சி – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகரங்கள் 1
சிகாமணி 1
சிங்க 8
சிங்கங்கள் 1
சிங்கத்தில் 2
சிங்கத்தினை 1
சிங்கம் 8
சிங்கமாம் 1
சிங்கமே 1
சிங்கள 1
சிங்களம் 1
சிங்கன் 2
சிங்காதனத்தே 1
சிங்கார 1
சிங்காரன் 1
சிச்சீ 1
சிட்டுக்குருவியை 1
சித்த 6
சித்தத்தில் 1
சித்தத்திலே 2
சித்தநிலை 1
சித்தம் 28
சித்தமயம் 1
சித்தமாய் 1
சித்தமும் 1
சித்தமே 2
சித்தமோ 1
சித்தர் 4
சித்தர்களாம் 1
சித்தன் 1
சித்தாந்த 1
சித்தாந்தத்தின் 1
சித்தி 3
சித்திகள் 1
சித்திபெற்றிடவே 1
சித்திபெற 1
சித்திர 2
சித்திரசேனனுடன் 1
சித்திரத்தில் 2
சித்திரத்திலே 1
சித்திரம் 5
சித்திரமே 1
சித்தின் 2
சித்தினை 1
சிதம்பரத்து 1
சிதம்பரதேசிகன் 1
சிதம்பரேசன் 1
சிதற 3
சிதறடிப்பது 1
சிதறி 4
சிதறிக்கிடக்கும் 1
சிதறியே 1
சிதறினால் 1
சிதறுக 1
சிதறும் 1
சிதைக்கிறாய் 1
சிதைத்தனர் 1
சிதைத்திட 1
சிதைத்திடினும் 1
சிதைத்திடும் 1
சிதைத்துவிடு 1
சிதைந்துபோகும் 1
சிதைந்தே 1
சிதைய 1
சிதையா 1
சிதைவற்று 1
சிதைவின்மை 1
சிதைவினை 1
சிந்த 1
சிந்தனை 8
சிந்தனைகள் 2
சிந்தனைசெய்திடுவோம் 1
சிந்தனையே 2
சிந்தனையோடு 2
சிந்தி 3
சிந்திக்கும் 1
சிந்தித்திருப்பது 1
சிந்தித்து 1
சிந்தித்தே 1
சிந்திப்பாம் 1
சிந்திப்பார் 1
சிந்திப்பார்க்கே 1
சிந்திப்போய் 1
சிந்து 2
சிந்தும் 2
சிந்துவும் 1
சிந்தை 20
சிந்தைக்கே 1
சிந்தைகொண்டாய் 1
சிந்தைகொண்டு 1
சிந்தைசெய்கின்றான் 1
சிந்தைசெய்தால் 1
சிந்தைசெய்திடான் 1
சிந்தைசெய்து 4
சிந்தைசெய்தேன் 1
சிந்தைசெய்யும் 1
சிந்தைசெய்வாய் 1
சிந்தையர் 2
சிந்தையாய் 1
சிந்தையில் 10
சிந்தையின் 1
சிந்தையும் 1
சிந்தையே 1
சிந்தையோடு 1
சிப்பாயை 1
சிப்பியிலே 1
சிப்பியும் 1
சிமிட்டுவதும் 1
சிரங்களை 1
சிரத்தினில் 1
சிரத்தினிலும் 1
சிரத்தை 2
சிரத்தையும் 1
சிரம் 3
சிரமத்தை 1
சிரமம் 1
சிரமும் 1
சிரித்த 2
சிரித்ததோர் 1
சிரித்தல் 1
சிரித்தாள் 1
சிரித்தான் 2
சிரித்திட்டான் 1
சிரித்திடில் 1
சிரித்திடும் 1
சிரித்து 6
சிரித்துக்கொண்டும் 1
சிரிப்பால் 1
சிரிப்பாலே 1
சிரிப்புடன் 1
சிரிப்புடனே 2
சிரிப்பை 1
சிரியாரோ 1
சிருங்காரமய 1
சில் 1
சில 41
சிலங்கை 1
சிலசில 2
சிலப்பதிகார 1
சிலப்பதிகாரம் 1
சிலம்பை 1
சிலர் 10
சிலர்களை 1
சிலரே 2
சிலவாம் 1
சிலவே 1
சிலிர்க்குதடீ 1
சிலிர்த்திட 1
சிலிர்த்திடும் 1
சிலுவையில் 2
சிலுவையிலே 1
சிலுவையின் 1
சிலை 4
சிலையை 1
சிவ 29
சிவக்க 2
சிவக்களி 1
சிவகுமாரன் 1
சிவசக்தி 8
சிவசக்திதன் 1
சிவசக்தியாம் 1
சிவசக்தியினை 1
சிவசக்தியை 1
சிவசிவ 2
சிவஞானம் 2
சிவஞானமும் 1
சிவத்தன்மை 1
சிவத்திடை 2
சிவத்திலே 1
சிவத்தினை 1
சிவந்தால் 1
சிவந்து 1
சிவநாட்டியம் 1
சிவநாதம் 1
சிவநிலை 2
சிவபெருமான் 1
சிவபோதம் 1
சிவம் 11
சிவமதை 1
சிவமே 1
சிவயோகத்து 1
சிவயோகம் 1
சிவலிங்கம் 1
சிவலோகம் 1
சிவவெள்ளம் 1
சிவன் 15
சிவனடா 3
சிவனடி 1
சிவனடியார் 1
சிவனாம் 1
சிவனார் 1
சிவனுக்கு 1
சிவனுக்கும் 1
சிவனுடை 1
சிவனுடைய 2
சிவனும் 2
சிவனுமாய் 1
சிவனே 2
சிவனை 4
சிவா 2
சிவாஜியின் 1
சிவாநந்தம் 1
சிவிறிகள் 1
சிவேரியிலே 1
சிவோஹம் 1
சிற்சபை 2
சிற்ப 1
சிற்பம் 2
சிற்பர் 1
சிற்பர 1
சிற்பி 1
சிற்பியர் 1
சிற்றடி 1
சிற்றடிமைப்படலாமோ 1
சிற்றிடை 1
சிற்றிருள் 1
சிற்றுயிர் 1
சிற்றுயிர்கள் 1
சிற்றூர்க்கு 1
சிற்றூரில் 1
சிற்றெறும்பால் 1
சிற்றெறும்பை 1
சிற்றொளி 1
சிறக்க 1
சிறக்கும் 1
சிறகினிலே 1
சிறந்த 9
சிறந்தது 4
சிறந்ததும் 1
சிறந்ததுவோ 1
சிறந்ததோர் 1
சிறந்தவர் 1
சிறந்தவராம் 1
சிறந்தன 2
சிறந்தனவே 1
சிறந்தாரேனும் 1
சிறந்திட 1
சிறந்திடு 1
சிறந்து 5
சிறந்துளார் 1
சிறந்தோன் 1
சிறப்பாம் 1
சிறப்பின் 1
சிறப்பினிலே 1
சிறப்பினை 1
சிறப்பு 6
சிறப்புடை 1
சிறப்பும் 2
சிறப்புமே 1
சிறப்புற 2
சிறப்புறவே 1
சிறப்பை 1
சிறிதாக 1
சிறிது 25
சிறிது-கொலோ 1
சிறிதும் 9
சிறிதெனும் 1
சிறிதேனும் 1
சிறிய 17
சிறியது 3
சிறியதோர் 1
சிறியர் 4
சிறியரை 1
சிறியவை 1
சிறியாய் 2
சிறியாரோடும் 1
சிறியேன் 2
சிறு 43
சிறுக்கி 1
சிறுகணம் 1
சிறுகலத்து 1
சிறுத்த 1
சிறுதந்தையும் 1
சிறுதொகையோ 1
சிறுநகை 1
சிறுபிள்ளைகளுக்கே 1
சிறுமதி 1
சிறுமதியும் 1
சிறுமனமே 1
சிறுமான் 1
சிறுமுயல் 1
சிறுமை 9
சிறுமைக்கு 1
சிறுமைகள் 3
சிறுமைகளை 1
சிறுமைகொண்டு 1
சிறுமையில் 1
சிறுமையின் 2
சிறுவர் 1
சிறுவரை 1
சிறுவன் 1
சிறை 3
சிறைக்குள்ளே 3
சிறைகளில் 1
சிறைசெய்திட்டாலும் 1
சிறைப்பட்டாலும் 1
சிறைப்படுத்தார் 1
சிறைபுகுந்தான் 1
சிறையாயினும் 1
சிறையில் 2
சிறையூடே 1
சிறைவாசம் 1
சின்மயமானதோர் 1
சின்மயமே 1
சின்ன 13
சின்னஞ்சிறிய 2
சின்னஞ்சிறு 6
சின்னமதியினை 1
சின்னமற்று 1
சின்னமாகி 1
சின்னமும் 1
சின்னமுற 2
சின்னாபின்னம்புரிந்து 1
சின்னாள் 1
சின 3
சினங்களை 1
சினத்தவர் 1
சினத்தால் 2
சினத்தாலோ 1
சினத்தில் 1
சினத்தின் 3
சினத்தீ 1
சினத்துடன் 1
சினத்துடனே 1
சினத்தை 2
சினத்தோடு 2
சினந்தது 1
சினந்து 3
சினந்துவிட்டால் 1
சினம் 14
சினம்கொண்டு 1
சினம்கொண்டே 1
சினம்கொள்வார் 1
சினம்கொள்வார்தாம் 1
சினம்தான் 1
சினமான 1
சினமும் 2
சினமுற்றான் 1
சினமுற்று 1
சினமொழி 1
சினை 1

சிகரங்கள் (1)

கரும் சிகரங்கள் காணடி ஆங்கு – பாஞ்சாலி:1 152/14
மேல்

சிகாமணி (1)

வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
மேல்

சிங்க (8)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/2
பாஞ்சாலத்து படர் தரு சிங்க
குலத்தினை வகுத்த குருமணி ஆவான் –தேசீய:42 1/4,5
சிங்க கூட்டம் திகைத்து இருந்தாங்கு –தேசீய:42 1/36
புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே – பாஞ்சாலி:3 228/4
சிங்க மறவர்தமக்குள்ளே வில்லு தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில் – பாஞ்சாலி:3 232/3
மேல்

சிங்கங்கள் (1)

சீக்கர் எனும் எங்கள் நல் சிங்கங்கள் வாழ்தரு நல் –தேசீய:48 14/1
மேல்

சிங்கத்தில் (2)

சிங்கத்தில் ஏறி சிரிப்பால் உலகு அழிப்பாள் – பாஞ்சாலி:4 252/19
சிங்கத்தில் ஏறி சிரித்து எவையும் காத்திடுவாள் – பாஞ்சாலி:4 252/20
மேல்

சிங்கத்தினை (1)

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி நன்று –தேசீய:8 5/1
மேல்

சிங்கம் (8)

சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
ஜய ஜய குருமணி ஜய குரு சிங்கம்
என பல வாழிகள் இசைத்தனர் ஆடினர் –தேசீய:42 1/96,97
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம்
நாய் தர கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே –வேதாந்த:8 6/1,2
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/3
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/86
மேல்

சிங்கமாம் (1)

குரு கோவிந்த சிங்கமாம் கோமகன் –தேசீய:42 1/9
மேல்

சிங்கமே (1)

சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
மேல்

சிங்கள (1)

சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் –தேசீய:5 2/1
மேல்

சிங்களம் (1)

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
மேல்

சிங்கன் (2)

கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க – தனி:22 4/2
மேல்

சிங்காதனத்தே (1)

விண்ணவர் தொழுதிடும் வீர சிங்காதனத்தே
நண்ணி சிவன் உடலை நாடும் அவள் என்கோ – தோத்திர:54 2/2,3
மேல்

சிங்கார (1)

சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டு இசைத்தே – கண்ணன்:4 1/18
மேல்

சிங்காரன் (1)

பக்தர்க்கு எளிய சிங்காரன் எழில் – பிற்சேர்க்கை:18 1/6
மேல்

சிச்சீ (1)

தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
மேல்

சிட்டுக்குருவியை (1)

சிட்டுக்குருவியை போலே –வேதாந்த:3 0/2
மேல்

சித்த (6)

செயல் இங்கு சித்த விருப்பினை பின்பற்றும் சீர் மிகவே – தோத்திர:1 38/2
சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே – தோத்திர:58 1/3
சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
சித்த தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே –வேதாந்த:8 2/2
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது – வசனகவிதை:2 3/9
மேல்

சித்தத்தில் (1)

சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
மேல்

சித்தத்திலே (2)

சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம் – தோத்திர:22 5/1
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
மேல்

சித்தநிலை (1)

மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன் – குயில்:9 1/13
மேல்

சித்தம் (28)

சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே –தேசீய:18 5/2
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர் –தேசீய:42 1/67
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு நல்ல – தோத்திர:24 24/1,2
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அதில் – தோத்திர:24 24/3,4
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அறு – தோத்திர:24 25/1,2
சக்தியை எல்லோர்க்கும் உணர்வுறுத்தும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு – தோத்திர:24 25/3,4
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 26/1,2
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அதில் – தோத்திர:24 26/3,4
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 27/1,2
சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 27/3,4
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 28/1,2
சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 28/3,4
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 29/1,2
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 29/3,4
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/2
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/2
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
சித்தம் மயங்கி திகைப்பொடு நான் நின்றிடவும் – குயில்:3 1/59
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி – குயில்:4 1/7
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல் – குயில்:4 1/16
தின்று எனது சித்தம் திகைப்புறவே செய்ததையும் – குயில்:7 1/116
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல் – குயில்:8 1/5
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை – குயில்:9 1/28
சித்தம் மயங்கி சில போழ்து இருந்த பின்னே – குயில்:9 1/250
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம் – வசனகவிதை:1 3/1
மேல்

சித்தமயம் (1)

சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
மேல்

சித்தமாய் (1)

செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய் – தோத்திர:10 1/16
மேல்

சித்தமும் (1)

சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/2
மேல்

சித்தமே (2)

சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கி –தேசீய:42 1/159
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்த – தோத்திர:52 2/4
மேல்

சித்தமோ (1)

கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒரு மொழியில் – குயில்:8 1/45
மேல்

சித்தர் (4)

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
கந்தருவர் எல்லாம் களையிழக்க சித்தர் முதல் – பாஞ்சாலி:4 252/7
மேல்

சித்தர்களாம் (1)

செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
மேல்

சித்தன் (1)

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
மேல்

சித்தாந்த (1)

சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே –வேதாந்த:14 1/1
மேல்

சித்தாந்தத்தின் (1)

உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது – வசனகவிதை:6 2/16
மேல்

சித்தி (3)

செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/2
மேல்

சித்திகள் (1)

சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும – தனி:8 8/1
மேல்

சித்திபெற்றிடவே (1)

தேறித்தேறி நான் சித்திபெற்றிடவே
நின்னால் இயன்ற துணைபுரிவாயேல் – தோத்திர:1 12/15,16
மேல்

சித்திபெற (1)

சித்திபெற செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே – தோத்திர:1 1/2
மேல்

சித்திர (2)

சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
மேல்

சித்திரசேனனுடன் (1)

வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன்
குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/3,4
மேல்

சித்திரத்தில் (2)

சக்தி அருள் சித்திரத்தில் ஆழும் – தோத்திர:24 29/5
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை – கண்ணன்:1 10/1
மேல்

சித்திரத்திலே (1)

இளைஞன் சித்திரத்திலே கருத்து செலுத்துகிறான் – வசனகவிதை:3 2/9
மேல்

சித்திரம் (5)

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடக செய்யுளை வேவு என்பார் – தோத்திர:19 1/2
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம் – கண்ணன்:7 11/1
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
மேல்

சித்திரமே (1)

பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/1,2
மேல்

சித்தின் (2)

சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின் –வேதாந்த:24 3/1
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
மேல்

சித்தினை (1)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
மேல்

சிதம்பரத்து (1)

தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
மேல்

சிதம்பரதேசிகன் (1)

எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய் – சுயசரிதை:2 20/1
மேல்

சிதம்பரேசன் (1)

பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
மேல்

சிதற (3)

குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/2
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
மேல்

சிதறடிப்பது (1)

கட்டுவது சிதறடிப்பது தூற்றுவது – வசனகவிதை:3 1/8
மேல்

சிதறி (4)

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட – தனி:4 1/1
நாற்றினை போலே சிதறி நாடு எங்கும் வீழ்ந்தனவே – தனி:6 2/2
கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
திசைவெளியில் ஏன் சிதறி போய்விடவில்லை – வசனகவிதை:5 1/3
மேல்

சிதறிக்கிடக்கும் (1)

கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும்
வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன – வசனகவிதை:4 13/17,18
மேல்

சிதறியே (1)

தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும் – தனி:12 1/2
மேல்

சிதறினால் (1)

அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் – தோத்திர:1 24/5
மேல்

சிதறுக (1)

கட்டிய தளை எல்லாம் சிதறுக என்று – வசனகவிதை:7 0/6
மேல்

சிதறும் (1)

தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசை – பிற்சேர்க்கை:12 8/1
மேல்

சிதைக்கிறாய் (1)

நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/4
மேல்

சிதைத்தனர் (1)

பொருளினை சிதைத்தனர் மருளினை விதைத்தனர் –தேசீய:32 1/55
மேல்

சிதைத்திட (1)

நின்னுடை தோளனையார் இளநிருபரை சிதைத்திட நினைப்பாயோ – பாஞ்சாலி:1 96/1
மேல்

சிதைத்திடினும் (1)

மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும்
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/3,4
மேல்

சிதைத்திடும் (1)

ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
மேல்

சிதைத்துவிடு (1)

யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன் ஊனை சிதைத்துவிடு
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/3,4
மேல்

சிதைந்துபோகும் (1)

தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும் – சுயசரிதை:2 14/3
மேல்

சிதைந்தே (1)

வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/2
மேல்

சிதைய (1)

சீரழிய கூந்தல் சிதைய கவர்ந்துபோய் – பாஞ்சாலி:5 271/24
மேல்

சிதையா (1)

சிதையா நெஞ்சு கொள் – பல்வகை:1 2/27
மேல்

சிதைவற்று (1)

சிதைவற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ –தேசீய:24 1/13
மேல்

சிதைவின்மை (1)

சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
மேல்

சிதைவினை (1)

சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி – தோத்திர:1 40/3
மேல்

சிந்த (1)

சிந்த கருதி உடைவாளில் கைசேர்த்தேன் – குயில்:5 1/16
மேல்

சிந்தனை (8)

செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
தருமமாம் என்றும் ஒற்றுமையோடு தளர்விலா சிந்தனை கொளலே –தேசீய:50 9/2
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி –தேசீய:51 2/2
தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு – தோத்திர:14 1/2
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன் – தோத்திர:36 1/3
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று பாதக சிந்தனை கொள்கிறாய் அட – பாஞ்சாலி:3 232/2
மேல்

சிந்தனைகள் (2)

சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம் – தோத்திர:24 14/3
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடி கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர் – தோத்திர:54 1/5,6
மேல்

சிந்தனைசெய்திடுவோம் (1)

செல்வ திருமகளை திடங்கொண்டு சிந்தனைசெய்திடுவோம்
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/1,2
மேல்

சிந்தனையே (2)

தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்த – தோத்திர:52 2/4
சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள் – பாஞ்சாலி:1 4/2
மேல்

சிந்தனையோடு (2)

தென்னைமர கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம் – தனி:1 4/1
கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன் – சுயசரிதை:1 10/3
மேல்

சிந்தி (3)

ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே – தோத்திர:1 26/3
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
மேல்

சிந்திக்கும் (1)

சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
மேல்

சிந்தித்திருப்பது (1)

செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன் – பாஞ்சாலி:4 252/37
மேல்

சிந்தித்து (1)

சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
மேல்

சிந்தித்தே (1)

சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
மேல்

சிந்திப்பாம் (1)

செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம் – தோத்திர:45 3/4
மேல்

சிந்திப்பார் (1)

செம்மை என்று இழி தொண்டினை சிந்திப்பார்
இம்மை இன்பங்கள் எய்து பொன் மாடத்தை –தேசீய:29 6/2,3
மேல்

சிந்திப்பார்க்கே (1)

தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/1,2
மேல்

சிந்திப்போய் (1)

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
மேல்

சிந்து (2)

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே –தேசீய:5 5/1
சிந்து எனும் தெய்வ திருநதியும் மற்று அதில் சேர் –தேசீய:48 7/1
மேல்

சிந்தும் (2)

பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ – தோத்திர:66 2/1
அரதனங்கள் சிந்தும் அகம் – பிற்சேர்க்கை:12 1/4
மேல்

சிந்துவும் (1)

காத்திடும் நாடு கங்கையும் சிந்துவும்
தூ திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் –தேசீய:32 1/30,31
மேல்

சிந்தை (20)

அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள் –தேசீய:12 2/2
சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
சிந்தை இரங்காரடீ கிளியே –தேசீய:40 16/2
சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு – தோத்திர:14 2/2
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/4
முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும் – தோத்திர:64 5/3
சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் –வேதாந்த:15 7/4
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/4
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/2
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணி – பாஞ்சாலி:3 229/1
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/4
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் – குயில்:3 1/70
சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர் – குயில்:3 1/73
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/1,2
மேல்

சிந்தைக்கே (1)

தொக்க பொருள் எல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே
அந்த பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் – குயில்:1 1/34,35
மேல்

சிந்தைகொண்டாய் (1)

சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/114
மேல்

சிந்தைகொண்டு (1)

சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ –தேசீய:16 2/6
மேல்

சிந்தைசெய்கின்றான் (1)

நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை – பாஞ்சாலி:1 63/3
மேல்

சிந்தைசெய்தால் (1)

சிவம் ஒன்றே உள்ளது என சிந்தைசெய்தால் போதுமடா –வேதாந்த:11 22/2
மேல்

சிந்தைசெய்திடான் (1)

நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரை சிந்தைசெய்திடான் பிள்ளை – பாஞ்சாலி:1 59/2
மேல்

சிந்தைசெய்து (4)

சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/1,2
தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை – சுயசரிதை:1 41/1
சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா – சுயசரிதை:1 47/4
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/1,2
மேல்

சிந்தைசெய்தேன் (1)

எண்ணியெண்ணி பார்த்தேன் அவன்தான் யார் என சிந்தைசெய்தேன்
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ – கண்ணன்:10 7/3,4
மேல்

சிந்தைசெய்யும் (1)

மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல் – குயில்:6 1/37,38
மேல்

சிந்தைசெய்வாய் (1)

வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
மேல்

சிந்தையர் (2)

துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

சிந்தையாய் (1)

நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா –தேசீய:16 6/5
மேல்

சிந்தையில் (10)

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை –தேசீய:3 1/3
சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பது போல் –தேசீய:40 13/1
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/3
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/4
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன் – குயில்:8 1/51
மேல்

சிந்தையின் (1)

சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
மேல்

சிந்தையும் (1)

பூமியை காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும் – கண்ணன்:7 4/4
மேல்

சிந்தையே (1)

சிந்தையே இ மூன்றும் செய் – தோத்திர:1 25/4
மேல்

சிந்தையோடு (1)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள் –தேசீய:7 1/1
மேல்

சிப்பாயை (1)

சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
மேல்

சிப்பியிலே (1)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
மேல்

சிப்பியும் (1)

சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும் – பாஞ்சாலி:1 27/3
மேல்

சிமிட்டுவதும் (1)

கண்ணை சிமிட்டுவதும் காலாலும் கையாலும் – குயில்:5 1/63
மேல்

சிரங்களை (1)

ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின் –தேசீய:32 1/117
மேல்

சிரத்தினில் (1)

அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/3
மேல்

சிரத்தினிலும் (1)

பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள் – தோத்திர:59 4/4
மேல்

சிரத்தை (2)

சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/2
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
மேல்

சிரத்தையும் (1)

வீரமும் சிரத்தையும் வீந்திலர் என்று –தேசீய:42 1/126
மேல்

சிரம் (3)

சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
மேல்

சிரமத்தை (1)

சிரமத்தை பார்ப்பதில்லை தேவாணர்தம்முடனே – கண்ணன்:4 1/22
மேல்

சிரமம் (1)

சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் – கண்ணன்:4 1/11
மேல்

சிரமும் (1)

ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும்
வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன் –தேசீய:32 1/149,150
மேல்

சிரித்த (2)

சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
மேல்

சிரித்ததோர் (1)

இவனை துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மன – பாஞ்சாலி:1 77/2
மேல்

சிரித்தல் (1)

தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
மேல்

சிரித்தாள் (1)

ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
மேல்

சிரித்தான் (2)

கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன் – பாஞ்சாலி:2 168/1
கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார் – பாஞ்சாலி:3 224/1
மேல்

சிரித்திட்டான் (1)

தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்
சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:5 271/48,49
மேல்

சிரித்திடில் (1)

துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
மேல்

சிரித்திடும் (1)

திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும் – தோத்திர:71 4/3
மேல்

சிரித்து (6)

சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல – கண்ணன்:1 6/1
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து குலுங்கிடச்செய்திடுவான் மனதாபத்திலே – கண்ணன்:1 7/1
சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும் – கண்ணன்:6 1/61
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
சிங்கத்தில் ஏறி சிரித்து எவையும் காத்திடுவாள் – பாஞ்சாலி:4 252/20
அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

சிரித்துக்கொண்டும் (1)

அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும்
வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன – வசனகவிதை:4 1/20,21
மேல்

சிரிப்பால் (1)

சிங்கத்தில் ஏறி சிரிப்பால் உலகு அழிப்பாள் – பாஞ்சாலி:4 252/19
மேல்

சிரிப்பாலே (1)

முல்லை சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய் – கண்ணன்:8 8/2
மேல்

சிரிப்புடன் (1)

சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
மேல்

சிரிப்புடனே (2)

சின்ன குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு – தனி:1 8/1
தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே – தனி:1 21/2
மேல்

சிரிப்பை (1)

நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
மேல்

சிரியாரோ (1)

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
மேல்

சிருங்காரமய (1)

அத்யத்புத சிருங்காரமய ராதே ராதே – தோத்திர:60 2/4
மேல்

சில் (1)

பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே – குயில்:9 1/161
மேல்

சில (41)

உய்வகைக்கு உரிய வழி சில உளவாம் –தேசீய:24 1/67
அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள் – தோத்திர:26 9/3
நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில – தோத்திர:64 7/2
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில
வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும் – தோத்திர:64 7/2,3
வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும் – தோத்திர:64 7/3
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/2
செப்புவேன் கேளீர் சில நாளா காக்கையுள்ளே – தனி:1 16/2
கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும் – தனி:2 1/3
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன் – தனி:8 5/1
தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் – தனி:13 1/75
அகத்தினில் சில புண் ஆறுதல் எய்தின – தனி:24 1/15
சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் – சுயசரிதை:1 3/3
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா – சுயசரிதை:1 47/4
பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக – கண்ணன்:1 8/3
தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/4
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/2
என்னுடன் சில நாள் இருந்திட நின்னை – கண்ணன்:6 1/96
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர் – கண்ணன்:7 11/3
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/3
ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான் – பாஞ்சாலி:1 126/1
சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள் – பாஞ்சாலி:5 271/91
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார் – பாஞ்சாலி:5 287/1
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம் – குயில்:5 1/27,28
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து – குயில்:9 1/51
பின்னர் சில தினங்கள் சென்றதன் பின் பெண் குயிலி – குயில்:9 1/60
சித்தம் மயங்கி சில போழ்து இருந்த பின்னே – குயில்:9 1/250
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
சில க்ஷணங்களுக்கு பின் மறுபடி போய் தழுவிக்கொண்டது – வசனகவிதை:4 1/39
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
மேல்

சிலங்கை (1)

சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
மேல்

சிலசில (2)

வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு – கண்ணன்:3 7/3
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
மேல்

சிலப்பதிகார (1)

சிலப்பதிகார செய்யுளை கருதியும் –தேசீய:24 1/20
மேல்

சிலப்பதிகாரம் (1)

அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/2
மேல்

சிலம்பை (1)

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
மேல்

சிலர் (10)

எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே –தேசீய:44 3/3
இயற்கை என்று உரைப்பார் சிலர் இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார் – தோத்திர:11 1/1
அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார் – தோத்திர:11 2/1
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார் – தோத்திர:11 2/2
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே –வேதாந்த:11 10/2
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/2
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/1
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள் – வசனகவிதை:4 10/9
மேல்

சிலர்களை (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

சிலரே (2)

வீட்டினை பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சக குருதியை நிலத்திடை வடித்து –தேசீய:32 1/132,133
ஊன் என கொள்வர் உயிரிலார் சிலரே
பிரமமே யான் என பேசுவர் பேசுக – பிற்சேர்க்கை:16 1/12,13
மேல்

சிலவாம் (1)

வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம் – தனி:6 4/1
மேல்

சிலவே (1)

கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும் – தனி:2 1/3
மேல்

சிலிர்க்குதடீ (1)

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ – கண்ணன்:8 4/2
மேல்

சிலிர்த்திட (1)

தேய்ந்தது என் மேனி சிலிர்த்திட கண்டேன் – தோத்திர:68 8/3
மேல்

சிலிர்த்திடும் (1)

தெள் நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் –தேசீய:19 2/1
மேல்

சிலுவையில் (2)

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் – தோத்திர:77 1/1
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
மேல்

சிலுவையிலே (1)

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் – சுயசரிதை:2 6/1
மேல்

சிலுவையின் (1)

கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
மேல்

சிலை (4)

தெய்வ சிலை எலாம் தேவி இங்கு உனதே –தேசீய:19 4/5
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/3
முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/3
நீள சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும் – குயில்:4 1/11
மேல்

சிலையை (1)

கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் – பாஞ்சாலி:3 219/1
மேல்

சிவ (29)

சிவ ரத்ந மைந்தன் திறம் –தேசீய:12 1/4
தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ – தோத்திர:20 0/1,2
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி – தோத்திர:24 3/2,3
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி புகழினை அது முழங்கும் வாய் – தோத்திர:24 4/2,3
சிவ
சக்திதனை நாசி நித்தம் முகரும் அதை – தோத்திர:24 5/1,2
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி திருச்சுவையினை நுகரும் சிவ – தோத்திர:24 5/3,4
சக்தி திருச்சுவையினை நுகரும் சிவ
சக்திதனக்கே எமது நாக்கு – தோத்திர:24 5/4,5
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை – தோத்திர:24 6/2,3
சிவ
சக்திதனக்கே எமது வயிறு அது – தோத்திர:24 10/1,2
சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ
சக்திதனக்கே எமது வயிறு அது – தோத்திர:24 10/3,4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம் – தோத்திர:24 22/2,3
சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும் – தோத்திர:24 40/4,5
சக்திதனக்கே உடைமையாக்கு சிவ
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை – தோத்திர:24 44/4,5
சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ – தோத்திர:24 46/1,2
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ – தோத்திர:24 46/2,3
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ – தோத்திர:24 46/3,4
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று விளையாடு – தோத்திர:24 46/4,5
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ
சக்தி வெறிகொண்டு களித்து ஆடு – தோத்திர:26 2/3,4
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ
சக்தி அருள் பூமிதனில் காட்டு – தோத்திர:26 6/1,2
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து – தோத்திர:26 10/1,2
சக்தியும் சிறப்பும் மிக பெறுவாய் சிவ
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து – தோத்திர:26 10/3,4
நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும் – பிற்சேர்க்கை:12 11/2
மேல்

சிவக்க (2)

கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
செக்க சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி – குயில்:9 1/95
மேல்

சிவக்களி (1)

பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டு பாடல் சிவக்களி எய்தல் – தனி:14 2/1
மேல்

சிவகுமாரன் (1)

சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ – சுயசரிதை:2 34/1
மேல்

சிவசக்தி (8)

வையத்தை காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம் – தோத்திர:1 26/2
மின்படு சிவசக்தி எங்கள் வீரை நின் திருவடி சரண்புகுந்தோம் – தோத்திர:11 2/4
அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/4
சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் – தோத்திர:13 1/2
சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/4
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே – பாஞ்சாலி:1 2/3
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/3
மேல்

சிவசக்திதன் (1)

சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம் – தோத்திர:22 5/1
மேல்

சிவசக்தியாம் (1)

பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/2,3
மேல்

சிவசக்தியினை (1)

சர்வ சிவசக்தியினை காட்டும் – தோத்திர:24 36/5
மேல்

சிவசக்தியை (1)

தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் – தோத்திர:13 2/3
மேல்

சிவசிவ (2)

சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பது போல் –தேசீய:40 13/1
ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும் – சுயசரிதை:2 63/3
மேல்

சிவஞானம் (2)

தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் – கண்ணன்:4 1/61
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம் – பாஞ்சாலி:1 9/2
மேல்

சிவஞானமும் (1)

நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/2
மேல்

சிவத்தன்மை (1)

வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே – பிற்சேர்க்கை:25 13/2
மேல்

சிவத்திடை (2)

சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கி –தேசீய:42 1/159
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே –வேதாந்த:24 4/1
மேல்

சிவத்திலே (1)

சிறுமையின் அகற்றி சிவத்திலே நிறுத்தவும் – கண்ணன்:6 1/16
மேல்

சிவத்தினை (1)

சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/2
மேல்

சிவந்தால் (1)

சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ – கண்ணன்:8 6/1
மேல்

சிவந்து (1)

கண் சிவந்து இதழ்கள் துடித்திட கனன்று நான் – கண்ணன்:6 1/123
மேல்

சிவநாட்டியம் (1)

நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
மேல்

சிவநாதம் (1)

சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம் – தோத்திர:24 45/3
மேல்

சிவநிலை (2)

செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம் – தோத்திர:1 28/4
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
மேல்

சிவபெருமான் (1)

தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே – தோத்திர:42 3/1
மேல்

சிவபோதம் (1)

சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
மேல்

சிவம் (11)

அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல –வேதாந்த:10 3/1
சிவம் ஒன்றே உள்ளது என சிந்தைசெய்தால் போதுமடா –வேதாந்த:11 22/2
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம்
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா –வேதாந்த:11 23/1,2
சிவம் எனும் பொருளை தினமும் போற்றி –வேதாந்த:22 1/37
தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர் – தனி:14 10/1
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
மேல்

சிவமதை (1)

இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம் – தனி:14 2/2
மேல்

சிவமே (1)

சிவமே நாடி பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை – தோத்திர:1 11/2
மேல்

சிவயோகத்து (1)

அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/3
மேல்

சிவயோகம் (1)

கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் – கண்ணன்:4 1/60,61
மேல்

சிவலிங்கம் (1)

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான் – சுயசரிதை:2 51/1
மேல்

சிவலோகம் (1)

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் –வேதாந்த:9 1/1
மேல்

சிவவெள்ளம் (1)

நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன் –வேதாந்த:11 24/1
மேல்

சிவன் (15)

ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர் –தேசீய:21 1/1
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/23
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன்
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/1,2
தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
நண்ணி சிவன் உடலை நாடும் அவள் என்கோ – தோத்திர:54 2/3
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்து சிவன் வைத்த என்றே – தனி:14 10/2
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/4
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி – வசனகவிதை:3 1/30
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை – வசனகவிதை:3 1/31
சிவன் வெறியிலே இருப்பான் – வசனகவிதை:4 2/14
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும் – வசனகவிதை:4 2/17
மேல்

சிவனடா (3)

பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/2
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா – பிற்சேர்க்கை:21 3/1
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா
பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா – பிற்சேர்க்கை:21 3/1,2
மேல்

சிவனடி (1)

முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
மேல்

சிவனடியார் (1)

தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
மேல்

சிவனாம் (1)

தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
மேல்

சிவனார் (1)

எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும் – பிற்சேர்க்கை:12 5/2
மேல்

சிவனுக்கு (1)

காற்று இல்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது – வசனகவிதை:4 3/3
மேல்

சிவனுக்கும் (1)

பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய் – வசனகவிதை:3 1/32
மேல்

சிவனுடை (1)

சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார் – பாஞ்சாலி:1 14/1
மேல்

சிவனுடைய (2)

ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி – தோத்திர:23 5/1
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான் – வசனகவிதை:4 3/2
மேல்

சிவனும் (2)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
சிவனும் வானோர் எவரும் ஒன்றே – தோத்திர:50 7/2
மேல்

சிவனுமாய் (1)

தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும் – தோத்திர:1 20/2,3
மேல்

சிவனே (2)

தேவ தேவா சிவனே கண்ணா – தோத்திர:1 20/6
செயலை என் இயம்புவல் சிவனே
மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே – பிற்சேர்க்கை:15 1/13,14
மேல்

சிவனை (4)

தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
எங்கும் சிவனை காணடா ஈன பயத்தை துரத்தடா – பிற்சேர்க்கை:21 4/1
மேல்

சிவா (2)

சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா – வசனகவிதை:6 3/18
மேல்

சிவாஜியின் (1)

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
மேல்

சிவாநந்தம் (1)

செய்த வினை தீர்த்து சிவாநந்தம் பொங்கி அருள் – பிற்சேர்க்கை:12 10/3
மேல்

சிவிறிகள் (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
மேல்

சிவேரியிலே (1)

முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
மேல்

சிவோஹம் (1)

சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே – சுயசரிதை:2 66/4
மேல்

சிற்சபை (2)

நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
மேல்

சிற்ப (1)

தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/2
மேல்

சிற்பம் (2)

காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/2
மேல்

சிற்பர் (1)

தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
மேல்

சிற்பர (1)

சிற்பர மோன தேவன் வாழ்க – தோத்திர:1 4/2
மேல்

சிற்பி (1)

ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
மேல்

சிற்பியர் (1)

வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
மேல்

சிற்றடி (1)

சேண் அகன்றதோர் சிற்றடி சீனம் செல்வ பாரசிக பழம் தேசம் – தோத்திர:62 7/2
மேல்

சிற்றடிமைப்படலாமோ (1)

செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ – பல்வகை:3 26/2
மேல்

சிற்றிடை (1)

தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
மேல்

சிற்றிருள் (1)

கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
மேல்

சிற்றுயிர் (1)

சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது – வசனகவிதை:4 5/9
மேல்

சிற்றுயிர்கள் (1)

தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும் – குயில்:8 1/49
மேல்

சிற்றூர்க்கு (1)

தென்திசைக்கண் ஒரு சிற்றூர்க்கு இறைவனாம் – தனி:13 1/27
மேல்

சிற்றூரில் (1)

கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
மேல்

சிற்றெறும்பால் (1)

நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
மேல்

சிற்றெறும்பை (1)

சிற்றெறும்பை பார் – வசனகவிதை:4 7/1
மேல்

சிற்றொளி (1)

நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
மேல்

சிறக்க (1)

கலை சிறக்க வந்தனை வா வா வா –தேசீய:16 7/6
மேல்

சிறக்கும் (1)

செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

சிறகினிலே (1)

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் – தோத்திர:48 1/1
மேல்

சிறந்த (9)

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 6/1
சேனை தலைவர்காள் சிறந்த மந்திரிகாள் –தேசீய:32 1/4
அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார் – தோத்திர:1 37/3
பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே – தனி:22 7/1
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/4
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம் அவன் – பாஞ்சாலி:1 153/1
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான் – பாஞ்சாலி:2 188/1
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா – பிற்சேர்க்கை:19 1/3
மேல்

சிறந்தது (4)

சீடர்தம் மார்க்கம் என புகழ் சிறந்தது
இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர் –தேசீய:42 1/117,118
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/2
ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ – வசனகவிதை:2 11/20
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/2
மேல்

சிறந்ததும் (1)

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை –தேசீய:3 1/3
மேல்

சிறந்ததுவோ (1)

யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
மேல்

சிறந்ததோர் (1)

செயம் நிலையாக செய்திடற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/2
மேல்

சிறந்தவர் (1)

சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் – கண்ணன்:3 8/2
மேல்

சிறந்தவராம் (1)

சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் – கண்ணன்:3 8/2,3
மேல்

சிறந்தன (2)

சிறந்தன ஆதலின் அவற்றை –தேசீய:24 1/80
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன – வசனகவிதை:2 9/17,18
மேல்

சிறந்தனவே (1)

நல் தவ வானிலும் நனி சிறந்தனவே – பிற்சேர்க்கை:29 1/2
மேல்

சிறந்தாரேனும் (1)

பின்னரும் எண்ணிலாத பெருமையில் சிறந்தாரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார் –தேசீய:29 2/3,4
மேல்

சிறந்திட (1)

தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
மேல்

சிறந்திடு (1)

சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும – தனி:8 8/1
மேல்

சிறந்து (5)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள் –தேசீய:7 1/1
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக –தேசீய:25 1/7
சிறந்து ஆளும் நாதனை போற்றிடும் தொண்டர் செயும் தவமே – தோத்திர:1 10/4
ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய் – குயில்:3 1/16
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர் – பிற்சேர்க்கை:26 1/4
மேல்

சிறந்துளார் (1)

அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
மேல்

சிறந்தோன் (1)

கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
மேல்

சிறப்பாம் (1)

வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/2
மேல்

சிறப்பின் (1)

மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை –தேசீய:50 5/2
மேல்

சிறப்பினிலே (1)

சிறப்பினிலே உயர் நாடு –தேசீய:4 8/4
மேல்

சிறப்பினை (1)

தனி நறு மலய தண் கால் சிறப்பினை
பைம் நிற பழனம் பரவிய வடிவினை –தேசீய:18 1/2,3
மேல்

சிறப்பு (6)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி – கண்ணன்:4 1/59
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர் – பாஞ்சாலி:1 142/1
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த – பிற்சேர்க்கை:10 1/1
மேல்

சிறப்புடை (1)

சிறப்புடை ஆரிய சீர்மையை அறியார் –தேசீய:32 1/187
மேல்

சிறப்பும் (2)

சீரும் சிறப்பும் உயர் செல்வமும் ஓர் எண்ணற்றாள் –தேசீய:13 6/1
சக்தியும் சிறப்பும் மிக பெறுவாய் சிவ – தோத்திர:26 10/3
மேல்

சிறப்புமே (1)

தீர நடையும் சிறப்புமே இல்லாத – குயில்:7 1/30
மேல்

சிறப்புற (2)

தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள் – தோத்திர:49 3/4
மேல்

சிறப்புறவே (1)

செல்வம் எலாம் பெற்று சிறப்புறவே சக்தி தரும் – தோத்திர:66 3/3
மேல்

சிறப்பை (1)

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும் – கண்ணன்:14 5/1
மேல்

சிறிதாக (1)

எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
மேல்

சிறிது (25)

மானம் சிறிது என்று எண்ணி வாழ்வு பெரிது என்று எண்ணும் –தேசீய:40 12/1
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/2
நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன் – தனி:6 7/1
அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகி – தனி:13 1/22
தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/4
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல் – சுயசரிதை:2 37/1
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
சீச்சி பேயே சிறிது போழ்தேனும் – கண்ணன்:6 1/124
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/2
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது
இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம் – வசனகவிதை:4 15/17,18
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
மேல்

சிறிது-கொலோ (1)

தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
மேல்

சிறிதும் (9)

தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம் –தேசீய:12 6/3
நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதும் உண்டோ –தேசீய:34 8/1
மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் –தேசீய:43 4/1
கருமமும் சொந்த நலத்தினை சிறிதும் கருதிடாது அளித்தலும்தானே –தேசீய:50 9/1
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி – தோத்திர:31 3/2
எண்ணம் சிறிதும் உண்டோ –வேதாந்த:24 3/4
நன்றிகெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா – பாஞ்சாலி:3 208/1
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே – குயில்:8 1/63
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
மேல்

சிறிதெனும் (1)

தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
மேல்

சிறிதேனும் (1)

வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய் – பாஞ்சாலி:3 215/2
மேல்

சிறிய (17)

சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/8
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/3
சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு – தனி:6 3/1
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/4
திமிங்கில உடலும் சிறிய புன்மதியும் – தனி:13 1/80
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் – குயில்:5 1/10
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/17
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன் – பிற்சேர்க்கை:15 1/8
மேல்

சிறியது (3)

ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும் – சுயசரிதை:2 14/2
சிறியது ஒரு புள்ளாய் சிறியேன் பிறந்திடினும் – குயில்:3 1/24
எத்தனை சிறியது
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/2,3
மேல்

சிறியதோர் (1)

சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள் ஜன்மம் எல்லாம் வீணாய் – பிற்சேர்க்கை:14 5/1
மேல்

சிறியர் (4)

ஆரிய தன்மை அற்றிடும் சிறியர்
யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக –தேசீய:32 1/77,78
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும் – பாஞ்சாலி:2 204/3
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
மேல்

சிறியரை (1)

சிறியரை மேம்பட செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் – பல்வகை:3 28/2
மேல்

சிறியவை (1)

அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
மேல்

சிறியாய் (2)

சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/2
மேல்

சிறியாரோடும் (1)

தேவனை போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே – சுயசரிதை:2 25/2
மேல்

சிறியேன் (2)

கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான் –தேசீய:33 1/189
சிறியது ஒரு புள்ளாய் சிறியேன் பிறந்திடினும் – குயில்:3 1/24
மேல்

சிறு (43)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
குற வள்ளீ சிறு கள்ளீ – தோத்திர:7 0/2
வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ – தோத்திர:14 3/3
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா – தோத்திர:54 1/8
காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன் –வேதாந்த:7 0/1
செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
தென்னை பசுங்கீற்றை கொத்தி சிறு காக்கை – தனி:1 5/1
உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம் – தனி:3 1/3
சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு – தனி:6 3/1
மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர – தனி:8 1/2
பொன் சிறு தீவக புரவலன் பயந்த – தனி:24 1/3
கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை – சுயசரிதை:1 22/1
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு – கண்ணன்:1 5/2,3
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ – கண்ணன்:7 5/2,3
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை – பாஞ்சாலி:2 178/2
நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு – பாஞ்சாலி:2 182/3
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/2
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/2,3
மேற்கே சிறு தொலையில் மேவும் ஒரு மாஞ்சோலை – குயில்:1 1/7
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/75
மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை – குயில்:4 1/25
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு – குயில்:5 1/74
சின்ன குயிலின் சிறு குலத்திலே தோன்றி – குயில்:7 1/35
நாணம் இலா காதல் கொண்ட நானும் சிறு குயிலை – குயில்:7 1/107
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது – குயில்:8 1/46
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/71
வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் – பிற்சேர்க்கை:8 14/1
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும் – பிற்சேர்க்கை:14 13/1
குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை – பிற்சேர்க்கை:14 15/1
செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா – பிற்சேர்க்கை:19 1/1
பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/4
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/2
மேல்

சிறுக்கி (1)

பிச்சை சிறுக்கி செய்த பேதகத்தை பார்த்தாயோ – குயில்:9 1/127
மேல்

சிறுகணம் (1)

கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது –தேசீய:42 1/50
மேல்

சிறுகலத்து (1)

இரும்பு சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து –தேசீய:42 1/156
மேல்

சிறுத்த (1)

அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

சிறுதந்தையும் (1)

தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான் – பாஞ்சாலி:1 131/1
மேல்

சிறுதொகையோ (1)

சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
மேல்

சிறுநகை (1)

செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான் – தோத்திர:68 22/3
மேல்

சிறுபிள்ளைகளுக்கே (1)

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறுபிள்ளைகளுக்கே
உபதேசம் நீர் பேசிவைத்தது எல்லாம் மோசம் –தேசீய:35 3/1,2
மேல்

சிறுமதி (1)

தெய்வமா கொண்ட சிறுமதி உடையேன் – கண்ணன்:6 1/39
மேல்

சிறுமதியும் (1)

அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடீ கிளியே –தேசீய:40 10/1,2
மேல்

சிறுமனமே (1)

பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல் –வேதாந்த:21 1/1
மேல்

சிறுமான் (1)

புள்ளி சிறுமான் புலியை போய் பாய்வது போல் – பாஞ்சாலி:4 252/49
மேல்

சிறுமுயல் (1)

சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
மேல்

சிறுமை (9)

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா –தேசீய:16 5/6
சேர்ந்து வாழுவீரோ உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ –தேசீய:34 6/1
சிறுமை அடைவாரடீ –தேசீய:40 15/3
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமை துன்பம் – தோத்திர:71 2/1
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/3
ஒருவனை கொண்டு சிறுமை நீக்கி – வசனகவிதை:7 0/70
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 9/1
களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 10/1
மேல்

சிறுமைக்கு (1)

சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
மேல்

சிறுமைகள் (3)

பண்டை சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவை – தோத்திர:1 30/3
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/2
மேல்

சிறுமைகளை (1)

விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் – தனி:11 6/1
மேல்

சிறுமைகொண்டு (1)

தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/2
மேல்

சிறுமையில் (1)

மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
மேல்

சிறுமையின் (2)

போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே – தோத்திர:59 1/2
சிறுமையின் அகற்றி சிவத்திலே நிறுத்தவும் – கண்ணன்:6 1/16
மேல்

சிறுவர் (1)

பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
மேல்

சிறுவரை (1)

தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/4
மேல்

சிறுவன் (1)

துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
மேல்

சிறை (3)

வெம்மையார் புன் சிறை எனல் வேண்டுமே –தேசீய:29 6/4
பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
மேல்

சிறைக்குள்ளே (3)

வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம் –தேசீய:37 3/1
வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/2
தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
மேல்

சிறைகளில் (1)

வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை – பிற்சேர்க்கை:26 1/60
மேல்

சிறைசெய்திட்டாலும் (1)

மண் ஆளும் மன்னர் அவன்றனை சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம் –தேசீய:44 3/1
மேல்

சிறைப்பட்டாலும் (1)

இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும்
பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றாலும் –தேசீய:29 1/1,2
மேல்

சிறைப்படுத்தார் (1)

அன்னானை சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார் –தேசீய:44 4/3
மேல்

சிறைபுகுந்தான் (1)

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே –தேசீய:49 1/1
மேல்

சிறையாயினும் (1)

மேவி நிற்பது வெம் சிறையாயினும்
தாவில் வானுலகு என்ன தகுவதே –தேசீய:29 5/3,4
மேல்

சிறையில் (2)

மேலோர்கள் வெம் சிறையில் வீழ்ந்துகிடப்பதுவும் –தேசீய:27 5/1
எத்தனை ஜன்மங்கள் இருள் சிறையில் இட்டாலும் –தேசீய:48 20/1
மேல்

சிறையூடே (1)

சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/2,3
மேல்

சிறைவாசம் (1)

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே –தேசீய:52 4/1
மேல்

சின்மயமானதோர் (1)

சின்மயமானதோர் தேவன் இருந்தனன் – தோத்திர:68 4/3
மேல்

சின்மயமே (1)

நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே
நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது –தேசீய:13 3/2,3
மேல்

சின்ன (13)

சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
சின்ன குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு – தனி:1 8/1
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
சின்ன பையல் சேவக திறமை – தனி:12 1/17
சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல – கண்ணன்:1 6/1
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டு இசைத்தே – கண்ணன்:4 1/18
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய் சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/3
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
சின்ன குயில் இதனை செப்பிய அ போழ்தினிலே – குயில்:3 1/51
சின்ன குயிலின் சிறு குலத்திலே தோன்றி – குயில்:7 1/35
சின்ன கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து – குயில்:8 1/29
சின்ன குயிலி என்று செப்பிடுவார் நின் நாமம் – குயில்:9 1/59
மேல்

சின்னஞ்சிறிய (2)

சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும் – தனி:2 2/2
சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்கு தொடங்கினான் அவர் – பாஞ்சாலி:1 78/1
மேல்

சின்னஞ்சிறு (6)

தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா – பல்வகை:2 2/1
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே – கண்ணன்:8 1/1
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன – பிற்சேர்க்கை:14 2/1
சின்னஞ்சிறு குடிலிலே மிக சீரழி வீடுகளில் – பிற்சேர்க்கை:14 11/1
மேல்

சின்னமதியினை (1)

சின்னமதியினை என் சொல்வேன் பகைசெய்திட எண்ணி பிதற்றினாய் – பாஞ்சாலி:1 75/4
மேல்

சின்னமற்று (1)

சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன் –தேசீய:29 8/4
மேல்

சின்னமாகி (1)

சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
மேல்

சின்னமும் (1)

சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
மேல்

சின்னமுற (2)

சின்னமுற செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான் – பாஞ்சாலி:1 87/4
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/2
மேல்

சின்னாபின்னம்புரிந்து (1)

சின்னாபின்னம்புரிந்து புவியினரை கடப்படுத்தான் சென்னை வாழும் – பிற்சேர்க்கை:10 3/3
மேல்

சின்னாள் (1)

சின்னாள் கழிந்த பின் யாது என செப்புகேன் – தனி:13 1/32
மேல்

சின (3)

நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/4
வெடுக்கென சின தீ வெள்ளமாய் பாய்ந்திட – கண்ணன்:6 1/122
தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
மேல்

சினங்களை (1)

தேன் என பொழிந்திடுவீர் அந்த திருமகள் சினங்களை தீர்த்திடுவீர் – தோத்திர:61 4/3
மேல்

சினத்தவர் (1)

பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

சினத்தால் (2)

பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/2
காதலனை காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும் – குயில்:9 1/197
மேல்

சினத்தாலோ (1)

தேவர் கருணையிலோ தெய்வ சினத்தாலோ
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன் – குயில்:3 1/25,26
மேல்

சினத்தில் (1)

தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார் – சுயசரிதை:2 8/3
மேல்

சினத்தின் (3)

பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின்
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/3,4
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய் – பாஞ்சாலி:4 252/51
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

சினத்தீ (1)

சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ – வசனகவிதை:2 8/20
மேல்

சினத்துடன் (1)

பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும் – பாஞ்சாலி:4 261/1
மேல்

சினத்துடனே (1)

நாடி சினத்துடனே நானா மொழி கூற – குயில்:9 1/46
மேல்

சினத்தை (2)

நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/2
மேல்

சினத்தோடு (2)

செல்வேன் என்றான் சினத்தோடு நானும் – கண்ணன்:6 1/108
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
மேல்

சினந்தது (1)

வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே – தனி:5 2/1
மேல்

சினந்து (3)

சே இதழ் அசைவுற சினந்து ஓர் எரிமலை –தேசீய:42 1/40
சினமான தீ அறிவை புகைத்தலாலே திரிலோகநாயகனை சினந்து சொன்னாய் – பாஞ்சாலி:5 282/4
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று – வசனகவிதை:4 2/2
மேல்

சினந்துவிட்டால் (1)

தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும் – குயில்:8 1/49
மேல்

சினம் (14)

பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
செல்வேன் என்றான் சினம் தீயாகி நான் – கண்ணன்:6 1/113
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம்
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/3,4
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ – பாஞ்சாலி:5 271/37
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/3
என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன் – குயில்:8 1/37
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன் – குயில்:8 1/51
காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால் – குயில்:9 1/48
செக்க சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி – குயில்:9 1/95
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது – வசனகவிதை:3 1/19
அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான் – வசனகவிதை:4 8/15
மேல்

சினம்கொண்டு (1)

பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு
மூட மகனே மொழியொணா வார்த்தையினை – பாஞ்சாலி:4 252/46,47
மேல்

சினம்கொண்டே (1)

வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
மேல்

சினம்கொள்வார் (1)

சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டு செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம் – சுயசரிதை:2 8/1
மேல்

சினம்கொள்வார்தாம் (1)

சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டு செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம்
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/1,2
மேல்

சினம்தான் (1)

வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான் – குயில்:9 1/208
மேல்

சினமான (1)

சினமான தீ அறிவை புகைத்தலாலே திரிலோகநாயகனை சினந்து சொன்னாய் – பாஞ்சாலி:5 282/4
மேல்

சினமும் (2)

ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும்
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன் – தோத்திர:33 4/1,2
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
மேல்

சினமுற்றான் (1)

கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
மேல்

சினமுற்று (1)

யான் கடும் சினமுற்று எவ்வகையானும் – கண்ணன்:6 1/72
மேல்

சினமொழி (1)

தீ என கொதித்து சினமொழி உரைத்தும் – கண்ணன்:6 1/60
மேல்

சினை (1)

சினை அறுத்திட்ட பின் செய்வதோ ஆட்சி –தேசீய:32 1/153
மேல்