வ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகுக்கலாமோ 1
வகுக்கும் 1
வகுக்கொணா 1
வகுத்த 7
வகுத்தல் 1
வகுத்தற்கு 1
வகுத்தனன் 2
வகுத்தாய் 1
வகுத்தான் 1
வகுத்திட 2
வகுத்திடுவாயோ 1
வகுத்திடுவீரே 1
வகுத்து 2
வகுத்துரைக்க 1
வகுப்பதே 1
வகுப்பர் 1
வகுப்பவர் 1
வகுப்பவன் 1
வகுப்பாய் 2
வகுப்பினை 1
வகுப்பீர் 1
வகுப்பு 1
வகுப்பும் 1
வகுப்புறல் 1
வகை 35
வகைகள் 5
வகைகளில் 4
வகைசெயல் 1
வகைதொகை 1
வகைப்படு 1
வகைப்படும் 1
வகையடி 1
வகையதுதான் 1
வகையிலும் 2
வகையிலோ 1
வகையின் 1
வகையினில் 1
வகையினும் 1
வகையும் 9
வகைவகையா 1
வங்க 1
வங்கத்தில் 1
வங்கத்தினோரும் 1
வங்கமே 4
வஸ்து 1
வஸ்துக்களுக்குள்ளே 1
வஸ்துக்களும் 1
வஸ்துவாம் 1
வச்சிரம் 1
வசக்கி 1
வசத்தில் 1
வசத்தினால் 1
வசப்பட்டு 1
வசப்பட்டுப்போமடா 1
வசப்படல் 1
வசப்படவே 1
வசப்படுத்தும் 1
வசப்படும்படி 1
வசம் 2
வசம்தனில் 1
வசமது 1
வசமாக்கி 1
வசனம் 1
வசிட்டருக்கும் 1
வசிட்டன் 1
வசுபதி 3
வசை 5
வசையே 1
வஞ்ச 1
வஞ்சக 5
வஞ்சகத்தினில் 1
வஞ்சகத்தை 1
வஞ்சகத்தொடு 1
வஞ்சகம் 1
வஞ்சகமோ 1
வஞ்சகர் 1
வஞ்சகன் 1
வஞ்சகி 1
வஞ்சம் 2
வஞ்சமற்ற 1
வஞ்சனை 4
வஞ்சனையும் 1
வஞ்சனையே 1
வஞ்சனையோ 1
வஞ்சி 2
வஞ்சித்திடும் 1
வஞ்சித்து 1
வட்ட 3
வட்டங்களிட்டும் 1
வட்டத்தை 1
வட்டம் 1
வட்டமிட்டு 2
வட்டமிடுகின்றன 1
வட்டமுற 1
வட்டின் 1
வட்டு 1
வட 2
வடக்கில் 1
வடகோடு 1
வடதிசைக்கு 1
வடதிசையதனில் 1
வடம் 1
வடமலை 1
வடமேருவிலே 1
வடமேற்றிசைக்கண் 1
வடி 1
வடிக்கும் 1
வடிகட்டும் 1
வடித்து 2
வடிவங்களிலே 1
வடிவத்தாள் 1
வடிவத்திலே 2
வடிவத்தை 4
வடிவம் 16
வடிவமடா 1
வடிவமாக 1
வடிவமும் 3
வடிவழகை 1
வடிவாக 1
வடிவாகி 2
வடிவாகிட 1
வடிவாம் 2
வடிவானதொன்றாக 1
வடிவானவளே 1
வடிவில் 1
வடிவினாய் 1
வடிவினில் 1
வடிவினை 2
வடிவு 2
வடிவும் 5
வடிவுறு 1
வடிவெடுத்தாள் 1
வடிவென்று 1
வடிவே 2
வடிவேல் 1
வடிவேலவனே 1
வடிவேலவா 1
வடிவேலன் 1
வடிவேலுடனே 1
வடிவை 1
வடிவொடு 1
வடுச்சொல் 1
வண் 3
வண்டரை 1
வண்டி 4
வண்டிகள் 1
வண்டியில் 1
வண்டியிலும் 1
வண்டியை 2
வண்டினை 2
வண்டு 5
வண்டும் 1
வண்ண 8
வண்ணங்கள் 2
வண்ணத்தை 1
வண்ணம் 25
வண்ணமுடையான் 1
வண்ணமும் 1
வண்ணமுற்றான் 1
வண்ணமுற 1
வண்ணமுறவைத்து 1
வண்ணமுறும் 1
வண்ணமே 1
வண்ணன் 1
வண்ணா 1
வண்ணான் 1
வண்மை 13
வண்மைகள் 1
வண்மையால் 1
வண்மையில் 1
வண்மையிலே 1
வண்மையினால் 1
வண்மையுடையதொரு 1
வண்மையுடையாள் 1
வண்மையும் 1
வண்மையே 1
வணக்கம்செய்தல் 1
வணங்க 1
வணங்கல் 1
வணங்கலாதேன் 1
வணங்கி 15
வணங்கிட 1
வணங்கிடாமல் 1
வணங்கிடும் 1
வணங்கிநின்றார் 1
வணங்கிய 2
வணங்கியே 1
வணங்கினரால் 1
வணங்கினன் 1
வணங்கினான் 1
வணங்கினேன் 1
வணங்குகிறோம் 1
வணங்குகின்றோம் 3
வணங்குதற்கு 1
வணங்குதும் 1
வணங்கும் 1
வணங்குவது 1
வணங்குவம் 1
வணங்குவரோ 1
வணங்குவாய் 1
வணங்குவோம் 1
வணங்கேனோ 3
வணம் 1
வணிகமும் 1
வணிகர் 1
வணிகர்களும் 1
வணிகருக்கு 1
வதன 1
வதனத்தில் 1
வதனம் 7
வதிஷ்யாமி 1
வதியுறு 1
வதுவை 1
வந்த 21
வந்ததடா 1
வந்ததடீ 3
வந்ததன் 1
வந்ததாம் 1
வந்தது 12
வந்ததும் 3
வந்ததே 6
வந்ததையும் 1
வந்ததொர் 1
வந்ததோ 1
வந்ததோர் 1
வந்தவனிடத்தில் 1
வந்தனம் 2
வந்தனர் 2
வந்தனிர் 1
வந்தனை 5
வந்தனைசெய்வோம் 1
வந்தனைபெறும் 1
வந்தாய் 5
வந்தார் 4
வந்தால் 6
வந்தாலும் 3
வந்தாள் 5
வந்தான் 15
வந்தானும் 1
வந்தானே 2
வந்திட்டால் 1
வந்திட்டாள் 1
வந்திட்டான் 2
வந்திட்டீர் 1
வந்திட்டேன் 3
வந்திட 1
வந்திடவும் 1
வந்திடு 1
வந்திடும் 3
வந்திடுவாள் 1
வந்திடுவேன் 1
வந்தித்து 1
வந்திப்பார்க்கு 1
வந்தியர் 1
வந்திரு 1
வந்திருந்த 1
வந்திருந்து 1
வந்தீர் 1
வந்து 122
வந்துதான் 1
வந்துவிட்டான் 1
வந்துவிட்டேன் 1
வந்துவிட்டேனோ 1
வந்துவிடும் 1
வந்துற்ற 1
வந்துற்றார் 1
வந்தே 7
வந்தேமாதரம் 21
வந்தேமாதரமே 5
வந்தேன் 17
வந்தோம் 6
வந்தோமே 1
வந்தோனே 1
வம்-மின் 2
வம்-மினோ 1
வம்பு 1
வம்புரை 1
வய 1
வயங்கிடும் 1
வயதில் 2
வயதிலே 1
வயதிற்கு 1
வயதின் 1
வயதினில் 1
வயது 8
வயதுற்ற 1
வயம் 2
வயல்கள் 2
வயலிடையினிலே 1
வயலில் 1
வயித்தியரும் 1
வயிர்த்த 1
வயிர 9
வயிரத்தின் 1
வயிரம் 3
வயிரமணி 1
வயிரமுடைய 1
வயிரவிதன்னுடை 1
வயிரிகளா 1
வயிற்றில் 3
வயிற்றிலே 1
வயிற்றின் 1
வயிற்றினிலே 1
வயிற்றினுக்காய் 1
வயிற்றினுக்கே 1
வயிற்றினும் 1
வயிற்று 1
வயிற்றுக்கு 4
வயிறு 6
வயிறுபிழைத்து 1
வயிறும் 1
வர்க்கத்து 1
வர்ண 1
வர்ணமெட்டு 1
வர்ணனையும் 1
வர்ணாசிரமத்தே 1
வர 8
வரங்கள் 3
வரங்களும் 1
வரங்களை 1
வரச்செய்தல் 1
வரச்செய்வாய் 1
வரத்தினை 1
வரத்தை 1
வரம் 8
வரம்பிட்டால் 1
வரம்பில் 2
வரம்பிலா 1
வரம்பினிலும் 1
வரம்புகட்டாவிடினும் 1
வரம்பை 1
வரமாட்டாது 1
வரமே 1
வரல் 1
வரலாமா 1
வரவழைத்து 1
வரவழைத்தே 1
வரவில்லை 1
வரவினால் 2
வரவினை 2
வரவு 2
வரவை 1
வராது 2
வராமலே 1
வராவிடில் 1
வரி 1
வரிக்கு 1
வரிசை 2
வரிசைகள் 1
வரிசையாக 1
வரிசையுடன் 1
வரிசையை 1
வரிசையொடே 1
வரினும் 2
வரு 2
வருக 12
வருகிலள் 1
வருகிறது 4
வருகிறார்கள் 1
வருகிறேன் 1
வருகிறோம் 1
வருகின்றது 1
வருகின்றன 1
வருகின்றாள் 1
வருகின்றான் 1
வருகின்றீர் 1
வருகுதி 1
வருகுது 6
வருகுவதோ 5
வருகையில் 1
வருகையிலே 4
வருங்கால் 1
வருங்காலம் 1
வருடங்கள் 1
வருடம் 3
வருடமும் 1
வருணசிந்தாமணி 1
வருணத்தவர் 1
வருணன் 1
வருணா 2
வருத்த 1
வருத்தம் 9
வருத்தமும் 1
வருத்தரும் 1
வருத்தாதீர் 1
வருத்தி 3
வருத்திடும் 2
வருத்தும் 1
வருத்துவோர் 1
வருதல் 2
வருதி 1
வருதியேல் 1
வருந்த 1
வருந்தல் 3
வருந்தலை 1
வருந்தற்க 1
வருந்தி 3
வருந்திடும் 1
வருந்திய 1
வருந்தியும் 1
வருந்தியுமே 1
வருந்தியே 1
வருந்திலன் 1
வருந்தினும் 1
வருந்தினேன் 1
வருந்துகின்றனரே 1
வருந்துகையில் 1
வருந்துதல் 2
வருந்தும் 1
வருந்துவதில்லை 1
வருந்துவாய் 1
வருந்தேல் 1
வருபவரை 1
வரும் 55
வருமம் 2
வருமளவும் 2
வருமாயில் 1
வருமாயினும் 1
வருமேனும் 1
வருமோ 1
வருவதற்கில்லை 1
வருவதற்கு 1
வருவது 7
வருவதும் 1
வருவதை 2
வருவாய் 10
வருவாள் 3
வருவான் 2
வருவிர் 1
வருவீர் 3
வருவீர்-கொலோ 1
வருவீரே 1
வருவீரேல் 1
வருவேன் 2
வருவையடி 1
வருவோம் 1
வருவோர்தம்மை 1
வரை 17
வரைகள் 1
வரைத்தோளார் 1
வரைந்த 1
வரைந்தான் 1
வரைந்துளதே 1
வரையறை 1
வரையிலே 1
வரையினும் 2
வரையும் 5
வரையே 1
வல் 7
வல்ல 10
வல்லது 1
வல்லபை 1
வல்லமை 4
வல்லமைக்கா 1
வல்லர் 1
வல்லரே 1
வல்லவன் 4
வல்லன் 1
வல்லனே 1
வல்லனோ 1
வல்லாயோ 2
வல்லார் 8
வல்லார்-கொல் 1
வல்லார்தம்மை 1
வல்லான் 2
வல்லி 2
வல்லினுக்கு 1
வல்லீர் 1
வல்லீரோ 1
வல்லுறு 1
வல்லேன் 2
வல்லோமா 1
வல்லோர் 1
வலக்கை 1
வலக்கையிலே 1
வலத்தினாய் 1
வலம்கொண்ட 1
வலனே 1
வலான் 1
வலி 17
வலிதனில் 1
வலிது 2
வலிந்து 1
வலிமை 15
வலிமைகள் 2
வலிமைதான் 2
வலிமையற்ற 1
வலிமையா 1
வலிமையாம் 1
வலிமையால் 1
வலிமையிலார் 1
வலிமையின் 1
வலிமையினாய் 1
வலிமையுடன் 1
வலிமையுடையதாம் 1
வலிமையுடையது 1
வலிமையுடையவன் 2
வலிமையும் 2
வலிமையுற 2
வலிமையை 2
வலிய 10
வலியதாகுமோ 1
வலியதிலே 1
வலியது 2
வலியர் 1
வலியரே 1
வலியவர் 1
வலியனாகி 1
வலியனாய் 1
வலியாம் 1
வலியால் 2
வலியாலும் 4
வலியிலாதார் 1
வலியிலார் 1
வலியிழந்தவற்றை 1
வலியுடையது 1
வலியும் 5
வலியுறுத்தி 1
வலியுறும் 1
வலியேன் 1
வலியை 1
வலியோ 1
வலுவாக 1
வலை 1
வலைப்பின்னலின் 1
வலையில் 1
வலையினிலே 1
வலோர் 1
வவ்வுற 1
வழக்கத்தை 4
வழக்கப்படுத்திக்கொள்ளு 1
வழக்கம் 5
வழக்கம்தன்னில் 1
வழக்கமடி 1
வழக்கமாம் 1
வழக்கமும் 1
வழக்கமே 1
வழக்கினையாயினும் 1
வழக்கு 3
வழக்குரை 1
வழக்கை 1
வழங்கிவரும் 1
வழங்கினன் 1
வழங்கினேன் 1
வழங்கு 1
வழங்கும் 2
வழங்குவது 1
வழங்குற 1
வழவழ 1
வழாதவர் 1
வழி 55
வழிக்கு 2
வழிகள் 1
வழிகளிலே 1
வழிசெய்கின்றார் 1
வழிசெய்ய 2
வழிதன்னில் 1
வழிதனிலே 1
வழிதான் 1
வழிந்தால் 1
வழிநடை 1
வழிநெடுக 1
வழிபட்டு 1
வழிபட 1
வழிபடுகின்றோம் 4
வழிபடுவதில்லை 1
வழியதனை 1
வழியறியா 1
வழியா 1
வழியாக 1
வழியாம் 1
வழியிடை 1
வழியில் 2
வழியிலும் 1
வழியிலே 4
வழியினிலே 1
வழியினும் 1
வழியினை 2
வழியும் 2
வழியே 4
வழியை 3
வழிவிடாள் 1
வழுவாமலே 1
வழுவே 1
வள்ளல் 2
வள்ளலை 1
வள்ளி 4
வள்ளிய 1
வள்ளியம்மை 8
வள்ளியம்மைக்கு 2
வள்ளியம்மையை 1
வள்ளியை 2
வள்ளீ 6
வள்ளுவர் 1
வள்ளுவர்க்கும் 1
வள்ளுவன் 1
வள்ளுவன்தன்னை 1
வள 4
வளங்கள் 2
வளங்களும் 1
வளத்தினை 3
வளநகர்க்கே 1
வளம் 7
வளமுறவே 1
வளமைகள் 1
வளர் 19
வளர்க்க 1
வளர்க்கச்சொல்லி 1
வளர்க்காமல் 1
வளர்க்கின்றாய் 2
வளர்க்கும் 3
வளர்க 1
வளர்கின்ற 1
வளர்கென 1
வளர்ச்சிசெய்கின்றான் 1
வளர்த்த 6
வளர்த்ததும் 2
வளர்த்தல் 1
வளர்த்தனை 1
வளர்த்தார் 1
வளர்த்தால் 1
வளர்த்திட்டோம் 1
வளர்த்திட 1
வளர்த்திடல் 2
வளர்த்திடு 1
வளர்த்திடுக 1
வளர்த்திடும் 2
வளர்த்திடுவோம் 5
வளர்த்து 5
வளர்த்தே 1
வளர்த்தோம் 1
வளர்தல் 2
வளர்தற்கு 1
வளர்தற்கே 1
வளர்ந்த 2
வளர்ந்ததும் 1
வளர்ந்ததோர் 1
வளர்ந்தன 3
வளர்ந்தனவே 1
வளர்ந்தாய் 1
வளர்ந்திட்டேன் 1
வளர்ந்திட 3
வளர்ந்திடுக 1
வளர்ந்திடும் 2
வளர்ந்திடுமாறும் 1
வளர்ந்திடுவாய் 1
வளர்ந்திடுவீர் 1
வளர்ந்து 6
வளர்ப்பதாலே 1
வளர்ப்பதேன் 1
வளர்ப்பவர் 1
வளர்ப்பவள் 1
வளர்ப்பவன் 1
வளர்ப்பாய் 1
வளர்ப்பாள் 1
வளர்ப்பான் 1
வளர்ப்புத்தாய் 1
வளர்ப்போம் 3
வளர்வது 1
வளர்வதை 1
வளர்வாய் 2
வளர்வால் 1
வளர 2
வளராதோ 1
வளரினும் 1
வளருகின்றான் 1
வளருதடீ 2
வளருது 10
வளருதே 1
வளரும் 11
வளருமால் 1
வளருவான் 1
வளனின் 1
வளனும் 1
வளி 1
வளியிலே 1
வளியை 1
வளை 2
வளைத்தான் 1
வளைத்திட 1
வளைத்து 1
வளைந்திடு 1
வளைந்து 1
வளையம் 1
வற்புறுத்தி 2
வற்புறுத்திட 1
வற்றடிக்கிறாய் 1
வற்றல் 1
வற்றி 1
வறண்டு 1
வறிஞர்க்கு 1
வறிஞராய் 1
வறிய 2
வறியவன் 1
வறுமை 8
வறுமையான் 1
வறுமையிலே 1
வறுமையினை 1
வறுமையும் 1
வறுமையையும் 1
வன் 8
வன்கண்மை 2
வன்கண்மையால் 1
வன்கணர் 1
வன்பு 4
வன்புகள் 1
வன்மம் 1
வன்மியை 1
வன்முக 1
வன்மை 1
வன்மையில்லாதவன் 1
வன்மையிலே 1
வன்மையினால் 1
வன்மையும் 1
வன்மையுற 1
வன்மையை 1
வன்ன 9
வன்னத்து 1
வன்னம் 5
வன்னமுற 2
வன 1
வனத்திடை 1
வனத்திடையே 1
வனத்தில் 3
வனத்திலே 1
வனத்தின் 1
வனத்தினிலே 1
வனப்பு 1
வனப்புற 1
வனப்பை 1
வனமும் 1
வனவாசம் 1

வகுக்கலாமோ (1)

ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/2,3
மேல்

வகுக்கும் (1)

மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
மேல்

வகுக்கொணா (1)

மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணா துயர்களின் ஆணை –தேசீய:50 6/3
மேல்

வகுத்த (7)

குலத்தினை வகுத்த குருமணி ஆவான் –தேசீய:42 1/5
திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க – தனி:19 4/2
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/3
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
மேல்

வகுத்தல் (1)

எண்ணிநின்றார் தம்மை எனில் ஒருகால் ஊர் வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில – குயில்:5 1/26,27
மேல்

வகுத்தற்கு (1)

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தளாயினுமே எங்கள் தாய் இந்த –தேசீய:9 2/1
மேல்

வகுத்தனன் (2)

சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம் –தேசீய:42 1/138
வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கி – தனி:19 1/2
மேல்

வகுத்தாய் (1)

பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
மேல்

வகுத்தான் (1)

மாது அவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பான் – குயில்:9 1/246
மேல்

வகுத்திட (2)

மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
மாண் இயல் தமிழ் பாட்டால் நான் வகுத்திட கலைமகள் வாழ்த்துகவே – பாஞ்சாலி:1 6/4
மேல்

வகுத்திடுவாயோ (1)

வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ
தோற்றமும் புறத்து தொழிலுமே காத்து மற்று –தேசீய:24 1/10,11
மேல்

வகுத்திடுவீரே (1)

இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே – பல்வகை:8 1/1,2
மேல்

வகுத்து (2)

வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும் –தேசீய:42 1/185
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக – தனி:13 1/69
மேல்

வகுத்துரைக்க (1)

மாண்பு ஆர்ந்திருக்கும் வகுத்துரைக்க ஒண்ணாதே –வேதாந்த:11 9/2
மேல்

வகுப்பதே (1)

மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும் –தேசீய:24 1/61
மேல்

வகுப்பர் (1)

மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே – பிற்சேர்க்கை:15 1/14
மேல்

வகுப்பவர் (1)

வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும் –தேசீய:42 1/185
மேல்

வகுப்பவன் (1)

மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/3
மேல்

வகுப்பாய் (2)

உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய் –வேதாந்த:22 1/21,22
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும் – தனி:12 1/8
மேல்

வகுப்பினை (1)

தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மை சாதி வகுப்பினை எல்லாம் – பல்வகை:3 18/2
மேல்

வகுப்பீர் (1)

போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை – பிற்சேர்க்கை:27 1/9
மேல்

வகுப்பு (1)

தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
மேல்

வகுப்பும் (1)

நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் – பல்வகை:3 4/1
மேல்

வகுப்புறல் (1)

மாந்தர்தம் செயல் எலாம் வகுப்புறல் கண்டாய் – கண்ணன்:6 1/85
மேல்

வகை (35)

தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
தம்மிலே இரு வகை தலைபட கண்டேன் –தேசீய:24 1/75
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம் – தோத்திர:24 24/3
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம் – தோத்திர:24 24/3
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாட திறனடைதல் வேண்டும் – தோத்திர:32 7/4
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகை தொழில்கள் இவை – தோத்திர:32 9/1
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/3
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/3,4
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/3
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
நால் வகை பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகை பண குவையும் – பாஞ்சாலி:1 24/1
நால் வகை பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகை பண குவையும் – பாஞ்சாலி:1 24/1
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/1,2
சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/4
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று – பாஞ்சாலி:1 87/1
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/71
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/2
மேல்

வகைகள் (5)

சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள்
ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/2,3
சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/3
பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் – பிற்சேர்க்கை:8 12/1
மேல்

வகைகளில் (4)

மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும் – தனி:20 1/3
பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும் – பாஞ்சாலி:1 23/3
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 31/1
அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/10
மேல்

வகைசெயல் (1)

மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/4
மேல்

வகைதொகை (1)

மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/3
மேல்

வகைப்படு (1)

மாடுகள் பூட்டினவாய் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய் – பாஞ்சாலி:1 35/2
மேல்

வகைப்படும் (1)

மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
மேல்

வகையடி (1)

வன்னம் ஒன்றில் எத்தனை வகையடி
எத்தனை செம்மை பசுமையும் கருமையும் – பாஞ்சாலி:1 152/9,10
மேல்

வகையதுதான் (1)

சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
மேல்

வகையிலும் (2)

மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும் – கண்ணன்:7 1/3
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது – வசனகவிதை:5 1/16
மேல்

வகையிலோ (1)

எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனை – கண்ணன்:6 1/63
மேல்

வகையின் (1)

வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/3
மேல்

வகையினில் (1)

என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும் – வசனகவிதை:6 1/13
மேல்

வகையினும் (1)

வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே –தேசீய:30 4/2
மேல்

வகையும் (9)

வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை – சுயசரிதை:2 22/1
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும்
தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/1,2
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும்
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/2,3
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும்
தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் – பாஞ்சாலி:1 37/2,3
மேல்

வகைவகையா (1)

வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மேல்

வங்க (1)

வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

வங்கத்தில் (1)

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
மேல்

வங்கத்தினோரும் (1)

துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
மேல்

வங்கமே (4)

வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
மேல்

வஸ்து (1)

வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
மேல்

வஸ்துக்களுக்குள்ளே (1)

பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/28,29
மேல்

வஸ்துக்களும் (1)

எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா தன்மைகளும் – வசனகவிதை:6 2/17
மேல்

வஸ்துவாம் (1)

சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
மேல்

வச்சிரம் (1)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் –தேசீய:14 3/1
மேல்

வசக்கி (1)

மாட்டை அடித்து வசக்கி தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டுவந்தே – பல்வகை:6 3/1
மேல்

வசத்தில் (1)

முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
மேல்

வசத்தினால் (1)

கன்னி என தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்
மாடன் குரங்கன் இருவருமே வன் பேயா – குயில்:9 1/186,187
மேல்

வசப்பட்டு (1)

மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
மேல்

வசப்பட்டுப்போமடா (1)

இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/4
மேல்

வசப்படல் (1)

மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/2
மேல்

வசப்படவே (1)

வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன் – கண்ணன்:1 6/2
மேல்

வசப்படுத்தும் (1)

பார் உன்னை என்னில் வசப்படுத்தும் பண்பினையே – பிற்சேர்க்கை:25 21/2
மேல்

வசப்படும்படி (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

வசம் (2)

நாடு எலாம் பிறர் வசம் நண்ணுதல் நினையான் –தேசீய:32 1/83
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/241
மேல்

வசம்தனில் (1)

மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/2
மேல்

வசமது (1)

மாயம் வல்ல மாமன் அதனை வசமது ஆக்கிவிட்டான் – பாஞ்சாலி:2 189/2
மேல்

வசமாக்கி (1)

சோதரர்தம் தேவிதனை சூதில் வசமாக்கி
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல் – பாஞ்சாலி:5 271/5,6
மேல்

வசனம் (1)

தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன் – பாஞ்சாலி:1 62/1
மேல்

வசிட்டருக்கும் (1)

வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல் – சுயசரிதை:1 32/1
மேல்

வசிட்டன் (1)

விசுவாமித்திரன் வசிட்டன் காசிபன் – வசனகவிதை:7 0/56
மேல்

வசுபதி (3)

வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான் – வசனகவிதை:7 0/77
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க – வசனகவிதை:7 0/84
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து – வசனகவிதை:7 0/91
மேல்

வசை (5)

என்று அந்த பேதை உரைத்தான் ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ –தேசீய:21 11/1
இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே – தனி:22 6/2
பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ – பாஞ்சாலி:5 271/87
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

வசையே (1)

அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

வஞ்ச (1)

வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி – குயில்:8 1/40
மேல்

வஞ்சக (5)

வஞ்சக கவலைக்கு இடங்கொடேல் மன்னோ – தோத்திர:1 24/18
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர் – வசனகவிதை:7 0/67
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை – பிற்சேர்க்கை:8 1/1
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

வஞ்சகத்தினில் (1)

வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாய சூதை பழி என கொள்வார் – பாஞ்சாலி:2 172/1
மேல்

வஞ்சகத்தை (1)

வஞ்சகத்தை பகை என கொண்டதை மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன் –தேசீய:46 2/2
மேல்

வஞ்சகத்தொடு (1)

மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள் – தனி:13 1/17
மேல்

வஞ்சகம் (1)

வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம் –தேசீய:32 1/134
மேல்

வஞ்சகமோ (1)

வஞ்சகமோ எங்கள் மன தூய்மை காணாயோ –தேசீய:27 11/2
மேல்

வஞ்சகர் (1)

வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர் –தேசீய:32 1/164
மேல்

வஞ்சகன் (1)

வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
மேல்

வஞ்சகி (1)

வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது – குயில்:9 1/207
மேல்

வஞ்சம் (2)

என் சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்
திமிங்கில உடலும் சிறிய புன்மதியும் – தனி:13 1/79,80
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

வஞ்சமற்ற (1)

வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள் – தோத்திர:62 3/1
மேல்

வஞ்சனை (4)

வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/3
வஞ்சனை சொல்வாரடீ கிளியே –தேசீய:40 1/2
வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
வஞ்சனை நான் கூறவில்லை மான்மதனார் விந்தையால் – குயில்:4 1/15
மேல்

வஞ்சனையும் (1)

வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து – தோத்திர:1 14/1,2
மேல்

வஞ்சனையே (1)

வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே – குயில்:5 1/3
மேல்

வஞ்சனையோ (1)

வற்புறுத்தி கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ – பாஞ்சாலி:5 271/83
மேல்

வஞ்சி (2)

ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
வஞ்சி தலைவன் மகன் யான் என உரைத்து – குயில்:9 1/76
மேல்

வஞ்சித்திடும் (1)

வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மேல்

வஞ்சித்து (1)

என்னை வஞ்சித்து என் செல்வத்தை கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர் – பாஞ்சாலி:2 174/1
மேல்

வட்ட (3)

வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன் – தோத்திர:68 1/3
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ – கண்ணன்:16 1/2
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் – குயில்:7 1/83
மேல்

வட்டங்களிட்டும் (1)

வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
மேல்

வட்டத்தை (1)

முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மேல்

வட்டம் (1)

சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
மேல்

வட்டமிட்டு (2)

மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
வட்டமிட்டு பெண்கள் வளை கரங்கள் தாம் ஒலிக்க – குயில்:3 1/39
மேல்

வட்டமிடுகின்றன (1)

செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன – வசனகவிதை:2 10/12,13
மேல்

வட்டமுற (1)

வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
மேல்

வட்டின் (1)

இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
மேல்

வட்டு (1)

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
மேல்

வட (2)

நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/1,2
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை – கண்ணன்:7 3/3
மேல்

வடக்கில் (1)

வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா – பல்வகை:2 13/1
மேல்

வடகோடு (1)

வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
மேல்

வடதிசைக்கு (1)

சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார் – பாஞ்சாலி:1 14/1
மேல்

வடதிசையதனில் (1)

தென்திசை சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில்
நின்றிடும் புகழ் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும் – பாஞ்சாலி:1 34/1,2
மேல்

வடம் (1)

பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு – கண்ணன்:21 2/2
மேல்

வடமலை (1)

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
மேல்

வடமேருவிலே (1)

வடமேருவிலே பலவாக தொடர்ந்து வருவாள் – வசனகவிதை:2 3/12
மேல்

வடமேற்றிசைக்கண் (1)

வடமேற்றிசைக்கண் மாபெரும் தொலையின் ஓர் – தனி:24 1/2
மேல்

வடி (1)

வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
மேல்

வடிக்கும் (1)

மண்ணுலகத்து மானுடர் வடிக்கும்
ஸோம பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை – வசனகவிதை:7 0/27,28
மேல்

வடிகட்டும் (1)

மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
மேல்

வடித்து (2)

நெஞ்சக குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம் –தேசீய:32 1/133,134
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும் – தனி:14 1/2
மேல்

வடிவங்களிலே (1)

சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று – வசனகவிதை:4 11/3
மேல்

வடிவத்தாள் (1)

துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
மேல்

வடிவத்திலே (2)

அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம் – வசனகவிதை:3 5/19
மேல்

வடிவத்தை (4)

வடிவத்தை காத்தால் – வசனகவிதை:3 5/17
வடிவத்தை காப்பது நன்று – வசனகவிதை:3 5/22
வடிவத்தை காக்குமாறு – வசனகவிதை:3 5/24
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர் – வசனகவிதை:3 5/25
மேல்

வடிவம் (16)

மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/2
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
வீரிய வடிவம் என்ன – தோத்திர:68 17/1
வீரிய வடிவம் இந்த – தோத்திர:68 17/2
உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான் – சுயசரிதை:2 39/2
எத்தனை வடிவம் எத்தனை கலவை – பாஞ்சாலி:1 152/4
நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம் – குயில்:8 1/12
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது – குயில்:9 1/171
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர் – வசனகவிதை:2 6/5
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/9
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும் – வசனகவிதை:3 5/13
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது – வசனகவிதை:3 5/16
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை – வசனகவிதை:3 5/20
வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 2/4
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்

வடிவமடா (1)

அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள் – தோத்திர:64 8/3
மேல்

வடிவமாக (1)

வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது – வசனகவிதை:4 1/63
மேல்

வடிவமும் (3)

பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே –தேசீய:18 5/4
காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/3
மேல்

வடிவழகை (1)

மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை – பாஞ்சாலி:5 274/2
மேல்

வடிவாக (1)

போத வடிவாக போற்றி பணிந்திடு-மின் – தோத்திர:1 5/3
மேல்

வடிவாகி (2)

அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
மேல்

வடிவாகிட (1)

ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/4
மேல்

வடிவாம் (2)

ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை – தனி:18 2/1
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் – கண்ணன்:4 1/61
மேல்

வடிவானதொன்றாக (1)

வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
மேல்

வடிவானவளே (1)

நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா – கண்ணன்:21 6/4
மேல்

வடிவில் (1)

மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை – தோத்திர:57 4/2
மேல்

வடிவினாய் (1)

முற்றி நின்ற வடிவினாய் வா வா வா –தேசீய:16 8/3
மேல்

வடிவினில் (1)

மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/3
மேல்

வடிவினை (2)

பைம் நிற பழனம் பரவிய வடிவினை –தேசீய:18 1/3
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/2
மேல்

வடிவு (2)

நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
மேல்

வடிவும் (5)

குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும்
நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும் – தோத்திர:31 4/2,3
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
இளையரான மாதர் செம்பொன் எழில் இணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும் – பாஞ்சாலி:2 190/1,2
அறிவும் வடிவும் குறுகி அவனியிலே – குயில்:3 1/23
பார வடிவும் பயிலும் உடல் வலியும் – குயில்:7 1/29
மேல்

வடிவுறு (1)

வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/3
மேல்

வடிவெடுத்தாள் (1)

நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
மேல்

வடிவென்று (1)

பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே – தோத்திர:58 2/2
மேல்

வடிவே (2)

காற்றின் வடிவே திரி என்று அறிவோம் – வசனகவிதை:2 7/8
ஒளியின் வடிவே காற்று போலும் – வசனகவிதை:2 7/9
மேல்

வடிவேல் (1)

சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
மேல்

வடிவேலவனே (1)

முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
மேல்

வடிவேலவா (1)

மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
மேல்

வடிவேலன் (1)

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் – தோத்திர:65 3/1
மேல்

வடிவேலுடனே (1)

வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய் – தோத்திர:2 1/1
மேல்

வடிவை (1)

சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
மேல்

வடிவொடு (1)

மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
மேல்

வடுச்சொல் (1)

கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
மேல்

வண் (3)

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல் – பல்வகை:4 2/1
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம் – தனி:14 4/3
மேல்

வண்டரை (1)

வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
மேல்

வண்டி (4)

நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கி கேட்கையிலே எங்கள் –வேதாந்த:17 2/1
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/3
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது – வசனகவிதை:4 13/9
மேல்

வண்டிகள் (1)

நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
மேல்

வண்டியில் (1)

பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
மேல்

வண்டியிலும் (1)

வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/8
மேல்

வண்டியை (2)

முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/8
மேல்

வண்டினை (2)

வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/114
மேல்

வண்டு (5)

காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல் –வேதாந்த:22 1/9
பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும் – கண்ணன்:15 2/2
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது – வசனகவிதை:2 3/9
மேல்

வண்டும் (1)

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும் – கண்ணன்:14 5/1
மேல்

வண்ண (8)

வண்ண கிளி வந்தேமாதரம் என்று ஓதுவரை –தேசீய:13 4/1
வண்ண விளக்கு இஃது மடிய திருவுளமோ –தேசீய:27 2/2
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/3,4
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு – கண்ணன்:21 3/1
வான் முகிலை போன்றதொரு வண்ண திருமாலும் – பாஞ்சாலி:4 252/10
வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/3
மேல்

வண்ணங்கள் (2)

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை – பல்வகை:3 17/1
மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண – கண்ணன்:7 8/3
மேல்

வண்ணத்தை (1)

மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
மேல்

வண்ணம் (25)

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை –தேசீய:24 1/88
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்
கலி தடைபுரிவன் கலியின் வலியை –தேசீய:24 1/110,111
விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம்
படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/3,4
திண்ணம் அழியா வண்ணம் தருமே – தோத்திர:50 1/2
வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும் – தோத்திர:58 2/4
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
பலவித வண்ணம் வீட்டிடை பரவ – தனி:12 1/10
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம் – தனி:18 4/3
புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம்
தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால – தனி:23 5/2,3
மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் – சுயசரிதை:2 54/2
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/1,2
ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
மானுடன் தவறி மடிவுறா வண்ணம்
கண்ணனை நானும் காத்திட விரும்பி – கண்ணன்:6 1/58,59
இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும் – கண்ணன்:15 1/4
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம்
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/3,4
குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம்
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/3,4
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/3,4
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/2
வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினை நீ கனலுறுத்துவாய் எங்கள் – பிற்சேர்க்கை:26 1/42,43
மேல்

வண்ணமுடையான் (1)

திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
மேல்

வண்ணமும் (1)

வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/2
மேல்

வண்ணமுற்றான் (1)

பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம் – தோத்திர:75 3/1
மேல்

வண்ணமுற (1)

வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன் – கண்ணன்:4 1/46
மேல்

வண்ணமுறவைத்து (1)

வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள் – கண்ணன்:2 1/2
மேல்

வண்ணமுறும் (1)

மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/3
மேல்

வண்ணமே (1)

மாசிலாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி அருளுக ஏழையேற்கு –தேசீய:50 15/2,3
மேல்

வண்ணன் (1)

வண்ணன் பாதத்து ஆணை –தேசீய:12 7/2
மேல்

வண்ணா (1)

வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
மேல்

வண்ணான் (1)

வண்ணான் குருவி – வசனகவிதை:1 4/8
மேல்

வண்மை (13)

மாறுகொண்டு கல்லி தேய வண்மை தீர்ந்த நாளினும் –தேசீய:7 2/3
வையத்தை காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம் – தோத்திர:1 26/2
வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/2
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம் – தோத்திர:65 5/2
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல் – சுயசரிதை:2 37/1
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/2
மேல்

வண்மைகள் (1)

ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
மேல்

வண்மையால் (1)

வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை –தேசீய:51 2/1
மேல்

வண்மையில் (1)

வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர் – தோத்திர:61 3/3
மேல்

வண்மையிலே (1)

வண்மையிலே உள திண்மையிலே மன –தேசீய:4 5/1
மேல்

வண்மையினால் (1)

வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல – கண்ணன்:1 8/2
மேல்

வண்மையுடையதொரு (1)

வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
மேல்

வண்மையுடையாள் (1)

வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள்
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/2,3
மேல்

வண்மையும் (1)

வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
மேல்

வண்மையே (1)

வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார் – தனி:23 6/2
மேல்

வணக்கம்செய்தல் (1)

திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும் –தேசீய:22 3/4
மேல்

வணங்க (1)

பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட –தேசீய:43 1/2
மேல்

வணங்கல் (1)

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
மேல்

வணங்கலாதேன் (1)

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்கலாதேன்
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/1,2
மேல்

வணங்கி (15)

மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/3
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/3
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/2
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/3,4
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:2 159/1
மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை – பாஞ்சாலி:2 165/3
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
யான் உணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே – குயில்:9 1/14
அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர் – வசனகவிதை:2 13/4
நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை வணங்கி வாழ்க என்றான் – வசனகவிதை:4 1/74
மாசற வணங்கி மக்கள் போற்றிட – பிற்சேர்க்கை:26 1/22
மேல்

வணங்கிட (1)

கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
மேல்

வணங்கிடாமல் (1)

வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல்
சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகி துகளாய் வீழ்ந்தேம் – பிற்சேர்க்கை:7 5/2,3
மேல்

வணங்கிடும் (1)

தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
மேல்

வணங்கிநின்றார் (1)

மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/4
மேல்

வணங்கிய (2)

வந்தேமாதரம் என்று வணங்கிய பின் மாயத்தை வணங்குவரோ –தேசீய:26 7/1
குந்தி எனும் பெயர் தெய்வதம்தன்னை கோமகன் கண்டு வணங்கிய பின்னர் – பாஞ்சாலி:1 120/1
மேல்

வணங்கியே (1)

தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
மேல்

வணங்கினரால் (1)

மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால்
வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன் –தேசீய:42 1/37,38
மேல்

வணங்கினன் (1)

ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன்
ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/1,2
மேல்

வணங்கினான் (1)

சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
மேல்

வணங்கினேன் (1)

ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன்
காற்றுத்தேவன் சொல்வதாயினன் – வசனகவிதை:4 1/67,68
மேல்

வணங்குகிறோம் (1)

இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம்
காக்கை பறந்து செல்லும் வழி காற்று – வசனகவிதை:4 12/13,14
மேல்

வணங்குகின்றோம் (3)

காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 3/9
அவனை வணங்குகின்றோம்
உயிரை சரணடைகின்றோம் – வசனகவிதை:4 12/17,18
உயிரை வணங்குகின்றோம்
உயிர் வாழ்க – வசனகவிதை:4 14/10,11
மேல்

வணங்குதற்கு (1)

தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
மேல்

வணங்குதும் (1)

மாநில தாயை வணங்குதும் என்போம் –தேசீய:1 0/2
மேல்

வணங்கும் (1)

தீயினை கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் – பல்வகை:3 12/1
மேல்

வணங்குவது (1)

வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை – தோத்திர:6 1/2
மேல்

வணங்குவம் (1)

செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
மேல்

வணங்குவரோ (1)

வந்தேமாதரம் என்று வணங்கிய பின் மாயத்தை வணங்குவரோ
வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ –தேசீய:26 7/1,2
மேல்

வணங்குவாய் (1)

நீட்டினால் வணங்குவாய் போ போ போ –தேசீய:16 4/4
மேல்

வணங்குவோம் (1)

காற்றுத்தேவனை வணங்குவோம்
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/16,17
மேல்

வணங்கேனோ (3)

வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 1/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 2/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 3/5
மேல்

வணம் (1)

நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம் – கண்ணன்:23 3/2
மேல்

வணிகமும் (1)

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/3
மேல்

வணிகர் (1)

முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே –தேசீய:5 4/1
மேல்

வணிகர்களும் (1)

தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/3
மேல்

வணிகருக்கு (1)

கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/2
மேல்

வதன (1)

காமன் ஒத்த பார்த்தன் வதன களை இழந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/2
மேல்

வதனத்தில் (1)

செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான் – தோத்திர:68 22/3
மேல்

வதனம் (7)

புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம்
கோயிலுள் அவனை குரவர் கோன் கொடுசெல –தேசீய:42 1/56,57
மாசற்ற சோதி வதனம் இனி காண்பேனோ –தேசீய:48 3/2
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
நின் அருள் வதனம் நான் நேருற கண்டே – தனி:13 1/3
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/4
துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார் – பாஞ்சாலி:3 226/4
சீதேவிதன் வதனம் செம்மை போய் கார் அடைய – பாஞ்சாலி:4 252/13
மேல்

வதிஷ்யாமி (1)

த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி – வசனகவிதை:4 1/76
மேல்

வதியுறு (1)

வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/4
மேல்

வதுவை (1)

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் – கண்ணன்:16 3/3
மேல்

வந்த (21)

தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/2
வாராது போல வந்த மா மணியை தோற்போமோ –தேசீய:27 3/2
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி – தோத்திர:21 2/3
சார வந்த நோய் அழிந்துபோகும் – தோத்திர:24 20/5
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ – தோத்திர:75 2/2
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/5
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா – பல்வகை:2 9/1
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/2
காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால் – சுயசரிதை:1 15/1
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/2
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/4
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
வாரி பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே – குயில்:9 1/109
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல் – பிற்சேர்க்கை:7 5/2
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

வந்ததடா (1)

எட்டு திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா – தனி:4 2/4
மேல்

வந்ததடீ (3)

தாயினை கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்து பேசிடுவீர் – கண்ணன்:10 2/2,3
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ
கணமும் உள்ளத்திலே சுகமே காண கிடைத்ததில்லை – கண்ணன்:10 3/3,4
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ – கண்ணன்:10 6/4
மேல்

வந்ததன் (1)

மற்று உன் நாட்டினோர் வந்ததன் பின்னர் – தனி:24 1/14
மேல்

வந்ததாம் (1)

நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம்
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/2,3
மேல்

வந்தது (12)

மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/2
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே – தனி:1 21/2
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார் – கண்ணன்:4 1/5
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்து பேசிடுவீர் – கண்ணன்:10 2/3
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/2
இருள் வந்தது ஆந்தைகள் மகிழ்ந்தன – வசனகவிதை:3 3/1
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள் – வசனகவிதை:3 3/3
அதை பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது
பராசக்தியை சரணடைந்தேன் – வசனகவிதை:3 6/16,17
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது
என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/40,41
மேல்

வந்ததும் (3)

வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/4
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும்
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/2,3
மேல்

வந்ததே (6)

எல்லோரும் ஒன்று என்னும் காலம் வந்ததே பொய்யும் –தேசீய:31 3/1
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி –தேசீய:31 3/2
நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட –தேசீய:31 3/3
நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே –தேசீய:31 3/4
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ – தோத்திர:75 2/2
கழுதை ஒன்று தின்ன வந்ததே
பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன் – வசனகவிதை:3 6/14,15
மேல்

வந்ததையும் (1)

மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி – குயில்:9 1/130
மேல்

வந்ததொர் (1)

வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/3
மேல்

வந்ததோ (1)

துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
மேல்

வந்ததோர் (1)

மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
மேல்

வந்தவனிடத்தில் (1)

என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

வந்தனம் (2)

வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/2
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/2
மேல்

வந்தனர் (2)

மருத்துவராக வந்தனர் என்பதூஉம் – தனி:24 1/36
அத்தினமாநகரத்தினில் வந்தனர் ஆரிய பாண்டவர் என்றது கேட்டலும் – பாஞ்சாலி:2 155/1
மேல்

வந்தனிர் (1)

வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே – தனி:24 1/7
மேல்

வந்தனை (5)

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/4
கலை சிறக்க வந்தனை வா வா வா –தேசீய:16 7/6
சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
மேல்

வந்தனைசெய்வோம் (1)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் வீணில் –தேசீய:31 4/1
மேல்

வந்தனைபெறும் (1)

வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே – பாஞ்சாலி:1 17/4
மேல்

வந்தாய் (5)

நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய்
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை – தோத்திர:57 4/1,2
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் – கண்ணன்:8 1/2
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய்
கன்னம் வைக்கிறோமோ பல்லை காட்டி ஏய்க்கிறோமோ – பாஞ்சாலி:3 210/3,4
மேல்

வந்தார் (4)

துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/2
பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய் – பாஞ்சாலி:5 271/60
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/6
மேல்

வந்தால் (6)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் என –தேசீய:42 1/58
சங்கடம் வந்தால் இரண்டு கூறு – தோத்திர:26 9/2
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ – தனி:22 2/3,4
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
மேல்

வந்தாலும் (3)

மா ரதர் கோடி வந்தாலும் கணம் மாய்த்து குருதியில் திளைப்பாள் –தேசீய:10 5/2
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ –வேதாந்த:8 2/1
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்
மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் – குயில்:5 1/34,35
மேல்

வந்தாள் (5)

கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
பிள்ளை பருவத்திலே எனை பேண வந்தாள் அருள்பூண வந்தாள் – பாஞ்சாலி:1 3/4
பிள்ளை பருவத்திலே எனை பேண வந்தாள் அருள்பூண வந்தாள் – பாஞ்சாலி:1 3/4
மேல்

வந்தான் (15)

அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான்
சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/2,3
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் – கண்ணன்:4 1/14
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் – கண்ணன்:4 1/55
தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/2
வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்தன் – குயில்:9 1/64
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான்
நெட்டை குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான் – குயில்:9 1/121,122
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/151
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான்
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே – குயில்:9 1/151,152
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள் – வசனகவிதை:3 3/3
மேல்

வந்தானும் (1)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
மேல்

வந்தானே (2)

மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
மேல்

வந்திட்டால் (1)

தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
மேல்

வந்திட்டாள் (1)

தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
மேல்

வந்திட்டான் (2)

நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே எனக்கு – கண்ணன்:6 1/50
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
மேல்

வந்திட்டீர் (1)

நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர்
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ் – குயில்:3 1/65,66
மேல்

வந்திட்டேன் (3)

நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன்
அம்மவோ காக பெரும் கூட்டம் அஃது என்னே – தனி:1 13/1,2
மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்
கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே – தனி:1 15/1,2
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
மேல்

வந்திட (1)

நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/3
மேல்

வந்திடவும் (1)

வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும்
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/9,10
மேல்

வந்திடு (1)

வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கி – தனி:19 1/2
மேல்

வந்திடும் (3)

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் –தேசீய:32 1/45
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/4
மேல்

வந்திடுவாள் (1)

மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/2
மேல்

வந்திடுவேன் (1)

பேதம் விளைவித்து பின் இங்கே வந்திடுவேன்
தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து – குயில்:9 1/52,53
மேல்

வந்தித்து (1)

வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/2
மேல்

வந்திப்பார்க்கு (1)

வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்கு என்றும் இடர் –தேசீய:13 9/1
மேல்

வந்தியர் (1)

வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/3
மேல்

வந்திரு (1)

நாண் இன்றி வந்திரு என்றான் இந்த நாய்மகனாம் துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/3
மேல்

வந்திருந்த (1)

மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம் – பாஞ்சாலி:4 252/121
மேல்

வந்திருந்து (1)

வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ – தோத்திர:36 1/4
மேல்

வந்தீர் (1)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/1,2
மேல்

வந்து (122)

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/2
இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/4
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் –தேசீய:20 1/1
நன்மை வந்து எய்துக தீது எலாம் நலிக –தேசீய:25 1/4
நாள்தொறும் வந்து நண்ணுகின்றாரால் –தேசீய:42 1/12
மாலோன் திருமுனர் வந்து கண் உயர்த்தே –தேசீய:42 1/25
வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே –தேசீய:42 1/52
மின்னென பாய்ந்து மீண்டு வந்து உற்றனன் –தேசீய:42 1/63
கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள் –தேசீய:42 1/161
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/1,2
மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய் –தேசீய:51 1/2
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார் – தோத்திர:1 22/2
வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று – தோத்திர:4 0/4
செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/2
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம் – தோத்திர:24 19/3
தன்னில் உயர் சக்தி வந்து சேரும் – தோத்திர:24 19/5
சக்தி அருள் மாரி வந்து பெய்யும் – தோத்திர:24 21/5
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம் – தோத்திர:24 29/3
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/2
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
நின்றன் மா மரபில் வந்து நீசராய் – தோத்திர:45 9/1
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள் – தோத்திர:49 3/4
பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா – தோத்திர:53 2/2
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் – தோத்திர:77 1/1
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/8
கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே –வேதாந்த:4 2/2
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா –வேதாந்த:11 23/2
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/3
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
எத்தனை கோடி இடர் வந்து சூழினும் –வேதாந்த:24 3/3
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
சின்ன குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு – தனி:1 8/1
மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே – தனி:1 11/2
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/4
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
எனை துயர்ப்படுத்த வந்து எய்தியது உலகில் – தனி:13 1/20
களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ – தனி:13 1/23
ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால் – தனி:24 1/32
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/2
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/3
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர் – சுயசரிதை:2 33/2
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/3
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
சீடனா வந்து எனை சேர்ந்தவன் தெய்வமே – கண்ணன்:6 1/11
நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான் – கண்ணன்:6 1/117
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே – கண்ணன்:17 2/1
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/2
நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிட தருமன் அவ் வேள்விசெய்தான் – பாஞ்சாலி:1 21/2
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த – பாஞ்சாலி:1 41/1
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/3
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/4
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும் – பாஞ்சாலி:1 124/1
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே – பாஞ்சாலி:2 158/1
குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி – பாஞ்சாலி:2 160/1
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/2
வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ – பாஞ்சாலி:2 184/4
நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து
புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/1,2
தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
வந்து தவழும் வளம் சார் கரை உடைய – குயில்:1 1/5
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை – குயில்:1 1/9
வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள் – குயில்:1 1/19
வந்து அருளல் வேண்டும் மறவாதீர் மேல்குலத்தீர் – குயில்:3 1/69
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார் – குயில்:6 1/8
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன் – குயில்:7 1/3
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு – குயில்:7 1/33
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன் – குயில்:7 1/49
வந்து முதுகில் ஒதுங்கி படுத்திருப்பேன் – குயில்:7 1/50
முன்னை போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க – குயில்:7 1/106
வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன் – குயில்:7 1/108
சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு – குயில்:7 1/117
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம் – குயில்:8 1/15
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை – குயில்:9 1/19
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து
நாடி சினத்துடனே நானா மொழி கூற – குயில்:9 1/45,46
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம் – குயில்:9 1/94
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக – குயில்:9 1/97
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன் – குயில்:9 1/118
நெட்டை குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான் – குயில்:9 1/122
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின் – குயில்:9 1/136
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/10
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன – வசனகவிதை:3 2/3
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
பல தினங்களாக மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன – வசனகவிதை:5 2/13
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களை தரிசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார் – வசனகவிதை:6 2/3
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/2
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க – பிற்சேர்க்கை:11 7/3
வாரிதியாம் கோளரியே வந்து உன் பிடர் பிடித்து – பிற்சேர்க்கை:25 21/1
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும் – பிற்சேர்க்கை:26 1/19
எம் முன் வந்து நீதியின் இயலை – பிற்சேர்க்கை:26 1/25
மேல்

வந்துதான் (1)

சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
மேல்

வந்துவிட்டான் (1)

வாயு சண்டனாகி வந்துவிட்டான்
பாலைவனத்து மணல்கள் எல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன – வசனகவிதை:4 4/5,6
மேல்

வந்துவிட்டேன் (1)

வந்துவிட்டேன் என்று உரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம் – பாஞ்சாலி:4 252/119
மேல்

வந்துவிட்டேனோ (1)

என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ – வசனகவிதை:4 1/28
மேல்

வந்துவிடும் (1)

வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும்
பாண்டவர்தம் பாதம் பணிந்து அவர்பால் கொண்டது எலாம் – பாஞ்சாலி:4 252/70,71
மேல்

வந்துற்ற (1)

அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/2
மேல்

வந்துற்றார் (1)

மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/8
மேல்

வந்தே (7)

முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/1,2
தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/2
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே
துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/1,2
பக்கத்தில் வந்தே அ பாஞ்சாலி கூந்தலினை – பாஞ்சாலி:5 271/10
வந்தே தீ பஞ்சம் மரபாகிவிட்டதுவே – பிற்சேர்க்கை:5 7/2
மேல்

வந்தேமாதரம் (21)

வந்தேமாதரம் என்போம் எங்கள் –தேசீய:1 0/1
வந்தேமாதரம் ஜய –தேசீய:2 0/1
வந்தேமாதரம் –தேசீய:2 0/2
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 1/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 1/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 2/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 2/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 3/5
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 3/5
வண்ண கிளி வந்தேமாதரம் என்று ஓதுவரை –தேசீய:13 4/1
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே –தேசீய:14 1/1
வந்தேமாதரம் வந்தேமாதரம் –தேசீய:25 1/9
வந்தேமாதரம் வந்தேமாதரம் –தேசீய:25 1/9
வந்தேமாதரம் என்று வணங்கிய பின் மாயத்தை வணங்குவரோ –தேசீய:26 7/1
வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ –தேசீய:26 7/2
வந்தேமாதரம் வந்தேமாதரம் –தேசீய:32 1/3
வந்தேமாதரம் வந்தேமாதரம்
சேனை தலைவர்காள் சிறந்த மந்திரிகாள் –தேசீய:32 1/3,4
கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய் எமை தூஷித்தாய் –தேசீய:38 2/1
வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் –தேசீய:39 2/1
வந்தேமாதரம் என்பார் கிளியே –தேசீய:40 13/2
வந்தேமாதரம் என்பார் –தேசீய:40 18/3
மேல்

வந்தேமாதரமே (5)

மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/2
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/2,3
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
மேல்

வந்தேன் (17)

நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்கு – தோத்திர:1 2/2,3
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
நீயாகிடவே வந்தேன் – தோத்திர:8 1/7
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/2,3
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன் – தனி:6 1/2
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன்
உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/2,3
உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/3
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன்
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2,3
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/3
நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே – குயில்:4 1/19
கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/27
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/6
மேல்

வந்தோம் (6)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/1,2
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி – பல்வகை:6 7/1
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம் – பிற்சேர்க்கை:26 1/48
மேல்

வந்தோமே (1)

உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
மேல்

வந்தோனே (1)

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே –தேசீய:28 1/3
மேல்

வம்-மின் (2)

செற்று இனி மிலேச்சரை தீர்த்திட வம்-மின்
ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின் –தேசீய:32 1/116,117
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின்
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/122,123
மேல்

வம்-மினோ (1)

வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் –தேசீய:32 1/105
மேல்

வம்பு (1)

வம்பு மலர் கூந்தல் மண் மேல் புரண்டுவிழ – பாஞ்சாலி:5 271/90
மேல்

வம்புரை (1)

வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
மேல்

வய (1)

வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
மேல்

வயங்கிடும் (1)

அமுதா வயங்கிடும் பொருள் இது என்று – பிற்சேர்க்கை:17 1/4
மேல்

வயதில் (2)

கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
மேல்

வயதிலே (1)

சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்கு தொடங்கினான் அவர் – பாஞ்சாலி:1 78/1
மேல்

வயதிற்கு (1)

ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர் – கண்ணன்:4 1/36
மேல்

வயதின் (1)

மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
மேல்

வயதினில் (1)

தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே – பாஞ்சாலி:2 202/1
மேல்

வயது (8)

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
தாரணியில் நூறு வயது ஆகும் மனம் – தோத்திர:24 20/3
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண் – சுயசரிதை:1 7/1
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
வயது முதிர்ந்துவிடினும் எந்தை வாலிபக்களை என்றும் மாறுவதில்லை – கண்ணன்:3 9/1
மேல்

வயதுற்ற (1)

யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும் –தேசீய:43 2/3
மேல்

வயம் (2)

வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும் –தேசீய:32 1/119
வயம் மிக்க அசுரரின் மாயையை சுட்டாய் – தோத்திர:72 1/2
மேல்

வயல்கள் (2)

இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு –தேசீய:17 1/4
அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும் – தோத்திர:11 7/3
மேல்

வயலிடையினிலே (1)

வயலிடையினிலே செழு நீர் மடு கரையினிலே – தனி:6 1/1
மேல்

வயலில் (1)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
மேல்

வயித்தியரும் (1)

நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் – கண்ணன்:10 4/3
மேல்

வயிர்த்த (1)

வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

வயிர (9)

திறம் மிக்க நல் வயிர சீர் திகழும் மேனி –தேசீய:12 2/1
குன்றா வயிர கொடி –தேசீய:13 10/4
குன்று எனும் வயிர கொற்ற வான் புயத்தோன் –தேசீய:32 1/175
புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
வெல் வயிர சீர் மிகுந்த வேல் – தோத்திர:66 3/4
இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
வானத்திலிருந்து அமுத வயிர கோல்கள் விழுகின்றன – வசனகவிதை:2 11/13
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/2
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது – வசனகவிதை:4 1/63
மேல்

வயிரத்தின் (1)

ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும் – பாஞ்சாலி:1 23/1
மேல்

வயிரம் (3)

பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ – கண்ணன்:16 1/3,4
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு – கண்ணன்:21 2/2
வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம்
ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்து – பிற்சேர்க்கை:12 3/2,3
மேல்

வயிரமணி (1)

கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
மேல்

வயிரமுடைய (1)

வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/2
மேல்

வயிரவிதன்னுடை (1)

மந்திர தெய்வம் பாரதராணி வயிரவிதன்னுடை வில் –தேசீய:8 2/2
மேல்

வயிரிகளா (1)

முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும் – குயில்:7 1/118
மேல்

வயிற்றில் (3)

தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/2
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில்
போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ – குயில்:7 1/37,38
மேல்

வயிற்றிலே (1)

வானத்து தேவர் வயிற்றிலே தீ பாய – பாஞ்சாலி:4 252/3
மேல்

வயிற்றின் (1)

அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
மேல்

வயிற்றினிலே (1)

மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
மேல்

வயிற்றினுக்காய் (1)

சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள் ஜன்மம் எல்லாம் வீணாய் – பிற்சேர்க்கை:14 5/1
மேல்

வயிற்றினுக்கே (1)

அல்லும்பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு – குயில்:7 1/32,33
மேல்

வயிற்றினும் (1)

பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
மேல்

வயிற்று (1)

நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்று குழந்தைகளா – வசனகவிதை:2 5/9
மேல்

வயிற்றுக்கு (4)

வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் – பல்வகை:3 30/1
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம் – குயில்:7 1/34
மானுடராம் பேய்கள் வயிற்றுக்கு சோறிடவும் – குயில்:7 1/45
மேல்

வயிறு (6)

நாட்டுளார் பசியினால் நலிந்திட தன் வயிறு
ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க –தேசீய:32 1/87,88
சக்திதனக்கே எமது வயிறு அது – தோத்திர:24 10/2
சக்திதனக்கே எமது வயிறு அது – தோத்திர:24 10/4
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில் – பல்வகை:9 4/1
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
மேல்

வயிறுபிழைத்து (1)

தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள் – வசனகவிதை:4 10/14
மேல்

வயிறும் (1)

ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ – பாஞ்சாலி:3 209/1,2
மேல்

வர்க்கத்து (1)

உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை – பாஞ்சாலி:1 99/2
மேல்

வர்ண (1)

அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
மேல்

வர்ணமெட்டு (1)

உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு
இரண்டே ஸங்கதி பின்பு மற்றொரு பாட்டு – வசனகவிதை:4 1/47,48
மேல்

வர்ணனையும் (1)

கற்பனையும் வர்ணனையும் காட்டி கதை வளர்க்கும் – குயில்:6 1/27
மேல்

வர்ணாசிரமத்தே (1)

பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன் – சுயசரிதை:2 37/4
மேல்

வர (8)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/2
தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான் – பாஞ்சாலி:1 131/1
கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய் – பாஞ்சாலி:4 252/48
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி – பாஞ்சாலி:5 271/13,14
மன்னவன்தன் மைந்தன் ஒரு மானை தொடர்ந்து வர
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை – குயில்:9 1/66,67
மேல்

வரங்கள் (3)

வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே – தோத்திர:1 34/4
நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ –வேதாந்த:6 2/1
மேல்

வரங்களும் (1)

வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை –தேசீய:19 2/4
மேல்

வரங்களை (1)

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி – தோத்திர:1 7/1
மேல்

வரச்செய்தல் (1)

வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/3
மேல்

வரச்செய்வாய் (1)

ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
மேல்

வரத்தினை (1)

இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை
அருள்வாய் ஆதி மூலமே அநந்த – தோத்திர:1 32/15,16
மேல்

வரத்தை (1)

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன் – தோத்திர:1 32/2
மேல்

வரம் (8)

நல்குவை இன்பம் வரம் பல நல்குவை –தேசீய:18 2/4
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
வல்லபை கோன் தந்த வரம் – தோத்திர:1 13/4
மௌன வாயும் வரம் தரு கையும் – தோத்திர:1 16/6
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம்
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/3,4
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய் – தோத்திர:41 1/2
அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் – தோத்திர:41 7/2
சாகா வரம் அருள்வாய் ராமா – தோத்திர:43 0/1
மேல்

வரம்பிட்டால் (1)

சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை – தோத்திர:42 8/2
மேல்

வரம்பில் (2)

வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான – தோத்திர:44 2/2
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
மேல்

வரம்பிலா (1)

மகனே என்பால் வரம்பிலா நேசமும் – கண்ணன்:6 1/81
மேல்

வரம்பினிலும் (1)

கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

வரம்புகட்டாவிடினும் (1)

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும் –வேதாந்த:19 2/1
மேல்

வரம்பை (1)

சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
மேல்

வரமாட்டாது (1)

தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா – பல்வகை:2 7/2
மேல்

வரமே (1)

வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும் – தோத்திர:1 14/1
மேல்

வரல் (1)

புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/7
மேல்

வரலாமா (1)

போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/29
மேல்

வரவழைத்து (1)

மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு – பாஞ்சாலி:1 54/1
மேல்

வரவழைத்தே (1)

மந்திரிகள் சாத்திரிமார்தம்மை வரவழைத்தே
செந்திருவை பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால் – பாஞ்சாலி:5 271/77,78
மேல்

வரவில்லை (1)

ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால் – கண்ணன்:4 1/3
மேல்

வரவினால் (2)

இ முறை வரவினால் எண்ணிலா புதுமைகள் – தனி:8 7/3
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதா – தனி:8 8/2
மேல்

வரவினை (2)

சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
மேல்

வரவு (2)

நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று –தேசீய:42 1/18
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
மேல்

வரவை (1)

கந்தன் என் வரவை எதிர்நோக்கி இருந்தது – வசனகவிதை:4 1/57
மேல்

வராது (2)

முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/2
மேல்

வராமலே (1)

தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
மேல்

வராவிடில் (1)

கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
மேல்

வரி (1)

வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
மேல்

வரிக்கு (1)

உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/47
மேல்

வரிசை (2)

வாணிதன்னை என்றும் நினது வரிசை பாடவைப்பேன் – தோத்திர:57 3/1
பத்திரிகை கூட்டம் பழம் பாய் வரிசை எல்லாம் – குயில்:9 1/255
மேல்

வரிசைகள் (1)

தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
மேல்

வரிசையாக (1)

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/3
மேல்

வரிசையுடன் (1)

வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை – சுயசரிதை:2 22/1
மேல்

வரிசையை (1)

மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ – பாஞ்சாலி:1 22/2
மேல்

வரிசையொடே (1)

மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/1,2
மேல்

வரினும் (2)

தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/2
அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/3
மேல்

வரு (2)

வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/4
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/3
மேல்

வருக (12)

சுருதி பொருளே வருக துணிவே கனலே வருக – தோத்திர:2 3/1
சுருதி பொருளே வருக துணிவே கனலே வருக
சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/1,2
வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி – தோத்திர:76 1/2
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு செம்மை தமிழ்மொழியை நாட்டினால் – தனி:11 1/1
வருக செல்வ வாழ்க மன் நீயே – தனி:24 1/1
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
அவன் நல்ல மருந்தாக வருக
அவன் நமக்கு உயிராகி வருக – வசனகவிதை:4 8/23,24
அவன் நமக்கு உயிராகி வருக
அமுதமாகி வருக – வசனகவிதை:4 8/24,25
அமுதமாகி வருக
காற்றை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 8/25,26
வருக – வசனகவிதை:6 2/4
வருக நீ இங்கு உள மானுட சாதிகள் – பிற்சேர்க்கை:26 1/11
வருக காந்தி ஆசியா வாழ்கவே – பிற்சேர்க்கை:26 1/35
மேல்

வருகிலள் (1)

பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/2
மேல்

வருகிறது (4)

கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
குளிர்ந்த காற்று வருகிறது
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான் – வசனகவிதை:4 8/3,4
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது – வசனகவிதை:5 2/2,3
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
மேல்

வருகிறார்கள் (1)

தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள்
குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய் – வசனகவிதை:4 10/14,15
மேல்

வருகிறேன் (1)

என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

வருகிறோம் (1)

கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
மேல்

வருகின்றது (1)

இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா – வசனகவிதை:5 2/3,4
மேல்

வருகின்றன (1)

ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண் – கண்ணன்:4 1/62
மேல்

வருகின்றாள் (1)

தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால் – வசனகவிதை:2 3/15
மேல்

வருகின்றான் (1)

காற்று வருகின்றான்
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/19,20
மேல்

வருகின்றீர் (1)

யார் வருகின்றீர் என்னலும் சீடர்கள் –தேசீய:42 1/48
மேல்

வருகுதி (1)

சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
மேல்

வருகுது (6)

சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது – பல்வகை:11 1/2
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது – பல்வகை:11 1/2,3
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது – பல்வகை:11 2/1,2
வீரம் வருகுது மேன்மை கிடைக்குது – பல்வகை:11 5/8
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ – தனி:3 6/3
மேல்

வருகுவதோ (5)

எங்கிருந்து வருகுவதோ ஒலி – தோத்திர:51 8/3
குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி – தோத்திர:51 1/1
குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி – தோத்திர:51 1/1
மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/2
காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி – தோத்திர:51 3/1
மேல்

வருகையில் (1)

தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
மேல்

வருகையிலே (4)

ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ – கண்ணன்:8 3/1
சுற்றுமுற்றும் பார்த்து துடித்து வருகையிலே
வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே – குயில்:5 1/2,3
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் – குயில்:9 1/188
மேல்

வருங்கால் (1)

இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/4
மேல்

வருங்காலம் (1)

வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
மேல்

வருடங்கள் (1)

இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் – தோத்திர:36 1/1
மேல்

வருடம் (3)

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர் –தேசீய:27 3/1
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும் – தனி:12 1/8
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் – தனி:24 1/11
மேல்

வருடமும் (1)

முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
மேல்

வருணசிந்தாமணி (1)

ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால் – பிற்சேர்க்கை:10 3/2
மேல்

வருணத்தவர் (1)

விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
மேல்

வருணன் (1)

வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம் – தோத்திர:75 12/1
மேல்

வருணா (2)

வருணா இந்திரா நீவிர் வாழ்க – வசனகவிதை:5 2/6
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்

வருத்த (1)

செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

வருத்தம் (9)

வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான் – தனி:1 19/2
தோன்றிய வருத்தம் சொல்லிடப்படாது – கண்ணன்:6 1/51
மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ – கண்ணன்:15 3/4
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய் – வசனகவிதை:2 4/1
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை – வசனகவிதை:3 5/7
மேல்

வருத்தமும் (1)

மான குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல் – குயில்:3 1/20
மேல்

வருத்தரும் (1)

வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

வருத்தாதீர் (1)

ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
மேல்

வருத்தி (3)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன் –தேசீய:38 7/1
வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

வருத்திடும் (2)

ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
மானுடர்தம்மை வருத்திடும் தடைகள் – பிற்சேர்க்கை:26 1/41
மேல்

வருத்தும் (1)

இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க –தேசீய:25 1/3
மேல்

வருத்துவோர் (1)

வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர்
நெஞ்சக தருக்கு உடை நீசர்கள் இன்னோர் –தேசீய:32 1/164,165
மேல்

வருதல் (2)

சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
மாதர் வருதல் மரபோடா யார் பணியால் – பாஞ்சாலி:4 252/100
மேல்

வருதி (1)

வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான் – பாஞ்சாலி:2 166/4
மேல்

வருதியேல் (1)

ஆறேழ் திங்கள் அகன்ற பின் வருதியேல்
பின் எனை கோறலாம் பீழையோடு இவ் உரை – தனி:13 1/53,54
மேல்

வருந்த (1)

இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த
நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்பட – கண்ணன்:6 1/44,45
மேல்

வருந்தல் (3)

நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே – பாஞ்சாலி:1 99/3
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய் – குயில்:9 1/30
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
மேல்

வருந்தலை (1)

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
மேல்

வருந்தற்க (1)

கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/2
மேல்

வருந்தி (3)

வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
மேல்

வருந்திடும் (1)

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும் –தேசீய:24 1/37
மேல்

வருந்திய (1)

பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
மேல்

வருந்தியும் (1)

எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம் – சுயசரிதை:1 30/2
மேல்

வருந்தியுமே (1)

வருந்தியுமே காணா செல்வம் – பிற்சேர்க்கை:12 2/4
மேல்

வருந்தியே (1)

தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
மேல்

வருந்திலன் (1)

போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
மேல்

வருந்தினும் (1)

ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் –தேசீய:24 1/44,45
மேல்

வருந்தினேன் (1)

தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
மேல்

வருந்துகின்றனரே (1)

வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய் –தேசீய:53 1/2
மேல்

வருந்துகையில் (1)

சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை – குயில்:9 1/28
மேல்

வருந்துதல் (2)

போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் – தோத்திர:62 8/4
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் – பிற்சேர்க்கை:8 17/1
மேல்

வருந்தும் (1)

வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
மேல்

வருந்துவதில்லை (1)

இ சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை
நச்சிநச்சி உள தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை – தனி:14 9/1,2
மேல்

வருந்துவாய் (1)

காணவே வருந்துவாய் காண் எனில் காணாய் –வேதாந்த:22 1/28
மேல்

வருந்தேல் (1)

சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
மேல்

வருபவரை (1)

செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/2
மேல்

வரும் (55)

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/3
தாக்க வரும் வாள் ஒதுங்கி போகும் – தோத்திர:24 9/5
சார வரும் தீமைகளை விலக்கும் மதி – தோத்திர:24 31/3
தாக்க வரும் பொய் புலியை ஓட்டும் – தோத்திர:24 38/5
சார வரும் புயல்களை வாட்டும் – தோத்திர:24 39/5
தானே வரும் திருப்பெண்ணே – தோத்திர:56 1/14
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1
வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா – பல்வகை:2 4/2
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/2
தென்னையின் கீற்று சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே – தனி:3 4/1
நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும் – தனி:3 5/3
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
என வரும் நிகழ்ச்சி யாவேயாயினும் – தனி:12 1/18
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே – சுயசரிதை:2 61/1
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் – கண்ணன்:1 7/4
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான் – கண்ணன்:3 5/2
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம் – கண்ணன்:7 9/3
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/2
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே – கண்ணன்:21 6/3
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/3
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
மாபாரதப்போர் வரும் நீர் அழிந்திடுவீர் – பாஞ்சாலி:4 252/77
நீச பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும்
ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே – குயில்:7 1/39,40
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/224
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம் – வசனகவிதை:4 1/52
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம் – வசனகவிதை:4 8/21
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம் – வசனகவிதை:4 12/13
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது – வசனகவிதை:5 2/3
அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம் – வசனகவிதை:7 0/88
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
வரும் இறைவன் பாதமலரே திருவன் – பிற்சேர்க்கை:12 7/2
இங்கு மனிதன் வரும் இன்னல் எலாம் மாற்றி எதிரே – பிற்சேர்க்கை:25 17/1
மேல்

வருமம் (2)

வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/3
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம் – பாஞ்சாலி:2 186/3
மேல்

வருமளவும் (2)

இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும்
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/1,2
கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ – பாஞ்சாலி:1 134/2
மேல்

வருமாயில் (1)

வாதைப்படுத்தி வருமாயில் யான் எனது – குயில்:9 1/196
மேல்

வருமாயினும் (1)

மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
மேல்

வருமேனும் (1)

மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
மேல்

வருமோ (1)

நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/2
மேல்

வருவதற்கில்லை (1)

அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே – கண்ணன்:20 3/2,3
மேல்

வருவதற்கு (1)

நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட – சுயசரிதை:1 9/1
மேல்

வருவது (7)

மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை – தோத்திர:34 1/3
வருவது ஞானத்தாலே வையகம் முழுவதும் எங்கள் – தோத்திர:71 1/3
வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி – தோத்திர:76 1/2
சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று – வசனகவிதை:4 2/2
மேல்

வருவதும் (1)

ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
மேல்

வருவதை (2)

பொய் திரள் வருவதை புன்னகையில் மாய்ப்பாய் – தோத்திர:72 1/8
வருவதை மகிழ்ந்து உண் – பல்வகை:1 2/103
மேல்

வருவாய் (10)

கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால் –தேசீய:12 10/1
வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய் – தோத்திர:2 1/1
வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/1,2
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா – தோத்திர:46 0/1
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா – தோத்திர:46 0/1
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா – தோத்திர:46 0/1
வருவாய் வருவாய் வருவாய் – தோத்திர:46 0/2
வருவாய் வருவாய் வருவாய் – தோத்திர:46 0/2
வருவாய் வருவாய் வருவாய் – தோத்திர:46 0/2
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய்
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/3,4
மேல்

வருவாள் (3)

மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
வடமேருவிலே பலவாக தொடர்ந்து வருவாள்
வானடியை சூழ நகைத்து திரிவாள் – வசனகவிதை:2 3/12,13
மேல்

வருவான் (2)

அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான்
மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/3,4
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
மேல்

வருவிர் (1)

மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு – பாஞ்சாலி:1 54/1
மேல்

வருவீர் (3)

சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர் – குயில்:3 1/73
சென்று வருவீர் என தேறா பெரும் துயரம் – குயில்:3 1/74
புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர்
ஞாயிற்றை துதிப்போம் வாருங்கள் – வசனகவிதை:2 11/1,2
மேல்

வருவீர்-கொலோ (1)

ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
மேல்

வருவீரே (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

வருவீரேல் (1)

நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ் – குயில்:6 1/15
மேல்

வருவேன் (2)

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடு என்று சொன்னாய் – கண்ணன்:20 1/2
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/2
மேல்

வருவையடி (1)

தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
மேல்

வருவோம் (1)

சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/2
மேல்

வருவோர்தம்மை (1)

துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
மேல்

வரை (17)

வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் –தேசீய:39 2/1
நடுங்கி ஓர்கணம் வரை நா எழாது இருந்தனர் –தேசீய:42 1/49
முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/3
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை –தேசீய:51 4/1
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை என திரண்ட வன் தோளுடையார் – பாஞ்சாலி:1 10/1
பாண்டவர் முடி உயர்த்தே இந்த பார் மிசை உலவிடு நாள் வரை நான் – பாஞ்சாலி:1 20/1
நின்றிடும் புகழ் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும் – பாஞ்சாலி:1 34/2
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம் – பாஞ்சாலி:1 135/2
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன் – குயில்:7 1/71
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன – வசனகவிதை:2 10/14
வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை – பிற்சேர்க்கை:12 8/3
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ் – பிற்சேர்க்கை:12 9/1
மேல்

வரைகள் (1)

பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
மேல்

வரைத்தோளார் (1)

வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
மேல்

வரைந்த (1)

நன்று பல் வேதம் வரைந்த கை பாரதநாயகிதன் திருக்கை –தேசீய:8 3/2
மேல்

வரைந்தான் (1)

காட்டிய பகுதியை கவினுறு வரைந்தான்
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன் – கண்ணன்:6 1/138,139
மேல்

வரைந்துளதே (1)

மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே – பாஞ்சாலி:1 20/4
மேல்

வரையறை (1)

முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
மேல்

வரையிலே (1)

காற்றிலே வரையிலே எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது – வசனகவிதை:2 13/11
மேல்

வரையினும் (2)

இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர் –தேசீய:12 5/4
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
மேல்

வரையும் (5)

பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/1,2
மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/2
வானகம் முட்டும் இமய மால் வரையும்
ஏனைய திசைகளில் இரும் திரை கடலும் –தேசீய:32 1/28,29
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் – குயில்:5 1/32
மேல்

வரையே (1)

முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
மேல்

வல் (7)

வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ – பாஞ்சாலி:4 252/80
செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/8
வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை – பிற்சேர்க்கை:12 8/3
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

வல்ல (10)

வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
பல அவை நீங்கும் பான்மையை வல்ல
என்று அருள்புரிவர் இதன் பொருள் சீமை –தேசீய:24 1/89,90
வல்ல வேல் முருகன்தனை இங்கு – தோத்திர:4 0/3
நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல
புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம் – தனி:23 5/1,2
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
மாயம் வல்ல மாமன் அதனை வசமது ஆக்கிவிட்டான் – பாஞ்சாலி:2 189/2
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம் – பாஞ்சாலி:4 252/104
மேல்

வல்லது (1)

ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே – குயில்:7 1/40
மேல்

வல்லபை (1)

வல்லபை கோன் தந்த வரம் – தோத்திர:1 13/4
மேல்

வல்லமை (4)

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே – தோத்திர:13 1/3
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம் – தோத்திர:65 2/2
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம் – தோத்திர:71 1/2
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
மேல்

வல்லமைக்கா (1)

சித்திபெற செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே – தோத்திர:1 1/2
மேல்

வல்லர் (1)

சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
மேல்

வல்லரே (1)

அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/3,4
மேல்

வல்லவன் (4)

மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 177/1
மேல்

வல்லன் (1)

கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
மேல்

வல்லனே (1)

என்ன கூறி இசைத்திட வல்லனே
பின்னமுற்று பெருமை இழந்து நின் –தேசீய:29 8/2,3
மேல்

வல்லனோ (1)

பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/40,41
மேல்

வல்லாயோ (2)

சொல்ல வல்லாயோ கிளியே – தோத்திர:4 0/1
சொல்ல நீ வல்லாயோ – தோத்திர:4 0/2
மேல்

வல்லார் (8)

தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார்
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/2,3
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே –வேதாந்த:11 10/2
நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/3,4
வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார் – குயில்:7 1/92
வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார்
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/1,2
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
மேல்

வல்லார்-கொல் (1)

புல்லிய மாற்றலர் பொறுக்க வல்லார்-கொல்
மெல்லிய திருவடி வீறுடை தேவியின் –தேசீய:32 1/107,108
மேல்

வல்லார்தம்மை (1)

வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலை – பிற்சேர்க்கை:10 2/2,3
மேல்

வல்லான் (2)

அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/3
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் – பாஞ்சாலி:5 271/53
மேல்

வல்லி (2)

வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/3
மேல்

வல்லினுக்கு (1)

மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/4
மேல்

வல்லீர் (1)

மலையை பிளந்துவிட வல்லீர் இலகு புகழ் – பிற்சேர்க்கை:23 1/2
மேல்

வல்லீரோ (1)

கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
மேல்

வல்லுறு (1)

வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான் – பாஞ்சாலி:2 166/4
மேல்

வல்லேன் (2)

என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி –வேதாந்த:8 7/1
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/2
மேல்

வல்லோமா (1)

செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/1,2
மேல்

வல்லோர் (1)

சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர்
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/1,2
மேல்

வலக்கை (1)

மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான் – குயில்:9 1/107
மேல்

வலக்கையிலே (1)

நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக – வசனகவிதை:2 13/15
மேல்

வலத்தினாய் (1)

எதிரிலா வலத்தினாய் வா வா வா –தேசீய:16 7/2
மேல்

வலம்கொண்ட (1)

வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய் – பாஞ்சாலி:3 215/2
மேல்

வலனே (1)

நமுசி புழுவே வலனே நலிசெயும் – வசனகவிதை:7 0/39
மேல்

வலான் (1)

எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே –வேதாந்த:11 7/1
மேல்

வலி (17)

சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம் –தேசீய:2 4/2
வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/2
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே – தோத்திர:1 35/4
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை – தோத்திர:66 2/3
வலி உண்டு தீமையை பேர்க்கும் – தோத்திர:67 2/2
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றி பதுங்கி வளருவான் – கண்ணன்:5 7/1
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/2
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே – பாஞ்சாலி:2 160/3
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா – பாஞ்சாலி:3 212/3
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை – குயில்:7 1/19
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க – வசனகவிதை:7 0/84
மேல்

வலிதனில் (1)

ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
மேல்

வலிது (2)

வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
நித்தமும் வலிது – வசனகவிதை:7 0/21
மேல்

வலிந்து (1)

மாய கண்ணன் வலிந்து எனை சார்ந்து – கண்ணன்:6 1/22
மேல்

வலிமை (15)

ஒற்றுமை பயின்றாயோ அடிமை உடம்பில் வலிமை உண்டோ –தேசீய:34 5/1
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/2,3
மாறுதலை காட்டி வலிமை நெறி காட்டி – தோத்திர:66 5/3
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1
மந்திரம் வலிமை
மானம் போற்று – பல்வகை:1 2/75,76
வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் – பல்வகை:5 3/1
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர் குலத்தை நாடுவோம் – தனி:11 9/1
வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர் குலத்தை நாடுவோம் – தனி:11 9/1
மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் – குயில்:7 1/80
வலியதிலே வலிமை சேர்க்கும் – வசனகவிதை:2 13/19
மேல்

வலிமைகள் (2)

சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் –வேதாந்த:15 7/1
வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான் – பாஞ்சாலி:2 166/4
மேல்

வலிமைதான் (2)

வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும் –தேசீய:51 3/2
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது – வசனகவிதை:2 3/11
மேல்

வலிமையற்ற (1)

வலிமையற்ற தோளினாய் போ போ போ –தேசீய:16 1/1
மேல்

வலிமையா (1)

மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை –தேசீய:51 6/3
மேல்

வலிமையாம் (1)

ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி – பல்வகை:1 2/10,11
மேல்

வலிமையால் (1)

மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக – வசனகவிதை:7 0/69
மேல்

வலிமையிலார் (1)

எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/1,2
மேல்

வலிமையின் (1)

வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே – வசனகவிதை:2 12/5
மேல்

வலிமையினாய் (1)

வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்
ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே – பாஞ்சாலி:5 298/1,2
மேல்

வலிமையுடன் (1)

அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள் – வசனகவிதை:2 3/10
மேல்

வலிமையுடையதாம் (1)

ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மை – பாஞ்சாலி:1 76/1
மேல்

வலிமையுடையது (1)

வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம் – பல்வகை:3 25/1
மேல்

வலிமையுடையவன் (2)

காற்று வலிமையுடையவன்
இவன் வானவெளியை கலக்க விரும்பினான் – வசனகவிதை:2 9/4,5
காற்று தேவன் வலிமையுடையவன்
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று – வசனகவிதை:2 9/15,16
மேல்

வலிமையும் (2)

இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன – வசனகவிதை:3 4/14
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
மேல்

வலிமையுற (2)

கதவுகளை வலிமையுற சேர்ப்போம் – வசனகவிதை:4 9/15
உயிரை வலிமையுற நிறுத்துவோம் – வசனகவிதை:4 9/17
மேல்

வலிமையை (2)

அது நம் வலிமையை வளர்த்திடுக – வசனகவிதை:2 13/20
காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 3/9
மேல்

வலிய (10)

கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல – தோத்திர:32 3/1
ஓம் காளி வலிய சாமுண்டீ – தோத்திர:32 11/1
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய
நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான் – கண்ணன்:6 1/76,77
என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/2
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை – வசனகவிதை:3 2/14
வலிய தீயை வளர்ப்பான் – வசனகவிதை:4 9/21
மாய கண்ணன் புத்தன் வலிய சீர் – பிற்சேர்க்கை:26 1/16
மேல்

வலியதாகுமோ (1)

தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ
ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/1,2
மேல்

வலியதிலே (1)

வலியதிலே வலிமை சேர்க்கும் – வசனகவிதை:2 13/19
மேல்

வலியது (2)

வெப்பம் வலியது தண்மை இனிது – வசனகவிதை:2 11/19
அறமே நொய்யது மறமே வலியது
மெய்யே செத்தை பொய்யே குன்றம் – வசனகவிதை:7 0/51,52
மேல்

வலியர் (1)

இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை – பிற்சேர்க்கை:14 10/2
மேல்

வலியரே (1)

வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர் – வசனகவிதை:7 0/67
மேல்

வலியவர் (1)

வலியிலார் தேவர் வலியவர் அரக்கர் – வசனகவிதை:7 0/50
மேல்

வலியனாகி (1)

அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய் –தேசீய:51 1/1,2
மேல்

வலியனாய் (1)

யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய்
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் – தோத்திர:1 12/9,10
மேல்

வலியாம் (1)

பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/3
மேல்

வலியால் (2)

தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும் – பாஞ்சாலி:1 26/1
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால்
மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான் – பாஞ்சாலி:5 271/53,54
மேல்

வலியாலும் (4)

தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும்
இந்த கணமட்டும் காலன் என்னை ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான் –தேசீய:21 7/1,2
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/1,2
மேல்

வலியிலாதார் (1)

வலியிலாதார் மாந்தர் என்று மகிழ்ந்து வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 8/1
மேல்

வலியிலார் (1)

வலியிலார் தேவர் வலியவர் அரக்கர் – வசனகவிதை:7 0/50
மேல்

வலியிழந்தவற்றை (1)

வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன் – வசனகவிதை:4 9/8
மேல்

வலியுடையது (1)

தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
மேல்

வலியும் (5)

யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும் – தோத்திர:31 7/3
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும்
வீரமிலா தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே – பாஞ்சாலி:1 21/3,4
பார வடிவும் பயிலும் உடல் வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத – குயில்:7 1/29,30
மேல்

வலியுறுத்தி (1)

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கி – தோத்திர:1 39/2
மேல்

வலியுறும் (1)

அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும்
திக்கு எல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம் – தோத்திர:1 4/11,12
மேல்

வலியேன் (1)

நின்னில் வலியேன் நினது திரை வென்றிடுவேன் – பிற்சேர்க்கை:25 10/1
மேல்

வலியை (1)

கலி தடைபுரிவன் கலியின் வலியை
வெல்லலாகாது என விளம்புகின்றனரால் –தேசீய:24 1/111,112
மேல்

வலியோ (1)

தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு – குயில்:5 1/74
மேல்

வலுவாக (1)

யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலுவாக முகத்திரையை அகற்றிவிட்டால் – கண்ணன்:18 2/3
மேல்

வலை (1)

மன்பதையின் கால் சூழ வைத்தான் வலை திரளே – பிற்சேர்க்கை:25 15/2
மேல்

வலைப்பின்னலின் (1)

பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து – கண்ணன்:6 1/12
மேல்

வலையில் (1)

ஐய வலையில் அகப்படலாயினன் – வசனகவிதை:7 0/81
மேல்

வலையினிலே (1)

நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
மேல்

வலோர் (1)

நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே – பிற்சேர்க்கை:10 3/4
மேல்

வவ்வுற (1)

வவ்வுற தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ – பாஞ்சாலி:4 257/4
மேல்

வழக்கத்தை (4)

தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/3
மாட்டை அடித்து வசக்கி தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டுவந்தே – பல்வகை:6 3/1
வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/2
அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
மேல்

வழக்கப்படுத்திக்கொள்ளு (1)

மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா – பல்வகை:2 6/2
மேல்

வழக்கம் (5)

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ –தேசீய:17 1/1
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
மார்பிலே துணியை தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை – பாஞ்சாலி:5 290/1
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன் – குயில்:7 1/60
மேல்

வழக்கம்தன்னில் (1)

சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில்
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/3,4
மேல்

வழக்கமடி (1)

தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் – கண்ணன்:18 1/1
மேல்

வழக்கமாம் (1)

சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/2,3
மேல்

வழக்கமும் (1)

வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் – பாஞ்சாலி:5 271/70
மேல்

வழக்கமே (1)

மாறிமாறி போம் வழக்கமே தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/30
மேல்

வழக்கினையாயினும் (1)

மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும்
இ முறை வரவினால் எண்ணிலா புதுமைகள் – தனி:8 7/2,3
மேல்

வழக்கு (3)

காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை – பாஞ்சாலி:2 178/2
மானுடவர் நெஞ்ச வழக்கு எல்லாம் தேர்ந்திட்டேன் – குயில்:3 1/27
மேல்

வழக்குரை (1)

எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/4
மேல்

வழக்கை (1)

நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை
மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/3,4
மேல்

வழங்கிவரும் (1)

பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய் – சுயசரிதை:2 66/1
மேல்

வழங்கினன் (1)

வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
மேல்

வழங்கினேன் (1)

தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/2
மேல்

வழங்கு (1)

தந்திரம் எல்லாம் உலகில் வழங்கு
சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர் – தோத்திர:26 7/2,3
மேல்

வழங்கும் (2)

மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு –தேசீய:32 1/35
சக்தி நெறி யாவினையும் வழங்கும் – தோத்திர:24 4/5
மேல்

வழங்குவது (1)

வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
மேல்

வழங்குற (1)

மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
மேல்

வழவழ (1)

வழவழ தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார் – பாஞ்சாலி:1 25/3
மேல்

வழாதவர் (1)

அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
மேல்

வழி (55)

தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும் –தேசீய:13 4/3
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
உய்வகைக்கு உரிய வழி சில உளவாம் –தேசீய:24 1/67
வழி எலாம் தழுவி வாழ்குவம் எனிலோ –தேசீய:24 1/85
ஒற்றுமை வழி என்றே வழி என்பது ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம் –தேசீய:39 6/1
ஒற்றுமை வழி என்றே வழி என்பது ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம் –தேசீய:39 6/1
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/64
ஆனத்தை செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய் –தேசீய:51 3/4
சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/3
நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம் – தோத்திர:18 3/1
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே – தோத்திர:63 1/3
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே – சுயசரிதை:2 14/4
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/2
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான் – கண்ணன்:1 3/1
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் – கண்ணன்:6 1/40
ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய – கண்ணன்:6 1/76
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன் – கண்ணன்:6 1/139
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
ஆண்டே ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/3
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/2
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி
எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர் – பாஞ்சாலி:1 153/6,7
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/3
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை – பாஞ்சாலி:5 271/39
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க – குயில்:6 1/4
தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ – குயில்:7 1/62
வானில் அதுதான் வழி காட்டி சென்றிடவும் – குயில்:8 1/23
காக்கை பறந்து செல்லும் வழி காற்று – வசனகவிதை:4 12/14
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
அருள் வழி காண்க என்று அருளினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/5
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன் – பிற்சேர்க்கை:16 1/6
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும் – பிற்சேர்க்கை:28 1/2
மேல்

வழிக்கு (2)

மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/3
எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனை – கண்ணன்:6 1/63
மேல்

வழிகள் (1)

பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
மேல்

வழிகளிலே (1)

காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல – தோத்திர:64 7/1
மேல்

வழிசெய்கின்றார் (1)

பாடைகட்டி அதை கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க – சுயசரிதை:2 52/3
மேல்

வழிசெய்ய (2)

வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/3
மேல்

வழிதன்னில் (1)

தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
மேல்

வழிதனிலே (1)

காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள் –வேதாந்த:17 1/1
மேல்

வழிதான் (1)

காதல் வழிதான் கரடுமுரடாம் என்பர் – குயில்:3 1/63
மேல்

வழிந்தால் (1)

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ – கண்ணன்:8 7/1
மேல்

வழிநடை (1)

துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/2
மேல்

வழிநெடுக (1)

முன் இழுத்து சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் – பாஞ்சாலி:5 271/15
மேல்

வழிபட்டு (1)

அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/2
மேல்

வழிபட (1)

நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ – தனி:22 1/4
மேல்

வழிபடுகின்றோம் (4)

உன்னை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 6/11
காற்றை வழிபடுகின்றோம்
அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன் – வசனகவிதை:4 8/26,27
அதனை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 10/18
அவனை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 11/7
மேல்

வழிபடுவதில்லை (1)

அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை
அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான் – வசனகவிதை:4 8/14,15
மேல்

வழியதனை (1)

சக்தி வழியதனை காணும் கண்ணை – தோத்திர:24 2/3
மேல்

வழியறியா (1)

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/3
மேல்

வழியா (1)

வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார் – தனி:23 6/2
மேல்

வழியாக (1)

உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/3,4
மேல்

வழியாம் (1)

பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
மேல்

வழியிடை (1)

மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
மேல்

வழியில் (2)

கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/2
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/2
மேல்

வழியிலும் (1)

இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம் – வசனகவிதை:4 15/18
மேல்

வழியிலே (4)

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம் – வசனகவிதை:4 8/21
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று – வசனகவிதை:4 12/16
மேல்

வழியினிலே (1)

நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை – குயில்:4 1/19,20
மேல்

வழியினும் (1)

சோதனை வழியினும் துணிவினை கண்டேன் –தேசீய:42 1/114
மேல்

வழியினை (2)

சாதல் அற்ற வழியினை தேறும் – தோத்திர:24 6/5
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
மேல்

வழியும் (2)

வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/4
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
மேல்

வழியே (4)

மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

வழியை (3)

சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
அந்த வழியை இயக்குபவன் காற்று – வசனகவிதை:4 12/15
மேல்

வழிவிடாள் (1)

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/1,2
மேல்

வழுவாமலே (1)

நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/2
மேல்

வழுவே (1)

வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
மேல்

வள்ளல் (2)

வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே – தோத்திர:1 35/1
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
மேல்

வள்ளலை (1)

நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
மேல்

வள்ளி (4)

கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா – தோத்திர:54 1/8
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி
நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்கு கோபமா என்றது – வசனகவிதை:4 1/30,31
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம் – வசனகவிதை:4 1/49
மேல்

வள்ளிய (1)

மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
மேல்

வள்ளியம்மை (8)

பெண் கயிற்றுக்கு பெயர் வள்ளியம்மை
மனிதர்களை போலவே துண்டு கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம் – வசனகவிதை:4 1/24,25
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை
அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/32,33
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/34
வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/38
அப்போது வள்ளியம்மை தானாகவே போய் கந்தனை தீண்டும் – வசனகவிதை:4 1/51
நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/56
மேல்

வள்ளியம்மைக்கு (2)

வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/34
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது – வசனகவிதை:4 1/53
மேல்

வள்ளியம்மையை (1)

அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

வள்ளியை (2)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
மேல்

வள்ளீ (6)

குற வள்ளீ சிறு கள்ளீ – தோத்திர:7 0/2
உனையே மயல்கொண்டேன் வள்ளீ
உவமையில் அரியாய் உயிரினும் இனியாய் – தோத்திர:8 0/1,2
எனை ஆள்வாய் வள்ளீ வள்ளீ – தோத்திர:8 1/1
எனை ஆள்வாய் வள்ளீ வள்ளீ
இளமயிலே என் இதய மலர் வாழ்வே – தோத்திர:8 1/1,2
நினை மருவி வள்ளீ வள்ளீ – தோத்திர:8 1/6
நினை மருவி வள்ளீ வள்ளீ
நீயாகிடவே வந்தேன் – தோத்திர:8 1/6,7
மேல்

வள்ளுவர் (1)

யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
மேல்

வள்ளுவர்க்கும் (1)

வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல் – சுயசரிதை:1 32/1
மேல்

வள்ளுவன் (1)

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
மேல்

வள்ளுவன்தன்னை (1)

வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
மேல்

வள (4)

தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால – தனி:23 5/3
சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் – குயில்:9 1/18
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில் – குயில்:9 1/172
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/201
மேல்

வளங்கள் (2)

வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/2
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
மேல்

வளங்களும் (1)

இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு –தேசீய:32 1/32,33
மேல்

வளத்தினை (3)

இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை
தனி நறு மலய தண் கால் சிறப்பினை –தேசீய:18 1/1,2
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாம் தகையினை –தேசீய:18 7/2,3
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/3
மேல்

வளநகர்க்கே (1)

மற்று அவரை தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் – பாஞ்சாலி:4 252/75
மேல்

வளம் (7)

இன்ப வளம் செறி பண் பல பயிற்றும் –தேசீய:12 5/14
திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை –தேசீய:19 6/1
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/123
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
வந்து தவழும் வளம் சார் கரை உடைய – குயில்:1 1/5
உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க – வசனகவிதை:7 0/83
மேல்

வளமுறவே (1)

மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
மேல்

வளமைகள் (1)

எப்படி பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ – பாஞ்சாலி:1 27/1
மேல்

வளர் (19)

வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன் –தேசீய:9 10/1
ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ –தேசீய:13 8/2
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன் –தேசீய:42 1/20
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது –தேசீய:51 5/2
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்த – தோத்திர:52 2/4
மாதவன் சக்தியினை செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம் – தோத்திர:59 1/1
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம் – தோத்திர:71 1/1
வாழ்க்கை பாலையில் வளர் பல முட்கள் போல் – தனி:12 1/4
தேவர்கள் வாழ்ந்த சீர் வளர் பூமியில் – தனி:20 1/9
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
பாரினில் இந்திரர் போல் வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவமே – பாஞ்சாலி:1 11/4
பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/4
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக – பாஞ்சாலி:3 242/1
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி – பாஞ்சாலி:4 252/25
மேல்

வளர்க்க (1)

பயிரினை காக்கும் மழை என எங்களை பாலித்து நித்தம் வளர்க்க என்றே – தோத்திர:22 4/2
மேல்

வளர்க்கச்சொல்லி (1)

தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே – கண்ணன்:22 6/1
மேல்

வளர்க்காமல் (1)

தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
மேல்

வளர்க்கின்றாய் (2)

ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்
தெய்வ தவத்தியை சீர்குலைய பேசுகின்றாய் – பாஞ்சாலி:4 252/51,52
வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய் – வசனகவிதை:2 2/9
மேல்

வளர்க்கும் (3)

மதியினை வளர்க்கும் மன்னே போற்றி – தோத்திர:1 40/5
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/2,3
கற்பனையும் வர்ணனையும் காட்டி கதை வளர்க்கும்
விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான் – குயில்:6 1/27,28
மேல்

வளர்க (1)

தீது கெடுக திறமை வளர்க – வசனகவிதை:7 0/10
மேல்

வளர்கின்ற (1)

போந்து வளர்கின்ற பொருள் – பிற்சேர்க்கை:12 3/4
மேல்

வளர்கென (1)

துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/3
மேல்

வளர்ச்சிசெய்கின்றான் (1)

கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின் கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான்
சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/2,3
மேல்

வளர்த்த (6)

ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ –தேசீய:33 1/192
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ் நாடு –தேசீய:48 11/2
வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்தாமன் –தேசீய:48 13/1
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/3
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

வளர்த்ததும் (2)

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர் –தேசீய:3 3/1
பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் – சுயசரிதை:1 25/2,3
மேல்

வளர்த்தல் (1)

கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல்
மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல் – வசனகவிதை:3 2/18,19
மேல்

வளர்த்தனை (1)

வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
மேல்

வளர்த்தார் (1)

மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/1,2
மேல்

வளர்த்தால் (1)

பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
மேல்

வளர்த்திட்டோம் (1)

வீட்டுளே நரியை விட பாம்பை வேண்டி பிள்ளை என வளர்த்திட்டோம்
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/1,2
மேல்

வளர்த்திட (1)

அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் – பல்வகை:3 28/1
மேல்

வளர்த்திடல் (2)

தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
மேல்

வளர்த்திடு (1)

பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம் – தோத்திர:18 4/1
மேல்

வளர்த்திடுக (1)

அது நம் வலிமையை வளர்த்திடுக
ஒளியை மின்னலை சுடரை மணியை – வசனகவிதை:2 13/20,21
மேல்

வளர்த்திடும் (2)

வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே – தோத்திர:42 2/1
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் – பல்வகை:3 9/1
மேல்

வளர்த்திடுவோம் (5)

தீ வளர்த்திடுவோம் பெரும் – தோத்திர:74 0/1
தீ வளர்த்திடுவோம் – தோத்திர:74 0/2
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
மேல்

வளர்த்து (5)

இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்து பேசிடுவீர் – கண்ணன்:10 2/3
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை – குயில்:7 1/42
மேல்

வளர்த்தே (1)

தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி – தோத்திர:5 4/1
மேல்

வளர்த்தோம் (1)

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இ பயிரை –தேசீய:27 1/1
மேல்

வளர்தல் (2)

மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை – தோத்திர:56 1/8
தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர் செயல் – வசனகவிதை:4 5/12
மேல்

வளர்தற்கு (1)

எண்ணகத்தே லாஜபதி இடையின்றி நீ வளர்தற்கு என் செய்வாரே –தேசீய:47 1/4
மேல்

வளர்தற்கே (1)

ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
மேல்

வளர்ந்த (2)

எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கு இஃது மடிய திருவுளமோ –தேசீய:27 2/1,2
மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ – பிற்சேர்க்கை:20 3/2
மேல்

வளர்ந்ததும் (1)

பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் – கண்ணன்:3 4/1
மேல்

வளர்ந்ததோர் (1)

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே –தேசீய:14 1/1
மேல்

வளர்ந்தன (3)

வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/3
வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/3
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன
எல்லா பொழுதினும் ஏழை மானுடர் – வசனகவிதை:7 0/61,62
மேல்

வளர்ந்தனவே (1)

வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே
எண்ணத்தில் அடங்காவே அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ – பாஞ்சாலி:5 300/3,4
மேல்

வளர்ந்தாய் (1)

வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை – குயில்:9 1/19
மேல்

வளர்ந்திட்டேன் (1)

பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
மேல்

வளர்ந்திட (3)

ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட – கண்ணன்:23 4/2
மேல்

வளர்ந்திடுக (1)

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக –தேசீய:25 1/5
மேல்

வளர்ந்திடும் (2)

வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
மேல்

வளர்ந்திடுமாறும் (1)

சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
மேல்

வளர்ந்திடுவாய் (1)

வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/2
மேல்

வளர்ந்திடுவீர் (1)

வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்
அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனை பிரிந்திடல் ஆற்றுவனோ – தோத்திர:61 3/3,4
மேல்

வளர்ந்து (6)

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை –தேசீய:3 1/3
அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில் –தேசீய:52 2/4
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
மேல்

வளர்ப்பதாலே (1)

மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/3,4
மேல்

வளர்ப்பதேன் (1)

இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
மேல்

வளர்ப்பவர் (1)

தெய்வம் பலபல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர் – பல்வகை:3 11/1
மேல்

வளர்ப்பவள் (1)

ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
மேல்

வளர்ப்பவன் (1)

ஒற்றை குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை – பல்வகை:3 5/1
மேல்

வளர்ப்பாய் (1)

மாற்றுவாய் துடைப்பாய் வளர்ப்பாய் காப்பாய் – தோத்திர:10 1/2
மேல்

வளர்ப்பாள் (1)

உலையிலே ஊதி உலக கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் – தோத்திர:63 4/2,3
மேல்

வளர்ப்பான் (1)

வலிய தீயை வளர்ப்பான்
அவன் தோழமை நன்று – வசனகவிதை:4 9/21,22
மேல்

வளர்ப்புத்தாய் (1)

மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய் – கண்ணன்:4 1/49
மேல்

வளர்ப்போம் (3)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/1,2
மேல்

வளர்வது (1)

மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்பு தெய்வம் – தோத்திர:71 3/2
மேல்

வளர்வதை (1)

விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
மேல்

வளர்வாய் (2)

பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/2
மேல்

வளர்வால் (1)

மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர – தனி:8 1/2
மேல்

வளர (2)

களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
மேல்

வளராதோ (1)

குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
மேல்

வளரினும் (1)

காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
மேல்

வளருகின்றான் (1)

மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு – குயில்:9 1/174
மேல்

வளருதடீ (2)

துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ – தனி:15 1/4
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ – கண்ணன்:8 4/1,2
மேல்

வளருது (10)

மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/2
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் – பல்வகை:3 14/1
படிப்பு வளருது பாவம் தொலையுது – பல்வகை:11 2/2
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது – பல்வகை:11 3/3
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரம் எல்லாம் வளருது வளருது – பல்வகை:11 3/4,5
மந்திரம் எல்லாம் வளருது வளருது – பல்வகை:11 3/5
மந்திரம் எல்லாம் வளருது வளருது – பல்வகை:11 3/5
சாமிமார்க்கு எல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது – பல்வகை:11 5/2,3
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
சாத்திரம் வளருது சாதி குறையுது – பல்வகை:11 5/4,5
சாத்திரம் வளருது சாதி குறையுது – பல்வகை:11 5/5
மேல்

வளருதே (1)

வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 5/1
மேல்

வளரும் (11)

வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள் –தேசீய:13 5/2
வித்தை வளரும் வேள்வி ஓங்கும் – தோத்திர:1 4/18
குருவே பரமன் மகனே குகையில் வளரும் கனலே – தோத்திர:2 6/1
மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய – தோத்திர:5 4/2
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும் –வேதாந்த:15 5/1
என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/4
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
மானுட பெண்கள் வளரும் ஒரு காதலினால் – குயில்:3 1/33
வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம் – பிற்சேர்க்கை:12 3/2
மேல்

வளருமால் (1)

நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால்
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/3,4
மேல்

வளருவான் (1)

நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றி பதுங்கி வளருவான்
தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/1,2
மேல்

வளனின் (1)

மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
மேல்

வளனும் (1)

சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/4
மேல்

வளி (1)

வளி என பறந்த நீர் மற்று யான் எனாது – பிற்சேர்க்கை:15 1/11
மேல்

வளியிலே (1)

வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான – தோத்திர:44 2/2
மேல்

வளியை (1)

மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
மேல்

வளை (2)

வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும் – பாஞ்சாலி:2 190/2
வட்டமிட்டு பெண்கள் வளை கரங்கள் தாம் ஒலிக்க – குயில்:3 1/39
மேல்

வளைத்தான் (1)

அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
மேல்

வளைத்திட (1)

மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன் – சுயசரிதை:1 48/3
மேல்

வளைத்து (1)

வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல் – குயில்:7 1/27
மேல்

வளைந்திடு (1)

வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

வளைந்து (1)

வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
மேல்

வளையம் (1)

மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
மேல்

வற்புறுத்தி (2)

வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/2
வற்புறுத்தி கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ – பாஞ்சாலி:5 271/83
மேல்

வற்புறுத்திட (1)

வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
மேல்

வற்றடிக்கிறாய் (1)

நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய் – வசனகவிதை:2 4/5
மேல்

வற்றல் (1)

வற்றல் குரங்கு மதி மயங்கி கள்ளினிலே – குயில்:5 1/59
மேல்

வற்றி (1)

வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
மேல்

வறண்டு (1)

மாமகட்கு பிறப்பிடமாக முன் வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரத –தேசீய:46 1/3
மேல்

வறிஞர்க்கு (1)

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/3
மேல்

வறிஞராய் (1)

வறிஞராய் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு – தோத்திர:66 3/2
மேல்

வறிய (2)

வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/4
வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை – பிற்சேர்க்கை:26 1/60
மேல்

வறியவன் (1)

வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை – தனி:6 3/2
மேல்

வறுமை (8)

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு –தேசீய:41 1/2
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே – தோத்திர:59 1/2
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமை துன்பம் – தோத்திர:71 2/1
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
நாளும் வறுமை நாயொடு பொருவான் – வசனகவிதை:7 0/79
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை – பிற்சேர்க்கை:1 5/1
மேல்

வறுமையான் (1)

ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான்
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/1,2
மேல்

வறுமையிலே (1)

மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர் – தோத்திர:61 2/1
மேல்

வறுமையினை (1)

யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய் – பிற்சேர்க்கை:11 7/2
மேல்

வறுமையும் (1)

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைய பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே – தோத்திர:19 2/1
மேல்

வறுமையையும் (1)

வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
மேல்

வன் (8)

மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை –தேசீய:19 3/6
மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை என திரண்ட வன் தோளுடையார் – பாஞ்சாலி:1 10/1
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் – பாஞ்சாலி:4 252/70
மாடன் குரங்கன் இருவருமே வன் பேயா – குயில்:9 1/187
மேல்

வன்கண்மை (2)

மாதரை கற்பழித்து வன்கண்மை பிறர் செய்ய –தேசீய:40 8/1
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில் – தோத்திர:44 3/3
மேல்

வன்கண்மையால் (1)

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து –தேசீய:27 7/1
மேல்

வன்கணர் (1)

வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

வன்பு (4)

தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ –தேசீய:19 4/3
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா – பாஞ்சாலி:3 212/3
மேல்

வன்புகள் (1)

வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
மேல்

வன்மம் (1)

மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
மேல்

வன்மியை (1)

வன்மியை வேரற தொலைத்த பின் அன்றோ –தேசீய:32 1/124
மேல்

வன்முக (1)

மழித்திடல் அறியா வன்முக சாதி –தேசீய:42 1/190
மேல்

வன்மை (1)

மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/2
மேல்

வன்மையில்லாதவன் (1)

வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 177/1
மேல்

வன்மையிலே (1)

நன்மையிலே உடல் வன்மையிலே செல்வ –தேசீய:4 3/1
மேல்

வன்மையினால் (1)

மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
மேல்

வன்மையும் (1)

பேய் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர் –தேசீய:32 1/43,44
மேல்

வன்மையுற (1)

ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுற
சோதி கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் – பாஞ்சாலி:4 252/31,32
மேல்

வன்மையை (1)

மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய் –தேசீய:51 1/2
மேல்

வன்ன (9)

வன்ன பறவைகளை கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா – பல்வகை:2 2/2
வன்ன சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில் – தனி:1 6/1
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன் – கண்ணன்:1 6/2
வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
வன்ன திருநதியின் பொன் மருங்கிடை திகழ்ந்த அம் மணி நகரில் – பாஞ்சாலி:1 15/3
ஒளி திரள் ஒளி திரள் வன்ன களஞ்சியம் – பாஞ்சாலி:1 152/17
வன்ன குயில் மறைய மற்றை பறவை எலாம் – குயில்:7 1/105
வன்ன குருவி நீ வாழும் முறை கூறாய் – பிற்சேர்க்கை:14 2/2
மேல்

வன்னத்து (1)

என்னடி இந்த வன்னத்து இயல்புகள் – பாஞ்சாலி:1 152/3
மேல்

வன்னம் (5)

சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடி – பாஞ்சாலி:1 152/9
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய – பாஞ்சாலி:4 252/110
வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/4
மேல்

வன்னமுற (2)

வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே – தனி:1 4/2
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே – தனி:1 22/2
மேல்

வன (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

வனத்திடை (1)

இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
மேல்

வனத்திடையே (1)

கொண்டு ஓர் வனத்திடையே வைத்து பின் கூட்டம் உற – பாஞ்சாலி:5 271/76
மேல்

வனத்தில் (3)

காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 6/1
பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே – சுயசரிதை:2 5/1
மேல்

வனத்திலே (1)

தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
மேல்

வனத்தின் (1)

அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
மேல்

வனத்தினிலே (1)

வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
மேல்

வனப்பு (1)

மாண பெரிய வனப்பு அமைந்து இன் கவிவாணர்க்கு – பிற்சேர்க்கை:17 1/3
மேல்

வனப்புற (1)

மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
மேல்

வனப்பை (1)

சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
மேல்

வனமும் (1)

குன்றமும் வனமும் கொழு திரை புனலும் – பிற்சேர்க்கை:15 1/4
மேல்

வனவாசம் (1)

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே –தேசீய:52 4/1
மேல்