ந – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கபிரான் 2
நக்குதல் 1
நகர் 9
நகர்கள் 1
நகர்தனில் 1
நகர்ந்து 1
நகர்வதில்லை 1
நகர்வலம் 1
நகரதனிடை 1
நகரிடை 2
நகரில் 3
நகரிலும் 1
நகரின் 2
நகரினில் 1
நகரும் 1
நகரே 1
நகும் 1
நகுலன் 1
நகுலனை 1
நகை 5
நகைக்கும் 1
நகைசெய்கின்றன 2
நகைசெய்தார்தமை 1
நகைத்ததுவே 1
நகைத்தனள் 1
நகைத்தனன் 1
நகைத்தார் 1
நகைத்தாளடா 1
நகைத்தான் 3
நகைத்திட்டார் 1
நகைத்திடும் 1
நகைத்து 2
நகைத்தே 1
நகைப்பதற்கே 1
நகைப்பார் 1
நகைப்பான் 1
நகைப்பினிலும் 1
நகைப்பு 1
நகைப்புக்கள் 1
நகைப்பும் 1
நகைப்பையும் 1
நகைப்போம் 2
நகைபுரிந்தவன்பால் 1
நகைபுரிந்தாங்கு 1
நகைபுரிந்து 2
நகையாடும் 1
நகையும் 1
நகையுறுத்தி 1
நங்கள் 6
நங்கை 3
நங்கையின் 1
நச்சி 1
நச்சிநச்சி 1
நச்சு 1
நச்சை 1
நக்ஷத்திரங்களடீ 1
நசிக்கும் 1
நசித்திட 1
நசுக்கிடுவான் 1
நசை 2
நசையாலே 1
நஞ்சு 2
நஞ்சையும் 1
நட்டநடு 1
நட்டவன் 1
நட்பதனினும் 1
நட்பு 5
நட்பும் 1
நட்பொடு 1
நட 1
நடக்க 1
நடக்கவில்லை 1
நடக்கிறார்கள் 1
நடக்குக 1
நடக்கும் 4
நடக்கையிலே 1
நடத்த 1
நடத்தல் 2
நடத்தலும் 1
நடத்தி 2
நடத்திடும் 1
நடத்திவந்தாய் 1
நடத்துக 1
நடத்துதல் 1
நடத்தும் 1
நடத்துவள் 1
நடத்துவாயோ 1
நடத்துவேன் 1
நடத்துவோன் 1
நடத்தை 1
நடந்த 1
நடந்ததனை 1
நடந்தது 1
நடந்திடல் 1
நடந்திடுவாய் 1
நடந்திருக்க 1
நடந்துகொண்டே 1
நடப்பதற்கும் 1
நடப்பதுவே 1
நடப்பவர் 1
நடப்பவர்தம்மை 1
நடப்பவும் 1
நடப்பனவோ 1
நடப்பாய் 1
நடப்பார் 1
நடப்பான் 3
நடப்பேன் 2
நடம் 2
நடம்செயும் 1
நடம்புரிந்தாய் 1
நடராஜ 1
நடவாவிடிலோ 1
நடவேல் 1
நடன 1
நடனம் 3
நடனம்செய்யும் 1
நடாவிடினும் 1
நடிப்பாள் 1
நடு 3
நடுக்கடல் 1
நடுக்கம் 2
நடுக்கமுறும் 1
நடுக்குற 1
நடுங்க 1
நடுங்காதே 1
நடுங்கி 1
நடுங்கினர் 1
நடுங்குதல் 1
நடுங்குது 1
நடுங்கும் 3
நடுங்குவராயினர் 1
நடுநடுங்க 1
நடுநின்று 1
நடுமை 3
நடுவான 1
நடுவானத்தில் 1
நடுவில் 1
நடுவிலே 1
நடுவினில் 3
நடுவினிலே 1
நடுவுற 1
நடுவே 3
நடை 6
நடைகள் 1
நடைபயின்றிடும் 1
நடைபெறும் 2
நடையில் 1
நடையினாய் 1
நடையினிலும் 1
நடையினிலே 1
நடையும் 6
நண்ணாது 1
நண்ணி 9
நண்ணிடும் 2
நண்ணிய 3
நண்ணிவிட்டாளே 1
நண்ணினான் 1
நண்ணு 4
நண்ணுக 1
நண்ணுகின்றாரால் 1
நண்ணுதல் 1
நண்ணும் 5
நண்ணுமோ 1
நண்ணுறப்பெறல் 1
நண்ணுறாவணம் 1
நண்பகலில் 1
நண்பர் 5
நண்பர்கள் 2
நண்பர்களும் 1
நண்பர்களோடு 1
நண்பரை 1
நண்பன் 2
நண்பனாய் 1
நணுகிடவே 1
நணுகிடும் 1
நத்தத்து 1
நத்தி 4
நத்து 2
நதி 4
நதிகள் 2
நதிகளும் 1
நதிப்புறத்து 1
நதியில் 1
நதியின் 3
நதியினை 1
நந்தலாலா 8
நந்தனை 1
நந்தி 1
நந்திபிரான் 1
நந்தியே 1
நபிக்கு 1
நம் 43
நம்பரும் 2
நம்பல் 1
நம்பற்குரியர் 1
நம்பாமே 1
நம்பி 9
நம்பிடுவாய் 1
நம்பிடுவார் 1
நம்பியிருக்கவும் 1
நம்பியே 1
நம்பிரான் 2
நம்பிவிட்டோம் 1
நம்பினோர் 1
நம்புதல் 2
நம்புதற்கில்லை 1
நம்புவதே 1
நம்ம 1
நம்மது 1
நம்மவர் 5
நம்மனோர் 1
நம்மால் 1
நம்மாலே 1
நம்மிடத்தே 1
நம்மிடை 4
நம்மில் 5
நம்மின் 1
நம்முடையவற்றினும் 1
நம்முள் 2
நம்முள்ளே 1
நம்மை 31
நம்மையும் 1
நம்மையே 1
நம்மோடு 1
நம 2
நமக்கு 47
நமக்குள் 1
நமக்குள்ளே 3
நமக்குள்ளேயே 1
நமக்கெல்லாம் 1
நமக்கே 2
நமஸ்தே 4
நமச்சிவாய 1
நமது 26
நமர் 2
நமரில் 1
நமனும் 1
நமுசி 1
நமை 5
நமையும் 2
நமோ 2
நயங்கள் 2
நயத்தினுக்கு 1
நயந்துநின்ற 1
நயப்படு 2
நயம் 7
நயம்தரு 1
நயம்படு 1
நயம்புரிவாள் 1
நயமுற 2
நயமே 1
நயவஞ்சக்காரருக்கு 1
நயவஞ்சனை 2
நயனிலா 1
நர 1
நரக 1
நரகக்குழியதனில் 1
நரகத்தில் 1
நரகத்தின் 1
நரகத்தினில் 1
நரகத்து 2
நரகம் 2
நரகமாகிறது 1
நரகில் 2
நரகு 1
நரசிங்கன் 1
நரபதி 1
நரர் 2
நரர்கள் 1
நரி 7
நரியை 2
நரை 1
நரைதிரை 1
நல் 210
நல்காயே 1
நல்கி 1
நல்கிடும் 1
நல்கிய 1
நல்கினள் 1
நல்கினன் 2
நல்கீர் 1
நல்குதியே 1
நல்கும் 4
நல்குமால் 1
நல்குரவு 1
நல்குவர் 1
நல்குவை 4
நல்குவோர் 1
நல்ல 96
நல்லகாலம் 2
நல்லதடி 1
நல்லதாம் 1
நல்லதாயின் 1
நல்லது 8
நல்லதும் 1
நல்லதே 1
நல்லதேனும் 1
நல்லதை 1
நல்லதொர் 1
நல்லதொரு 1
நல்லதோர் 3
நல்லநல்ல 1
நல்லரை 1
நல்லவர் 1
நல்லவருக்கு 1
நல்லவன் 4
நல்லவே 1
நல்லன் 1
நல்லன 3
நல்லாசிரியனுமாய் 1
நல்லார் 1
நல்லாளையும் 1
நல்லியலார் 1
நல்லுறவும் 1
நல்லோர் 3
நல்லோரும் 1
நல்வரவு 4
நல்வழி 4
நல்வினை 1
நல 2
நலங்கள் 5
நலத்த 1
நலத்தின் 1
நலத்தினை 1
நலத்தினையும் 1
நலத்து 1
நலத்தை 3
நலத்தையே 1
நலம் 28
நலம்செய்து 1
நலமான 1
நலமிலா 1
நலமுடைய 3
நலமும் 3
நலமுற்று 1
நலமுற 1
நலமே 2
நலன் 1
நலனறு 1
நலிக 1
நலிசெயும் 1
நலித்திடும் 1
நலித்திடுவார் 1
நலிந்திட 2
நலிந்து 1
நலிப்ப 1
நலிவிலாதான் 1
நலிவிலாதோன் 1
நலிவினால் 1
நலிவினுக்கு 1
நலிவு 1
நலிவும் 1
நலிவுறவே 1
நலிவுறுத்த 1
நலிவுறுத்தோரை 1
நலிவொடு 1
நவ்வியை 1
நவ 2
நவநவமா 1
நவநவமாம் 1
நவம் 1
நவமாம் 1
நவமுறு 2
நவரத்தினம் 1
நவரத்னமாலை 1
நவிலாய் 2
நவின்றிடற்கு 1
நவீனங்கள் 1
நவுரோஜி 2
நவை 1
நவைபுரி 1
நழுவி 1
நழுவிட 1
நழுவும் 1
நழுவுவாய் 1
நள்ளிரவில் 1
நள்ளிருட்கண் 1
நள்ளிருள் 1
நளிர் 1
நற்கீர்த்தி 2
நற்குடி 1
நற்குடிக்கு 1
நற்குணம் 1
நற்செயல் 1
நற்பொருளை 1
நறவு 2
நறிய 1
நறு 9
நறுநெய் 1
நறும் 7
நன் 3
நன்கு 41
நன்செய் 1
நன்செய்யும் 1
நன்மை 13
நன்மைக்கு 1
நன்மையிலே 1
நன்மையுண்டு 1
நன்மையும் 2
நன்மையுற 1
நன்றடா 1
நன்றன்று 1
நன்றா 2
நன்றாக 3
நன்றாகும் 1
நன்றாம் 1
நன்றாமடி 1
நன்றாய் 1
நன்றி 1
நன்றிகெட்ட 1
நன்றிது 1
நன்று 70
நன்றுநன்று 2
நன்றும் 1
நன்றே 4
நன்றை 1
நன்றையே 1
நன்றோ 5
நன்னடை 1
நன்னர் 2
நன்னெறி 1
நனவிடை 1
நனவினிலே 1
நனவு 2
நனவு-கொலோ 1
நனவே 1
நனவை 1
நனி 8
நனையாது 1
நனையும் 1

நக்கபிரான் (2)

நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் – தோத்திர:42 5/2
நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார் – தோத்திர:42 6/1
மேல்

நக்குதல் (1)

துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
மேல்

நகர் (9)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே –தேசீய:13 3/2
பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில – தோத்திர:64 7/2
இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான் –வேதாந்த:13 3/2
கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்கு கந்தர்வர் விளையாடுவாராம் –வேதாந்த:25 1/1
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

நகர்கள் (1)

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி – தோத்திர:62 6/2
மேல்

நகர்தனில் (1)

அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
மேல்

நகர்ந்து (1)

பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
மேல்

நகர்வதில்லை (1)

கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/3,4
மேல்

நகர்வலம் (1)

பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/4
மேல்

நகரதனிடை (1)

நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
மேல்

நகரிடை (2)

மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/8
நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில் – பாஞ்சாலி:2 157/2
மேல்

நகரில் (3)

நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/2
வன்ன திருநதியின் பொன் மருங்கிடை திகழ்ந்த அம் மணி நகரில்
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/3,4
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில்
எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும் – பிற்சேர்க்கை:12 5/1,2
மேல்

நகரிலும் (1)

எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
மேல்

நகரின் (2)

வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின்
மான் இருந்த கையன் மலரடியே வானில் – பிற்சேர்க்கை:12 1/1,2
மேல்

நகரினில் (1)

செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
மேல்

நகரும் (1)

இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும்
எந்நாளும் வாழவைக்குமே – பிற்சேர்க்கை:12 11/3,4
மேல்

நகரே (1)

எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/4
மேல்

நகும் (1)

ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
மேல்

நகுலன் (1)

நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/3
மேல்

நகுலனை (1)

நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
மேல்

நகை (5)

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ – தோத்திர:55 0/1
கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
மேல்

நகைக்கும் (1)

மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க – வசனகவிதை:2 3/2
மேல்

நகைசெய்கின்றன (2)

வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன
காற்று தேவன் வலிமையுடையவன் – வசனகவிதை:2 9/14,15
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல – வசனகவிதை:2 10/4,5
மேல்

நகைசெய்தார்தமை (1)

நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இ பாண்டவர் என்னில் இஃதாலே – பாஞ்சாலி:1 105/3
மேல்

நகைத்ததுவே (1)

பாட்டு குருவிதனை பார்த்து நகைத்ததுவே – தனி:1 7/2
மேல்

நகைத்தனள் (1)

நடுங்குவராயினர் நகைத்தனள் சுதந்திரை –தேசீய:42 1/140
மேல்

நகைத்தனன் (1)

நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான் – கண்ணன்:6 1/142
மேல்

நகைத்தார் (1)

கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
மேல்

நகைத்தாளடா (1)

அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய் – பாஞ்சாலி:4 249/3
மேல்

நகைத்தான் (3)

பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி – கண்ணன்:12 6/1
தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான்
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/3,4
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான்
பழுதிருப்பது எல்லாம் இங்கே பார்த்திவர்க்கு உரைத்தேன் – பாஞ்சாலி:2 187/2,3
மேல்

நகைத்திட்டார் (1)

வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார் – பாஞ்சாலி:1 65/4
மேல்

நகைத்திடும் (1)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
மேல்

நகைத்து (2)

நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
வானடியை சூழ நகைத்து திரிவாள் – வசனகவிதை:2 3/13
மேல்

நகைத்தே (1)

காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/2,3
மேல்

நகைப்பதற்கே (1)

மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே
கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/2,3
மேல்

நகைப்பார் (1)

கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார் – பாஞ்சாலி:4 247/4
மேல்

நகைப்பான் (1)

துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
மேல்

நகைப்பினிலும் (1)

கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் – தோத்திர:59 5/2
மேல்

நகைப்பு (1)

கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
மேல்

நகைப்புக்கள் (1)

அவளுடைய நகைப்புக்கள் வாழ்க – வசனகவிதை:2 3/14
மேல்

நகைப்பும் (1)

எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும்
கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/36,37
மேல்

நகைப்பையும் (1)

ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
மேல்

நகைப்போம் (2)

கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/3
நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இ பாண்டவர் என்னில் இஃதாலே – பாஞ்சாலி:1 105/3
மேல்

நகைபுரிந்தவன்பால் (1)

சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/3
மேல்

நகைபுரிந்தாங்கு (1)

நல் சுடர் பரிதி நகைபுரிந்தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர் –தேசீய:42 1/99,100
மேல்

நகைபுரிந்து (2)

மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே –தேசீய:12 10/4
நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான் – கண்ணன்:5 1/2
மேல்

நகையாடும் (1)

நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

நகையும் (1)

கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/3,4
மேல்

நகையுறுத்தி (1)

புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி – குயில்:6 1/40
மேல்

நங்கள் (6)

தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் –தேசீய:16 6/7
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
திலக வாணுதலார் நங்கள் பாரததேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம் – பல்வகை:4 8/3
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அற பற்று மிக்குள்ளோர் – பாஞ்சாலி:2 181/2
மேல்

நங்கை (3)

நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/3
மேல்

நங்கையின் (1)

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
மேல்

நச்சி (1)

நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி
தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தை செகுத்த வீரன் – தனி:18 2/3,4
மேல்

நச்சிநச்சி (1)

நச்சிநச்சி உள தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை – தனி:14 9/2
மேல்

நச்சு (1)

நச்சு தலை பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார் – தனி:15 1/3
மேல்

நச்சை (1)

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் –வேதாந்த:1 2/3
மேல்

நக்ஷத்திரங்களடீ (1)

நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ – கண்ணன்:16 1/4
மேல்

நசிக்கும் (1)

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி –தேசீய:24 1/54
மேல்

நசித்திட (1)

நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
மேல்

நசுக்கிடுவான் (1)

உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள் – கண்ணன்:1 8/1
மேல்

நசை (2)

நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

நசையாலே (1)

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/1,2
மேல்

நஞ்சு (2)

கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு
பண் நன்றாமடி பாவையர் வாட பாடி எய்திடும் அம்படி தோழி – தோத்திர:51 5/1,2
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
மேல்

நஞ்சையும் (1)

தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
மேல்

நட்டநடு (1)

நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ – கண்ணன்:16 1/4
மேல்

நட்டவன் (1)

மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
மேல்

நட்பதனினும் (1)

மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன் – தோத்திர:33 3/2
மேல்

நட்பு (5)

சோதர நட்பு தொடர்ந்திடு சாதி –தேசீய:42 1/193
நட்பு குருவியே ஞாயிற்று இளவெயிலில் – தனி:1 12/1
என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி – தனி:24 1/39
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர் – பாஞ்சாலி:1 87/3
நீ நட்பு நீ பகை – வசனகவிதை:1 7/4
மேல்

நட்பும் (1)

காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/3
மேல்

நட்பொடு (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

நட (1)

ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள் – பல்வகை:1 2/8,9
மேல்

நடக்க (1)

வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
மேல்

நடக்கவில்லை (1)

சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில் – கண்ணன்:4 1/12,13
மேல்

நடக்கிறார்கள் (1)

ஈரத்திலேயே நடக்கிறார்கள்
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு – வசனகவிதை:4 10/4,5
மேல்

நடக்குக (1)

கவலை தீர்த்துவைப்போம் மேலே களி நடக்குக என்றான் – பாஞ்சாலி:3 226/2
மேல்

நடக்கும் (4)

சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும் –வேதாந்த:15 6/1
விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும் – கண்ணன்:6 1/41
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
மேல்

நடக்கையிலே (1)

பாலைவனத்திடையே தனை கைப்பற்றி நடக்கையிலே தன் கை – தோத்திர:4 3/1
மேல்

நடத்த (1)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பல்வகை:6 6/1
மேல்

நடத்தல் (2)

மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
மேல்

நடத்தலும் (1)

மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
மேல்

நடத்தி (2)

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
மேல்

நடத்திடும் (1)

நடத்திடும் சக்தி நிலையமே நல் மனை – தனி:12 1/11
மேல்

நடத்திவந்தாய் (1)

நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை – குயில்:8 1/36
மேல்

நடத்துக (1)

எங்கள் அறிவினை தூண்டி நடத்துக என்பதோர் நல்ல – பாஞ்சாலி:1 153/2
மேல்

நடத்துதல் (1)

மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/2
மேல்

நடத்தும் (1)

நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய் – தனி:23 1/3
மேல்

நடத்துவள் (1)

அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை –தேசீய:9 5/1
மேல்

நடத்துவாயோ (1)

சேனை நடத்துவாயோ தொழும்புகள் செய்திட விரும்புவாயோ –தேசீய:34 9/1
மேல்

நடத்துவேன் (1)

நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான் – கண்ணன்:6 1/117
மேல்

நடத்துவோன் (1)

நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞான சுடர் வானில் செல்லுவோன் நான் –வேதாந்த:13 7/1
மேல்

நடத்தை (1)

நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
மேல்

நடந்த (1)

நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா – பாஞ்சாலி:4 252/103
மேல்

நடந்ததனை (1)

பண்டு நடந்ததனை பாடுகின்ற இப்பொழுதும் – குயில்:6 1/21
மேல்

நடந்தது (1)

நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ் – குயில்:6 1/15
மேல்

நடந்திடல் (1)

நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்பட – கண்ணன்:6 1/45
மேல்

நடந்திடுவாய் (1)

சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/3
மேல்

நடந்திருக்க (1)

நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்க
பிச்சை சிறுக்கி செய்த பேதகத்தை பார்த்தாயோ – குயில்:9 1/126,127
மேல்

நடந்துகொண்டே (1)

மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மேல்

நடப்பதற்கும் (1)

எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் –தேசீய:15 7/1
மேல்

நடப்பதுவே (1)

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/1
மேல்

நடப்பவர் (1)

ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/2
மேல்

நடப்பவர்தம்மை (1)

உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள் – கண்ணன்:1 8/1
மேல்

நடப்பவும் (1)

என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/4
மேல்

நடப்பனவோ (1)

ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ
ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ –தேசீய:48 17/1,2
மேல்

நடப்பாய் (1)

முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே – தோத்திர:1 17/1
மேல்

நடப்பார் (1)

எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
மேல்

நடப்பான் (3)

சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
நடப்பான் ஆயினன் நானிலத்தவர்தம் – கண்ணன்:6 1/37
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
மேல்

நடப்பேன் (2)

அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன்
ஆண்டே ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2,3
ஆண்டே ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/3
மேல்

நடம் (2)

களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம் –தேசீய:33 1/188
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
மேல்

நடம்செயும் (1)

பாம்பு தலை மேலே நடம்செயும் பாதத்தினை புகழ்வோம் – தோத்திர:65 5/1
மேல்

நடம்புரிந்தாய் (1)

கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய்
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/3,4
மேல்

நடராஜ (1)

தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
மேல்

நடவாவிடிலோ (1)

சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை – கண்ணன்:1 6/3
மேல்

நடவேல் (1)

தாழ்ந்து நடவேல்
திருவினை வென்று வாழ் – பல்வகை:1 2/43,44
மேல்

நடன (1)

நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
மேல்

நடனம் (3)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
தனி நடனம் செய்ததுவே தான் – பிற்சேர்க்கை:12 9/4
மேல்

நடனம்செய்யும் (1)

தில்லை அம்பலத்தே நடனம்செய்யும் அமரர் பிரான் அவன் – தோத்திர:4 1/1
மேல்

நடாவிடினும் (1)

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும் –வேதாந்த:19 2/1
மேல்

நடிப்பாள் (1)

தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
மேல்

நடு (3)

ஞான மா மகுட நடு திகழ் மணியாய் – தோத்திர:10 1/15
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே – பாஞ்சாலி:2 169/3
மேல்

நடுக்கடல் (1)

நடுக்கடல் தனி கப்பல் – வசனகவிதை:4 2/1
மேல்

நடுக்கம் (2)

மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால் –தேசீய:32 1/146
நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும் –தேசீய:42 1/106
மேல்

நடுக்கமுறும் (1)

நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை – குயில்:3 1/45
மேல்

நடுக்குற (1)

நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
மேல்

நடுங்க (1)

நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
மேல்

நடுங்காதே (1)

பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை – தோத்திர:1 23/2
மேல்

நடுங்கி (1)

நடுங்கி ஓர்கணம் வரை நா எழாது இருந்தனர் –தேசீய:42 1/49
மேல்

நடுங்கினர் (1)

குருதியை கண்டு குழாத்தினர் நடுங்கினர்
இங்ஙனம் மீண்டுமே இயற்றி –தேசீய:42 1/75,76
மேல்

நடுங்குதல் (1)

நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை – தோத்திர:1 24/2
மேல்

நடுங்குது (1)

வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே – தனி:5 2/1
மேல்

நடுங்கும் (3)

கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள் –தேசீய:42 1/33
கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும் – பாஞ்சாலி:5 271/68
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான் – குயில்:9 1/34
மேல்

நடுங்குவராயினர் (1)

நடுங்குவராயினர் நகைத்தனள் சுதந்திரை –தேசீய:42 1/140
மேல்

நடுநடுங்க (1)

கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
மேல்

நடுநின்று (1)

நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
மேல்

நடுமை (3)

ஞாயிற்றை எண்ணி என்றும் நடுமை நிலை பயின்று – தோத்திர:76 4/1
நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணி குலைந்திடுவாள் – கண்ணன்:20 3/4
நாதம் குலைந்து நடுமை இன்றி பாழ் ஆக – பாஞ்சாலி:4 252/6
மேல்

நடுவான (1)

மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான
கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/2,3
மேல்

நடுவானத்தில் (1)

மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை – பாஞ்சாலி:5 296/3
மேல்

நடுவில் (1)

கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில்
பைய சதிகள்செய்தாயே அதனிலும் என் – தோத்திர:56 1/6,7
மேல்

நடுவிலே (1)

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் – குயில்:6 1/1
மேல்

நடுவினில் (3)

புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
மேல்

நடுவினிலே (1)

மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/3
மேல்

நடுவுற (1)

மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
மேல்

நடுவே (3)

ஞானாகாசத்து நடுவே நின்று நான் – தோத்திர:1 32/8
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
நாச கதையை நடுவே நிறுத்திவிட்டு – குயில்:6 1/25
மேல்

நடை (6)

சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம் – தோத்திர:24 22/3
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
என் நடை பழகலால் என் மொழி கேட்டலால் – கண்ணன்:6 1/6
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/3
மேல்

நடைகள் (1)

துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
மேல்

நடைபயின்றிடும் (1)

படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை – பாஞ்சாலி:4 244/1
மேல்

நடைபெறும் (2)

நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் – தோத்திர:42 5/2
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/3
மேல்

நடையில் (1)

கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர் – கண்ணன்:6 1/46,47
மேல்

நடையினாய் (1)

ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/8
மேல்

நடையினிலும் (1)

நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும் – தோத்திர:59 7/2
மேல்

நடையினிலே (1)

கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி – தனி:15 3/4
மேல்

நடையும் (6)

நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
செய்கையும் நடையும் தீனியும் உடையும் –தேசீய:24 1/78
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் –தேசீய:24 1/107
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/3,4
தீர நடையும் சிறப்புமே இல்லாத – குயில்:7 1/30
மேல்

நண்ணாது (1)

நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுற காத்திடுவான் கண்ணன் – கண்ணன்:1 9/3
மேல்

நண்ணி (9)

நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
நண்ணி சிவன் உடலை நாடும் அவள் என்கோ – தோத்திர:54 2/3
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும் – தனி:3 5/3
நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய் – தனி:23 1/3
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை – குயில்:8 1/36
நண்ணி தழுவி நறும் கள் இதழினையே – குயில்:9 1/248
மேல்

நண்ணிடும் (2)

நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின் – தோத்திர:71 4/4
நண்ணிடும் பாவம் என்றாய் நாணிலாய் பொறையும் இல்லாய் – பாஞ்சாலி:5 289/3
மேல்

நண்ணிய (3)

நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற –தேசீய:15 7/3
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
நண்ணிய தேவிதனை எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம் – தோத்திர:59 6/4
மேல்

நண்ணிவிட்டாளே (1)

ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/2
மேல்

நண்ணினான் (1)

ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/2
மேல்

நண்ணு (4)

நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/3
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில – தோத்திர:64 7/2
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான் – பாஞ்சாலி:2 194/3
மேல்

நண்ணுக (1)

நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள் – தோத்திர:71 2/4
மேல்

நண்ணுகின்றாரால் (1)

நாள்தொறும் வந்து நண்ணுகின்றாரால்
ஆனந்தபுரத்தில் ஆயிரமாயிரம் –தேசீய:42 1/12,13
மேல்

நண்ணுதல் (1)

நாடு எலாம் பிறர் வசம் நண்ணுதல் நினையான் –தேசீய:32 1/83
மேல்

நண்ணும் (5)

நால்வகை குலத்தார் நண்ணும் ஓர் சாதியில் –தேசீய:24 1/59
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள் – தனி:9 3/3
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு – பாஞ்சாலி:1 79/2
மேல்

நண்ணுமோ (1)

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் – தனி:9 3/2
மேல்

நண்ணுறப்பெறல் (1)

நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என – சுயசரிதை:1 11/2
மேல்

நண்ணுறாவணம் (1)

நண்ணுறாவணம் நன்கு புரந்திடும் – தோத்திர:45 2/2
மேல்

நண்பகலில் (1)

அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில்
பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/3,4
மேல்

நண்பர் (5)

காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று –தேசீய:32 1/140
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் –வேதாந்த:1 2/3
அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர்
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/2,3
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார் – குயில்:6 1/8
நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம் – குயில்:6 1/17
மேல்

நண்பர்கள் (2)

பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/3
பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும் – பாஞ்சாலி:1 102/2
மேல்

நண்பர்களும் (1)

மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/4
மேல்

நண்பர்களோடு (1)

நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரை சிந்தைசெய்திடான் பிள்ளை – பாஞ்சாலி:1 59/2
மேல்

நண்பரை (1)

விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
மேல்

நண்பன் (2)

சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார் – பாஞ்சாலி:1 14/1
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/2
மேல்

நண்பனாய் (1)

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் – கண்ணன்:4 1/53
மேல்

நணுகிடவே (1)

நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே – பாஞ்சாலி:1 2/2,3
மேல்

நணுகிடும் (1)

நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
மேல்

நத்தத்து (1)

நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும் – குயில்:1 1/8
மேல்

நத்தி (4)

நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/4
நத்தி விலைமகளா நாங்கள் குடிபோவது இல்லை – குயில்:9 1/89
மேல்

நத்து (2)

நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

நதி (4)

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
நாராயணனாய் நதி சடைமுடியனாய் – தோத்திர:1 8/4
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

நதிகள் (2)

நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
மேல்

நதிகளும் (1)

தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
மேல்

நதிப்புறத்து (1)

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் –தேசீய:5 6/1
மேல்

நதியில் (1)

நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு – பாஞ்சாலி:2 182/3
மேல்

நதியின் (3)

தேட்டத்திலே அடங்காத நதியின்
சிறப்பினிலே உயர் நாடு –தேசீய:4 8/3,4
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே –தேசீய:5 5/1
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
மேல்

நதியினை (1)

நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/2
மேல்

நந்தலாலா (8)

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் – தோத்திர:48 1/1
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 1/2
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் – தோத்திர:48 2/1
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 2/2
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன் – தோத்திர:48 3/1
கீதம் இசைக்குதடா நந்தலாலா – தோத்திர:48 3/2
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை – தோத்திர:48 4/1
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா – தோத்திர:48 4/2
மேல்

நந்தனை (1)

நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் – பிற்சேர்க்கை:8 4/1
மேல்

நந்தி (1)

சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
மேல்

நந்திபிரான் (1)

யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
மேல்

நந்தியே (1)

கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே
பெண்டிர் மனத்தை பிடித்து இழுக்கும் காந்தமே – குயில்:7 1/15,16
மேல்

நபிக்கு (1)

மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன் – பல்வகை:1 1/4
மேல்

நம் (43)

நம் தேசத்தர் உவந்தே சொல்வது –தேசீய:2 3/2
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின் கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான் –தேசீய:12 8/2
என்று நம் முன்னோர் ஏந்திய வைதிக –தேசீய:24 1/103
நம் தேயத்தினர் நாள்தொறும் உயர்க –தேசீய:25 1/8
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர் –தேசீய:32 1/59,60
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/123
தேர்வயின் நின்ற நம் தெய்விக பெருமான் –தேசீய:32 1/157
மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூற –தேசீய:32 1/174
இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை –தேசீய:42 1/132
நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம் –தேசீய:48 9/1
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/4
கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான் – தோத்திர:1 16/7
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் – தோத்திர:1 25/3
தோழரே நம் ஆவி வேக சூழுதே தீ தீ ஐயோ நாம் – தோத்திர:75 2/1
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/2
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா – பல்வகை:2 11/2
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/3
கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
அந்தோ மறலி நம் அமுதினை கவர்ந்தான் – தனி:20 1/28
சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
நாத கனலினிலே நம் உயிரை போக்கோமோ – குயில்:1 1/30
அது நம் அறிவை ஒளியுறச்செய்க – வசனகவிதை:2 13/6
அது நம் வலிமையை வளர்த்திடுக – வசனகவிதை:2 13/20
காற்று நம் மீது வீசுக – வசனகவிதை:4 8/8
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா – வசனகவிதை:5 1/8
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
தேவி நம் பாரதபூமி எங்கள் – பிற்சேர்க்கை:6 1/1
நம் மேல் கொடுங்கோல் செலுத்துவோர் – பிற்சேர்க்கை:27 1/3
அணுகி நம் மடிகளிலேயே – பிற்சேர்க்கை:27 1/7
நம் மக்கள் பெண்டிரை கொல்ல துணிவார் – பிற்சேர்க்கை:27 1/8
மேல்

நம்பரும் (2)

நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும் – சுயசரிதை:1 24/3
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
மேல்

நம்பல் (1)

நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/4
மேல்

நம்பற்குரியர் (1)

நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
மேல்

நம்பாமே (1)

அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணி புறக்கணித்து போய்விட நான் – குயில்:8 1/63,64
மேல்

நம்பி (9)

ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ – தோத்திர:26 10/1
நின்னை நம்பி நிலத்திடை என்றுமே – தோத்திர:45 5/1
பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பி
கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில் – தோத்திர:56 1/5,6
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது – கண்ணன்:6 1/82,83
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/2
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர் – பாஞ்சாலி:3 225/3
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
நல்லதை நம்பி நல்லதே செய்க – வசனகவிதை:7 0/90
மேல்

நம்பிடுவாய் (1)

மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய் – குயில்:9 1/56
மேல்

நம்பிடுவார் (1)

என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார்
நின் மேல் சுமை முழுதும் நேராக போட்டுவிட்டேன் – குயில்:8 1/59,60
மேல்

நம்பியிருக்கவும் (1)

நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றி பதுங்கி வளருவான் – கண்ணன்:5 7/1
மேல்

நம்பியே (1)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/1,2
மேல்

நம்பிரான் (2)

நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ – பல்வகை:4 2/2
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
மேல்

நம்பிவிட்டோம் (1)

நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனை கும்பிடுவேன் மனமே – தோத்திர:18 3/1,2
மேல்

நம்பினோர் (1)

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு – தோத்திர:41 7/1
மேல்

நம்புதல் (2)

நம்புதல் அற்றாரடீ –தேசீய:40 7/3
உடனுறு கடமை ஆகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் –தேசீய:50 7/3
மேல்

நம்புதற்கில்லை (1)

நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் – கண்ணன்:10 4/3
மேல்

நம்புவதே (1)

நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம் – தோத்திர:18 3/1
மேல்

நம்ம (1)

ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ –தேசீய:35 0/1
மேல்

நம்மது (1)

மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
மேல்

நம்மவர் (5)

இடையே நம்மவர் எப்படி உய்வர் –தேசீய:24 1/115
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் –தேசீய:24 1/119
என்னே நம்மவர் இயற்றிய பாவம் – தனி:20 1/25
முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/3
நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை – பாஞ்சாலி:2 175/3
மேல்

நம்மனோர் (1)

நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று –தேசீய:42 1/18
மேல்

நம்மால் (1)

காற்றை புகழ நம்மால் முடியாது – வசனகவிதை:4 14/1
மேல்

நம்மாலே (1)

மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
மேல்

நம்மிடத்தே (1)

நாளாகநாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு – கண்ணன்:4 1/42
மேல்

நம்மிடை (4)

நல்ல குணங்களே நம்மிடை அமரர் – தோத்திர:1 40/15
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான் – தனி:20 1/23
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
கேள் விடை கூறினள் மாதா நம்மிடை
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார் – பிற்சேர்க்கை:26 1/27,28
மேல்

நம்மில் (5)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் –தேசீய:1 5/1
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/3
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில்
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/1,2
மேல்

நம்மின் (1)

நம்மின் ஓர் ஆற்றலை நாழிகை பொழுது எனும் –தேசீய:32 1/106
மேல்

நம்முடையவற்றினும் (1)

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடையவற்றினும்
சிறந்தன ஆதலின் அவற்றை –தேசீய:24 1/79,80
மேல்

நம்முள் (2)

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ – கண்ணன்:19 2/2
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு – பாஞ்சாலி:1 79/2
மேல்

நம்முள்ளே (1)

நம்முள்ளே நிலைபெற செய்யும் சொல் வேண்டும் – தனி:11 0/2
மேல்

நம்மை (31)

ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே –தேசீய:31 1/3,4
நம்மை இன்று எதிர்க்கும் நயனிலா புல்லோர் –தேசீய:32 1/184
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு – தோத்திர:17 4/3
சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மை சார்ந்தீரே – தோத்திர:25 2/1
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும் –வேதாந்த:1 1/4
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா – பல்வகை:2 5/2
வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம் – பல்வகை:3 25/1
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 1/2
குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/2
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/2
பிள்ளைக்கு பூணூலாம் என்பான் நம்மை பிய்த்து பணம் கொடு என தின்பான் – பல்வகை:9 7/1
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மை
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/1,2
பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/3
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக – வசனகவிதை:3 2/11
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:3 8/11
அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 2/23
அது நம்மை நோயின்றி காத்திடுக – வசனகவிதை:4 8/9
ப்ராணவாயுவை தொழுகின்றோம் அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 14/4
அபாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/5
வ்யாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/6
உதாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/7
ஸமாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/8
மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/23
மேல்

நம்மையும் (1)

கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
மேல்

நம்மையே (1)

வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார் – பாஞ்சாலி:1 65/4
மேல்

நம்மோடு (1)

மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
மேல்

நம (2)

நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
மேல்

நமக்கு (47)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/109
மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு –தேசீய:43 5/2
வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும் – தோத்திர:1 14/1
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் – தோத்திர:1 25/1
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/3
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு – தோத்திர:1 36/14
நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள் – தோத்திர:1 36/16
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள் – தோத்திர:18 2/1
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை – தோத்திர:24 44/5
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை – தோத்திர:26 5/2
திறத்தை நமக்கு அருளி செய்யும் உத்தமி – தோத்திர:29 4/2
தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா – பல்வகை:2 7/2
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/4
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால் – வசனகவிதை:2 3/15
நமக்கு செய்கை இயல்பாகுக – வசனகவிதை:3 2/12
நமக்கு மஹாசக்தி அருள்செய்க – வசனகவிதை:3 2/17
இ செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக – வசனகவிதை:3 2/20
நாம் சுகப்படுவதை பிறர் பார்ப்பதிலே நமக்கு ஸந்தோஷம்தானே – வசனகவிதை:4 1/35
அவன் நமக்கு உயிராகி வருக – வசனகவிதை:4 8/24
இங்ஙனம் செய்தால் காற்று நமக்கு தோழனாகிவிடுவான் – வசனகவிதை:4 9/19
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது – வசனகவிதை:5 2/3
மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது – வசனகவிதை:6 1/22
பிரம்மதேவன் நமக்கு ஓர் பணியிட்டான் – வசனகவிதை:7 0/3
இந்த தெய்வம் நமக்கு அநுகூலம் – பிற்சேர்க்கை:1 0/1
பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
மேல்

நமக்குள் (1)

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
மேல்

நமக்குள்ளே (3)

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/3
வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் –தேசீய:30 4/2,3
உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு – தனி:23 2/2
மேல்

நமக்குள்ளேயே (1)

மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/23
மேல்

நமக்கெல்லாம் (1)

அவன் நமக்கெல்லாம் துணை – வசனகவிதை:2 11/3
மேல்

நமக்கே (2)

நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்த –தேசீய:31 5/2
செஞ்சுடர் தேவன் சேவடி நமக்கே – தோத்திர:1 24/20
மேல்

நமஸ்தே (4)

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/64
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/75
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 2/24
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 15/20
மேல்

நமச்சிவாய (1)

ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
மேல்

நமது (26)

நமது மூதாதையர் நாற்பதிற்று ஆண்டின் –தேசீய:24 1/95
நமது மூதாதையர் நயமுற காட்டிய –தேசீய:24 1/106
நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் இது –தேசீய:31 5/1
காளியும் நமது கனக நல் நாட்டு –தேசீய:42 1/104
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/2
ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ –வேதாந்த:4 1/3
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/10
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக – வசனகவிதை:2 13/13
நமது நெஞ்சிலே மின்னல் விசிறி பாய்க – வசனகவிதை:2 13/14
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக – வசனகவிதை:2 13/15
நமது பாட்டு மின்னல் உடைத்தாகுக – வசனகவிதை:2 13/16
நமது வாக்கு மின் போல் அடித்திடுக – வசனகவிதை:2 13/17
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது அறிவுக்கும் தெரியாது – வசனகவிதை:3 8/5
சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது – வசனகவிதை:3 8/6
வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கும் தெரியும் – வசனகவிதை:3 8/7
நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்கு கோபமா என்றது – வசனகவிதை:4 1/31
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/5
மலை நமது தலை மேலே புரளவில்லை – வசனகவிதை:5 1/13
கடல் நமது தலை மேலே கவிழவில்லை – வசனகவிதை:5 1/14
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள – பிற்சேர்க்கை:11 6/3
மேல்

நமர் (2)

நாரதமுனிவன் நமர் மிசை அருளால் – தனி:20 1/18
நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இ பாண்டவர் என்னில் இஃதாலே – பாஞ்சாலி:1 105/3
மேல்

நமரில் (1)

நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ –தேசீய:32 1/70
மேல்

நமனும் (1)

நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
மேல்

நமுசி (1)

நமுசி புழுவே வலனே நலிசெயும் – வசனகவிதை:7 0/39
மேல்

நமை (5)

நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு – பாஞ்சாலி:1 65/1
அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/2
மேல்

நமையும் (2)

எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற – தோத்திர:17 3/3
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
மேல்

நமோ (2)

நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
மேல்

நயங்கள் (2)

எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/4
சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
மேல்

நயத்தினுக்கு (1)

நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேர் ஆமோ – குயில்:7 1/98
மேல்

நயந்துநின்ற (1)

நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/3,4
மேல்

நயப்படு (2)

நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி – தனி:22 8/2
மேல்

நயம் (7)

நயம் உடைய இந்திரனை நாயகத்து இட்டாய் – தோத்திர:72 1/1
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி – கண்ணன்:4 1/50
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
மேல்

நயம்தரு (1)

ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/3
மேல்

நயம்படு (1)

நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் –தேசீய:19 1/1
மேல்

நயம்புரிவாள் (1)

நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர் –தேசீய:9 9/1
மேல்

நயமுற (2)

நமது மூதாதையர் நயமுற காட்டிய –தேசீய:24 1/106
நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுற காத்திடுவான் கண்ணன் – கண்ணன்:1 9/3
மேல்

நயமே (1)

நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை – பாஞ்சாலி:1 63/3
மேல்

நயவஞ்சக்காரருக்கு (1)

நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே –தேசீய:31 3/4
மேல்

நயவஞ்சனை (2)

நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன் – கண்ணன்:4 1/26
நான்காம் நாள் என்னை நயவஞ்சனை புரிந்து – குயில்:8 1/1
மேல்

நயனிலா (1)

நம்மை இன்று எதிர்க்கும் நயனிலா புல்லோர் –தேசீய:32 1/184
மேல்

நர (1)

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம் –தேசீய:2 2/1,2
மேல்

நரக (1)

ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
மேல்

நரகக்குழியதனில் (1)

ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே – தனி:23 4/4
மேல்

நரகத்தில் (1)

நரகத்தில் இருக்கிறானா – வசனகவிதை:6 2/10
மேல்

நரகத்தின் (1)

நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
மேல்

நரகத்தினில் (1)

கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/4
மேல்

நரகத்து (2)

இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ – கண்ணன்:20 2/4
மேல்

நரகம் (2)

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே –தேசீய:45 1/1
அச்சமே நரகம் அதனை சுட்டு – வசனகவிதை:7 0/89
மேல்

நரகமாகிறது (1)

உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/5,6
மேல்

நரகில் (2)

மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/4
மணிகண்டன் பாதமலரே பிணி நரகில்
வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர் – பிற்சேர்க்கை:12 6/2,3
மேல்

நரகு (1)

வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் – பாஞ்சாலி:4 252/65
மேல்

நரசிங்கன் (1)

முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
மேல்

நரபதி (1)

நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
மேல்

நரர் (2)

நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார் – தோத்திர:42 6/1
நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
மேல்

நரர்கள் (1)

நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் என்று கருதார் – பாஞ்சாலி:3 220/1
மேல்

நரி (7)

சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை – சுயசரிதை:1 22/1
நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ – பாஞ்சாலி:1 92/4
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

நரியை (2)

வீட்டுளே நரியை விட பாம்பை வேண்டி பிள்ளை என வளர்த்திட்டோம் – பாஞ்சாலி:2 201/1
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2
மேல்

நரை (1)

வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை
கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/2,3
மேல்

நரைதிரை (1)

நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும் – கண்ணன்:4 1/35
மேல்

நல் (210)

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே –தேசீய:5 5/1
ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/2
மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும் –தேசீய:7 4/1
அன்னை பயங்கரி பாரததேவி நல் ஆரிய ராணியின் வில் –தேசீய:8 1/2
நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர் –தேசீய:9 9/1
தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
திறம் மிக்க நல் வயிர சீர் திகழும் மேனி –தேசீய:12 2/1
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
பஞ்சநதத்து பிறந்தோர் முன்னை பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார் –தேசீய:14 9/1
எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/2
இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை –தேசீய:18 7/4
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் –தேசீய:22 3/1
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர் –தேசீய:25 1/1
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு –தேசீய:32 1/21
நல் துணைபுரிவர் வானக நாடுறும் –தேசீய:32 1/113
இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும் –தேசீய:32 1/181
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன் –தேசீய:42 1/6
புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம் –தேசீய:42 1/56
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும் –தேசீய:42 1/92
நல் சுடர் பரிதி நகைபுரிந்தாங்கு –தேசீய:42 1/99
காளியும் நமது கனக நல் நாட்டு –தேசீய:42 1/104
தேவியும் ஒன்று என தேர்ந்த நல் அன்பர்காள் –தேசீய:42 1/105
நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின –தேசீய:42 1/165
தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே –தேசீய:44 3/3
ஆர வைத்த திலகம் என திகழ் ஐயன் நல் இசை பாலகங்காதரன் –தேசீய:46 3/2
ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும் –தேசீய:48 6/1
நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம் –தேசீய:48 9/1
நாரியர்தம் காதல் துறந்திருந்த நல் நாடு –தேசீய:48 12/2
சீக்கர் எனும் எங்கள் நல் சிங்கங்கள் வாழ்தரு நல் –தேசீய:48 14/1
சீக்கர் எனும் எங்கள் நல் சிங்கங்கள் வாழ்தரு நல்
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு –தேசீய:48 14/1,2
மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/3
நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/4
மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய் – தோத்திர:1 16/1
கேட்க பாட்டும் காண நல் உலகும் – தோத்திர:1 24/14
பயிலும் நல் அன்பை இயல்பு என கொள்ளுதிர் பாரிலுள்ளீர் – தோத்திர:1 38/3
யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர் – தோத்திர:10 1/14
நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும் – தோத்திர:11 7/3
அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/4
தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் – தோத்திர:13 2/3
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் – தோத்திர:15 1/2
வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை – தோத்திர:17 2/3
இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
சத்தியமும் நல் அருளும் பூணும் – தோத்திர:24 2/5
சந்ததமும் நல் அமுதை பாடும் கண்டம் – தோத்திர:24 7/3
சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும் – தோத்திர:24 11/5
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும் – தோத்திர:24 22/5
சத்தியமும் நல் அறமும் கிடைக்கும் – தோத்திர:24 30/5
சத்திய நல் இரவியை காட்டும் மதி – தோத்திர:24 39/3
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும் – தோத்திர:24 40/5
தந்திடும் நல் குங்குமத்தை பூசு – தோத்திர:26 4/4
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல்
பாரதர் செய் தவத்தின் பயன் எனும் – தோத்திர:45 4/1,2
பாற்கடலிடை பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள் – தோத்திர:59 3/1
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் – தோத்திர:59 6/3
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும் – தோத்திர:59 7/2
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
ஈது நல் விந்தை என்னை – தோத்திர:68 7/1
ஈது நல் விந்தை புத்தன் – தோத்திர:68 7/2
கண்ணன் நல் தேரில் நீல – தோத்திர:68 15/1
கண்ணன் நல் தேரில் மிக – தோத்திர:68 15/2
நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம் – தோத்திர:71 1/1
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/2
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/3
நாய் தர கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே –வேதாந்த:8 6/2
கண்ட நல் சக்தி கணம் எலாம் நான் காரணமாகி கதித்துளோன் நான் –வேதாந்த:13 6/2
சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல்
பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல –வேதாந்த:15 4/1,2
பகைவனுக்கு அருள்வாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 0/1
புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே –வேதாந்த:25 9/1
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/3
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே – பல்வகை:7 3/1
கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே – பல்வகை:8 1/2
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/3
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான் – தனி:3 5/1
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
நடத்திடும் சக்தி நிலையமே நல் மனை – தனி:12 1/11
பச்சை முந்திரி தேம்பழம் கொன்று பாட்டு பாடி நல் சாறு பிழிந்தே – தனி:14 1/1
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/3
மாதரோடு மயங்கி களித்தும் மதுர நல் இசை பாடி குதித்தும் – தனி:14 7/1
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன் – தனி:18 1/2
நாட்டும் நல் சீர்த்தி நலன் உயர் பெருமான் – தனி:20 1/21
தோமறு சுப்பராமன் நல் பெயரோன் – தனி:20 1/22
திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/4
பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/2
நல் தவ புதல்வ நல்வரவு உனதே – தனி:24 1/4
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் – தனி:24 1/45
ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/2
வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் – சுயசரிதை:1 25/2
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
தின்றிட பண்டங்களும் செவி தெவிட்டற கேட்க நல் பாட்டுகளும் – கண்ணன்:2 7/1
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/3
எங்கிருந்தோ நல் எழுதுகோல் கொணர்ந்தான் – கண்ணன்:6 1/137
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/3
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/4
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம் – பாஞ்சாலி:1 12/1
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும் – பாஞ்சாலி:1 23/1
மாணிக்க குவியல்களும் பச்சை மரகத திரளும் நல் முத்துக்களும் – பாஞ்சாலி:1 23/2
ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை – பாஞ்சாலி:1 30/1
கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/4
தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/3
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை – பாஞ்சாலி:1 63/3
கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய் – பாஞ்சாலி:1 112/1
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/3
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/2
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/4
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/2
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/2
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும் – பாஞ்சாலி:4 252/12
கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் – பாஞ்சாலி:5 271/35
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/3
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/4
அருளேயா நல் ஒளியே – குயில்:2 1/1
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் – குயில்:3 1/65
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை – குயில்:9 1/19
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/33
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே – பிற்சேர்க்கை:10 3/4
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில் – பிற்சேர்க்கை:12 5/1
வேத முடியின் மிசையே விளங்கு நல்
சோதி என நெஞ்சே துணி – பிற்சேர்க்கை:12 5/3,4
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/3
அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 24/1
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
பாராய் நல் இன்ப பரவசம் உண்டு என்பதையே – பிற்சேர்க்கை:25 8/2
அன்னை நல் நாட்டின் மக்காள் ஏகுவம் – பிற்சேர்க்கை:27 1/1
நல் தவ வானிலும் நனி சிறந்தனவே – பிற்சேர்க்கை:29 1/2
மேல்

நல்காயே (1)

பெய்ய கடைக்கண் நல்காயே நினது அருளில் – தோத்திர:56 1/9
மேல்

நல்கி (1)

எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/4
மேல்

நல்கிடும் (1)

கற்பக தரு போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில் – பிற்சேர்க்கை:2 2/1
மேல்

நல்கிய (1)

நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள் – தனி:19 3/3
மேல்

நல்கினள் (1)

இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள்
பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள் –தேசீய:7 5/1,2
மேல்

நல்கினன் (2)

நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின –தேசீய:42 1/165
மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன்
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/3,4
மேல்

நல்கீர் (1)

அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் – தோத்திர:62 10/2,3
மேல்

நல்குதியே (1)

ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
மேல்

நல்கும் (4)

கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/4
சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம் – தோத்திர:75 17/1
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை – பாஞ்சாலி:4 256/1
மேல்

நல்குமால் (1)

என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/2
மேல்

நல்குரவு (1)

நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள் – தனி:24 1/31
மேல்

நல்குவர் (1)

தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
மேல்

நல்குவை (4)

நல்குவை இன்பம் வரம் பல நல்குவை –தேசீய:18 2/4
நல்குவை இன்பம் வரம் பல நல்குவை –தேசீய:18 2/4
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை –தேசீய:19 2/4
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
மேல்

நல்குவோர் (1)

அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரை கண்ட பின் அவ் இயல் உடையார் –தேசீய:42 1/87,88
மேல்

நல்ல (96)

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் –தேசீய:4 0/1
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/1,2
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பார் எங்கும் வீசும் தமிழ்நாடு –தேசீய:20 6/1,2
கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து –தேசீய:21 3/1
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/3
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் – தோத்திர:1 24/10
நல்ல குணங்களே நம்மிடை அமரர் – தோத்திர:1 40/15
பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/1,2
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ – தோத்திர:24 10/3
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை – தோத்திர:24 11/2,3
சாரும் நல்ல உறுதியும் சீரும் – தோத்திர:24 14/5
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம் – தோத்திர:24 21/3
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும் – தோத்திர:24 23/4,5
சக்திதனக்கே உரிமையாக்கு நல்ல
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம் – தோத்திர:24 24/2,3
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும் – தோத்திர:24 24/5
ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல
சக்தி அற்ற பேடிகளை ஏசு – தோத்திர:26 4/1,2
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி – தோத்திர:26 6/3
சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு – தோத்திர:26 7/4
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே – தோத்திர:31 6/1
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய் – தோத்திர:57 4/1
பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் – தோத்திர:59 6/3
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும் – தோத்திர:59 7/2
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் – தோத்திர:61 4/4
தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர் – தோத்திர:61 5/1
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் – தோத்திர:62 8/1
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/1,2
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/1,2
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை –வேதாந்த:15 1/3
பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/2,3
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/2
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/3
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
பூட்டை திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே –வேதாந்த:16 1/1
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – பல்வகை:2 6/1
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு – பல்வகை:2 14/1
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/2
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/2
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ – பல்வகை:6 4/1
நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி – பல்வகை:9 2/1
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு – பல்வகை:11 1/5
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
நச்சு தலை பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார் – தனி:15 1/3
நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/3
சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன் – கண்ணன்:1 6/1,2
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல
பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக – கண்ணன்:1 8/2,3
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல
கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன் – கண்ணன்:1 10/3,4
கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம் – கண்ணன்:4 1/29
நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான் – கண்ணன்:6 1/142
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/1,2
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல
நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/1,2
சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை – கண்ணன்:12 7/1
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
நாடி தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே – கண்ணன்:20 4/3
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா – கண்ணன்:21 6/4
நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு – கண்ணன்:21 7/1
துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும் – பாஞ்சாலி:1 15/2
தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும் – பாஞ்சாலி:1 37/1
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
ஆதி பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல
சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/1,2
எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/4
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட – பாஞ்சாலி:1 89/1,2
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/2
எங்கள் அறிவினை தூண்டி நடத்துக என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/2,3
நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில் – பாஞ்சாலி:2 157/2
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல் – பாஞ்சாலி:5 299/3
உண்பதற்கு பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார் – குயில்:6 1/18
கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல
பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால் – குயில்:9 1/175,176
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/59
மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு – வசனகவிதை:4 6/8
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
அவன் நல்ல மருந்தாக வருக – வசனகவிதை:4 8/23
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும் – வசனகவிதை:5 2/7
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
மேல்

நல்லகாலம் (2)

நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது – பல்வகை:11 1/2
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது – பல்வகை:11 1/2
மேல்

நல்லதடி (1)

பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா – பல்வகை:2 4/1
மேல்

நல்லதாம் (1)

அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன் – பாஞ்சாலி:5 266/4
மேல்

நல்லதாயின் (1)

நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின்
எந்த குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது என கண்டோம் – பிற்சேர்க்கை:8 4/1,2
மேல்

நல்லது (8)

நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/2
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் – பல்வகை:3 1/1
நல்லது என்று ஒரு பார்ப்பனப்பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தைதான் – சுயசரிதை:1 21/3
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை – கண்ணன்:23 5/1
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக – கண்ணன்:23 5/2
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா – பாஞ்சாலி:4 252/103
மலைக்காற்று நல்லது
கடல்காற்று மருந்து – வசனகவிதை:4 8/10,11
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
மேல்

நல்லதும் (1)

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள் – தோத்திர:18 2/1
மேல்

நல்லதே (1)

நல்லதை நம்பி நல்லதே செய்க – வசனகவிதை:7 0/90
மேல்

நல்லதேனும் (1)

கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
மேல்

நல்லதை (1)

நல்லதை நம்பி நல்லதே செய்க – வசனகவிதை:7 0/90
மேல்

நல்லதொர் (1)

நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
மேல்

நல்லதொரு (1)

நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
மேல்

நல்லதோர் (3)

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார் – சுயசரிதை:1 31/2
நல்லதோர் பிரதியில் நாள்தொறும் எழுதி – கண்ணன்:6 1/105
மேல்

நல்லநல்ல (1)

நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
மேல்

நல்லரை (1)

அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே –தேசீய:42 1/84
மேல்

நல்லவர் (1)

நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/4
மேல்

நல்லவருக்கு (1)

நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுற காத்திடுவான் கண்ணன் – கண்ணன்:1 9/3
மேல்

நல்லவன் (4)

அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா – பாஞ்சாலி:2 177/2
மேல்

நல்லவே (1)

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் – தோத்திர:15 1/1
மேல்

நல்லன் (1)

நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/4
மேல்

நல்லன (3)

நாரத கான நலம் திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு –தேசீய:6 2/2
ஊர்வனவும் நல்லன
விலங்குகள் எல்லாம் இனியவை – வசனகவிதை:1 1/11,12
நீர்வாழ்வனவும் நல்லன
மனிதர் மிகவும் இனியர் – வசனகவிதை:1 1/13,14
மேல்

நல்லாசிரியனுமாய் (1)

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் – கண்ணன்:4 1/53,54
மேல்

நல்லார் (1)

நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும் – தோத்திர:78 1/7
மேல்

நல்லாளையும் (1)

நாடு இழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து –தேசீய:48 1/1
மேல்

நல்லியலார் (1)

நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
மேல்

நல்லுறவும் (1)

சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும் – தோத்திர:24 15/5
மேல்

நல்லோர் (3)

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு –தேசீய:27 6/1
நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட –தேசீய:31 3/3
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான் – பாஞ்சாலி:4 252/59
மேல்

நல்லோரும் (1)

சரண் இன்றி தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னை –தேசீய:52 2/2
மேல்

நல்வரவு (4)

நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று –தேசீய:42 1/18
நல் தவ புதல்வ நல்வரவு உனதே – தனி:24 1/4
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம் – வசனகவிதை:4 8/28
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல் – பிற்சேர்க்கை:7 5/2
மேல்

நல்வழி (4)

நாடு அனைத்திற்கும் நல்வழி திறந்தது –தேசீய:42 1/171
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செய தகுமோ – பாஞ்சாலி:1 101/2
மானுட சாதி முழுதும் நல்வழி படும் – வசனகவிதை:7 0/72
மேல்

நல்வினை (1)

சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
மேல்

நல (2)

வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/2
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

நலங்கள் (5)

அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள்
எண்ணற்றன பெறுவார் இந்தியா என்ற நின்றன் –தேசீய:12 2/2,3
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என – சுயசரிதை:1 11/2
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள் – கண்ணன்:17 3/4
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
மேல்

நலத்த (1)

தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
மேல்

நலத்தின் (1)

மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க –தேசீய:32 1/82
மேல்

நலத்தினை (1)

கருமமும் சொந்த நலத்தினை சிறிதும் கருதிடாது அளித்தலும்தானே –தேசீய:50 9/1
மேல்

நலத்தினையும் (1)

மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும் – குயில்:9 1/239
மேல்

நலத்து (1)

தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
மேல்

நலத்தை (3)

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள் – தோத்திர:18 2/1
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/4
மேல்

நலத்தையே (1)

கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
மேல்

நலம் (28)

நாரத கான நலம் திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு –தேசீய:6 2/2
நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை –தேசீய:9 4/1
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல் – தோத்திர:1 8/2
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம்
செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை – தோத்திர:17 3/1,2
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் – தோத்திர:41 2/2
நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள் – தோத்திர:59 4/1
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே – சுயசரிதை:1 27/1
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் – சுயசரிதை:1 29/2
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண் – கண்ணன்:4 1/62
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய் – பாஞ்சாலி:1 1/2
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/3
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை – பாஞ்சாலி:1 99/2
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/2
நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல் – வசனகவிதை:3 2/19
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் – பிற்சேர்க்கை:8 17/1
மேல்

நலம்செய்து (1)

தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
மேல்

நலமான (1)

நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/2
மேல்

நலமிலா (1)

நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
மேல்

நலமுடைய (3)

நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம் – தனி:23 7/2
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/2
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
மேல்

நலமும் (3)

தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/3
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/3
மேல்

நலமுற்று (1)

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேல் நிலை எய்தவும் – தோத்திர:19 3/1
மேல்

நலமுற (1)

நாட்டினர் என்றும் நலமுற வாழ்கவே – தனி:24 1/38
மேல்

நலமே (2)

மங்கும் தீமை பொங்கும் நலமே – தோத்திர:50 3/2
நலமே நாடில் புலவீர் பாடீர் – தோத்திர:50 4/1
மேல்

நலன் (1)

நாட்டும் நல் சீர்த்தி நலன் உயர் பெருமான் – தனி:20 1/21
மேல்

நலனறு (1)

நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/4
மேல்

நலிக (1)

நன்மை வந்து எய்துக தீது எலாம் நலிக
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக –தேசீய:25 1/4,5
மேல்

நலிசெயும் (1)

நமுசி புழுவே வலனே நலிசெயும்
துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள் – வசனகவிதை:7 0/39,40
மேல்

நலித்திடும் (1)

நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
மேல்

நலித்திடுவார் (1)

நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார்
சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/2,3
மேல்

நலிந்திட (2)

நாட்டுளார் பசியினால் நலிந்திட தன் வயிறு –தேசீய:32 1/87
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/123
மேல்

நலிந்து (1)

நாட்டினிலே நாள்தோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான் – சுயசரிதை:2 48/2
மேல்

நலிப்ப (1)

இந்நாள் அன்னியர் நலிப்ப
ஈட்டிய செல்வம் இறந்தமையானும் – தனி:20 1/5,6
மேல்

நலிவிலாதான் (1)

ஞானகுருதேசிகனை போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான்
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம் – சுயசரிதை:2 19/1,2
மேல்

நலிவிலாதோன் (1)

நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன்
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/2,3
மேல்

நலிவினால் (1)

நாட்டினை பிரிந்த நலிவினால் சாதலும் –தேசீய:24 1/41
மேல்

நலிவினுக்கு (1)

நாடு பிரிந்த நலிவினுக்கு என் செய்கேனே –தேசீய:48 5/2
மேல்

நலிவு (1)

நாதத்தே ஓர் நலிவு உண்டாயின் – குயில்:2 3/2
மேல்

நலிவும் (1)

நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
மேல்

நலிவுறவே (1)

நன்று ஆர தீயார் நலிவுறவே வீசும் ஒளி –தேசீய:13 10/3
மேல்

நலிவுறுத்த (1)

நாணும் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு – குயில்:6 1/5
மேல்

நலிவுறுத்தோரை (1)

நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை – பிற்சேர்க்கை:26 1/32
மேல்

நலிவொடு (1)

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் –தேசீய:32 1/85
மேல்

நவ்வியை (1)

நவ்வியை போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி – பாஞ்சாலி:5 291/3
மேல்

நவ (2)

நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர் – தோத்திர:1 11/3
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/4
மேல்

நவநவமா (1)

ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
மேல்

நவநவமாம் (1)

கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/2
மேல்

நவம் (1)

நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
மேல்

நவமாம் (1)

நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள் – தனி:24 1/31
மேல்

நவமுறு (2)

நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள் – தோத்திர:71 2/4
மேல்

நவரத்தினம் (1)

மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள் – தோத்திர:63 3/2
மேல்

நவரத்னமாலை (1)

நவரத்னமாலை இங்கு நான் சூட்ட காப்பாம் –தேசீய:12 1/3
மேல்

நவிலாய் (2)

நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
மேல்

நவின்றிடற்கு (1)

ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ – தனி:19 5/4
மேல்

நவீனங்கள் (1)

நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
மேல்

நவுரோஜி (2)

தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
மேல்

நவை (1)

நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
மேல்

நவைபுரி (1)

ஞானமும் அறியா நவைபுரி பகைவர் –தேசீய:32 1/44
மேல்

நழுவி (1)

நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
மேல்

நழுவிட (1)

பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/4
மேல்

நழுவும் (1)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
மேல்

நழுவுவாய் (1)

நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய் –வேதாந்த:22 1/4,5
மேல்

நள்ளிரவில் (1)

சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே – கண்ணன்:11 1/2
மேல்

நள்ளிருட்கண் (1)

நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
மேல்

நள்ளிருள் (1)

துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/2
மேல்

நளிர் (1)

நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் –தேசீய:19 1/1
மேல்

நற்கீர்த்தி (2)

செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம் – கண்ணன்:4 1/59,60
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வி என சூழும் பல கணத்தாள் – பாஞ்சாலி:4 252/25,26
மேல்

நற்குடி (1)

பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
மேல்

நற்குடிக்கு (1)

தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
மேல்

நற்குணம் (1)

எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
மேல்

நற்செயல் (1)

தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
மேல்

நற்பொருளை (1)

பல பயன் உண்ணும் பரம நற்பொருளை
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை – வசனகவிதை:7 0/13,14
மேல்

நறவு (2)

செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்று திகழ்ந்தது ஆங்கண் – தனி:21 1/1
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
மேல்

நறிய (1)

நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
மேல்

நறு (9)

இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
தனி நறு மலய தண் கால் சிறப்பினை –தேசீய:18 1/2
அன்னம் நறு நெய் பாலும் அதிசயமா தருவாய் – தோத்திர:58 2/5
இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம் – தனி:14 4/3
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
மேல்

நறுநெய் (1)

மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/3
மேல்

நறும் (7)

பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் – தோத்திர:59 5/1
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை – பாஞ்சாலி:1 30/1
நண்ணி தழுவி நறும் கள் இதழினையே – குயில்:9 1/248
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
மேல்

நன் (3)

தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த – தோத்திர:12 1/2
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள் – தோத்திர:58 2/3
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/2
மேல்

நன்கு (41)

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர் –தேசீய:3 3/1
வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ –தேசீய:18 6/3
வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை –தேசீய:19 1/3
ஒற்றுமை வழி என்றே வழி என்பது ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம் –தேசீய:39 6/1
நாடும் தருமமும் நன்கு இதில் காப்பான் –தேசீய:42 1/153
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/2
பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி –தேசீய:47 2/3
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி – தோத்திர:1 9/3
நாட்டினை துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும் – தோத்திர:1 28/9
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம் – தோத்திர:24 22/3
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம் – தோத்திர:24 23/3
நண்ணுறாவணம் நன்கு புரந்திடும் – தோத்திர:45 2/2
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
நாணி ஏகலாமோ என்னை நன்கு அறிந்திலாயோ – தோத்திர:57 3/2
நாடும் மணி செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே – தோத்திர:58 3/5
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/3
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின் – தோத்திர:71 4/4
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன் –வேதாந்த:22 1/32
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீ கொண்டு தோழரே – பல்வகை:10 1/1
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/2
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/4
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி – தனி:22 8/2
பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ – சுயசரிதை:1 14/2
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை – பாஞ்சாலி:1 63/3
இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல் – பாஞ்சாலி:1 95/2
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை – பாஞ்சாலி:3 220/4
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி – பாஞ்சாலி:5 271/74
ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய் – குயில்:3 1/16
நாணம் இலா பொய் குயிலோ என்பதனை நன்கு அறிவோம் – குயில்:8 1/18
மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது – குயில்:8 1/22
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள் – வசனகவிதை:2 9/21
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
நன்றாகும் என்று அருளும் நன்கு – பிற்சேர்க்கை:12 0/4
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

நன்செய் (1)

உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே – பல்வகை:8 2/2
மேல்

நன்செய்யும் (1)

ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
மேல்

நன்மை (13)

நன்மை வந்து எய்துக தீது எலாம் நலிக –தேசீய:25 1/4
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ – தோத்திர:30 1/2
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை – தோத்திர:31 1/2
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம் – தோத்திர:57 3/3
சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும் –வேதாந்த:15 2/4
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 1/2
பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது – கண்ணன்:4 1/44
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன் – கண்ணன்:7 4/2
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

நன்மைக்கு (1)

நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன் – பாஞ்சாலி:4 252/53
மேல்

நன்மையிலே (1)

நன்மையிலே உடல் வன்மையிலே செல்வ –தேசீய:4 3/1
மேல்

நன்மையுண்டு (1)

போலி சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான் – கண்ணன்:3 8/4
மேல்

நன்மையும் (2)

சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/3
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் –தேசீய:24 1/119
மேல்

நன்மையுற (1)

நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே –தேசீய:13 3/2
மேல்

நன்றடா (1)

நன்றடா நன்று நாம் இனி மேற்றிசை –தேசீய:24 1/84
மேல்

நன்றன்று (1)

புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான் – பாஞ்சாலி:5 288/3
மேல்

நன்றா (2)

நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் – கண்ணன்:4 1/30
மேல்

நன்றாக (3)

எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய் – வசனகவிதை:6 1/21
மேல்

நன்றாகும் (1)

நன்றாகும் என்று அருளும் நன்கு – பிற்சேர்க்கை:12 0/4
மேல்

நன்றாம் (1)

நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தாம் வியப்பு எய்தி நன்றாம் என்பர் – சுயசரிதை:2 52/1
மேல்

நன்றாமடி (1)

பண் நன்றாமடி பாவையர் வாட பாடி எய்திடும் அம்படி தோழி – தோத்திர:51 5/2
மேல்

நன்றாய் (1)

சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
மேல்

நன்றி (1)

மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/2
மேல்

நன்றிகெட்ட (1)

நன்றிகெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா – பாஞ்சாலி:3 208/1
மேல்

நன்றிது (1)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
மேல்

நன்று (70)

நன்று பல் வேதம் வரைந்த கை பாரதநாயகிதன் திருக்கை –தேசீய:8 3/2
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி நன்று
உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி ஒளியுற பெற்ற பிள்ளை –தேசீய:8 5/1,2
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர் –தேசீய:9 8/1
நன்று ஆர தீயார் நலிவுறவே வீசும் ஒளி –தேசீய:13 10/3
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/3
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
நன்று என்றும் தீது என்றும் பாரான் முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரி –தேசீய:21 5/1
நன்றடா நன்று நாம் இனி மேற்றிசை –தேசீய:24 1/84
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதை பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/1
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
நன்று கருது – பல்வகை:1 2/54
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம் – பல்வகை:3 31/2
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு – தனி:1 14/2
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/2
நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனை சூழவைத்தாள் – கண்ணன்:2 7/4
இருந்திடலாகுமேல் எனக்கு நன்று உண்டாம் – கண்ணன்:6 1/91
நன்று என கூறி ஓர் நாழிகை இருந்தான் – கண்ணன்:6 1/107
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/2
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/4
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/3
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்று ஒலிக்கும் – குயில்:3 1/43
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது – குயில்:5 1/14
நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம் – குயில்:8 1/12
ஞாயிறு நன்று திங்களும் நன்று – வசனகவிதை:1 1/3
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்து சுடர்கள் எல்லாம் மிக இனியன – வசனகவிதை:1 1/3,4
கடல் இனிது மலை இனிது காடு நன்று
ஆறுகள் இனியன – வசனகவிதை:1 1/6,7
ஆண் நன்று பெண் இனிது – வசனகவிதை:1 1/15
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று சாதல் இனிது – வசனகவிதை:1 1/17,18
உயிர் நன்று சாதல் இனிது – வசனகவிதை:1 1/18
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – வசனகவிதை:1 2/1
உமக்கு நன்று
தெய்வங்களே – வசனகவிதை:1 6/9,10
உமக்கு நன்று
தெய்வங்களே – வசனகவிதை:1 6/13,14
அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/16
அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/16,17
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/17
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/17,18
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/18
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/18
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/18
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/18
நீ நன்று நீ இன்பம் – வசனகவிதை:1 7/9
அது நன்று – வசனகவிதை:2 1/9
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 3/17
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன – வசனகவிதை:2 9/16,17
மழை நன்று
மழைத்தெய்வத்தை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 11/5,6
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று – வசனகவிதை:2 12/23
வடிவத்தை காப்பது நன்று
சக்தியின் பொருட்டாக சக்தியை போற்றுதல் நன்று – வசனகவிதை:3 5/22,23
சக்தியின் பொருட்டாக சக்தியை போற்றுதல் நன்று
வடிவத்தை காக்குமாறு – வசனகவிதை:3 5/23,24
வான்காற்று நன்று
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர் – வசனகவிதை:4 8/12,13
அவன் தோழமை நன்று
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 9/22,23
காற்று நன்று
அதனை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 10/17,18
உமக்கு நன்று தோழரே – வசனகவிதை:7 0/1
தோழா உனக்கு நன்று – வசனகவிதை:7 0/2
நன்று தோழரே அமிழ்தம் உண்போம் – வசனகவிதை:7 0/19
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/2
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி – பிற்சேர்க்கை:26 1/52
மேல்

நன்றுநன்று (2)

சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/2
மேல்

நன்றும் (1)

நன்றும் தீதும் நீ – வசனகவிதை:1 7/7
மேல்

நன்றே (4)

நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி – தனி:18 2/3
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே
அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/3,4
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம் – வசனகவிதை:7 0/20
மேல்

நன்றை (1)

நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும் – தோத்திர:31 4/3
மேல்

நன்றையே (1)

நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் –வேதாந்த:22 1/4
மேல்

நன்றோ (5)

இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் –தேசீய:22 1/3
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
மேல்

நன்னடை (1)

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் – பல்வகை:4 7/1
மேல்

நன்னர் (2)

இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/2
நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள் – தனி:19 3/3
மேல்

நன்னெறி (1)

மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம் – தனி:18 4/3
மேல்

நனவிடை (1)

சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/2
மேல்

நனவினிலே (1)

கண் துயிலாது நனவினிலே உற்ற – தோத்திர:68 0/2
மேல்

நனவு (2)

முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய – குயில்:1 1/22
கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன் – குயில்:4 1/1
மேல்

நனவு-கொலோ (1)

கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு – குயில்:5 1/73,74
மேல்

நனவே (1)

நாணம் தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய் – குயில்:9 1/110
மேல்

நனவை (1)

நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
மேல்

நனி (8)

நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது –தேசீய:13 3/3
விசையன்-கொல் இவனே நனி
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/2,3
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/4
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
நல் தவ வானிலும் நனி சிறந்தனவே – பிற்சேர்க்கை:29 1/2
மேல்

நனையாது (1)

சுடவுமொண்ணாது புனல் நனையாது – தோத்திர:68 27/3
மேல்

நனையும் (1)

அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
மேல்