பொ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கென 2
பொங்கல் 3
பொங்கி 11
பொங்கிநின்ற 1
பொங்கிய 1
பொங்கியது 1
பொங்கியே 1
பொங்கிவரும் 1
பொங்கு 5
பொங்குகின்றது 1
பொங்குகின்றான் 1
பொங்குதல் 1
பொங்கும் 7
பொங்குவாய் 1
பொங்குவீர் 1
பொசுக்கிட 1
பொசுக்கிடுவோம் 1
பொசுக்கிவிட்டால் 1
பொசுக்குவான் 1
பொட்டிடவே 1
பொட்டுவைப்பேன் 1
பொடிக்கவில்லை 1
பொடிப்பொடியானது 1
பொடியாக்குவேன் 1
பொதி 2
பொதிகை 1
பொதிந்துவைத்திருக்கிறது 1
பொதியமலை 1
பொதியமலைதன் 1
பொது 2
பொதுநிலை 1
பொதுவாகும் 1
பொதுவாம் 1
பொதுவான 1
பொதுவில் 1
பொந்திடை 1
பொந்தில் 1
பொந்திலே 1
பொந்துகளில் 1
பொம்மை 6
பொம்மைகள் 1
பொய் 66
பொய்க்க 1
பொய்க்கதைகளை 1
பொய்க்கிலாய் 1
பொய்க்கின் 1
பொய்க்கும் 1
பொய்க்கோ 2
பொய்கள் 2
பொய்களடி 1
பொய்களோ 2
பொய்கை 4
பொய்கைகள் 1
பொய்கையிலே 2
பொய்கையின் 1
பொய்கையும் 1
பொய்ஞ்ஞான 1
பொய்த்த 1
பொய்த்து 1
பொய்த்தேவே 1
பொய்த்தொழிலோன் 1
பொய்தன்னை 1
பொய்தானோ 1
பொய்ந்நூல் 1
பொய்ந்நெறி 1
பொய்ம்மை 14
பொய்ம்மைகள் 1
பொய்ம்மையே 1
பொய்ம்மொழி 1
பொய்ம்மொழியும் 1
பொய்மை 8
பொய்மையும் 1
பொய்யதாகும் 1
பொய்யர் 1
பொய்யர்தம் 1
பொய்யர்தம்மை 1
பொய்யருக்கு 1
பொய்யாக 1
பொய்யாம் 1
பொய்யாமோ 1
பொய்யாய் 1
பொய்யில் 1
பொய்யிலே 1
பொய்யிலை 1
பொய்யும் 4
பொய்யுறு 1
பொய்யே 1
பொய்யை 6
பொய்யோ 4
பொய்யோடீ 1
பொர 1
பொரல் 1
பொரு 1
பொருகளம் 1
பொருட்கு 1
பொருட்டா 1
பொருட்டாக 1
பொருட்டாகவே 1
பொருத்தமுற 1
பொருத்தமுறும் 1
பொருத்தி 1
பொருத்திவைத்து 1
பொருந்தக்கூடுமோ 1
பொருந்தலர் 1
பொருந்தாத 1
பொருந்தி 1
பொருந்திய 2
பொருந்தியது 1
பொருந்தியிருக்கின்றன 1
பொருந்தியுள்ளேம் 1
பொருந்து 1
பொருந்தும் 1
பொருந்துமோ 1
பொருநர் 1
பொருப்பினன் 1
பொருப்பு 1
பொருபவர் 1
பொருமியவள் 1
பொருமுவாய் 1
பொருவான் 1
பொருள் 95
பொருள்கள் 6
பொருள்களில் 1
பொருள்களின் 2
பொருள்களை 3
பொருள்குவைதானும் 1
பொருள்கொள்ள 1
பொருள்செய்தல் 1
பொருள்செய்திடான் 1
பொருள்செய்து 1
பொருள்செய்வது 1
பொருள்தான் 1
பொருளது 1
பொருளாம் 3
பொருளாமோ 1
பொருளாய் 7
பொருளாளர் 1
பொருளிடை 1
பொருளியல் 1
பொருளில் 3
பொருளில்லா 1
பொருளிலா 1
பொருளிலார் 1
பொருளிலார்க்கு 2
பொருளிலுமே 1
பொருளின் 9
பொருளினிலும் 1
பொருளினுக்கு 1
பொருளினை 6
பொருளினையே 1
பொருளுக்கு 1
பொருளும் 6
பொருளே 9
பொருளை 21
பொருளையும் 2
பொருளோடு 2
பொருனை 1
பொல்லா 5
பொல்லாத 2
பொல்லாதவராயினும் 1
பொல்லேம் 1
பொலிந்த 2
பொலியும் 1
பொலிவனவும் 1
பொலிவிலா 1
பொலிவுடை 1
பொலிவும் 1
பொலிவுறு 1
பொழி 1
பொழிகரலுற்றனள் 1
பொழிகின்றோம் 3
பொழிதல் 1
பொழிந்த 1
பொழிந்தது 1
பொழிந்ததும் 1
பொழிந்ததுவும் 1
பொழிந்தனன் 1
பொழிந்தாங்கு 1
பொழிந்திட 1
பொழிந்திடு 1
பொழிந்திடும் 2
பொழிந்திடுவீர் 1
பொழிந்து 1
பொழிய 3
பொழியும் 3
பொழியுமடா 1
பொழில் 4
பொழில்கள் 1
பொழில்களும் 1
பொழிலிடை 3
பொழிலிலும் 1
பொழிலின் 1
பொழிலினிடையினில் 1
பொழிவாய் 2
பொழுதா 1
பொழுதாக 1
பொழுதாயினதால் 1
பொழுதில் 6
பொழுதிலே 4
பொழுதினில் 2
பொழுதினிலே 6
பொழுதினும் 2
பொழுதினை 1
பொழுது 15
பொழுதுகள் 1
பொழுதும் 4
பொழுதெல்லாம் 1
பொழுதெலாம் 3
பொற்குவை 1
பொற்சபை 2
பொற்சபையிடை 1
பொற்பினை 1
பொற்பு 3
பொற்புடையார் 1
பொற்பும் 1
பொற்புற 1
பொற்பைகள் 1
பொற்பொடு 1
பொற்றொடியோடும் 1
பொறாத 1
பொறாதவன் 1
பொறாது 1
பொறாமை 1
பொறாமைகொண்டான் 1
பொறாமையினால் 1
பொறி 6
பொறிகள் 4
பொறிகளின் 1
பொறியற்ற 1
பொறியும் 1
பொறியை 1
பொறுக்க 1
பொறுக்கமுடியவில்லை 1
பொறுக்கவில்லை 2
பொறுக்காத 1
பொறுக்கிலார் 1
பொறுக்கிலீர் 1
பொறுக்கிலேம் 1
பொறுக்குதிலையே 3
பொறுத்தருள்வாய் 1
பொறுத்தல் 3
பொறுத்தவரே 1
பொறுத்தார் 1
பொறுத்திடுமோ 2
பொறுத்திடுவான் 1
பொறுத்திடுவேன் 1
பொறுத்திருந்தேன் 1
பொறுத்திருந்தேனே 1
பொறுத்திருந்தோம் 2
பொறுத்திருப்போம் 2
பொறுத்தினும் 1
பொறுத்து 4
பொறுத்துப்பொறுத்து 1
பொறுத்துவிட்டான் 1
பொறுத்துவித்து 1
பொறுத்தே 1
பொறுப்பது 1
பொறுப்பவர்தம்மை 1
பொறுப்பளோ 1
பொறுப்பாய் 1
பொறுப்பாளோ 1
பொறுப்பின் 1
பொறுப்பீர் 1
பொறுப்பு 1
பொறுப்பையால் 1
பொறுமை 3
பொறுமையின் 1
பொறுமையினை 1
பொறுமையுடன் 1
பொறை 4
பொறையரும் 1
பொறையுடையான் 1
பொறையும் 2
பொன் 87
பொன்மான் 1
பொன்றல் 1
பொன்றாத 1
பொன்னரசி 2
பொன்னனார் 1
பொன்னால் 1
பொன்னான 1
பொன்னி 1
பொன்னிலும் 1
பொன்னின் 1
பொன்னுக்கு 1
பொன்னுடை 1
பொன்னும் 6
பொன்னுலகம் 1
பொன்னே 2
பொன்னை 8
பொன்னையும் 2
பொன்னையே 1
பொனாடை 1

பொக்கென (2)

பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போக தொலைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 278/2
மேல்

பொங்கல் (3)

புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ – தோத்திர:75 14/2
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம் – பாஞ்சாலி:4 250/2
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்

பொங்கி (11)

கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம் – தோத்திர:1 24/6
வானகத்தின் ஒளியை கண்டே மனமகிழ்ச்சி பொங்கி
யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன் – தோத்திர:31 5/1,2
பொங்கி ததும்பி திசை எங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய் திருக்கோலம் – தோத்திர:55 4/2
மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன் – தோத்திர:57 1/1
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும் – தோத்திர:64 9/1
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே – கண்ணன்:21 6/3
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி – பாஞ்சாலி:3 239/1
செய்த வினை தீர்த்து சிவாநந்தம் பொங்கி அருள் – பிற்சேர்க்கை:12 10/3
மேல்

பொங்கிநின்ற (1)

பொன்னும் மணியும் மிக பொங்கிநின்ற இ நாட்டில் – பிற்சேர்க்கை:5 9/1
மேல்

பொங்கிய (1)

பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
மேல்

பொங்கியது (1)

புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் –தேசீய:11 2/1
மேல்

பொங்கியே (1)

பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
மேல்

பொங்கிவரும் (1)

பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/74
மேல்

பொங்கு (5)

இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும் – தோத்திர:68 12/3
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/4
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி – பாஞ்சாலி:1 153/6
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/2
மேல்

பொங்குகின்றது (1)

பொங்குகின்றது என்று எண்ணி போற்றி நின்றால் போதுமடா –வேதாந்த:11 18/2
மேல்

பொங்குகின்றான் (1)

பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/3
மேல்

பொங்குதல் (1)

பொங்குதல் போக்கி பொறை எனக்கு ஈவாய் – தோத்திர:1 28/5
மேல்

பொங்கும் (7)

செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள் – தோத்திர:49 3/4
மங்கும் தீமை பொங்கும் நலமே – தோத்திர:50 3/2
அருள் பொங்கும் விழியும் தெய்வ – தோத்திர:68 12/1
அருள் பொங்கும் விழியும் காணில் – தோத்திர:68 12/2
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும் – தோத்திர:68 12/3
பொங்கும் உவகையின் மார்புற கட்டி பூரித்து விம்மி தழுவினான் – பாஞ்சாலி:1 57/4
பொங்கும் இடுக்கண் எலாம் போழ்ந்து வெற்றிகொள்க எனவே – பிற்சேர்க்கை:25 17/2
மேல்

பொங்குவாய் (1)

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா –தேசீய:16 5/6
மேல்

பொங்குவீர் (1)

பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/4
மேல்

பொசுக்கிட (1)

சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/3
மேல்

பொசுக்கிடுவோம் (1)

ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட –வேதாந்த:15 3/1
மேல்

பொசுக்கிவிட்டால் (1)

போலி சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான் – கண்ணன்:3 8/4
மேல்

பொசுக்குவான் (1)

வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான்
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/1,2
மேல்

பொட்டிடவே (1)

இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும் – கண்ணன்:15 1/4
மேல்

பொட்டுவைப்பேன் (1)

சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன் – சுயசரிதை:1 19/4
மேல்

பொடிக்கவில்லை (1)

வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை – தனி:6 3/2
மேல்

பொடிப்பொடியானது (1)

வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
மேல்

பொடியாக்குவேன் (1)

போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே –வேதாந்த:8 8/2
மேல்

பொதி (2)

பஞ்சு பொதி போல் படர்ந்த திருவடிவும் – குயில்:7 1/23
புன்மை குரங்கை பொதி மாட்டை நான் கண்டு – குயில்:8 1/55
மேல்

பொதிகை (1)

பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே – சுயசரிதை:2 5/1
மேல்

பொதிந்துவைத்திருக்கிறது (1)

அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/15,16
மேல்

பொதியமலை (1)

பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/3
மேல்

பொதியமலைதன் (1)

முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலைதன்
அருகே நானும் தனியே ஓர் சோலைதனில் – குயில்:9 1/3,4
மேல்

பொது (2)

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை –தேசீய:17 0/3
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர் – பாஞ்சாலி:1 142/1
மேல்

பொதுநிலை (1)

பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய் –வேதாந்த:22 1/30
மேல்

பொதுவாகும் (1)

எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/1,2
மேல்

பொதுவாம் (1)

மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/3
மேல்

பொதுவான (1)

சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் – பல்வகை:4 6/2
மேல்

பொதுவில் (1)

கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
மேல்

பொந்திடை (1)

அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் – தனி:7 1/2
மேல்

பொந்தில் (1)

விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
மேல்

பொந்திலே (1)

பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே – சுயசரிதை:2 5/1
மேல்

பொந்துகளில் (1)

பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன – வசனகவிதை:5 2/12
மேல்

பொம்மை (6)

அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/3
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என – குயில்:4 1/17
மேல்

பொம்மைகள் (1)

ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/3
மேல்

பொய் (66)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
சென்றுபோன பொய் எலாம் மெய்யாக –தேசீய:16 2/5
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும் பொய் என்று கண்டாரேல் அவர் –தேசீய:26 2/1
தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ –தேசீய:27 4/1
நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய் –தேசீய:27 11/1
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/2
திரணம் என கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம் –தேசீய:52 2/3
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
இல்லை நான் எனும் எண்ணமே வெறும் பொய்
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம் – தோத்திர:1 36/17,18
உள்ளம் குளிராதோ பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ – தோத்திர:14 3/1
செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை – தோத்திர:17 3/2
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
தள்ளிவிடும் பொய் நெறியும் தீங்கும் – தோத்திர:24 33/5
தாமத பொய் தீமைகளை போக்கும் – தோத்திர:24 37/5
தாக்க வரும் பொய் புலியை ஓட்டும் – தோத்திர:24 38/5
மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன் – தோத்திர:33 3/2
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ – தோத்திர:66 2/1
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
பொய் திரள் வருவதை புன்னகையில் மாய்ப்பாய் – தோத்திர:72 1/8
சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே –வேதாந்த:8 4/2
பொய்யுறு மாயையை பொய் என கொண்டு புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே –வேதாந்த:9 3/1
புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்ப புணர்ப்பு எலாம் நான் –வேதாந்த:13 4/2
தீமையை எண்ணி அஞ்சும் தேம்பல் பிசாசை திருகி எறிந்து பொய்
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும் –வேதாந்த:15 2/3,4
சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல் –வேதாந்த:15 4/1
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய்
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/3,4
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா – பல்வகை:2 7/1
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்த பிரமத்து இயல்பினை – சுயசரிதை:1 2/1
சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/3
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார் – கண்ணன்:4 1/7
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார் – பாஞ்சாலி:3 211/1
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
தருமம் அழிவு எய்த சத்தியமும் பொய் ஆக – பாஞ்சாலி:4 252/1
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/11
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/68
பண்டு போலே தனது பாழடைந்த பொய் பாட்டை – குயில்:7 1/69
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/10
நாணம் இலா பொய் குயிலோ என்பதனை நன்கு அறிவோம் – குயில்:8 1/18
பண்டை பொய் காதல் பழம் பாட்டை தான் பாடிக்கொண்டு – குயில்:8 1/31
கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற – குயில்:8 1/41
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன் – குயில்:9 1/205
காமுகரும் பொய் அடிமை கள்வர்களும் சூழ்ந்தனரே – பிற்சேர்க்கை:5 8/2
தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/4
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/2
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1
கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில் – பிற்சேர்க்கை:19 2/2
மேல்

பொய்க்க (1)

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி –தேசீய:24 1/54
மேல்

பொய்க்கதைகளை (1)

தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள் – வசனகவிதை:4 10/14
மேல்

பொய்க்கிலாய் (1)

கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா –தேசீய:16 8/5
மேல்

பொய்க்கின் (1)

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல் –தேசீய:24 1/52
மேல்

பொய்க்கும் (1)

பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே – தோத்திர:1 39/3
மேல்

பொய்க்கோ (2)

பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம் –தேசீய:27 12/1
பொய்க்கோ தீராது புலம்பி துடிப்பதுமே –தேசீய:27 12/2
மேல்

பொய்கள் (2)

மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல – கண்ணன்:1 8/2
மேல்

பொய்களடி (1)

எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர் – கண்ணன்:11 4/1
மேல்

பொய்களோ (2)

கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ –வேதாந்த:12 3/2
கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ
சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால் –வேதாந்த:12 3/2,3
மேல்

பொய்கை (4)

தந்து அமுத பொய்கை என ஒளிரும் மதி – தோத்திர:24 41/3
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில் – தோத்திர:26 5/3
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/2,3
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை
சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/3,4
மேல்

பொய்கைகள் (1)

நீல பொய்கைகள் அடடா நீல – பாஞ்சாலி:1 152/8
மேல்

பொய்கையிலே (2)

கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/3
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் – வசனகவிதை:3 1/2
மேல்

பொய்கையின் (1)

நீல பொய்கையின் மிதந்திடும் தங்க – பாஞ்சாலி:1 152/12
மேல்

பொய்கையும் (1)

சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும் – தோத்திர:68 2/3
மேல்

பொய்ஞ்ஞான (1)

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்கலாதேன் – தனி:20 4/1
மேல்

பொய்த்த (1)

பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/3
மேல்

பொய்த்து (1)

பொய்த்து அழிவு எய்தல் முடிபு என புகழும் –தேசீய:24 1/83
மேல்

பொய்த்தேவே (1)

வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே
நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே – குயில்:5 1/3,4
மேல்

பொய்த்தொழிலோன் (1)

பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனை புன் காவல் – பிற்சேர்க்கை:20 2/1
மேல்

பொய்தன்னை (1)

பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை
ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால் – பிற்சேர்க்கை:10 3/1,2
மேல்

பொய்தானோ (1)

நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ –வேதாந்த:12 2/4
மேல்

பொய்ந்நூல் (1)

பொய்ந்நூல் பெருகின பூமியின்கண்ணே – வசனகவிதை:7 0/58
மேல்

பொய்ந்நெறி (1)

பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
மேல்

பொய்ம்மை (14)

பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா –தேசீய:16 6/3
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/4
பொய்ம்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள் –தேசீய:24 1/57
பொய்ம்மை ஆகி புழு என மடிவார் –தேசீய:24 1/58
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம் – தோத்திர:31 1/3
பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மை பாம்பை பிளந்து உயிரை குடித்தோம் –வேதாந்த:2 1/1
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/3
பொய்ம்மை இகழ் – பல்வகை:1 2/73
தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மை சாதி வகுப்பினை எல்லாம் – பல்வகை:3 18/2
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
பொய்ம்மை குயில் என்னை போந்திடவே கூறிய நாள் – குயில்:8 1/3
மேல்

பொய்ம்மைகள் (1)

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
மேல்

பொய்ம்மையே (1)

நீச குயிலே நிலை அறியா பொய்ம்மையே
ஆசை குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும் – குயில்:8 1/33,34
மேல்

பொய்ம்மொழி (1)

பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
மேல்

பொய்ம்மொழியும் (1)

கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/4
மேல்

பொய்மை (8)

மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
புதியதா நீச பொய்மை கொள் வாழ்வில் – தனி:13 1/76
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
மேல்

பொய்மையும் (1)

வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன் – சுயசரிதை:1 27/4
மேல்

பொய்யதாகும் (1)

பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை – பாஞ்சாலி:2 178/2
மேல்

பொய்யர் (1)

பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
மேல்

பொய்யர்தம் (1)

பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல் – பாஞ்சாலி:5 299/3
மேல்

பொய்யர்தம்மை (1)

பொய்யர்தம்மை மாய்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/4
மேல்

பொய்யருக்கு (1)

பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
மேல்

பொய்யாக (1)

வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/7,8
மேல்

பொய்யாம் (1)

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
மேல்

பொய்யாமோ (1)

சோலை பொய்யாமோ இதை சொல்லொடு சேர்ப்பாரோ –வேதாந்த:12 3/4
மேல்

பொய்யாய் (1)

பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில் – குயில்:9 1/183
மேல்

பொய்யில் (1)

எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய் என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான் – பாஞ்சாலி:3 233/3,4
மேல்

பொய்யிலே (1)

வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ –வேதாந்த:12 4/2
மேல்

பொய்யிலை (1)

பொய்யிலை ஆதலில் புகழ்பெறும் ஆங்கில – தனி:24 1/37
மேல்

பொய்யும் (4)

எல்லோரும் ஒன்று என்னும் காலம் வந்ததே பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி –தேசீய:31 3/1,2
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன் – தோத்திர:33 4/2
சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/2
மேல்

பொய்யுறு (1)

பொய்யுறு மாயையை பொய் என கொண்டு புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே –வேதாந்த:9 3/1
மேல்

பொய்யே (1)

மெய்யே செத்தை பொய்யே குன்றம் – வசனகவிதை:7 0/52
மேல்

பொய்யை (6)

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை
தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/1,2
புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண் – தோத்திர:1 13/3
நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞான சுடர் வானில் செல்லுவோன் நான் –வேதாந்த:13 7/1
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ – பாஞ்சாலி:2 179/1
மேல்

பொய்யோ (4)

போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ – தனி:8 5/4
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ – தனி:8 6/4
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ – தனி:8 7/4
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ – தனி:8 8/3
மேல்

பொய்யோடீ (1)

சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே – தோத்திர:58 1/5
மேல்

பொர (1)

கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
மேல்

பொரல் (1)

அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
மேல்

பொரு (1)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

பொருகளம் (1)

பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிட புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/12
மேல்

பொருட்கு (1)

இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின் – பாஞ்சாலி:3 206/3
மேல்

பொருட்டா (1)

வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டா கொள்ளாய் –தேசீய:51 6/1
மேல்

பொருட்டாக (1)

சக்தியின் பொருட்டாக சக்தியை போற்றுதல் நன்று – வசனகவிதை:3 5/23
மேல்

பொருட்டாகவே (1)

அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
மேல்

பொருத்தமுற (1)

பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/3
மேல்

பொருத்தமுறும் (1)

பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
மேல்

பொருத்தி (1)

போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி
ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று – தனி:13 1/58,59
மேல்

பொருத்திவைத்து (1)

பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/9
மேல்

பொருந்தக்கூடுமோ (1)

உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/1,2
மேல்

பொருந்தலர் (1)

பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை –தேசீய:18 3/5
மேல்

பொருந்தாத (1)

பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/9
மேல்

பொருந்தி (1)

மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா – குயில்:1 1/3
மேல்

பொருந்திய (2)

பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
மேல்

பொருந்தியது (1)

தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ – சுயசரிதை:1 45/2
மேல்

பொருந்தியிருக்கின்றன (1)

இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன
இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன – வசனகவிதை:3 4/13,14
மேல்

பொருந்தியுள்ளேம் (1)

பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம்
தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/3,4
மேல்

பொருந்து (1)

பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய் தேடி – பிற்சேர்க்கை:12 2/3
மேல்

பொருந்தும் (1)

பொருந்தும் இடையே புதைத்த பிளவுகள்தாம் – பிற்சேர்க்கை:25 2/2
மேல்

பொருந்துமோ (1)

அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
மேல்

பொருநர் (1)

செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர் –தேசீய:14 6/1
மேல்

பொருப்பினன் (1)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
மேல்

பொருப்பு (1)

பொற்பு ஒன்று வெள்ளை பொருப்பு –தேசீய:13 5/4
மேல்

பொருபவர் (1)

செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல் –தேசீய:13 7/2
மேல்

பொருமியவள் (1)

பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில் – பாஞ்சாலி:5 271/34
மேல்

பொருமுவாய் (1)

புதுமை காணோம் என பொருமுவாய் சீச்சீ –வேதாந்த:22 1/12
மேல்

பொருவான் (1)

நாளும் வறுமை நாயொடு பொருவான்
செய் வினை அறியான் தெய்வமும் துணியான் – வசனகவிதை:7 0/79,80
மேல்

பொருள் (95)

எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/2
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/2
எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனை –தேசீய:24 1/23
என்று அருள்புரிவர் இதன் பொருள் சீமை –தேசீய:24 1/90
பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம் –தேசீய:27 12/1
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் –தேசீய:38 2/2
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும் – தோத்திர:1 1/1
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே – தோத்திர:1 8/12
ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை – தோத்திர:1 15/3
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/2
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும் –வேதாந்த:1 1/8
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/2
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ –வேதாந்த:12 1/4
சைகையில் பொருள் உணர் – பல்வகை:1 2/33
ஒற்றை குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை – பல்வகை:3 5/1
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் – பல்வகை:3 13/1
கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ – தனி:11 2/1
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே – தனி:16 1/3
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/3
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
பொழிகரலுற்றனள் பொருள் செயற்கு உரிய – தனி:24 1/19
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/3
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/3
வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை – கண்ணன்:1 4/1
நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே – கண்ணன்:5 6/2
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/4
வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/2
தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே – பாஞ்சாலி:2 202/1
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட – பாஞ்சாலி:4 252/5
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரை – பாஞ்சாலி:4 252/92
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
வேக திரைகளினால் வேத பொருள் பாடி – குயில்:1 1/4
தொக்க பொருள் எல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே – குயில்:1 1/34
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை – குயில்:4 1/20
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல் – குயில்:7 1/115
வேதாந்தம் ஆக விரித்து பொருள் உரைக்க – குயில்:9 1/261
இவை ஒரு பொருள்
வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர் – வசனகவிதை:1 4/13,14
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று – வசனகவிதை:1 4/16
ஞாயிறே நின் முகத்தை பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது – வசனகவிதை:2 10/1
ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை – வசனகவிதை:2 10/10
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
இதற்கு பொருள் என்ன – வசனகவிதை:3 6/11
ஒரு குழந்தை இதற்கு பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று – வசனகவிதை:3 6/12
ஆ பொருள் கண்டுகொண்டேன் – வசனகவிதை:3 7/13
உயிர் பொருள் காற்று அதன் செய்கை – வசனகவிதை:4 5/4
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/29
ஆவி உடல் பொருள் மூன்றும் – பிற்சேர்க்கை:6 1/3
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
போந்து வளர்கின்ற பொருள் – பிற்சேர்க்கை:12 3/4
வையகம் எங்கும் உளது உயர்வான பொருள் எல்லாம் – பிற்சேர்க்கை:14 7/1
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா – பிற்சேர்க்கை:14 7/2
அமுதா வயங்கிடும் பொருள் இது என்று – பிற்சேர்க்கை:17 1/4
மேல்

பொருள்கள் (6)

நன்று என்றும் தீது என்றும் பாரான் முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரி –தேசீய:21 5/1
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண – கண்ணன்:7 8/3
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர் – கண்ணன்:7 11/3
இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம் – வசனகவிதை:4 12/11
மேல்

பொருள்களில் (1)

சிதைவற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ –தேசீய:24 1/13
மேல்

பொருள்களின் (2)

காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/2
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ – வசனகவிதை:4 15/7
மேல்

பொருள்களை (3)

பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/9
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது – வசனகவிதை:5 1/12
மேல்

பொருள்குவைதானும் (1)

எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே – தோத்திர:37 1/1
மேல்

பொருள்கொள்ள (1)

கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள
பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட – பாஞ்சாலி:1 71/1,2
மேல்

பொருள்செய்தல் (1)

பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும் – சுயசரிதை:1 43/3
மேல்

பொருள்செய்திடான் (1)

வேகம்தனை பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே – பாஞ்சாலி:4 261/4
மேல்

பொருள்செய்து (1)

ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
மேல்

பொருள்செய்வது (1)

வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/2
மேல்

பொருள்தான் (1)

யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ் – பிற்சேர்க்கை:16 1/11
மேல்

பொருளது (1)

முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது
முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று –தேசீய:42 1/120,121
மேல்

பொருளாம் (3)

மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம் – தோத்திர:31 3/3
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் – தோத்திர:62 8/1
யாதோ பொருளாம் மாய கண்ணன் – கண்ணன்:6 1/3
மேல்

பொருளாமோ (1)

ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ
காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/2,3
மேல்

பொருளாய் (7)

உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகு எங்கும் காக்கும் ஒருவனை போற்றுதல் – தோத்திர:1 8/8,9
நான் எனும் பொருளாய் நானையே பெருக்கி – தோத்திர:10 1/10
தன்மை ஒன்று இலாததுவாய் தானே ஒரு பொருளாய்
தன்மை பலவுடைத்தாய் தான் பலவாய் நிற்பதுவே –வேதாந்த:11 6/1,2
ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே –வேதாந்த:11 8/2
காண்பார்தம் காட்சியாய் காண்பாராய் காண் பொருளாய்
மாண்பு ஆர்ந்திருக்கும் வகுத்துரைக்க ஒண்ணாதே –வேதாந்த:11 9/1,2
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/3
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான் – கண்ணன்:6 1/69
மேல்

பொருளாளர் (1)

பொருளாளர் ஈய வேல்போர் இளசை – பிற்சேர்க்கை:12 4/1
மேல்

பொருளிடை (1)

பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை – தோத்திர:34 3/1
மேல்

பொருளியல் (1)

ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம் – கண்ணன்:7 10/3
மேல்

பொருளில் (3)

உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே – தோத்திர:10 1/9
பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் –வேதாந்த:22 1/10
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
மேல்

பொருளில்லா (1)

பொருளில்லா பொருளின் விளைவில்லா விளைவு – வசனகவிதை:3 1/34
மேல்

பொருளிலா (1)

பலபல பொருளிலா பாழ்படு செய்தியை – தனி:12 1/3
மேல்

பொருளிலார் (1)

பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும் – சுயசரிதை:1 43/3
மேல்

பொருளிலார்க்கு (2)

பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
மேல்

பொருளிலுமே (1)

எந்த பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே – தோத்திர:14 2/4
மேல்

பொருளின் (9)

திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும் –தேசீய:24 1/21,22
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான் –வேதாந்த:13 5/1
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெபம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும் – பாஞ்சாலி:1 19/1
இவை ஒரு பொருளின் பல தோற்றம் – வசனகவிதை:1 4/15
பொருளில்லா பொருளின் விளைவில்லா விளைவு – வசனகவிதை:3 1/34
மேல்

பொருளினிலும் (1)

நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய் – தனி:23 1/3
மேல்

பொருளினுக்கு (1)

பொருளினுக்கு அலையும் நேரம் போக – கண்ணன்:6 1/89
மேல்

பொருளினை (6)

பொருளினை சிதைத்தனர் மருளினை விதைத்தனர் –தேசீய:32 1/55
கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட –வேதாந்த:6 1/1
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் – தனி:12 1/20
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய் – சுயசரிதை:2 66/1
நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மல பொருளினை நினைத்திடுவேன் – பாஞ்சாலி:1 2/1
மேல்

பொருளினையே (1)

வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் – பாஞ்சாலி:4 245/1
மேல்

பொருளுக்கு (1)

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/3
மேல்

பொருளும் (6)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/2
தின்ன பொருளும் சேர்ந்திட பெண்டும் – தோத்திர:1 24/13
எண்ணிலா பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனை போற்றி – தோத்திர:33 2/1
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
மேல்

பொருளே (9)

கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய் – தோத்திர:1 28/16,17
நித்திய பொருளே சரணம் – தோத்திர:1 32/18
சுருதி பொருளே வருக துணிவே கனலே வருக – தோத்திர:2 3/1
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே – தோத்திர:58 3/6
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினை கடந்த விண்ணக பொருளே
சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய் – பாஞ்சாலி:5 296/1,2
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே – குயில்:5 1/65
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே – குயில்:8 1/50
மேல்

பொருளை (21)

மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன் –தேசீய:8 11/1
தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/3
எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே –தேசீய:44 3/3
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
பல் உருவாகி படர்ந்த வான் பொருளை
உள் உயிர் ஆகி உலகம் காக்கும் – தோத்திர:1 12/2,3
சக்தியே தானாம் தனி சுடர் பொருளை
சக்தி குமாரனை சந்திரமவுலியை – தோத்திர:1 12/4,5
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி – தோத்திர:1 12/7
பேசா பொருளை பேச நான் துணிந்தேன் – தோத்திர:1 32/1
இ பொருளை கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார் –வேதாந்த:11 12/1
சிவம் எனும் பொருளை தினமும் போற்றி –வேதாந்த:22 1/37
வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/3
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான் – சுயசரிதை:2 9/3
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளை கேளீர் – சுயசரிதை:2 11/1
வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ – கண்ணன்:10 1/4
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
நொள்ளை கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளை சிதைக்கிறாய் – பாஞ்சாலி:1 73/4
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை
இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல் – பாஞ்சாலி:1 95/1,2
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம் – பாஞ்சாலி:3 225/2
அந்த பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் – குயில்:1 1/35
யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய் – பிற்சேர்க்கை:11 7/2
மேல்

பொருளையும் (2)

பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய் –வேதாந்த:22 1/30
இ சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை – தனி:14 9/1
மேல்

பொருளோடு (2)

வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ –தேசீய:24 1/10
என்றுமே இ பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே –வேதாந்த:11 14/2
மேல்

பொருனை (1)

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
மேல்

பொல்லா (5)

பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
பொல்லா விளையாட்டில் பிச்சைபுக நினை விடுவதை விரும்புகிலோம் – பாஞ்சாலி:3 223/2
பொல்லா பிரமா புகுத்துவிட்டாய் அம்மாவோ – குயில்:7 1/86
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
பொல்லா குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும் – பிற்சேர்க்கை:25 22/2
மேல்

பொல்லாத (2)

பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
பொல்லாத வேனன் புழுவை போல் மாய்ந்திட்டான் – பாஞ்சாலி:4 252/60
மேல்

பொல்லாதவராயினும் (1)

பொல்லாதவராயினும் தவம் இல்லாதவராயினும் – தோத்திர:78 1/6
மேல்

பொல்லேம் (1)

என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம் – பிற்சேர்க்கை:7 1/2
மேல்

பொலிந்த (2)

பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
மேல்

பொலியும் (1)

போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
மேல்

பொலிவனவும் (1)

பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும்
காணிக்கையா கொணர்ந்தார் அந்த காட்சியை மறப்பதும் எளிதாமோ – பாஞ்சாலி:1 23/3,4
மேல்

பொலிவிலா (1)

பொலிவிலா முகத்தினாய் போ போ போ –தேசீய:16 1/3
மேல்

பொலிவுடை (1)

பூ நிறை தருக்களிலும் மிக பொலிவுடை சோலையிலும் – பிற்சேர்க்கை:14 12/1
மேல்

பொலிவும் (1)

புன்னகை ஒளியும் தேமொழி பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை –தேசீய:19 2/3,4
மேல்

பொலிவுறு (1)

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
மேல்

பொழி (1)

வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
மேல்

பொழிகரலுற்றனள் (1)

பொழிகரலுற்றனள் பொருள் செயற்கு உரிய – தனி:24 1/19
மேல்

பொழிகின்றோம் (3)

அதனிடத்தே நெய் பொழிகின்றோம்
தீ எரிக – வசனகவிதை:2 8/10,11
அதனிடத்தே தசை பொழிகின்றோம்
தீ எரிக – வசனகவிதை:2 8/12,13
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம்
தீ எரிக – வசனகவிதை:2 8/14,15
மேல்

பொழிதல் (1)

வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
மேல்

பொழிந்த (1)

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/1,2
மேல்

பொழிந்தது (1)

செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர் – தனி:2 3/1
மேல்

பொழிந்ததும் (1)

மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
மேல்

பொழிந்ததுவும் (1)

நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
மேல்

பொழிந்தனன் (1)

சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன்
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/1,2
மேல்

பொழிந்தாங்கு (1)

சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
மேல்

பொழிந்திட (1)

நாதமொடு எப்பொழுதும் என்றன் நாவினிலே பொழிந்திட வேண்டும் – தோத்திர:61 2/3
மேல்

பொழிந்திடு (1)

பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம் – தோத்திர:18 4/1
மேல்

பொழிந்திடும் (2)

மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
மேல்

பொழிந்திடுவீர் (1)

தேன் என பொழிந்திடுவீர் அந்த திருமகள் சினங்களை தீர்த்திடுவீர் – தோத்திர:61 4/3
மேல்

பொழிந்து (1)

பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா – பல்வகை:2 4/1
மேல்

பொழிய (3)

வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே – குயில்:9 1/159
அருவி போல கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே – பிற்சேர்க்கை:14 1/1
மேல்

பொழியும் (3)

வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே – தோத்திர:1 34/4
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும்
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/3,4
மேல்

பொழியுமடா (1)

உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/2
மேல்

பொழில் (4)

குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் –தேசீய:19 1/2
கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும் –தேசீய:42 1/15
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற – தனி:13 1/8
பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய் – பாஞ்சாலி:1 132/3
மேல்

பொழில்கள் (1)

இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு –தேசீய:17 1/4
மேல்

பொழில்களும் (1)

இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும் –தேசீய:32 1/32
மேல்

பொழிலிடை (3)

இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
கலந்து யாம் பொழிலிடை களித்த அ நாட்களில் – தனி:13 1/7
தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடை சார்ந்தனர் பின்னர் – பாஞ்சாலி:1 153/4
மேல்

பொழிலிலும் (1)

கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் – தோத்திர:59 5/2
மேல்

பொழிலின் (1)

மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
மேல்

பொழிலினிடையினில் (1)

இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
மேல்

பொழிவாய் (2)

வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
மேல்

பொழுதா (1)

மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/2,3
மேல்

பொழுதாக (1)

நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ – கண்ணன்:10 1/2
மேல்

பொழுதாயினதால் (1)

அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால்
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/1,2
மேல்

பொழுதில் (6)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல் – தோத்திர:19 3/3
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/2
எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே – கண்ணன்:10 7/1
மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன் – கண்ணன்:17 1/1
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
மேல்

பொழுதிலே (4)

போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம் – கண்ணன்:6 1/147,148
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல் – குயில்:9 1/182
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
மேல்

பொழுதினில் (2)

அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான் – கண்ணன்:1 3/3
நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/2,3
மேல்

பொழுதினிலே (6)

அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
காலை பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல் – தனி:1 1/1
காலை பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்கள் இதை – தனி:1 28/1
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே – கண்ணன்:2 9/2
ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
காலை பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன் – குயில்:6 1/43
மேல்

பொழுதினும் (2)

துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
எல்லா பொழுதினும் ஏழை மானுடர் – வசனகவிதை:7 0/62
மேல்

பொழுதினை (1)

மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
மேல்

பொழுது (15)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
நம்மின் ஓர் ஆற்றலை நாழிகை பொழுது எனும் –தேசீய:32 1/106
சிவமே நாடி பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை – தோத்திர:1 11/2
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ – தனி:13 1/23
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
மிஞ்சிய பொழுது எலாம் அவருடன் மேவி – கண்ணன்:6 1/90
பொழுது போக்குதற்கே சூது போர் தொடங்குகின்றோம் – பாஞ்சாலி:2 187/1
கண் எடுக்காது என்னை கண பொழுது நோக்கினாள் – குயில்:9 1/230
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம் – பிற்சேர்க்கை:7 5/1
மேல்

பொழுதுகள் (1)

முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் – கண்ணன்:5 4/2
மேல்

பொழுதும் (4)

எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே – தோத்திர:18 5/3
என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுற பொறுப்பவர்தம்மை உகப்பான் – கண்ணன்:3 10/3
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் – கண்ணன்:4 1/25
புலத்திலும் வீட்டினிலும் எ பொழுதும் விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 13/2
மேல்

பொழுதெல்லாம் (1)

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ நாங்கள் சாகவோ –தேசீய:39 3/1
மேல்

பொழுதெலாம் (3)

பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/2
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும் – கண்ணன்:6 1/92
மேல்

பொற்குவை (1)

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
மேல்

பொற்சபை (2)

கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன் – பாஞ்சாலி:5 271/3
மேல்

பொற்சபையிடை (1)

பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/3
மேல்

பொற்பினை (1)

பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை –தேசீய:18 3/5
மேல்

பொற்பு (3)

பொற்பு ஒன்று வெள்ளை பொருப்பு –தேசீய:13 5/4
பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும் – தோத்திர:11 7/2
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ – குயில்:7 1/18
மேல்

பொற்புடையார் (1)

பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
மேல்

பொற்பும் (1)

புவியினர் வியக்கும் ஓவிய பொற்பும்
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும் – தனி:20 1/2,3
மேல்

பொற்புற (1)

பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
மேல்

பொற்பைகள் (1)

ஜய பறைகள் சாற்றுவித்து சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு – தனி:22 8/3
மேல்

பொற்பொடு (1)

பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
மேல்

பொற்றொடியோடும் (1)

போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
மேல்

பொறாத (1)

ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின் –தேசீய:32 1/94
மேல்

பொறாதவன் (1)

பக்கத்திருப்பவர் துன்பம்தன்னை பார்க்க பொறாதவன் புண்ணியமூர்த்தி – பிற்சேர்க்கை:8 16/1
மேல்

பொறாது (1)

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியால் சாதலும் –தேசீய:24 1/38,39
மேல்

பொறாமை (1)

நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய் – பாஞ்சாலி:1 39/1
மேல்

பொறாமைகொண்டான் (1)

காற்றுத்தேவன் பொறாமைகொண்டான்
அவன் அமைதியின்றி உழலுகிறான் – வசனகவிதை:2 9/9,10
மேல்

பொறாமையினால் (1)

மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
மேல்

பொறி (6)

பொறி இழந்த விழியினாய் போ போ போ –தேசீய:16 1/4
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
பூண்போம் அமர பொறி – தோத்திர:66 1/4
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ – தோத்திர:66 2/1
பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி – பாஞ்சாலி:2 204/2
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
மேல்

பொறிகள் (4)

பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/3
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/4
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு – குயில்:9 1/149
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல – வசனகவிதை:2 10/5
மேல்

பொறிகளின் (1)

பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/2
மேல்

பொறியற்ற (1)

புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/4
மேல்

பொறியும் (1)

இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் – தோத்திர:36 1/1
மேல்

பொறியை (1)

போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
மேல்

பொறுக்க (1)

புல்லிய மாற்றலர் பொறுக்க வல்லார்-கொல் –தேசீய:32 1/107
மேல்

பொறுக்கமுடியவில்லை (1)

பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை
மனம் ஹா ஹா என்று பறக்கிறது – வசனகவிதை:5 2/10,11
மேல்

பொறுக்கவில்லை (2)

வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே – கண்ணன்:20 3/3
மேல்

பொறுக்காத (1)

கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மேல்

பொறுக்கிலார் (1)

புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின் –தேசீய:32 1/97
மேல்

பொறுக்கிலீர் (1)

அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலீர்
தாய்த்திருநாட்டை சந்ததம் போற்றி –தேசீய:42 1/197,198
மேல்

பொறுக்கிலேம் (1)

பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம்
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/2,3
மேல்

பொறுக்குதிலையே (3)

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 1/1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 4/1
நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே –தேசீய:15 6/1
மேல்

பொறுத்தருள்வாய் (1)

வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
மேல்

பொறுத்தல் (3)

மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய் –தேசீய:51 1/2
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா – பாஞ்சாலி:3 212/3
பெண்மைக்கு இரங்கி பிழை பொறுத்தல் கேட்கின்றேன் – குயில்:3 1/22
மேல்

பொறுத்தவரே (1)

பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
மேல்

பொறுத்தார் (1)

பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார் – தோத்திர:1 28/2
மேல்

பொறுத்திடுமோ (2)

வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/3
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/3
மேல்

பொறுத்திடுவான் (1)

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை – கண்ணன்:1 4/1
மேல்

பொறுத்திடுவேன் (1)

எப்படி பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ – பாஞ்சாலி:1 27/1
மேல்

பொறுத்திருந்தேன் (1)

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதே – கண்ணன்:11 2/1
மேல்

பொறுத்திருந்தேனே (1)

பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பி – தோத்திர:56 1/5
மேல்

பொறுத்திருந்தோம் (2)

நாட்டை எல்லாம் தொலைத்தாய் அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம்
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/1,2
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/2
மேல்

பொறுத்திருப்போம் (2)

யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம்
பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில் – பாஞ்சாலி:1 135/2,3
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/3
மேல்

பொறுத்தினும் (1)

தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/4
மேல்

பொறுத்து (4)

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல் –தேசீய:24 1/51,52
தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து
ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி –தேசீய:24 1/53,54
மற்று இதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை –தேசீய:32 1/61
ஊக்கம் தோளில் பொறுத்து
மனதில் மகிழ்ச்சி கொண்டு – வசனகவிதை:6 3/5,6
மேல்

பொறுத்துப்பொறுத்து (1)

நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான் – கண்ணன்:5 1/2
மேல்

பொறுத்துவிட்டான் (1)

வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான் – தனி:6 4/2
மேல்

பொறுத்துவித்து (1)

அங்கிருந்து உன் பாரம் அனைத்தும் பொறுத்துவித்து
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/1,2
மேல்

பொறுத்தே (1)

புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
மேல்

பொறுப்பது (1)

இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா – பாஞ்சாலி:5 281/1
மேல்

பொறுப்பவர்தம்மை (1)

என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுற பொறுப்பவர்தம்மை உகப்பான் – கண்ணன்:3 10/3
மேல்

பொறுப்பளோ (1)

பாதமும் பொறுப்பளோ பாரததேவி –தேசீய:32 1/17
மேல்

பொறுப்பாய் (1)

எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி – கண்ணன்:4 1/58,59
மேல்

பொறுப்பாளோ (1)

குன்றி மனம் சோர்வாள் இ கோலம் பொறுப்பாளோ –தேசீய:48 4/2
மேல்

பொறுப்பின் (1)

சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/4
மேல்

பொறுப்பீர் (1)

நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து – பாஞ்சாலி:4 252/74
மேல்

பொறுப்பு (1)

நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள் – தோத்திர:1 36/16
மேல்

பொறுப்பையால் (1)

சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/4
மேல்

பொறுமை (3)

இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/2
பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
மேல்

பொறுமையின் (1)

திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
மேல்

பொறுமையினை (1)

பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
மேல்

பொறுமையுடன் (1)

பக்தியுடையார் காரியத்தில் பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/1,2
மேல்

பொறை (4)

பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
பொங்குதல் போக்கி பொறை எனக்கு ஈவாய் – தோத்திர:1 28/5
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
பாண்டவர் பொறை கொள்ளுவரேனும் பைம் துழாயனும் பாஞ்சாலத்தானும் – பாஞ்சாலி:2 197/1
மேல்

பொறையரும் (1)

புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்ப புணர்ப்பு எலாம் நான் –வேதாந்த:13 4/2
மேல்

பொறையுடையான் (1)

அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
மேல்

பொறையும் (2)

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் – தோத்திர:1 32/9,10
நண்ணிடும் பாவம் என்றாய் நாணிலாய் பொறையும் இல்லாய் – பாஞ்சாலி:5 289/3
மேல்

பொன் (87)

பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின் –தேசீய:4 3/3
பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/4
மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/2
எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/2
பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
போந்து நிற்கின்றாள் இன்று பாரத பொன் நாடு எங்கும் –தேசீய:12 9/2
பொன் நாட்டை அறிவிப்பாய் வான் நாடு –தேசீய:13 2/2
தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும் –தேசீய:13 4/3
பொன் தாமரை தார் புனைந்து –தேசீய:13 9/4
பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
இம்மை இன்பங்கள் எய்து பொன் மாடத்தை –தேசீய:29 6/3
மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு –தேசீய:32 1/35
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு –தேசீய:48 14/2
பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய் சுதந்திரம் பூண்டது ஆகி –தேசீய:50 10/3
புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும் – தோத்திர:1 13/1
பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும் – தோத்திர:11 7/2
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/3
பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண் – தோத்திர:45 9/2
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே – தோத்திர:47 4/2
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
எண்ண திதிக்குதடா இவள் பொன் உடல் அமுதம் – தோத்திர:54 2/4
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/4
பொன் பாதம் உண்டு அதன் மேலே – தோத்திர:67 1/2
பொன் திருக்குன்றம் அங்கு ஒர் – தோத்திர:68 2/1
பொன் திருக்குன்றம் அதை – தோத்திர:68 2/2
பொன் மரத்தின் கீழ் அந்த – தோத்திர:68 4/1
பொன் மரத்தின் கீழ் வெறும் – தோத்திர:68 4/2
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன் – தோத்திர:68 9/3
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/3
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
மறைந்தது தெய்வ மருந்துடை பொன் குடம் – தனி:13 1/24
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
பொன் நிலவு குடந்தைநகர் சாமிநாதன்றனக்கு புகழ்செய்வாரேல் – தனி:21 2/3
பொன் சிறு தீவக புரவலன் பயந்த – தனி:24 1/3
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
பொன் அவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி – கண்ணன்:1 1/1
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே – கண்ணன்:8 2/1
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே – கண்ணன்:21 7/3
வன்ன திருநதியின் பொன் மருங்கிடை திகழ்ந்த அம் மணி நகரில் – பாஞ்சாலி:1 15/3
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரை களிப்பதினும் – பாஞ்சாலி:1 96/3
அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி – பாஞ்சாலி:1 152/5
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட – பாஞ்சாலி:1 152/13
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான் – பாஞ்சாலி:2 189/1
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர் – பாஞ்சாலி:2 189/3
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான் – பாஞ்சாலி:2 194/3
சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/3
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/14
பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே – குயில்:8 1/30
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் – குயில்:9 1/90
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற – பிற்சேர்க்கை:4 1/1
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/4
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் – பிற்சேர்க்கை:29 1/1
மேல்

பொன்மான் (1)

மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
மேல்

பொன்றல் (1)

பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண் – தோத்திர:45 9/2
மேல்

பொன்றாத (1)

பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
மேல்

பொன்னரசி (2)

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி – தோத்திர:63 3/1
பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன் – பாஞ்சாலி:4 252/114
மேல்

பொன்னனார் (1)

பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
மேல்

பொன்னால் (1)

பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன் – தோத்திர:1 12/17
மேல்

பொன்னான (1)

பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
மேல்

பொன்னி (1)

பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
மேல்

பொன்னிலும் (1)

பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் – தோத்திர:59 5/1
மேல்

பொன்னின் (1)

சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
மேல்

பொன்னுக்கு (1)

செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
மேல்

பொன்னுடை (1)

பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரை களிப்பதினும் – பாஞ்சாலி:1 96/3
மேல்

பொன்னும் (6)

பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய் – தோத்திர:57 4/1
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 31/1
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
பொன்னும் மணியும் மிக பொங்கிநின்ற இ நாட்டில் – பிற்சேர்க்கை:5 9/1
மேல்

பொன்னுலகம் (1)

நீர் ஒழிந்தால் மேவிடும் பொன்னுலகம்
முந்தை நாள் தொடங்கி மானுடர்தமக்கு – வசனகவிதை:7 0/46,47
மேல்

பொன்னே (2)

பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே – குயில்:9 1/99
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினை கண்டு – குயில்:9 1/164
மேல்

பொன்னை (8)

பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம் – தோத்திர:18 4/1
பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே – தோத்திர:58 2/2
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம் – தோத்திர:75 3/1
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் – கண்ணன்:23 1/1
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல் – பாஞ்சாலி:5 271/20
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/74
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு – குயில்:9 1/26
மேல்

பொன்னையும் (2)

மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
மேல்

பொன்னையே (1)

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் – தோத்திர:53 1/1
மேல்

பொனாடை (1)

தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/4
மேல்