நீ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 289
நீக்க 2
நீக்கம் 1
நீக்கி 15
நீக்கிடுவாய் 1
நீக்கிவிட்டாய் 1
நீக்கிவிடு 1
நீக்கு 1
நீக்குதி 1
நீக்குதியால் 1
நீக்கும் 5
நீங்க 1
நீங்கவே 2
நீங்கள் 10
நீங்காத 1
நீங்காது 1
நீங்கி 10
நீங்கிட 1
நீங்கிடும் 1
நீங்கில் 1
நீங்கிலான் 1
நீங்கினாயோ 1
நீங்கினேன் 1
நீங்கினோம் 1
நீங்குக 1
நீங்கும் 2
நீங்குவ 1
நீச்சினும் 1
நீச்சு 1
நீச 5
நீசத்தன்மை 1
நீசர் 3
நீசர்கள் 1
நீசர்களை 1
நீசராய் 1
நீசரானவர் 1
நீசருக்கு 1
நீசன் 2
நீட்டிய 1
நீட்டினால் 1
நீட்டும் 1
நீடித்து 2
நீடு 2
நீடூழி 2
நீண்ட 16
நீண்டதோர் 1
நீண்டன 1
நீண்டே 1
நீணிலம் 1
நீதங்களாம் 1
நீதம் 3
நீதமே 1
நீதமோ 1
நீதான் 4
நீதி 32
நீதிக்காரர் 1
நீதிகள் 3
நீதிநூல் 1
நீதியவை 1
நீதியாம் 1
நீதியின் 1
நீதியின்படி 1
நீதியும் 2
நீதியே 1
நீதியோ 1
நீந்தி 1
நீந்திக்கொண்டு 1
நீந்துவன 1
நீந்துவை 1
நீயாகிடவே 1
நீயாய் 2
நீயும் 15
நீயே 21
நீர் 88
நீர்க்கு 1
நீர்ப்படும் 1
நீர்பாய்ச்சாவிடினும் 1
நீர்வாழ்வனவும் 1
நீரஜ 1
நீரலைகளின் 1
நீராக்கி 2
நீராக்கும்படி 1
நீராக 2
நீராவிவண்டி 1
நீரில் 3
நீரிலும் 2
நீரிலே 1
நீரின் 2
நீரினை 1
நீருக்குள்ளே 1
நீருடை 1
நீரும் 9
நீரே 3
நீரை 9
நீரோ 2
நீல 27
நீலப்பூ 1
நீலி 1
நீலிதனை 1
நீவிர் 9
நீழல் 1
நீள் 10
நீள்வதால் 1
நீள 5
நீளில் 1
நீறுபட்ட 1
நீறுபட 1

நீ (289)

நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ –தேசீய:16 3/1,2
தடம் தோள் அகலா சக்தி நீ அம்மே –தேசீய:18 5/1
கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ
வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/2,3
வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/3
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை –தேசீய:19 4/1
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை –தேசீய:19 4/1
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை –தேசீய:19 4/1
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ –தேசீய:19 4/2
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ –தேசீய:19 4/2,3
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ –தேசீய:19 4/3
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும் –தேசீய:19 4/3,4
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ –தேசீய:19 5/3
மேலே நீ கூறிய விநாச புலவரை –தேசீய:24 1/118
எந்தாய் நீ தந்த இயற்பொருள் எலாம் இழந்து –தேசீய:27 8/1
நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய் –தேசீய:27 11/1
என்பொருட்டு நீ தான் இரங்காதிருப்பதுவோ –தேசீய:27 13/2
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
ஆரிய நீதி நீ அறிகிலை போலும் –தேசீய:32 1/168
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் –தேசீய:41 1/1
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
எண்ணகத்தே லாஜபதி இடையின்றி நீ வளர்தற்கு என் செய்வாரே –தேசீய:47 1/4
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
செய்யும் தொழிலுடன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள்செய்வாய் – தோத்திர:1 3/1
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/3
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை – தோத்திர:1 12/11
மனமே எனை நீ வாழ்த்திடுவாய் – தோத்திர:1 12/18
நீ அருள்செய்தாய் எங்கள் உடைமைகளும் – தோத்திர:1 21/2
இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு – தோத்திர:1 21/3
எனை நீ காப்பாய் யாவுமாம் தெய்வமே – தோத்திர:1 28/1
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல் – தோத்திர:1 28/3
இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி – தோத்திர:1 32/12,13
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ
மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே – தோத்திர:1 36/19,20
சொல்ல நீ வல்லாயோ – தோத்திர:4 0/2
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய் – தோத்திர:10 1/4
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1,2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:30 1/1
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:31 1/1
நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும் – தோத்திர:31 4/3
கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/2
காரணம் என கொண்டு கடவுள் நீ – தோத்திர:45 4/4
மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல் – தோத்திர:45 8/1
காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே நீ
கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/1,2
கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ
நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/2,3
நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/3,4
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/4
காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே நீ
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/1,2
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ
சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/2,3
சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ
திக்கிலே தெளிந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/3,4
திக்கிலே தெளிந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/4
ஏற்றி நின்னை தொழுவதென்னே கண்ணபெருமானே நீ
எளியர்தம்மை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/1,2
எளியர்தம்மை காப்பதென்னே கண்ணபெருமானே நீ
போற்றினாரை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/2,3
போற்றினாரை காப்பதென்னே கண்ணபெருமானே நீ
பொய்யர்தம்மை மாய்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/3,4
பொய்யர்தம்மை மாய்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/4
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண் – தோத்திர:53 2/1
எல்லையற்ற சுவையே எனை நீ என்றும் வாழவைப்பாய் – தோத்திர:57 5/4
மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய் – தோத்திர:63 1/1
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே – தோத்திர:63 1/3
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே –வேதாந்த:8 1/2
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ
சித்த தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே –வேதாந்த:8 2/1,2
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம் –வேதாந்த:8 6/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/31
தெய்வம் நீ என்று உணர் – பல்வகை:1 2/48
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – பல்வகை:2 1/1
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா – பல்வகை:2 2/1
வன்ன பறவைகளை கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா – பல்வகை:2 2/2
தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா – பல்வகை:2 10/2
சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே – தனி:1 9/1
என்றவுடனே காக்கை என் தோழா நீ கேளாய் – தனி:1 10/1
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு – தனி:1 14/2
கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே – தனி:1 15/2
ஏழையர்க்கு ஏதும் இடர்செயாதே நீ
போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம் – தனி:8 3/2,3
தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ
போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ – தனி:8 5/3,4
ஆதி தலைவி ஆணையின்படி நீ
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது – தனி:8 6/1,2
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது – தனி:8 6/2
மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும் – தனி:8 7/2
அந்த நாள் நீ எனை அடிமையா கொள யாம் – தனி:13 1/4
நீயே உயிர் என தெய்வமும் நீ என – தனி:13 1/14
பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னை – தனி:13 1/29
தன் மகனிடை என் தனய நீ யான் புலை – தனி:13 1/36
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக – தனி:13 1/69
பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி – தனி:15 2/1
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே – தனி:16 1/2,3
நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/4
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால் – தனி:22 1/2
இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி – தனி:22 8/2
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய – தனி:24 1/44
யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே – சுயசரிதை:2 66/4
ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால் – கண்ணன்:4 1/3
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி – கண்ணன்:6 1/82
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது – கண்ணன்:6 1/83
என்னை நீ துன்பம் எய்துவித்திடாமே – கண்ணன்:6 1/98
என்றும் இவ் உலகில் என்னிடத்து இனி நீ
போந்திடல் வேண்டா போ போ போ என்று – கண்ணன்:6 1/126,127
மகனே போகுதி வாழ்க நீ நின்னை – கண்ணன்:6 1/130
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ
என துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன் – கண்ணன்:6 1/134,135
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே – கண்ணன்:6 1/147
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே – கண்ணன்:6 1/150
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/1,2
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு – கண்ணன்:21 1/1
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு – கண்ணன்:21 1/2
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு – கண்ணன்:21 2/1
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு – கண்ணன்:21 2/2
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு – கண்ணன்:21 3/1
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு – கண்ணன்:21 3/2
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு – கண்ணன்:21 4/1
பண்ணு கதி நீ எனக்கு பாட்டு இனிமை நான் உனக்கு – கண்ணன்:21 4/2
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு – கண்ணன்:21 5/1
பேசுபொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு – கண்ணன்:21 5/2
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு – கண்ணன்:21 6/1
வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு – கண்ணன்:21 6/2
நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு – கண்ணன்:21 7/1
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு – கண்ணன்:21 7/2
தாரையடி நீ எனக்கு தண் மதியம் நான் உனக்கு – கண்ணன்:21 8/1
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு – கண்ணன்:21 8/2
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/3
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/4
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார் – பாஞ்சாலி:1 104/1
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 114/3
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/2
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/2,3
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/3
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ
யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய் – பாஞ்சாலி:3 205/2,3
ஐய நீ எழுந்தால் அறிஞர் அவலம் எய்திடாரோ – பாஞ்சாலி:3 211/4
நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும் – பாஞ்சாலி:3 218/3
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன் – பாஞ்சாலி:4 252/37
மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ
தன் அழிவு நாடும் தறுகண்மை என்னேடா – பாஞ்சாலி:4 252/56,57
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ
எப்போதும் எம்மை சபித்தல் இயல்பு உனக்கே – பாஞ்சாலி:4 252/80,81
யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில் – பாஞ்சாலி:4 252/83
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா – பாஞ்சாலி:4 252/103
பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/2
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள் – பாஞ்சாலி:5 271/8
வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய் – பாஞ்சாலி:5 271/52
வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது – பாஞ்சாலி:5 271/57
வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் – பாஞ்சாலி:5 271/70
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
காதலர் நீ எய்துகிலா காரணந்தான் யாது என்றேன் – குயில்:3 1/17
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ
மாய குயில் ஓர் மர கிளையில் வீற்றிருந்தே – குயில்:5 1/8,9
பண்டே உலகு படைத்தனை நீ என்கின்றார் – குயில்:7 1/76
எண்ணி நீ பாடும் இழிந்த புலை பாட்டை – குயில்:8 1/35
வெம் விதியே நீ என்னை மேம்பாடுற செய்து – குயில்:8 1/61
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை – குயில்:9 1/19
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக – குயில்:9 1/27
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை – குயில்:9 1/28
நின்னை தனதாக்க நிச்சயித்தான் மாது நீ
மன்னவனை கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் – குயில்:9 1/69,70
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/71
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/80
என்னை விட்டு போயினரே என் செய்கேன் என்று நீ
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/91,92
நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே – குயில்:9 1/96
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே – குயில்:9 1/103
பூரிப்பு கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய் – குயில்:9 1/108
சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை – குயில்:9 1/112
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே – குயில்:9 1/119
கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல – குயில்:9 1/175
தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்கு – குயில்:9 1/185
நின்னை குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம் – குயில்:9 1/191
நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனை தேர்கிலையோ – குயில்:9 1/192
பிந்தி விளைவது எல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய் – குயில்:9 1/209
உணர்வே நீ வாழ்க – வசனகவிதை:1 7/1
நீ ஒன்று நீ ஒளி – வசனகவிதை:1 7/2
நீ ஒன்று நீ ஒளி – வசனகவிதை:1 7/2
நீ ஒன்று நீ பல – வசனகவிதை:1 7/3
நீ ஒன்று நீ பல – வசனகவிதை:1 7/3
நீ நட்பு நீ பகை – வசனகவிதை:1 7/4
நீ நட்பு நீ பகை – வசனகவிதை:1 7/4
உள்ளதும் இல்லாததும் நீ
அறிவதும் அறியாததும் நீ – வசனகவிதை:1 7/5,6
அறிவதும் அறியாததும் நீ
நன்றும் தீதும் நீ – வசனகவிதை:1 7/6,7
நன்றும் தீதும் நீ
நீ அமுதம் நீ சுவை – வசனகவிதை:1 7/7,8
நீ அமுதம் நீ சுவை – வசனகவிதை:1 7/8
நீ அமுதம் நீ சுவை – வசனகவிதை:1 7/8
நீ நன்று நீ இன்பம் – வசனகவிதை:1 7/9
நீ நன்று நீ இன்பம் – வசனகவிதை:1 7/9
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
அறிவு நின் குறி அறிவின் குறி நீ
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/6,7
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/7
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/7
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய் – வசனகவிதை:2 4/1
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய் – வசனகவிதை:2 4/1
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய் – வசனகவிதை:2 4/2
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய் – வசனகவிதை:2 4/5
நீ வாழ்க – வசனகவிதை:2 4/8
ஒளியே நீ யார் – வசனகவிதை:2 6/1
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம் – வசனகவிதை:2 6/3
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர் – வசனகவிதை:2 6/5
ஒளியே நீ எப்போது தோன்றினாய் – வசனகவிதை:2 6/6
ஒளியே நீ யார் – வசனகவிதை:2 6/8
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
அதனுடன் நீ எப்படி இரண்டற கலக்கிறாய் – வசனகவிதை:2 6/14
நீ அதனை உமிழ்கின்றாயா – வசனகவிதை:2 7/3
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா – வசனகவிதை:2 7/5
ஒளியே நீ இனியை – வசனகவிதை:2 7/10
வெம்மையே நீ தீ – வசனகவிதை:2 8/5
தீயே நீ எமது உயிரின் தோழன் – வசனகவிதை:2 8/24
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
நீ தேவர்களுக்கு தலைவன் – வசனகவிதை:2 12/13
வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன் – வசனகவிதை:4 9/8
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
நீ கண்கண்ட தெய்வம் – வசனகவிதை:4 15/2
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில் – வசனகவிதை:4 15/7,8
நீ அவனை பார்த்தது கிடையாதோ – வசனகவிதை:6 2/7
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
எல்லையில்லா கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய் – பிற்சேர்க்கை:7 2/1
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/4
அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம் – பிற்சேர்க்கை:7 5/1
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/4
நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/3,4
சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன – பிற்சேர்க்கை:14 2/1
வன்ன குருவி நீ வாழும் முறை கூறாய் – பிற்சேர்க்கை:14 2/2
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/2
விடுதலையை பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா – பிற்சேர்க்கை:14 19/1
இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/2
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய் – பிற்சேர்க்கை:25 4/1
சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ
ஏழை கரையில் இருப்பது எளிமையடா – பிற்சேர்க்கை:25 7/1,2
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/2
இலகிட நீ இங்கு எழுந்தருளுகவே – பிற்சேர்க்கை:26 1/8
வருக நீ இங்கு உள மானுட சாதிகள் – பிற்சேர்க்கை:26 1/11
பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிட புரிக நீ
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக – பிற்சேர்க்கை:26 1/12,13
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே – பிற்சேர்க்கை:26 1/20
பவித்திர மகனை பயந்து அருள்புரிக நீ
எம் முன் வந்து நீதியின் இயலை – பிற்சேர்க்கை:26 1/24,25
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/26
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் – பிற்சேர்க்கை:26 1/40
உளத்தினை நீ கனலுறுத்துவாய் எங்கள் – பிற்சேர்க்கை:26 1/43
மேல்

நீக்க (2)

சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/3
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
மேல்

நீக்கம் (1)

அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
மேல்

நீக்கி (15)

வேண்டாது அனைத்தையும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே – தோத்திர:1 20/17,18
சாவும் நீக்கி சார்ந்த பல் உயிர் எலாம் – தோத்திர:1 32/11
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லையற்ற சுவையே எனை நீ என்றும் வாழவைப்பாய் – தோத்திர:57 5/3,4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல – தனி:23 5/1
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே – சுயசரிதை:2 66/4
தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே – பாஞ்சாலி:1 130/1
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல் – பாஞ்சாலி:5 271/6
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள் – வசனகவிதை:3 3/9
ஒருவனை கொண்டு சிறுமை நீக்கி
நித்திய வாழ்விலே நிலைபெற செய்தால் – வசனகவிதை:7 0/70,71
மேல்

நீக்கிடுவாய் (1)

கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய் – தோத்திர:41 1/2
மேல்

நீக்கிவிட்டாய் (1)

துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய் – தோத்திர:30 2/4
மேல்

நீக்கிவிடு (1)

பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தை போக்கிவிடு – தோத்திர:14 2/1
மேல்

நீக்கு (1)

வௌவுதல் நீக்கு – பல்வகை:1 2/110
மேல்

நீக்குதி (1)

நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
மேல்

நீக்குதியால் (1)

என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இ கொள்கையை நீக்குதியால்
பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரை களிப்பதினும் – பாஞ்சாலி:1 96/2,3
மேல்

நீக்கும் (5)

சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி – தோத்திர:1 40/3
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி – தோத்திர:24 33/3
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை – பல்வகை:4 1/3
மேல்

நீங்க (1)

சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே –தேசீய:23 3/1
மேல்

நீங்கவே (2)

தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் –தேசீய:16 6/7
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
மேல்

நீங்கள் (10)

சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது நீதமோ பிடிவாதமோ –தேசீய:39 4/2
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/1
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/3
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 2/1
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்று குழந்தைகளா – வசனகவிதை:2 5/9
உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா – வசனகவிதை:2 5/11
மேல்

நீங்காத (1)

நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
மேல்

நீங்காது (1)

சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே –தேசீய:18 5/2
மேல்

நீங்கி (10)

இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும் –தேசீய:29 1/1
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
துயர் நீங்கி என் உளம் சுடர்கொள செய்தாய் – தோத்திர:72 1/4
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம் – தனி:18 4/3
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
என துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன் – கண்ணன்:6 1/135
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ – குயில்:1 1/27
மேல்

நீங்கிட (1)

நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த –தேசீய:53 4/1
மேல்

நீங்கிடும் (1)

பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
மேல்

நீங்கில் (1)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
மேல்

நீங்கிலான் (1)

நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
மேல்

நீங்கினாயோ (1)

அச்சம் நீங்கினாயோ அடிமை ஆண்மை தாங்கினாயோ –தேசீய:34 3/1
மேல்

நீங்கினேன் (1)

மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
மேல்

நீங்கினோம் (1)

கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
மேல்

நீங்குக (1)

நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
மேல்

நீங்கும் (2)

பல அவை நீங்கும் பான்மையை வல்ல –தேசீய:24 1/89
அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே – தோத்திர:18 2/2
மேல்

நீங்குவ (1)

நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல – தனி:24 1/34
மேல்

நீச்சினும் (1)

ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
மேல்

நீச்சு (1)

நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/3
மேல்

நீச (5)

நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
புதியதா நீச பொய்மை கொள் வாழ்வில் – தனி:13 1/76
நீச குயிலும் நெருப்பு சுவை குரலில் – குயில்:5 1/55
நீச பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும் – குயில்:7 1/39
நீச குயிலே நிலை அறியா பொய்ம்மையே – குயில்:8 1/33
மேல்

நீசத்தன்மை (1)

நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/4
மேல்

நீசர் (3)

குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

நீசர்கள் (1)

நெஞ்சக தருக்கு உடை நீசர்கள் இன்னோர் –தேசீய:32 1/165
மேல்

நீசர்களை (1)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/3
மேல்

நீசராய் (1)

நின்றன் மா மரபில் வந்து நீசராய்
பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண் – தோத்திர:45 9/1,2
மேல்

நீசரானவர் (1)

நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ – பாஞ்சாலி:3 207/2
மேல்

நீசருக்கு (1)

நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள் – தோத்திர:33 3/1
மேல்

நீசன் (2)

நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி – பாஞ்சாலி:5 271/14
மேல்

நீட்டிய (1)

நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின் –தேசீய:32 1/118
மேல்

நீட்டினால் (1)

நீட்டினால் வணங்குவாய் போ போ போ –தேசீய:16 4/4
மேல்

நீட்டும் (1)

நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
மேல்

நீடித்து (2)

அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
மேல்

நீடு (2)

நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும் –தேசீய:19 3/3
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
மேல்

நீடூழி (2)

அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/3
அவள் நீடூழி வாழ்க – வசனகவிதை:3 4/19
மேல்

நீண்ட (16)

நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு – தோத்திர:1 33/3
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
நீல கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி – தனி:15 3/1
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம் – கண்ணன்:7 9/3
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ – கண்ணன்:10 1/2
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து – பாஞ்சாலி:4 252/74
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/2
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி – பாஞ்சாலி:5 271/14
நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே – குயில்:4 1/19
நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும் – குயில்:7 1/6
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால் – குயில்:9 1/47
நெட்டை குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே – குயில்:9 1/138
மேல்

நீண்டதோர் (1)

நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
மேல்

நீண்டன (1)

கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
மேல்

நீண்டே (1)

நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
மேல்

நீணிலம் (1)

நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம் – பல்வகை:3 18/1
மேல்

நீதங்களாம் (1)

மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம்
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/3,4
மேல்

நீதம் (3)

நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
நீதம் எனக்கூடும் நெடுங்கால செய்தி அது – பாஞ்சாலி:5 271/58
மேல்

நீதமே (1)

நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
மேல்

நீதமோ (1)

நீங்கள் மட்டும் மனிதர்களோ இது நீதமோ பிடிவாதமோ –தேசீய:39 4/2
மேல்

நீதான் (4)

துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான்
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/3,4
விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான்
வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ – பாஞ்சாலி:2 184/3,4
புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான்
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/3,4
ஞாயிறே நீதான் ஒளித்தெய்வம் – வசனகவிதை:2 9/20
மேல்

நீதி (32)

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் –தேசீய:5 13/2
சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார் –தேசீய:12 5/9
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று –தேசீய:16 4/3
ஆரிய நீதி நீ அறிகிலை போலும் –தேசீய:32 1/168
நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
நீதி மறைவு இன்றி நிலைத்த திருநாடு –தேசீய:48 6/2
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமை நீதி
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார் –தேசீய:52 6/1,2
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி – தோத்திர:31 3/2
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் – பல்வகை:3 2/2
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/2
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ – சுயசரிதை:1 45/2
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/2
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று – பாஞ்சாலி:1 87/1
மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று – பாஞ்சாலி:1 87/1
நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி – பாஞ்சாலி:1 143/1
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை – பாஞ்சாலி:3 220/4
நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன் – பாஞ்சாலி:4 252/53
நின்னை அடிமை என கொள்வதற்கு நீதி உண்டு – பாஞ்சாலி:5 271/66
இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – பிற்சேர்க்கை:8 13/1
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/1,2
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை – பிற்சேர்க்கை:26 1/46
நிலைத்தன ஆகிய நீதி கருவியும் – பிற்சேர்க்கை:26 1/58
மேல்

நீதிக்காரர் (1)

விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில் – பாஞ்சாலி:5 285/2,3
மேல்

நீதிகள் (3)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி – பல்வகை:6 7/1
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும் – கண்ணன்:6 1/54
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 129/1
மேல்

நீதிநூல் (1)

நீதிநூல் பயில் – பல்வகை:1 2/57
மேல்

நீதியவை (1)

ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன் – பாஞ்சாலி:3 219/3
மேல்

நீதியாம் (1)

நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
மேல்

நீதியின் (1)

எம் முன் வந்து நீதியின் இயலை – பிற்சேர்க்கை:26 1/25
மேல்

நீதியின்படி (1)

நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும் – தோத்திர:78 1/7
மேல்

நீதியும் (2)

நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே – தோத்திர:11 7/1
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
மேல்

நீதியே (1)

நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே – குயில்:5 1/4
மேல்

நீதியோ (1)

நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனை – குயில்:9 1/194
மேல்

நீந்தி (1)

அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
மேல்

நீந்திக்கொண்டு (1)

காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது – வசனகவிதை:4 12/2
மேல்

நீந்துவன (1)

விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன
மனிதர் இவை அமுதங்கள் – வசனகவிதை:1 3/7,8
மேல்

நீந்துவை (1)

எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறி அ காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/1,2
மேல்

நீயாகிடவே (1)

நீயாகிடவே வந்தேன் – தோத்திர:8 1/7
மேல்

நீயாய் (2)

நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய்
பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே – தோத்திர:58 1/1,2
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண் –வேதாந்த:21 1/2
மேல்

நீயும் (15)

நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால் –தேசீய:27 15/1
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் – தனி:24 1/5
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும்
அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/2,3
பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/2
அன்றுதொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய் – பாஞ்சாலி:3 208/3
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால் – குயில்:9 1/47
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே – குயில்:9 1/61
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை – குயில்:9 1/67
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில் – குயில்:9 1/157
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல் – குயில்:9 1/189
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

நீயே (21)

நீயே வித்தை நீயே தருமம் –தேசீய:18 4/1
நீயே வித்தை நீயே தருமம் –தேசீய:18 4/1
நீயே இதயம் நீயே மருமம் –தேசீய:18 4/2
நீயே இதயம் நீயே மருமம் –தேசீய:18 4/2
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே –தேசீய:18 4/3
சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும் –தேசீய:18 5/2,3
ஒரு பது படை கொளும் உமையவள் நீயே
கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ –தேசீய:18 6/1,2
இன்று இதற்கும் காப்பு நீயே – தோத்திர:1 1/4
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம் – தோத்திர:1 2/1
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி – தோத்திர:32 2/1
நீயே உயிர் என தெய்வமும் நீ என – தனி:13 1/14
வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
வருக செல்வ வாழ்க மன் நீயே
வடமேற்றிசைக்கண் மாபெரும் தொலையின் ஓர் – தனி:24 1/1,2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
நீயே மனையாட்டி நீயே அரசாணி – குயில்:9 1/100
நீயே மனையாட்டி நீயே அரசாணி – குயில்:9 1/100
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம் – குயில்:9 1/101
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம் – குயில்:9 1/101
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம் – வசனகவிதை:4 1/65
மேல்

நீர் (88)

பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 1/1
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 7/2
திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை –தேசீய:19 6/1
பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் –தேசீய:24 1/3
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்
தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை –தேசீய:24 1/87,88
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் –தேசீய:31 4/3
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/25
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/27
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/41
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
உபதேசம் நீர் பேசிவைத்தது எல்லாம் மோசம் –தேசீய:35 3/2
நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும் –தேசீய:42 1/106
தாய் மணி நாட்டின் உண்மை தனயர் நீர்
என்பது தெளிந்தேன் என் கர வாளால் –தேசீய:42 1/111,112
அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/154
இரும்பு சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து –தேசீய:42 1/156
இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே –தேசீய:42 1/182
வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும் –தேசீய:42 1/185
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர் – தோத்திர:61 2/1
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே –வேதாந்த:10 5/2
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து –வேதாந்த:20 1/1
பிள்ளை பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ –வேதாந்த:25 8/2
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர் – பல்வகை:10 4/3
நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ – தனி:1 17/1
சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/2
வயலிடையினிலே செழு நீர் மடு கரையினிலே – தனி:6 1/1
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய் – தனி:13 1/13
சுரத்திடை இன் நீர் சுனையது போன்றும் – தனி:20 1/14
நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட – சுயசரிதை:1 9/1
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான் – சுயசரிதை:2 9/3
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து – சுயசரிதை:2 32/1
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ – கண்ணன்:8 7/1
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/4
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ – பாஞ்சாலி:2 180/1
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/4
கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார் – பாஞ்சாலி:3 224/1
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து – பாஞ்சாலி:4 252/74
மாபாரதப்போர் வரும் நீர் அழிந்திடுவீர் – பாஞ்சாலி:4 252/77
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய – பாஞ்சாலி:4 252/110
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை – பாஞ்சாலி:5 271/79
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தை கொள்ள அன்றோ – பாஞ்சாலி:5 271/85
விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/2
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் – குயில்:3 1/30
ஏற்ற நீர் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் – குயில்:3 1/35
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில் – குயில்:3 1/68
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் – குயில்:5 1/10
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய் – குயில்:7 1/47
கானிடையே சுற்றி கழனி எலாம் மேய்ந்து நீர்
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/54,55
கண்ணிலே நீர் ததும்ப கான குயில் எனக்கே – குயில்:7 1/110
கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற – குயில்:8 1/41
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன் – குயில்:8 1/51
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன் – குயில்:8 1/53
அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர் – குயில்:9 1/84
நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே – குயில்:9 1/135
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே – குயில்:9 1/214
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது – வசனகவிதை:1 1/2
கடல் நிலம் நீர் காற்று – வசனகவிதை:1 3/3
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/10
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/2
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது – வசனகவிதை:3 2/21
உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர்
சக்தி காற்றாகிவிடுவாள் – வசனகவிதை:4 2/12,13
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
நீர் ஒழிந்தால் மேவிடும் பொன்னுலகம் – வசனகவிதை:7 0/46
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார் – வசனகவிதை:7 0/64
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார் – வசனகவிதை:7 0/64
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே – பிற்சேர்க்கை:2 3/1
வளி என பறந்த நீர் மற்று யான் எனாது – பிற்சேர்க்கை:15 1/11
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

நீர்க்கு (1)

வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
மேல்

நீர்ப்படும் (1)

நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
மேல்

நீர்பாய்ச்சாவிடினும் (1)

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/1,2
மேல்

நீர்வாழ்வனவும் (1)

நீர்வாழ்வனவும் நல்லன – வசனகவிதை:1 1/13
மேல்

நீரஜ (1)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
மேல்

நீரலைகளின் (1)

இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
மேல்

நீராக்கி (2)

காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி
நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான் – வசனகவிதை:4 2/19,20
நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான் – வசனகவிதை:4 2/20
மேல்

நீராக்கும்படி (1)

அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான் – வசனகவிதை:2 11/9
மேல்

நீராக (2)

நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/9
மேல்

நீராவிவண்டி (1)

நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன – வசனகவிதை:4 13/11
மேல்

நீரில் (3)

மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து – குயில்:6 1/41
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மேல்

நீரிலும் (2)

அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/18
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம் – வசனகவிதை:4 15/12
மேல்

நீரிலே (1)

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/9
மேல்

நீரின் (2)

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
மேல்

நீரினை (1)

நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
மேல்

நீருக்குள்ளே (1)

நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/3
மேல்

நீருடை (1)

துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும் – பாஞ்சாலி:1 15/2
மேல்

நீரும் (9)

நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் –தேசீய:19 1/1
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் – தோத்திர:1 24/10,11
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/2
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
எல்லாம் இழந்த பின்னர் நின்றன் இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர் – பாஞ்சாலி:3 223/1
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும் – வசனகவிதை:2 10/22
நீரும் கழுதையும் ஸமானம்தானா – வசனகவிதை:6 2/19
மேல்

நீரே (3)

பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/4
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
மேல்

நீரை (9)

மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் –தேசீய:7 4/2
மந்திர நீரை மாசற தெளித்து –தேசீய:42 1/167
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
வைத்ததன் நீரை பிறர் கொளாவகை வாரடை பாசியில் மூடியே – பாஞ்சாலி:1 69/4
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் – பாஞ்சாலி:2 192/3
நீரை படைத்து நிலத்தை திரட்டிவைத்தாய் – குயில்:7 1/77
நீரை பழைய நெருப்பில் குளிர்வித்தாய் – குயில்:7 1/78
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான் – வசனகவிதை:4 2/20
மேல்

நீரோ (2)

பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு – தோத்திர:32 1/3
கானலின் நீரோ வெறும் காட்சி பிழைதானோ –வேதாந்த:12 2/2
மேல்

நீல (27)

நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள் –தேசீய:12 3/3
நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/3
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
ஓம் என்ற மொழியும் நீல
காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும் – தோத்திர:68 11/2,3
கண்ணன் நல் தேரில் நீல
கண்ணன் நல் தேரில் மிக – தோத்திர:68 15/1,2
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
நீல கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி – தனி:15 3/1
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் – தனி:19 2/1
நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ – கண்ணன்:16 2/2
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
நெரித்த திரை கடலில் என்ன கண்டிட்டாய் நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/2
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
நீல பொய்கைகள் அடடா நீல – பாஞ்சாலி:1 152/8
நீல பொய்கைகள் அடடா நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடி – பாஞ்சாலி:1 152/8,9
நீல பொய்கையின் மிதந்திடும் தங்க – பாஞ்சாலி:1 152/12
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/2
நீல பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும் – குயில்:3 1/31
நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/62
நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும் – குயில்:7 1/6
கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/10
நீல மலைகள் நிரம்ப அழகியன – வசனகவிதை:6 1/2
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

நீலப்பூ (1)

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/1,2
மேல்

நீலி (1)

நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
மேல்

நீலிதனை (1)

நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே – குயில்:4 1/19
மேல்

நீவிர் (9)

ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர்
செய்திடப்பெற்ற தீட்சையின் நாமம் –தேசீய:42 1/173,174
ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/1,2
யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா –வேதாந்த:19 2/3
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு –வேதாந்த:20 1/3
நீவிர் வாழ்க – வசனகவிதை:2 9/23
வருணா இந்திரா நீவிர் வாழ்க – வசனகவிதை:5 2/6
மண்ணுலகத்து மக்களே நீவிர்
இன்பம் கேட்டீர் எண்ணிய மறப்பீர் – வசனகவிதை:7 0/29,30
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
மேல்

நீழல் (1)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
மேல்

நீள் (10)

முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் –வேதாந்த:2 3/1
கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே – பாஞ்சாலி:4 252/43
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலைதன் – குயில்:9 1/3
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள்
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/2,3
மேல்

நீள்வதால் (1)

நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய் – பாஞ்சாலி:1 39/1
மேல்

நீள (5)

வாயில் நீள ஓதுவாய் போ போ போ –தேசீய:16 3/6
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
நீள சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும் – குயில்:4 1/11
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும் – குயில்:7 1/22
மேல்

நீளில் (1)

நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ – தோத்திர:32 3/4
மேல்

நீறுபட்ட (1)

நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
மேல்

நீறுபட (1)

நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
மேல்