன்தனை காதலிப்பாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/1,2
காய் தழல் ஏந்திய பித்தன்தனை காதலிப்பாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/2
தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/2
தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/4
கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/4
ஆசை மரகதமே அன்னை திருமுன்றிலிடை –தேசீய:13 8/1
வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை –தேசீய:19 1/3
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ –தேசீய:19 5/3
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/2
அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/4
இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை
சாதியின் மானம் தாங்க முற்படுவள் என்று –தேசீய:42 1/132,133
அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர் –தேசீய:43 2/1
நாட்டை நினைப்பாரோ எந்த நாள் இனி போய் அதை காண்பது என்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/1,2
வையத்தை காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம் – தோத்திர:1 26/2
தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன் – தோத்திர:1 30/2
அன்னை போற்றி அமுதமே போற்றி – தோத்திர:10 1/6
இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/4
மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை
அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம் – தோத்திர:17 1/2,3
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம் – தோத்திர:18 4/2
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/4
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம் – தோத்திர:23 1/1
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி – தோத்திர:23 5/1
பண்டை விதியுடைய தேவி வெள்ளை பாரதி அன்னை அருள் மேவி – தோத்திர:23 6/1
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 1/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 1/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 2/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 2/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 3/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 3/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 4/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 4/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 5/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 5/3
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி – தோத்திர:63 3/3
அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள் – தோத்திர:64 8/3
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி – சுயசரிதை:2 3/1
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர் – கண்ணன்:11 1/3
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக – கண்ணன்:23 5/1,2
துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான் – பாஞ்சாலி:5 292/1
உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/4
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/4
அருவி போல கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே – பிற்சேர்க்கை:14 1/1
வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ – பிற்சேர்க்கை:20 2/2
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை
தன் வாய் சொல்லினை கேட்கின்றனம் யாம் – பிற்சேர்க்கை:26 1/46,47
அன்னை நல் நாட்டின் மக்காள் ஏகுவம் – பிற்சேர்க்கை:27 1/1
மேல்

அன்னைதான் (1)

ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
மேல்

அன்னைமார் (1)

ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின் அன்னைமார் அழும் கணீர் ஆணை –தேசீய:50 6/2
மேல்

அன்னையர் (1)

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 2/2
மேல்

அன்னையின் (1)

ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மேல்

அன்னையும் (1)

பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/4
மேல்

அன்னையே (2)

அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம் ஆணிமுத்து போன்ற மணிமொழிகளாலே –தேசீய:12 4/1
ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
மேல்

அன்னையை (1)

எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ –தேசீய:39 2/2
மேல்

அன்னோர் (1)

மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/2,3
மேல்

அன்னோர்கள் (1)

அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
மேல்

அன்னோர்தமை (1)

ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன் –தேசீய:42 1/122
மேல்

அனந்தம் (3)

சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம்
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/2,3
குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம்
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே – குயில்:7 1/89,90
மேல்

அனல் (9)

காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம் –தேசீய:37 5/1
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
படைகளும் தீண்டா அனல்
சுடவுமொண்ணாது புனல் நனையாது – தோத்திர:68 27/2,3
கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக – குயில்:1 1/14
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல்
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் – குயில்:7 1/9,10
ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல்
தின்று எனது சித்தம் திகைப்புறவே செய்ததையும் – குயில்:7 1/115,116
சக்தி குளிர்செய்வது அனல் தருவது – வசனகவிதை:3 1/11
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை – வசனகவிதை:5 2/10
மேல்

அனலில் (1)

உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
மேல்

அனலும் (1)

மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
மேல்

அனலை (2)

அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
மேல்

அனவரதம் (1)

அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம் – தோத்திர:17 1/3
மேல்

அனாரிய (1)

அரும் புகழ் தேய்ப்பதும் அனாரிய தகைத்தும் –தேசீய:32 1/170
மேல்

அனுதினம் (2)

அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

அனுப்பிடும் (1)

கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
மேல்

அனுப்பினான் (1)

பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு – கண்ணன்:3 1/1
மேல்

அனுபவத்தால் (1)

பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/4
மேல்

அனுபவம் (2)

அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி – தனி:12 1/13
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
மேல்

அனுபூதி (1)

அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன் – சுயசரிதை:2 39/3
மேல்

அனுமானும் (1)

வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் – வசனகவிதை:4 5/1
மேல்

அனை (2)

இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/2
நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
மேல்

அனைக்கும் (1)

சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும் – தோத்திர:24 25/5
மேல்

அனைத்தாய் (2)

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
மேல்

அனைத்திலும் (7)

அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும்
வெற்றி தரும் என வேதம் சொன்னதை –தேசீய:12 5/22,23
கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய் – தோத்திர:10 1/4
விள்ளற்கு அரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே – தோத்திர:14 3/4
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு –வேதாந்த:10 8/1
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/2
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் – பல்வகை:3 11/2
மேல்

அனைத்திலுமே (1)

செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
மேல்

அனைத்திற்கும் (1)

நாடு அனைத்திற்கும் நல்வழி திறந்தது –தேசீய:42 1/171
மேல்

அனைத்தின் (3)

செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/2
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/4
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
மேல்

அனைத்தினும் (2)

சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே –தேசீய:42 1/181,182
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
மேல்

அனைத்து (2)

அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/3
மேல்

அனைத்தும் (48)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/2
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/3
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் –தேசீய:9 1/1
பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும் –தேசீய:13 6/3
நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு –தேசீய:22 1/2
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
வீழ்த்தல் பெற தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மை –தேசீய:44 2/1
ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/2
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
சிவமே நாடி பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை – தோத்திர:1 11/2
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே – தோத்திர:1 20/18
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/3
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும்
நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/1,2
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/3
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும் – தோத்திர:41 4/2
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/2
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/2
ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண் –வேதாந்த:11 14/1
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/4
ஞானகுருதேசிகனை போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான் – சுயசரிதை:2 19/1
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண் – கண்ணன்:4 1/62
தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும்
தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/3,4
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்தனம் வீமனை கூறு என்றான் தர்மன் – பாஞ்சாலி:3 235/2
நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும்
தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார் – குயில்:4 1/8,9
தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே – குயில்:5 1/79
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான் – குயில்:9 1/34
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/4
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/6
அனைத்தும் ஒன்றாதலால் – வசனகவிதை:2 11/16
இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில் – வசனகவிதை:3 2/10
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/2
அங்கிருந்து உன் பாரம் அனைத்தும் பொறுத்துவித்து – பிற்சேர்க்கை:25 23/1
மேல்

அனைத்துமே (3)

இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்ப திரள்கள் அனைத்துமே நான் –வேதாந்த:13 4/1
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம் – கண்ணன்:7 9/3
மேல்

அனைத்தை (1)

அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம் – தோத்திர:71 2/2
மேல்

அனைத்தையும் (24)

நன்று என்றும் தீது என்றும் பாரான் முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரி –தேசீய:21 5/1
சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன் –தேசீய:50 13/2
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும் – தோத்திர:1 20/5
வேண்டாது அனைத்தையும் நீக்கி – தோத்திர:1 20/17
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல் – தோத்திர:1 28/3
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/3
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அற தொழில் செய்யும் மேலோர் – தோத்திர:71 3/1
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம் – பல்வகை:4 9/3
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் – தனி:3 5/2
அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி – தனி:12 1/13
அனைத்தையும் ஆங்கே அழகுற செய்து – தனி:12 1/19
அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே – தனி:19 2/4
ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன் – கண்ணன்:6 1/139
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர் – கண்ணன்:7 11/3
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/2
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/4
இவை அனைத்தையும் தொழுகின்றோம் – வசனகவிதை:2 8/21
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/23
அனைத்தையும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/24
இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம் – வசனகவிதை:4 12/11
மேல்

அனைய (5)

ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும் – தோத்திர:1 28/11,12
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
மேல்

அனையர் (1)

மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/2
மேல்

அனையவள் (1)

தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
மேல்

அனையாய் (2)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
கலவியிலே அமுது அனையாய்
தனியே ஞான விழியாய் நிலவினில் – தோத்திர:8 1/4,5
மேல்

அனையாரை (1)

இனி இவன் அனையாரை எந்நாள் காண்போம் – தனி:20 1/26
மேல்

அனையான் (1)

அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான்
நல் சுடர் பரிதி நகைபுரிந்தாங்கு –தேசீய:42 1/98,99
மேல்

அனைவர்க்கும் (1)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
மேல்

அனைவருக்கும் (2)

ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும் – சுயசரிதை:2 62/1
மேல்

அனைவரும் (4)

சீடர்கள் அனைவரும் தீட்சை இஃது அடைந்தனர் –தேசீய:42 1/172
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/2
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும் – பாஞ்சாலி:1 124/1
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
மேல்

அனைவருள்ளேயும் (1)

கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும்
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/3,4
மேல்

அனைவிரும் (1)

வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் –தேசீய:42 1/185,186
மேல்

அனைவோர்க்கும் (1)

அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர் –தேசீய:43 2/1
மேல்

அனைவோரும் (1)

அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே – பாஞ்சாலி:4 252/8
மேல்