ம – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 37
மக்களாய் 1
மக்களிலே 1
மக்களின் 3
மக்களுக்கு 2
மக்களுடன் 1
மக்களும் 2
மக்களே 3
மக்களை 4
மக்களையும் 2
மக்களொடு 1
மக்காள் 4
மக்தலேநா 4
மஹத் 2
மஹமதும் 1
மகட்கு 1
மகத்தான 1
மகத்தில் 1
மகத்தினில் 1
மகத்தினுக்கே 1
மகமது 2
மகரந்தத்தூளை 1
மகவு 2
மகள் 14
மகளா 1
மகளாக 1
மகளிர் 5
மகளின் 1
மகளினுக்கு 1
மகளும் 1
மகளே 2
மகளேயோ 1
மகளை 6
மகன் 16
மகன்றனை 1
மகனான 1
மகனிடை 1
மகனே 13
மகனை 2
மகனோ 1
மகா 2
மஹா 3
மஹாசக்தி 10
மஹாசக்திதன் 1
மஹாசக்தியின் 3
மஹாசக்தியை 1
மஹாத்மா 2
மஹாமாயை 1
மஹாராணி 1
மஹாராணியின் 1
மஹானந்த 1
மகாமகோபாத்தியாய 1
மகாராஜேந்த்ர 1
மகாஅர் 1
மஹிமையை 1
மகிதலத்து 1
மகிதலம் 1
மகிமை 1
மகிழ் 5
மகிழ்க 1
மகிழ்கொண்டு 2
மகிழ்ச்சி 10
மகிழ்ச்சிகள் 1
மகிழ்ச்சிகொண்டார் 1
மகிழ்ச்சிகொள்ளு 1
மகிழ்ச்சிடன் 1
மகிழ்ச்சியில் 1
மகிழ்ச்சியிலே 1
மகிழ்ச்சியுடன் 1
மகிழ்ச்சியும் 1
மகிழ்தல் 1
மகிழ்ந்ததும் 1
மகிழ்ந்ததுவே 1
மகிழ்ந்தன 1
மகிழ்ந்தாள் 1
மகிழ்ந்தான் 1
மகிழ்ந்திட 1
மகிழ்ந்திடவே 2
மகிழ்ந்திடு 1
மகிழ்ந்திடுமாறே 1
மகிழ்ந்திடுவாய் 1
மகிழ்ந்திடுவோம் 2
மகிழ்ந்திருப்பாய் 1
மகிழ்ந்திருப்பேன் 1
மகிழ்ந்து 6
மகிழ்ந்தே 3
மகிழ்பவன் 1
மகிழ்வம் 1
மகிழ்வன 1
மகிழ்வான் 1
மகிழ்வு 1
மகிழ்வுற்று 1
மகிழ்வுற்றே 1
மகிழ்வுறவே 1
மகிழ்வேன் 1
மகிழ்வோம் 4
மகிழ 2
மகிழும் 1
மகுட 1
மகுடங்களும் 1
மகுடம் 2
மகுடமா 1
மகுடமும் 1
மஹேசுவர 1
மங்கலம் 1
மங்கள 3
மங்களம் 6
மங்கி 3
மங்கிட 1
மங்கிடும் 1
மங்கியதோர் 2
மங்கிவிட்டது 1
மங்கும் 3
மங்குவது 1
மங்கை 1
மங்கைதனை 1
மங்கையர் 3
மங்கையராய் 1
மங்கையும் 1
மங்கையை 1
மங்கையோடே 1
மச்சிலும் 1
மஞ்சரே 1
மஞ்சன் 1
மஞ்சன 1
மஞ்சனத்திற்கு 1
மஞ்சனும் 1
மஞ்சனே 1
மட்டமாக 1
மட்டிலும் 3
மட்டிலுமே 1
மட்டிலே 1
மட்டினும் 2
மட்டு 1
மட்டுப்படாது 1
மட்டும் 7
மட்டுமன்றி 1
மட 2
மடக்கி 1
மடங்கு 1
மடப்பிடியோடும் 1
மடமை 4
மடமையினால் 1
மடமையும் 1
மடமையை 1
மடவார் 2
மடவாரும் 1
மடி 1
மடிக 1
மடிகளிலேயே 1
மடிகின்றாரே 1
மடித்தனன் 1
மடித்தாய் 1
மடித்திட 1
மடித்திடல் 1
மடித்திடலாகும் 1
மடித்துக்கொள்வோம் 1
மடித்துவிடாதே 1
மடிதர 1
மடிந்தவர்கள் 1
மடிந்தனவாம் 1
மடிந்தார் 1
மடிந்தாலும் 1
மடிந்திட்டார் 1
மடிந்திட்டான் 1
மடிந்திடும் 1
மடிந்து 5
மடிப்பவளின் 1
மடிப்பேன் 1
மடிமையின் 1
மடிய 2
மடியில் 2
மடியும் 2
மடிவது 1
மடிவார் 2
மடிவில்லாமல் 1
மடிவுறா 1
மடிவுறுக 1
மடினும் 1
மடு 1
மடுத்தல் 1
மடுத்திடும் 1
மடுப்பினும் 1
மடுவின் 1
மடை 1
மடையா 1
மண் 23
மண்குடம் 1
மண்டபத்து 1
மண்டபத்தே 1
மண்டபம் 7
மண்டபம்தன்னில் 1
மண்டல 1
மண்டலங்கள் 1
மண்டலத்தார்தங்கள் 1
மண்டலத்தில் 1
மண்டலத்து 2
மண்டலத்தை 1
மண்டலம் 1
மண்டி 5
மண்டிய 1
மண்டினாள் 1
மண்டு 2
மண்டும் 1
மண்ணகத்தினையும் 1
மண்ணகத்தே 2
மண்ணாய்விட்டார் 1
மண்ணி 1
மண்ணிடை 1
மண்ணில் 14
மண்ணிலும் 3
மண்ணிலே 3
மண்ணினும் 1
மண்ணினுள் 1
மண்ணுக்குள் 1
மண்ணுக்குள்ளே 2
மண்ணும் 13
மண்ணுலகத்து 4
மண்ணுலகின் 2
மண்ணே 3
மண்ணை 6
மண்ணையும் 1
மண்படு 1
மணக்க 1
மணக்கும் 2
மணக்குள 3
மணக்குளத்து 1
மணத்திடை 1
மணத்தில் 1
மணந்திட 1
மணந்திருக்கின்றான் 1
மணம் 12
மணம்கொண்ட 1
மணம்செய்த 2
மணம்செய்தல் 1
மணம்செய்து 1
மணம்செய்துகொள்கின்றது 1
மணம்தான் 1
மணம்புரிய 2
மணம்புரிவாய் 1
மணம்புரிவித்தனன் 1
மணமற்ற 1
மணமாம் 1
மணல் 5
மணல்கள் 1
மணலிலே 1
மணவாளன் 1
மணவாளா 1
மணி 60
மணிக்கொடி 1
மணிகண்டன் 1
மணிகள் 4
மணிகளில் 1
மணிகளிலும் 1
மணிகளும் 1
மணிகளை 1
மணிமண்டபம் 1
மணிமுடி 1
மணிமுத்துநாவலர் 1
மணிமொழிகளாலே 1
மணிமொழியாளொடு 1
மணியாய் 1
மணியாரம் 1
மணியிலே 1
மணியின் 1
மணியினை 1
மணியும் 2
மணியே 4
மணியை 3
மணியோசையும் 1
மணிவண்ணனை 1
மணிவண்ணா 1
மத்த 1
மத 6
மதக்குரவர்தங்களையும் 1
மதங்கள் 6
மதங்களிலே 1
மதங்களை 1
மதத்தார் 1
மதத்தினர் 1
மதத்தினையே 1
மதத்துக்கு 1
மதத்தை 1
மதத்தோர் 1
மதம் 4
மதம்பிடித்தது 1
மதம்பிடித்து 1
மதமும் 1
மதமுறவே 1
மதமே 1
மதர்த்து 1
மதலை 1
மதலைக்கு 1
மதலைகள் 1
மதலையர் 1
மதலையர்தம்மையே 1
மதலையரும் 1
மதவேளை 2
மதன் 2
மதனதேவனுக்கு 1
மதனன் 1
மதி 64
மதிக்கிறேன் 2
மதிக்குலமோ 1
மதிகெட்டீரே 1
மதிகொண்டு 1
மதித்து 2
மதிதன்னை 1
மதிப்பது 1
மதிப்பரோ 1
மதிப்பவர் 1
மதிப்பவும் 1
மதிப்பார் 1
மதிப்பாரோ 1
மதிப்பிலா 1
மதிப்பினை 1
மதிப்பு 4
மதிப்புற 1
மதிப்பையும் 1
மதிமயக்கம் 1
மதிமயங்கி 1
மதியம் 1
மதியா 1
மதியாது 3
மதியாதே 1
மதியாலே 1
மதியாலோ 1
மதியான் 1
மதியில் 3
மதியில்லா 1
மதியிலி 1
மதியிலிகாள் 1
மதியிலும் 2
மதியிலே 2
மதியின் 2
மதியினாய் 1
மதியினில் 2
மதியினிலே 1
மதியினுக்கு 1
மதியினும் 1
மதியினை 2
மதியுடனே 1
மதியுடையான் 2
மதியும் 2
மதியுமுளோன் 1
மதியுள்ளான் 1
மதியே 2
மதியேன் 1
மதியை 3
மதியொடு 2
மது 27
மதுக்கிண்ணம் 1
மதுர 6
மதுரம் 3
மதுரைப்பதி 2
மதுவின் 1
மதுவினை 1
மதுவே 1
மதுவை 2
மந்த்ர 1
மந்த 1
மந்தமாருதத்தில் 1
மந்தர்பால் 1
மந்திர 11
மந்திரங்களை 1
மந்திரத்தால் 1
மந்திரத்தாலே 1
மந்திரத்தில் 1
மந்திரத்திலே 1
மந்திரத்தை 1
மந்திரத்தோடு 1
மந்திரம் 17
மந்திரம்செய்து 1
மந்திரமும் 4
மந்திரவாதி 1
மந்திரி 2
மந்திரிகள் 1
மந்திரிகாள் 1
மந்திரிமார் 1
மந்திரிமாரும் 1
மந்திரியாய் 1
மந்தை 2
மந்தைமந்தையா 1
மந்தையாக 1
மந்தையாம் 1
மமதையும் 1
மய 1
மயக்கங்களோ 1
மயக்கத்தால் 3
மயக்கத்திலே 1
மயக்கம் 6
மயக்கம்கொண்டு 1
மயக்கமும் 1
மயக்கமுற 1
மயக்கற்று 1
மயக்கால் 1
மயக்கி 1
மயக்கிடும் 2
மயக்கில் 1
மயக்கும் 1
மயக்குமால் 1
மயங்க 2
மயங்கி 8
மயங்கிலேன் 1
மயங்கிவிட்டார் 1
மயங்கிவிட்டால் 1
மயங்கிவிட்டேன் 1
மயங்கினேன் 1
மயங்குதல் 1
மயங்குபவர் 1
மயங்கும் 1
மயங்குவதில்லை 1
மயங்குவது 2
மயங்குவாய் 1
மயந்தரு 1
மயம் 2
மயல் 5
மயல்கொண்டேன் 1
மயல்புரி 1
மயலுறுத்துகின்ற 1
மயலை 1
மயிர் 1
மயிர்களை 1
மயிர்த்தலம்தொறும் 1
மயிருடைகள் 1
மயில் 4
மயில்களை 1
மயிலும் 1
மயிலை 1
மர்மமான 1
மர 3
மரக்கலம் 1
மரக்கொம்பினின்றும் 1
மரகத 1
மரகதமே 1
மரங்கள் 11
மரங்களிடை 1
மரங்களும் 1
மரங்களை 1
மரச்செறிவே 1
மரணத்தில் 1
மரணத்தை 1
மரணபயம் 1
மரணம் 8
மரணமாக 1
மரணமும் 1
மரத்திடையே 1
மரத்தில் 2
மரத்தின் 4
மரத்தின்பால் 1
மரத்தினிலே 1
மரத்தினை 1
மரத்து 2
மரத்தே 1
மரத்தை 1
மரபாகிவிட்டதுவே 1
மரபில் 1
மரபு 2
மரபுக்கு 1
மரபோ 1
மரபோடா 1
மரம் 11
மரமும் 1
மரமே 1
மரமோ 1
மரன் 1
மராட்டர் 1
மராட்டியர் 1
மராட்டியர்தம் 1
மரித்திட 1
மரியா 4
மருகா 1
மருங்கிடை 1
மருங்கு 1
மருட்சிகொள்ளாதீர் 1
மருட்டு 1
மருண்டவர் 1
மருண்டிட 1
மருண்டு 1
மருத்துக்கள் 1
மருத்துவர் 1
மருத்துவராக 1
மருத்துவன்தன்னை 1
மருந்தாக 1
மருந்தின் 1
மருந்து 10
மருந்துக்குக்கூட 1
மருந்துகள் 1
மருந்துடை 1
மருமகன் 1
மருமகனுமா 1
மருமங்கள் 1
மருமத்தே 1
மருமத்தை 1
மருமம் 3
மருவ 3
மருவி 1
மருவிய 1
மருவினாய் 1
மருவினான் 1
மருவு 3
மருவுக 1
மருவுமோ 1
மருள் 3
மருளர்தம் 1
மருளாளர் 1
மருளினை 1
மருளுறு 1
மருளை 1
மல் 3
மல்குவை 1
மல்லர் 1
மல்லர்தம் 1
மல்லிகை 1
மல்லுறு 1
மலங்கும் 1
மலடி 1
மலத்தினையும் 1
மலம் 1
மலமற்றார் 1
மலமான 1
மலய 1
மலர் 54
மலர்கள் 2
மலர்களிலும் 1
மலர்ச்சி 1
மலர்த்தாள் 1
மலர்ந்தது 1
மலர்ந்தேன் 1
மலர்ந்தோனாய் 1
மலர்விப்பது 1
மலர்வு 1
மலரடிக்கண் 1
மலரடிக்கு 1
மலரடியே 3
மலரணை 1
மலரா 1
மலரிடை 1
மலரில் 1
மலரிலும் 1
மலரின் 2
மலரினத்து 1
மலரினில் 1
மலரினை 1
மலரும் 1
மலரே 1
மலரை 4
மலிந்த 1
மலிந்தது 1
மலிந்திருக்கும் 1
மலிந்து 1
மலிய 1
மலியும் 1
மலிவு 2
மலிவுறு 1
மலை 21
மலைக்காற்று 1
மலைகள் 5
மலைகளும் 1
மலைகளை 2
மலைச்சரிவு 1
மலைநாடு 1
மலைமலையா 1
மலையாள 2
மலையிடை 1
மலையில் 1
மலையிலே 1
மலையின் 1
மலையினிலும் 1
மலையினை 1
மலையும் 2
மலையே 1
மலையை 3
மலைவுறோம் 1
மவுன 1
மவுனம் 1
மழலை 2
மழலைகள் 1
மழலையில் 1
மழலையிலே 1
மழித்திடல் 1
மழுங்கிப்போக 1
மழுங்கிப்போய் 1
மழை 27
மழைக்கு 1
மழைக்கே 1
மழைத்துளி 1
மழைத்தெய்வத்தை 1
மழைதான் 2
மழையாய் 1
மழையினை 1
மழையும் 3
மழையே 1
மழையை 1
மற்போர் 1
மற்ற 4
மற்றது 1
மற்றவட்கா 1
மற்றவர் 2
மற்றவர்தம்முள் 1
மற்றவன் 1
மற்றவனும் 2
மற்றவை 2
மற்று 67
மற்றும் 9
மற்றெல்லா 1
மற்றை 6
மற்றொர் 2
மற்றொரு 5
மற்றொன்று 4
மற்றொன்றை 2
மற்றோர் 5
மற்றோர்வயின் 1
மற 2
மறக்ககிலீர் 1
மறக்ககிலேன் 1
மறக்கலாச்சு 1
மறக்கலாமோ 2
மறக்கவில்லை 1
மறக்காது 1
மறக்கிலேன் 1
மறக்கிலேனே 1
மறக்குதில்லை 1
மறக்குமோ 1
மறக்குலத்தில் 1
மறக்குலத்து 2
மறக்கொணாது 1
மறங்கள் 1
மறத்தல் 1
மறத்தலாலே 1
மறத்தன்மை 1
மறத்தினால் 1
மறத்தினை 1
மறதியினை 1
மறதியுடன் 1
மறந்தவர் 1
மறந்தவராகியே 1
மறந்தவன் 1
மறந்தனன் 3
மறந்தாயோ 2
மறந்தாரடீ 1
மறந்தாள் 1
மறந்திட்டாரோ 1
மறந்திட 1
மறந்திடச்செய்வது 1
மறந்திடடா 2
மறந்திடல் 1
மறந்திடவோ 1
மறந்திடு 1
மறந்திடும் 1
மறந்திடுமோ 1
மறந்திடுவோம் 1
மறந்திடேல் 1
மறந்திருக்கும் 2
மறந்திருப்பேன் 1
மறந்திலிரால் 1
மறந்தீர் 2
மறந்து 12
மறந்துபோய் 1
மறந்தும் 1
மறந்துவிட்ட 1
மறந்துவிட்டாய் 1
மறந்துவிட்டார் 2
மறந்துவிட்டீர் 1
மறந்துவிட்டு 1
மறந்தோர்க்கு 1
மறப்பதும் 1
மறப்பதுவோ 1
மறப்பரும் 1
மறப்பார் 1
மறப்பாரடீ 1
மறப்பாரோ 1
மறப்பினும் 1
மறப்பீர் 2
மறப்புறுத்தி 1
மறம் 4
மறமும் 1
மறமே 4
மறமொடு 1
மறலி 2
மறவர் 5
மறவர்கள் 2
மறவர்காள் 1
மறவர்தமக்குள்ளே 1
மறவருக்கும் 1
மறவரையும் 1
மறவரொடே 1
மறவாத 2
மறவாதிருப்பாய் 1
மறவாதீர் 1
மறவாது 1
மறவாதே 1
மறவார் 1
மறவு 1
மறவேனடா 1
மறிகள் 1
மறித்துக்கொண்டேன் 1
மறுக்க 2
மறுக்கின்றாய் 1
மறுகணத்து 1
மறுகணம் 1
மறுகி 2
மறுகுதடி 1
மறுகும் 1
மறுத்தனர் 1
மறுத்திடான் 1
மறுத்து 1
மறுத்தே 1
மறுநாள் 1
மறுப்பது 1
மறுப்புறும் 1
மறுப்பையேல் 1
மறுபடி 4
மறுபடியும் 5
மறுமுறை 1
மறுமொழி 2
மறுவிருந்தாட 1
மறை 14
மறைக்கவே 1
மறைக்கின்றன 1
மறைக்கும் 1
மறைகள் 3
மறைச்சொல்லினை 1
மறைத்ததனால் 1
மறைத்தனை 1
மறைத்திடும் 1
மறைத்து 2
மறைத்தும் 1
மறைத்துவிட்டாயா 1
மறைத்துவைத்து 1
மறைதல் 1
மறைதன்னை 1
மறைந்த 1
மறைந்ததில்லை 1
மறைந்தது 5
மறைந்ததுவால் 1
மறைந்ததோர் 1
மறைந்தன 1
மறைந்தான் 1
மறைந்திடலும் 1
மறைந்திடும் 1
மறைந்து 8
மறைந்துவிட்டது 1
மறைந்துவிட்டார் 1
மறைந்துவிட்டாள் 1
மறைந்துவிட்டான் 1
மறைந்தே 1
மறைநாதா 1
மறைப்பொருள் 1
மறைய 2
மறையவன் 1
மறையாள் 1
மறையின் 1
மறையினும் 1
மறையும் 2
மறையொலி 1
மறைவதில் 1
மறைவர் 1
மறைவரும் 1
மறைவலோர்தம் 1
மறைவாக 1
மறைவான் 1
மறைவினின்றும் 1
மறைவு 2
மறைவுற 1
மன் 3
மன்பதை 2
மன்பதைகள் 1
மன்பதையின் 2
மன்மத 2
மன்மதக்கலை 1
மன்மதனாம் 1
மன்மதனும் 1
மன்ற 1
மன்றிடை 1
மன்றில் 1
மன்றினிடை 1
மன்றினிலே 1
மன்றினின்று 1
மன்று 6
மன்றுதனை 1
மன்ன 3
மன்னர் 43
மன்னர்க்கு 2
மன்னர்களும் 1
மன்னர்களே 1
மன்னர்காள் 2
மன்னர்தம் 1
மன்னரும் 1
மன்னருள் 1
மன்னரை 1
மன்னரையும் 1
மன்னரொடு 1
மன்னவர் 9
மன்னவர்க்கு 1
மன்னவர்தம் 1
மன்னவர்தம்முளே 1
மன்னவர்தம்மை 2
மன்னவர்தாம் 1
மன்னவரை 1
மன்னவன் 10
மன்னவன்தன் 1
மன்னவனுக்கே 1
மன்னவனும் 3
மன்னவனே 4
மன்னவனை 6
மன்னன் 16
மன்னன்தன் 1
மன்னனை 1
மன்னனையே 1
மன்னனொடும் 1
மன்னா 1
மன்னிய 1
மன்னு 3
மன்னும் 4
மன்னே 1
மன்னோ 1
மன 16
மனக்கிலி 1
மனக்குறை 2
மனஸ்தாபமோ 1
மனத்தவர் 1
மனத்தனாய் 1
மனத்தால் 1
மனத்தாலும் 1
மனத்தாளாய் 1
மனத்தான் 1
மனத்திடை 4
மனத்தில் 7
மனத்திலும் 2
மனத்திலே 1
மனத்தின் 1
மனத்தினிலே 2
மனத்தினை 1
மனத்து 6
மனத்துக்கு 1
மனத்துள்ளே 1
மனத்தே 1
மனத்தேன் 1
மனத்தை 3
மனத்தொடு 1
மனதாபத்திலே 1
மனதாலே 1
மனதில் 7
மனதிலே 1
மனது 4
மனதுக்குள்ளே 1
மனதை 2
மனந்தான் 1
மனநிலையை 1
மனப்படி 1
மனம் 95
மனம்கொண்டேன் 1
மனம்கொண்டோமே 1
மனம்கொள்வாரோ 1
மனம்தான் 3
மனமகிழ்ச்சி 1
மனமகிழ்ந்து 1
மனமார 2
மனமுடையார் 1
மனமும் 3
மனமே 18
மனவீட்டை 1
மனன் 1
மனித 7
மனிதர் 30
மனிதர்க்கு 3
மனிதர்கள் 2
மனிதர்களை 2
மனிதர்களோ 1
மனிதர்தம் 1
மனிதர்தம்மை 1
மனிதரில் 1
மனிதருக்கு 1
மனிதருடன் 1
மனிதருளே 1
மனிதரை 6
மனிதன் 4
மனிதனை 1
மனிதா 1
மனு 1
மனுஷ்ய 1
மனுஷன் 1
மனுநீதி 1
மனை 9
மனைக்கண் 1
மனைக்கு 1
மனைகட்டுவோம் 1
மனைகளிலே 1
மனையக 1
மனையாட்டி 1
மனையாளும் 1
மனையிடத்தே 1
மனையிடம் 1
மனையில் 2
மனையிலும் 1
மனையின் 1
மனையை 1
மனைவி 4
மனைவிக்கு 1
மனைவியர் 1
மனைவியரை 1
மனைவியாம் 1
மனைவியின் 1
மனைவியும் 2
மனைவியே 1
மனோன்மணி 2

மக்கள் (37)

தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/2,3
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
பாரத மக்கள் இதனால் படைஞர் தம் –தேசீய:12 5/25
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/1,2
பொய்ம்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை ஆகி புழு என மடிவார் –தேசீய:24 1/57,58
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/2
அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க –தேசீய:50 14/3
மண் மீது உள்ள மக்கள் பறவைகள் – தோத்திர:1 32/3
தேவர் மகளை மணந்திட தெற்கு தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள்
யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/1,2
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைய பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே – தோத்திர:19 2/1
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேல் நிலை எய்தவும் – தோத்திர:19 3/1
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் – தோத்திர:62 2/1
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம் – பல்வகை:3 20/1
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ – பல்வகை:3 26/2
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் – பல்வகை:3 28/1
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால் – பாஞ்சாலி:1 111/2
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/4
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும் – பாஞ்சாலி:2 180/3
தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே – பாஞ்சாலி:2 202/1
திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்திதேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில் – பாஞ்சாலி:3 231/1
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்
வெளி நின் காதலி – வசனகவிதை:2 12/10,11
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் – வசனகவிதை:4 5/1
தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3
செட்டி மக்கள் குலத்தினுக்கு சுடர் விளக்கே பாரதமாதேவி தாளை – பிற்சேர்க்கை:11 2/1
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
மாசற வணங்கி மக்கள் போற்றிட – பிற்சேர்க்கை:26 1/22
நம் மக்கள் பெண்டிரை கொல்ல துணிவார் – பிற்சேர்க்கை:27 1/8
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும் – பிற்சேர்க்கை:28 1/2
மேல்

மக்களாய் (1)

மக்களாய் பிறந்தோர் மடிவது திண்ணம் –தேசீய:32 1/64
மேல்

மக்களிலே (1)

தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது – வசனகவிதை:4 10/8
மேல்

மக்களின் (3)

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்
பாசமே பெரிது என பார்ப்பவன் செல்க –தேசீய:32 1/85,86
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடக செய்யுளை வேவு என்பார் – தோத்திர:19 1/2
மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் – தனி:19 3/1
மேல்

மக்களுக்கு (2)

கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/3
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய் – கண்ணன்:4 1/49
மேல்

மக்களுடன் (1)

குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தை கண்டோம் – பிற்சேர்க்கை:11 5/2
மேல்

மக்களும் (2)

அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம் – தோத்திர:1 10/3
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர் – பாஞ்சாலி:2 155/3
மேல்

மக்களே (3)

பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே
கிருத யுகத்தினை கேடு இன்றி நிறுத்த – தோத்திர:1 40/16,17
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம் – வசனகவிதை:4 5/2
மண்ணுலகத்து மக்களே நீவிர் – வசனகவிதை:7 0/29
மேல்

மக்களை (4)

சூரர்தம் மக்களை தொழும்பராய் புரிந்தனர் –தேசீய:32 1/58
தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன் – கண்ணன்:4 1/15
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
மேல்

மக்களையும் (2)

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து –தேசீய:27 7/1
நாடு இழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து –தேசீய:48 1/1
மேல்

மக்களொடு (1)

சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/2
மேல்

மக்காள் (4)

இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/1,2
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள்
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/1,2
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள்
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான் – பாஞ்சாலி:2 196/3,4
அன்னை நல் நாட்டின் மக்காள் ஏகுவம் – பிற்சேர்க்கை:27 1/1
மேல்

மக்தலேநா (4)

நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/2
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
மேல்

மஹத் (2)

மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
மேல்

மஹமதும் (1)

இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற – பிற்சேர்க்கை:26 1/17
மேல்

மகட்கு (1)

மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
மேல்

மகத்தான (1)

மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
மேல்

மகத்தில் (1)

மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
மேல்

மகத்தினில் (1)

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த – பாஞ்சாலி:1 41/1
மேல்

மகத்தினுக்கே (1)

நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/1,2
மேல்

மகமது (2)

மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன் – பல்வகை:1 1/4
வானசாத்திரம் மகமது வீழ்ச்சி – தனி:12 1/16
மேல்

மகரந்தத்தூளை (1)

மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/2
மேல்

மகவு (2)

கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
மேல்

மகள் (14)

வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
பெண்மணி இன்பத்தையும் சக்தி பெரு மகள் திருவடி பெருமையையும் – தோத்திர:61 3/2
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள்
இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள்பால் – பாஞ்சாலி:4 252/39,40
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி – பாஞ்சாலி:5 269/1
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில் – குயில்:9 1/58
மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான் – குயில்:9 1/85
பட்டப்பகலிலே பாவி மகள் செய்தியை பார் – குயில்:9 1/123
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள் – வசனகவிதை:2 12/9
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள்
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள் – வசனகவிதை:2 12/9,10
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி – வசனகவிதை:3 1/30
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை – வசனகவிதை:3 1/31
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற – பிற்சேர்க்கை:4 1/1
மேல்

மகளா (1)

ஞாயிற்றின் மகளா
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம் – வசனகவிதை:2 6/2,3
மேல்

மகளாக (1)

வீர முருகன் எனும் வேடன் மகளாக
சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் – குயில்:9 1/17,18
மேல்

மகளிர் (5)

பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/2
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கைகொண்டனம் வெல்லுவம் என்றே – பல்வகை:7 1/1
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன் – கண்ணன்:1 6/2
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு – பாஞ்சாலி:5 273/1
மேல்

மகளின் (1)

நில மா மகளின் தலைவன் புகழே – தோத்திர:50 4/2
மேல்

மகளினுக்கு (1)

நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
மேல்

மகளும் (1)

சீரிய மகளும் அல்லள் ஐவரை கலந்த தேவி – பாஞ்சாலி:5 290/2
மேல்

மகளே (2)

மாயாசக்தியின் மகளே மனைக்கண் – தனி:12 1/7
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய் – குயில்:9 1/77
மேல்

மகளேயோ (1)

வாணீ காளீ மா மகளேயோ
ஆணாய் பெண்ணாய் அலியாய் உள்ளது – தோத்திர:1 20/9,10
மேல்

மகளை (6)

தேவர் மகளை மணந்திட தெற்கு தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள் – தோத்திர:5 3/1
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய் – பாஞ்சாலி:5 276/1
துருபதன் மகளை திட்ட துய்மன் உடற்பிறப்பை – பாஞ்சாலி:5 280/1
கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம் – பிற்சேர்க்கை:8 8/1,2
மேல்

மகன் (16)

ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/3
கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன் – தோத்திர:1 17/3
கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன்
தொண்டருக்கு உண்டு துணை – தோத்திர:1 17/3,4
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/23
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன் – கண்ணன்:6 1/93
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
போரிட செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும் – பாஞ்சாலி:1 135/1
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான் – குயில்:9 1/23
வஞ்சி தலைவன் மகன் யான் என உரைத்து – குயில்:9 1/76
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன்
மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே – குயில்:9 1/92,93
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/114
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன்
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு – குயில்:9 1/201,202
மேல்

மகன்றனை (1)

கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
மேல்

மகனான (1)

மொட்டை புலியனும் தன் மூத்த மகனான
நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி – குயில்:9 1/35,36
மேல்

மகனிடை (1)

தன் மகனிடை என் தனய நீ யான் புலை – தனி:13 1/36
மேல்

மகனே (13)

அகல் விழி உமையாள் ஆசை மகனே
நாட்டினை துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும் – தோத்திர:1 28/8,9
சங்கரன் மகனே தாள் இணை போற்றி – தோத்திர:1 28/19
குருவே பரமன் மகனே குகையில் வளரும் கனலே – தோத்திர:2 6/1
மகனே என்பால் வரம்பிலா நேசமும் – கண்ணன்:6 1/81
மகனே போகுதி வாழ்க நீ நின்னை – கண்ணன்:6 1/130
மகனே ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் – கண்ணன்:6 1/145
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே
கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/1,2
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
மூட மகனே மொழியொணா வார்த்தையினை – பாஞ்சாலி:4 252/47
மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ – பாஞ்சாலி:4 252/56
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து – வசனகவிதை:7 0/91
மேல்

மகனை (2)

தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
பவித்திர மகனை பயந்து அருள்புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/24
மேல்

மகனோ (1)

சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
மேல்

மகா (2)

நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/4
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/3,4
மேல்

மஹா (3)

இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
வேத மஹா மந்த்ர ரஸ ராதே ராதே – தோத்திர:60 2/1
வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன் – வசனகவிதை:4 9/8
மேல்

மஹாசக்தி (10)

மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை – தோத்திர:17 1/2
வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை – தோத்திர:17 2/3
மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/2
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
நமக்கு மஹாசக்தி அருள்செய்க – வசனகவிதை:3 2/17
இ செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக – வசனகவிதை:3 2/20
மஹாசக்தி வாழ்க – வசனகவிதை:3 3/15
யார் வைத்தனர் மஹாசக்தி
அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன – வசனகவிதை:4 7/4,5
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள் – வசனகவிதை:4 7/9
மேல்

மஹாசக்திதன் (1)

வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம் – தோத்திர:22 1/1
மேல்

மஹாசக்தியின் (3)

இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில் – வசனகவிதை:3 2/10
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம் – வசனகவிதை:3 2/23
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம் – வசனகவிதை:3 8/10
மேல்

மஹாசக்தியை (1)

நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:3 8/11
மேல்

மஹாத்மா (2)

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
காந்தி மஹாத்மா நின்பால் கண்டனம் – பிற்சேர்க்கை:26 1/44
மேல்

மஹாமாயை (1)

மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/17
மேல்

மஹாராணி (1)

இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி – பாஞ்சாலி:4 252/24,25
மேல்

மஹாராணியின் (1)

அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன் – வசனகவிதை:4 8/27
மேல்

மஹானந்த (1)

நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
மேல்

மகாமகோபாத்தியாய (1)

பன்னிய சீர் மகாமகோபாத்தியாய பதவி பரிவின் ஈந்து – தனி:21 2/2
மேல்

மகாராஜேந்த்ர (1)

ராஜ மகாராஜேந்த்ர ராஜ குலசேகரன் ஸ்ரீ ராஜராஜன் – தனி:22 4/1
மேல்

மகாஅர் (1)

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
மேல்

மஹிமையை (1)

ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

மகிதலத்து (1)

மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன் – பிற்சேர்க்கை:16 1/8
மேல்

மகிதலம் (1)

நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
மேல்

மகிமை (1)

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/3
மேல்

மகிழ் (5)

வெண்ணிலா கதிர் மகிழ் விரித்திடும் இரவினை –தேசீய:18 2/1
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை – கண்ணன்:1 10/1
பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
மேல்

மகிழ்க (1)

மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க
நாடு எலாம் பிறர் வசம் நண்ணுதல் நினையான் –தேசீய:32 1/82,83
மேல்

மகிழ்கொண்டு (2)

கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன் – சுயசரிதை:1 10/3
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
மேல்

மகிழ்ச்சி (10)

ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/3
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகை கவலையும் போரும் இல்லை –வேதாந்த:25 4/1
ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும் – கண்ணன்:1 7/2
மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ – கண்ணன்:10 5/4
எண்ணா பெரு மகிழ்ச்சி எய்தியே நின் தந்தை – குயில்:9 1/40
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது – வசனகவிதை:3 1/19
மனதில் மகிழ்ச்சி கொண்டு – வசனகவிதை:6 3/6
மேல்

மகிழ்ச்சிகள் (1)

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசி களிப்பொடு நாம் பாட – பல்வகை:6 0/1
மேல்

மகிழ்ச்சிகொண்டார் (1)

பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார்
நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/3,4
மேல்

மகிழ்ச்சிகொள்ளு (1)

வன்ன பறவைகளை கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா – பல்வகை:2 2/2
மேல்

மகிழ்ச்சிடன் (1)

நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன் – தனி:1 13/1
மேல்

மகிழ்ச்சியில் (1)

மாலையும் தொழுதிடுவோம் நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம் – பிற்சேர்க்கை:14 17/2
மேல்

மகிழ்ச்சியிலே (1)

வாரி பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே
நாணம் தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய் – குயில்:9 1/109,110
மேல்

மகிழ்ச்சியுடன் (1)

தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/31,32
மேல்

மகிழ்ச்சியும் (1)

தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்த சகத்திலே உள்ள – கண்ணன்:6 1/17,18
மேல்

மகிழ்தல் (1)

துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
மேல்

மகிழ்ந்ததும் (1)

வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
மேல்

மகிழ்ந்ததுவே (1)

வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே
செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை – தனி:24 1/7,8
மேல்

மகிழ்ந்தன (1)

இருள் வந்தது ஆந்தைகள் மகிழ்ந்தன
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/1,2
மேல்

மகிழ்ந்தாள் (1)

ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள்
பேய் உண்டு மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/3,4
மேல்

மகிழ்ந்தான் (1)

பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/4
மேல்

மகிழ்ந்திட (1)

பாடு விடிந்து மகிழ்ந்திட இருள் பார மலைகளை சீறுவான் மறை – தோத்திர:5 2/3
மேல்

மகிழ்ந்திடவே (2)

சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே – தோத்திர:65 1/2
மேல்

மகிழ்ந்திடு (1)

வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/3
மேல்

மகிழ்ந்திடுமாறே (1)

மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே –தேசீய:12 10/4
மேல்

மகிழ்ந்திடுவாய் (1)

செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/2
மேல்

மகிழ்ந்திடுவோம் (2)

உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/3,4
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்
நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும் – தனி:3 5/2,3
மேல்

மகிழ்ந்திருப்பாய் (1)

தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
மேல்

மகிழ்ந்திருப்பேன் (1)

புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
மேல்

மகிழ்ந்து (6)

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன் –தேசீய:3 1/1
வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று – தோத்திர:4 0/4
வலியிலாதார் மாந்தர் என்று மகிழ்ந்து வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 8/1
வருவதை மகிழ்ந்து உண் – பல்வகை:1 2/103
மன்றுதனை கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன் – தனி:1 10/2
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும் – தனி:1 25/1
மேல்

மகிழ்ந்தே (3)

வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/2
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/3
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
மேல்

மகிழ்பவன் (1)

மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க –தேசீய:32 1/82
மேல்

மகிழ்வம் (1)

கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
மேல்

மகிழ்வன (1)

படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/2
மேல்

மகிழ்வான் (1)

நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
மேல்

மகிழ்வு (1)

முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
மேல்

மகிழ்வுற்று (1)

வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி – தோத்திர:76 1/2
மேல்

மகிழ்வுற்றே (1)

மாயத்தையே உருவாக்கிய அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட – பாஞ்சாலி:3 234/1
மேல்

மகிழ்வுறவே (1)

மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே
தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/2,3
மேல்

மகிழ்வேன் (1)

வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே – குயில்:7 1/51
மேல்

மகிழ்வோம் (4)

கவலையை பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் – வசனகவிதை:6 3/42
கவலையை பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் – வசனகவிதை:6 3/42
கவலையை பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் – வசனகவிதை:6 3/42
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி – பிற்சேர்க்கை:26 1/52
மேல்

மகிழ (2)

மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
மேல்

மகிழும் (1)

மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
மேல்

மகுட (1)

ஞான மா மகுட நடு திகழ் மணியாய் – தோத்திர:10 1/15
மேல்

மகுடங்களும் (1)

ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும்
மாணிக்க குவியல்களும் பச்சை மரகத திரளும் நல் முத்துக்களும் – பாஞ்சாலி:1 23/1,2
மேல்

மகுடம் (2)

ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான் – தனி:1 19/1
இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
மேல்

மகுடமா (1)

குற்றமே தமது மகுடமா கொண்டோர் –தேசீய:12 5/5
மேல்

மகுடமும் (1)

கழல்களும் கடகங்களும் மணி கவசமும் மகுடமும் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 32/1
மேல்

மஹேசுவர (1)

வாழி புனைந்து மஹேசுவர தேவன் – தோத்திர:29 3/1
மேல்

மங்கலம் (1)

சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
மேல்

மங்கள (3)

மங்கள குணபதி மணக்குள கணபதி – தோத்திர:1 28/6
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
மேல்

மங்களம் (6)

மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும் – தோத்திர:45 3/2
மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ – கண்ணன்:15 3/4
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/2
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/3
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி – பாஞ்சாலி:4 252/25
மேல்

மங்கி (3)

மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/2
மேல்

மங்கிட (1)

வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
மேல்

மங்கிடும் (1)

மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/8
மேல்

மங்கியதோர் (2)

மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே – பாஞ்சாலி:5 271/40
மேல்

மங்கிவிட்டது (1)

மாண் எலாம் பாழாகி மங்கிவிட்டது இ நாடே – பிற்சேர்க்கை:5 2/2
மேல்

மங்கும் (3)

மங்கும் தீமை பொங்கும் நலமே – தோத்திர:50 3/2
மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/8
மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே – பிற்சேர்க்கை:16 1/10
மேல்

மங்குவது (1)

பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
மேல்

மங்கை (1)

மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/1,2
மேல்

மங்கைதனை (1)

மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
மேல்

மங்கையர் (3)

கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார் –தேசீய:32 1/52
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

மங்கையராய் (1)

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர் –தேசீய:3 3/1
மேல்

மங்கையும் (1)

கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
மேல்

மங்கையை (1)

வீரரை பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடும் நாடு –தேசீய:32 1/22,23
மேல்

மங்கையோடே (1)

வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
மேல்

மச்சிலும் (1)

மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ – கண்ணன்:10 6/2
மேல்

மஞ்சரே (1)

மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ – குயில்:3 1/48
மேல்

மஞ்சன் (1)

மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/2
மேல்

மஞ்சன (1)

மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
மேல்

மஞ்சனத்திற்கு (1)

முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
மேல்

மஞ்சனும் (1)

மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே – பாஞ்சாலி:1 109/1
மேல்

மஞ்சனே (1)

மஞ்சனே அ சொல் மருமத்தே பாய்வது அன்றோ – பாஞ்சாலி:4 252/62
மேல்

மட்டமாக (1)

மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
மேல்

மட்டிலும் (3)

மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான் – கண்ணன்:5 1/1
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ – கண்ணன்:20 2/4
மேல்

மட்டிலுமே (1)

மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ – கண்ணன்:10 5/4
மேல்

மட்டிலே (1)

மட்டிலே மானிடர் மாண் பெறலாகார் –தேசீய:42 1/79
மேல்

மட்டினும் (2)

நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
மேல்

மட்டு (1)

மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
மேல்

மட்டுப்படாது (1)

மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
மேல்

மட்டும் (7)

நீங்கள் மட்டும் மனிதர்களோ இது நீதமோ பிடிவாதமோ –தேசீய:39 4/2
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும்
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம் –தேசீய:51 9/1,2
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/4
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை – பாஞ்சாலி:1 124/3
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி – பாஞ்சாலி:2 180/2
மேல்

மட்டுமன்றி (1)

பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
மேல்

மட (2)

சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

மடக்கி (1)

வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/2
மேல்

மடங்கு (1)

ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன் – பாஞ்சாலி:2 185/3
மேல்

மடப்பிடியோடும் (1)

கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/3
மேல்

மடமை (4)

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே – தோத்திர:1 36/20
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/4
மேல்

மடமையினால் (1)

புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால்
சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/2,3
மேல்

மடமையும் (1)

நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
மேல்

மடமையை (1)

மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம் –தேசீய:30 4/1
மேல்

மடவார் (2)

பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் – குயில்:3 1/38
மேல்

மடவாரும் (1)

சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
மேல்

மடி (1)

அறிவாகிய கோயிலிலே அருளாகியதாய் மடி மேல் – தோத்திர:2 5/1
மேல்

மடிக (1)

வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்று இது கூறி இருந்த அ பன்றி தன் – தனி:13 1/69,70
மேல்

மடிகளிலேயே (1)

அணுகி நம் மடிகளிலேயே
நம் மக்கள் பெண்டிரை கொல்ல துணிவார் – பிற்சேர்க்கை:27 1/7,8
மேல்

மடிகின்றாரே (1)

துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
மேல்

மடித்தனன் (1)

அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/1,2
மேல்

மடித்தாய் (1)

கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/2,3
மேல்

மடித்திட (1)

தீதுசெய்து மடித்திட எண்ணி செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்தி – பாஞ்சாலி:1 40/2
மேல்

மடித்திடல் (1)

வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/3
மேல்

மடித்திடலாகும் (1)

தாமச பேயை கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும் –வேதாந்த:15 2/2
மேல்

மடித்துக்கொள்வோம் (1)

மாற்றான அகந்தையினை துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம்
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/2,3
மேல்

மடித்துவிடாதே (1)

பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே
மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு – வசனகவிதை:4 6/7,8
மேல்

மடிதர (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

மடிந்தவர்கள் (1)

இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
மேல்

மடிந்தனவாம் (1)

போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/4
மேல்

மடிந்தார் (1)

இன்பம் கருதி இளைத்தனர் மடிந்தார்
கங்கை நீர் விரும்பி கனல் நீர் கண்டார் – வசனகவிதை:7 0/63,64
மேல்

மடிந்தாலும் (1)

மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
மேல்

மடிந்திட்டார் (1)

முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
மேல்

மடிந்திட்டான் (1)

நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
மேல்

மடிந்திடும் (1)

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல் –தேசீய:24 1/52
மேல்

மடிந்து (5)

பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/2
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/2
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/2
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில் – தோத்திர:44 3/3
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/4
மேல்

மடிப்பவளின் (1)

மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார் –தேசீய:13 10/2
மேல்

மடிப்பேன் (1)

பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்த பாதக கர்ணனை போரில் மடிப்பேன்
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/1,2
மேல்

மடிமையின் (1)

நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/4
மேல்

மடிய (2)

வண்ண விளக்கு இஃது மடிய திருவுளமோ –தேசீய:27 2/2
மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று – பிற்சேர்க்கை:26 1/61
மேல்

மடியில் (2)

மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில்
வாரி எடுத்துவைத்து வாய் புலம்ப கண் இரண்டும் – குயில்:9 1/157,158
மேல்

மடியும் (2)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் –தேசீய:28 1/1
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
மேல்

மடிவது (1)

மக்களாய் பிறந்தோர் மடிவது திண்ணம் –தேசீய:32 1/64
மேல்

மடிவார் (2)

பொய்ம்மை ஆகி புழு என மடிவார்
நால்வகை குலத்தார் நண்ணும் ஓர் சாதியில் –தேசீய:24 1/58,59
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
மேல்

மடிவில்லாமல் (1)

மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரை போல் மடிவில்லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/1,2
மேல்

மடிவுறா (1)

மானுடன் தவறி மடிவுறா வண்ணம் – கண்ணன்:6 1/58
மேல்

மடிவுறுக (1)

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக
ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் –தேசீய:25 1/5,6
மேல்

மடினும் (1)

தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும்
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும் – பிற்சேர்க்கை:28 1/1,2
மேல்

மடு (1)

வயலிடையினிலே செழு நீர் மடு கரையினிலே – தனி:6 1/1
மேல்

மடுத்தல் (1)

தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/3,4
மேல்

மடுத்திடும் (1)

வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து – தனி:13 1/16
மேல்

மடுப்பினும் (1)

கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின் –தேசீய:32 1/104
மேல்

மடுவின் (1)

மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் என –தேசீய:42 1/58
மேல்

மடை (1)

தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கி திரிவமடா –வேதாந்த:24 5/2
மேல்

மடையா (1)

வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ – பாஞ்சாலி:4 252/80
மேல்

மண் (23)

மண் மாசு அகன்ற வான்படு சொற்களால் –தேசீய:42 1/130
மண் ஆளும் மன்னர் அவன்றனை சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம் –தேசீய:44 3/1
மண் மீது உள்ள மக்கள் பறவைகள் – தோத்திர:1 32/3
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய் – தோத்திர:72 1/5
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/3
மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே – பல்வகை:8 2/1
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக – பாஞ்சாலி:4 252/2
வம்பு மலர் கூந்தல் மண் மேல் புரண்டுவிழ – பாஞ்சாலி:5 271/90
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
மண் ஆக்கிவிட்டாள் என் மானம் தொலைத்துவிட்டாள் – குயில்:9 1/125
மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான் – குயில்:9 1/156
என்று ஓர் வார்த்தையும் பிறந்தது மண் மேல் – வசனகவிதை:7 0/54
மேல்

மண்குடம் (1)

மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
மேல்

மண்டபத்து (1)

விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
மேல்

மண்டபத்தே (1)

மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே – பாஞ்சாலி:2 169/3
மேல்

மண்டபம் (7)

கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல் – தோத்திர:64 3/1
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு – பாஞ்சாலி:1 54/1
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/2
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தை கொள்ள அன்றோ – பாஞ்சாலி:5 271/85
மேல்

மண்டபம்தன்னில் (1)

ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான் – சுயசரிதை:1 19/1
மேல்

மண்டல (1)

ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந ராதே ராதே – தோத்திர:60 1/2
மேல்

மண்டலங்கள் (1)

இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/4
மேல்

மண்டலத்தார்தங்கள் (1)

பாரத மண்டலத்தார்தங்கள் பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ – பாஞ்சாலி:2 169/1
மேல்

மண்டலத்தில் (1)

பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு – கண்ணன்:3 1/1
மேல்

மண்டலத்து (2)

மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல – பாஞ்சாலி:1 89/1
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
மேல்

மண்டலத்தை (1)

மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை – தோத்திர:34 1/3
மேல்

மண்டலம் (1)

மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
மேல்

மண்டி (5)

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/2
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/4
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
மேல்

மண்டிய (1)

மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன் – பிற்சேர்க்கை:16 1/8
மேல்

மண்டினாள் (1)

மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
மேல்

மண்டு (2)

மண்டு துயர் எனது மார்பை எலாம் கவ்வுவதே – குயில்:6 1/22
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/80
மேல்

மண்டும் (1)

மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை –தேசீய:50 4/1
மேல்

மண்ணகத்தினையும் (1)

மண்ணகத்தினையும் வால் கொடு தீண்டி – தனி:8 3/1
மேல்

மண்ணகத்தே (2)

மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம் –தேசீய:47 1/3
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் – தோத்திர:44 2/3
மேல்

மண்ணாய்விட்டார் (1)

முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
மேல்

மண்ணி (1)

மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 3/4
மேல்

மண்ணிடை (1)

பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே – தனி:3 3/1
மேல்

மண்ணில் (14)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ –தேசீய:26 6/1
மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர் –தேசீய:53 2/3
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ – தோத்திர:62 8/3
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ –வேதாந்த:6 1/2
வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான் –வேதாந்த:13 1/1
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான் –வேதாந்த:13 2/2
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
மண்ணில் உயிர்க்கு எல்லாம் தலைவர் என மானிடரே – குயில்:5 1/25
வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர் – வசனகவிதை:7 3/2
மண்ணில் அதுதான் மதிப்பு அகன்றதாய்விடுமோ – பிற்சேர்க்கை:20 1/2
மேல்

மண்ணிலும் (3)

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே –வேதாந்த:6 1/4
மண்ணிலும் வானம்தானே நிரம்பியிருக்கின்றது – வசனகவிதை:3 5/2
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம் – வசனகவிதை:4 15/12
மேல்

மண்ணிலே (3)

மண்ணிலே வேலி போடலாம் – வசனகவிதை:3 4/1
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம் – வசனகவிதை:3 5/1
அவள் மண்ணிலே ஆகர்ஷண திறமையை நிறுத்தினாள் – வசனகவிதை:5 1/11
மேல்

மண்ணினும் (1)

மண்ணினும் காற்றினும் வானினும் எனக்கு – தோத்திர:1 16/3
மேல்

மண்ணினுள் (1)

மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும் – தோத்திர:59 6/1
மேல்

மண்ணுக்குள் (1)

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே – சுயசரிதை:2 45/2
மேல்

மண்ணுக்குள்ளே (2)

மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/2
மண்ணுக்குள்ளே அமுதை கூட்டி – வசனகவிதை:7 2/1
மேல்

மண்ணும் (13)

தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் – தோத்திர:1 24/11
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே –வேதாந்த:4 2/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான் – கண்ணன்:5 10/1
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள் – வசனகவிதை:2 12/9
வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 6/1
மேல்

மண்ணுலகத்து (4)

மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான் – தனி:3 5/1
மண்ணுலகத்து மானுடன்தன்னை – வசனகவிதை:7 0/5
மண்ணுலகத்து மானுடர் வடிக்கும் – வசனகவிதை:7 0/27
மண்ணுலகத்து மக்களே நீவிர் – வசனகவிதை:7 0/29
மேல்

மண்ணுலகின் (2)

மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரை போல் மடிவில்லாமல் – தனி:23 1/1
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ – குயில்:5 1/47
மேல்

மண்ணே (3)

மண்ணே மண்ணே மண்ணே – குயில்:2 5/3
மண்ணே மண்ணே மண்ணே – குயில்:2 5/3
மண்ணே மண்ணே மண்ணே – குயில்:2 5/3
மேல்

மண்ணை (6)

புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை
வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/2,3
மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும் – தனி:8 7/2
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
மண்ணை பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவும் – குயில்:5 1/64
மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து – குயில்:6 1/41
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/3
மேல்

மண்ணையும் (1)

கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
மேல்

மண்படு (1)

அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
மேல்

மணக்க (1)

நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன் – குயில்:9 1/25
மேல்

மணக்கும் (2)

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும் – பிற்சேர்க்கை:11 3/1
மேல்

மணக்குள (3)

மணக்குள விநாயகா வான் மறை தலைவா – தோத்திர:1 8/14
வாழும் பிள்ளை மணக்குள பிள்ளை – தோத்திர:1 16/17
மங்கள குணபதி மணக்குள கணபதி – தோத்திர:1 28/6
மேல்

மணக்குளத்து (1)

வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே – தோத்திர:1 35/1
மேல்

மணத்திடை (1)

கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
மேல்

மணத்தில் (1)

நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/2
மேல்

மணந்திட (1)

தேவர் மகளை மணந்திட தெற்கு தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள் – தோத்திர:5 3/1
மேல்

மணந்திருக்கின்றான் (1)

வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான்
அவர்களுடைய கூட்டம் இனிது – வசனகவிதை:2 9/1,2
மேல்

மணம் (12)

தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பார் எங்கும் வீசும் தமிழ்நாடு –தேசீய:20 6/2
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை – கண்ணன்:10 3/2
கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும் – கண்ணன்:15 2/1
மா முனிவர் தோன்றி மணம் உயர்ந்த நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 8/1
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை – பிற்சேர்க்கை:11 3/2
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/3
மேல்

மணம்கொண்ட (1)

துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
மேல்

மணம்செய்த (2)

மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான் – சுயசரிதை:1 36/1
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம் – பிற்சேர்க்கை:8 8/2
மேல்

மணம்செய்தல் (1)

அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மேல்

மணம்செய்து (1)

வேத சுடர் தீ முன் வேண்டி மணம்செய்து
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ – பாஞ்சாலி:5 271/29,30
மேல்

மணம்செய்துகொள்கின்றது (1)

எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது – வசனகவிதை:4 7/6
மேல்

மணம்தான் (1)

காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம் – குயில்:9 1/181
மேல்

மணம்புரிய (2)

நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்தன்னை – குயில்:9 1/37
பாங்கா மணம்புரிய தாம் உறுதிபண்ணிவிட்டார் – குயில்:9 1/42
மேல்

மணம்புரிவாய் (1)

ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/3
மேல்

மணம்புரிவித்தனன் (1)

ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன்
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன் – சுயசரிதை:1 35/2,3
மேல்

மணமற்ற (1)

நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார் – சுயசரிதை:1 31/2
மேல்

மணமாம் (1)

நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார் – சுயசரிதை:1 31/2
மேல்

மணல் (5)

மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்
மாலை நேரம் – வசனகவிதை:4 4/2,3
கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து – பிற்சேர்க்கை:17 1/12
மேல்

மணல்கள் (1)

பாலைவனத்து மணல்கள் எல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன – வசனகவிதை:4 4/6
மேல்

மணலிலே (1)

ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
மேல்

மணவாளன் (1)

மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன்
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/2,3
மேல்

மணவாளா (1)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

மணி (60)

மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே –தேசீய:12 10/4
பச்சை மணி கிளியே பாவி எனக்கே யோக –தேசீய:13 1/1
தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை –தேசீய:13 9/2
மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை –தேசீய:18 2/2
நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் –தேசீய:19 1/1
வாழிய பாரத மணி திருநாடு –தேசீய:25 1/2
வானுறு தேவர் மணி உலகு அடைவோம் –தேசீய:32 1/126
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும் –தேசீய:42 1/92
தாய் மணி நாட்டின் உண்மை தனயர் நீர் –தேசீய:42 1/111
ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு –தேசீய:48 7/2
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே – தோத்திர:1 35/1
வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
கண்ணுள் மணி எனக்கு காதலி ரதி இவள் – தோத்திர:54 2/6
வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும் – தோத்திர:58 2/4
நாடும் மணி செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே – தோத்திர:58 3/5
தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/2
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
வாணி கலை தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள் – தோத்திர:63 2/1
பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/2
தேரின் முன் பாகன் மணி
தேரின் முன் பாகன் அவன் – தோத்திர:68 10/1,2
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
தாரகை என்ற மணி திரள் யாவையும் சார்ந்திட போ மனமே – தனி:3 2/1
மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர – தனி:8 1/2
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி – தனி:13 1/1
சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய – தனி:13 1/12
நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட – சுயசரிதை:1 9/1
சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி
வண்ணா எனது அபய குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி – கண்ணன்:12 12/1,2
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/4
கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள் – பாஞ்சாலி:1 5/1
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
வன்ன திருநதியின் பொன் மருங்கிடை திகழ்ந்த அம் மணி நகரில் – பாஞ்சாலி:1 15/3
தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 31/1
கழல்களும் கடகங்களும் மணி கவசமும் மகுடமும் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 32/1
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய் – பாஞ்சாலி:1 105/1
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும் – பாஞ்சாலி:2 190/2
பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு – பாஞ்சாலி:5 267/1
குன்றா மணி தோள் குறிப்புடனே நோக்கினார் – பாஞ்சாலி:5 271/32
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/2
வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன் – குயில்:5 1/48
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/238
பக்கத்து இருந்த மணி பாவையுடன் சோலை எலாம் – குயில்:9 1/251
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
கோல மணி இளசை கோன் பதமே சீல – பிற்சேர்க்கை:12 9/2
படு மணி முகத்தை திறந்து எம் பார்வை முன் – பிற்சேர்க்கை:26 1/10
மேல்

மணிக்கொடி (1)

தாயின் மணிக்கொடி பாரீர் அதை –தேசீய:14 0/1
மேல்

மணிகண்டன் (1)

மணிகண்டன் பாதமலரே பிணி நரகில் – பிற்சேர்க்கை:12 6/2
மேல்

மணிகள் (4)

நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர் – தோத்திர:1 11/3
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள் – தோத்திர:58 2/3
மார்பில் அணிவதற்கே உன்னை போல் வைர மணிகள் உண்டோ – கண்ணன்:8 10/1
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
மேல்

மணிகளில் (1)

தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் – பாஞ்சாலி:1 37/3
மேல்

மணிகளிலும் (1)

பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் – தோத்திர:59 5/1
மேல்

மணிகளும் (1)

முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மேல்

மணிகளை (1)

வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
மேல்

மணிமண்டபம் (1)

நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய் – பாஞ்சாலி:1 112/1
மேல்

மணிமுடி (1)

எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/3
மேல்

மணிமுத்துநாவலர் (1)

மணிமுத்துநாவலர் வாக்கு – பிற்சேர்க்கை:13 1/4
மேல்

மணிமொழிகளாலே (1)

அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம் ஆணிமுத்து போன்ற மணிமொழிகளாலே
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/1,2
மேல்

மணிமொழியாளொடு (1)

தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/4
மேல்

மணியாய் (1)

ஞான மா மகுட நடு திகழ் மணியாய்
செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய் – தோத்திர:10 1/15,16
மேல்

மணியாரம் (1)

அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/2
மேல்

மணியிலே (1)

சோதி மிக்க மணியிலே காலத்தால் –தேசீய:16 4/7
மேல்

மணியின் (1)

ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான் – பாஞ்சாலி:2 188/1
மேல்

மணியினை (1)

மாதவன் சக்தியினை செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம் – தோத்திர:59 1/1
மேல்

மணியும் (2)

பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய் – தோத்திர:57 4/1
பொன்னும் மணியும் மிக பொங்கிநின்ற இ நாட்டில் – பிற்சேர்க்கை:5 9/1
மேல்

மணியே (4)

மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர் – தோத்திர:1 18/2
சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே – தோத்திர:58 1/5
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே – குயில்:9 1/99
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

மணியை (3)

வாராது போல வந்த மா மணியை தோற்போமோ –தேசீய:27 3/2
ஒளியை மின்னலை சுடரை மணியை
ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை – வசனகவிதை:2 13/21,22
கண்ணிலான் காலில் கவின் மணியை எற்றிவிட்டால் – பிற்சேர்க்கை:20 1/1
மேல்

மணியோசையும் (1)

நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும் – தனி:3 5/3
மேல்

மணிவண்ணனை (1)

கண்ணனை கண்டேன் மணிவண்ணனை
ஞான மலையினை கண்டேன் – தோத்திர:68 13/2,3
மேல்

மணிவண்ணா (1)

வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மன சுடரே – பாஞ்சாலி:5 299/1
மேல்

மத்த (1)

மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
மேல்

மத (6)

கொடு மத பாவிகள் குறும்பு எலாம் அகன்றன – தனி:24 1/21
கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/3
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
மேல்

மதக்குரவர்தங்களையும் (1)

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்கலாதேன் – தனி:20 4/1
மேல்

மதங்கள் (6)

பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள் –தேசீய:7 5/2
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
மதங்கள் நாடுகள் மாந்தருக்கு எல்லாம் – பிற்சேர்க்கை:26 1/2
மேல்

மதங்களிலே (1)

பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ –வேதாந்த:10 3/2
மேல்

மதங்களை (1)

ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜன்மம் இ தேசத்தில் எய்தினராயின் –தேசீய:1 1/1
மேல்

மதத்தார் (1)

கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
மேல்

மதத்தினர் (1)

ஏசுவின் தந்தை என பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது – பல்வகை:1 1/5,6
மேல்

மதத்தினையே (1)

துப்பான மதத்தினையே ஹிந்துமதம் என புவியோர் சொல்லுவாரே – தனி:23 3/4
மேல்

மதத்துக்கு (1)

பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய் – சுயசரிதை:2 66/1
மேல்

மதத்தை (1)

யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா –வேதாந்த:19 2/3
மேல்

மதத்தோர் (1)

தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே –வேதாந்த:11 7/2
மேல்

மதம் (4)

சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/3
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

மதம்பிடித்தது (1)

மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/2
மேல்

மதம்பிடித்து (1)

ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
மேல்

மதமும் (1)

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடையவற்றினும் –தேசீய:24 1/79
மேல்

மதமுறவே (1)

மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
மேல்

மதமே (1)

வான பெண்ணின் மதமே ஒளியே – வசனகவிதை:7 1/3
மேல்

மதர்த்து (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

மதலை (1)

வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும் – தனி:3 6/2
மேல்

மதலைக்கு (1)

தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/48
மேல்

மதலைகள் (1)

தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
மேல்

மதலையர் (1)

மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ –தேசீய:11 5/1
மேல்

மதலையர்தம்மையே (1)

பால் அருந்து மதலையர்தம்மையே பாதக கொடும் பாதக பாதகர் – சுயசரிதை:1 34/1
மேல்

மதலையரும் (1)

பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும்
அன்ன நல் அணி வயல்கள் எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும் – தோத்திர:11 7/2,3
மேல்

மதவேளை (2)

நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை
வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/3,4
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மேல்

மதன் (2)

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள் – தோத்திர:55 1/1
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
மேல்

மதனதேவனுக்கு (1)

மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன் – சுயசரிதை:1 8/3
மேல்

மதனன் (1)

மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின் – சுயசரிதை:1 37/1
மேல்

மதி (64)

தண்மையிலே மதி நுண்மையிலே –தேசீய:4 5/2
மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன் –தேசீய:8 11/1
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 30/1,2
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அங்கு – தோத்திர:24 30/3,4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 31/1,2
சார வரும் தீமைகளை விலக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 31/3,4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 32/1,2
சக்தி செய்யும் விந்தைகளை தேடும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 32/3,4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 33/1,2
தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 33/3,4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 34/1,2
சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 34/3,4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 35/1,2
சார்வதில்லை ஐயம் எனும் பாம்பு மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 35/3,4
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 36/1,2
தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 36/3,4
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 37/1,2
சக்தி திருவருளினை சேர்க்கும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 37/3,4
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 38/1,2
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 38/3,4
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 39/1,2
சத்திய நல் இரவியை காட்டும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அதில் – தோத்திர:24 39/3,4
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 40/1,2
சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி
சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ – தோத்திர:24 40/3,4
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு தெளி – தோத்திர:24 41/1,2
தந்து அமுத பொய்கை என ஒளிரும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 41/3,4
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/3,4
மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/2
வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/2
பள்ளி படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட – தோத்திர:64 1/2
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ – தோத்திர:67 2/1
வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன் – தோத்திர:68 1/3
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன – தனி:13 1/2
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன் – சுயசரிதை:2 37/4
யான் சொலும் கவிதை என் மதி அளவை – கண்ணன்:6 1/8
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி
வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/1,2
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/3
கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும் – பாஞ்சாலி:2 163/3
வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார் – பாஞ்சாலி:2 183/4
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
வற்றல் குரங்கு மதி மயங்கி கள்ளினிலே – குயில்:5 1/59
பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கி – குயில்:6 1/26
வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது – குயில்:9 1/207
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க – வசனகவிதை:7 0/84
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
ஒருமையில் திகழும் ஒண் மதி தீவினின்று – பிற்சேர்க்கை:17 1/8
நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/16
மேல்

மதிக்கிறேன் (2)

காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன் –வேதாந்த:7 0/1
வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
மேல்

மதிக்குலமோ (1)

துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான் – பாஞ்சாலி:2 196/4
மேல்

மதிகெட்டீரே (1)

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே
விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/2,3
மேல்

மதிகொண்டு (1)

மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/3
மேல்

மதித்து (2)

யாவரையும் மதித்து வாழ் – பல்வகை:1 2/87
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/3
மேல்

மதிதன்னை (1)

என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/3,4
மேல்

மதிப்பது (1)

மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம் – தோத்திர:61 5/2
மேல்

மதிப்பரோ (1)

வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
மேல்

மதிப்பவர் (1)

மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின் –தேசீய:32 1/93
மேல்

மதிப்பவும் (1)

என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/3
மேல்

மதிப்பார் (1)

அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார்
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/2,3
மேல்

மதிப்பாரோ (1)

துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
மேல்

மதிப்பிலா (1)

மானத்தால் வீழ்ந்துவிட்டாய் மதிப்பிலா பகைவர் வேந்தன் –தேசீய:51 3/1
மேல்

மதிப்பினை (1)

சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
மேல்

மதிப்பு (4)

பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/2
மண்ணில் அதுதான் மதிப்பு அகன்றதாய்விடுமோ – பிற்சேர்க்கை:20 1/2
வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ – பிற்சேர்க்கை:20 2/2
மேல்

மதிப்புற (1)

மாலைகள் சூட்டி மதிப்புற இருத்தி –தேசீய:42 1/149
மேல்

மதிப்பையும் (1)

மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும் – கண்ணன்:6 1/38
மேல்

மதிமயக்கம் (1)

மாதேவன் யோகம் மதிமயக்கம் ஆகிவிட – பாஞ்சாலி:4 252/14
மேல்

மதிமயங்கி (1)

மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
மேல்

மதியம் (1)

தாரையடி நீ எனக்கு தண் மதியம் நான் உனக்கு – கண்ணன்:21 8/1
மேல்

மதியா (1)

சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள் – பாஞ்சாலி:1 4/2
மேல்

மதியாது (3)

மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/2
எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர் – பிற்சேர்க்கை:26 1/56
மேல்

மதியாதே (1)

மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் –தேசீய:43 4/1
மேல்

மதியாலே (1)

பூட்டை திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே
பாட்டை திறப்பது பண்ணாலே இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே –வேதாந்த:16 1/1,2
மேல்

மதியாலோ (1)

மூட மதியாலோ முன்னை தவத்தாலோ – குயில்:7 1/43
மேல்

மதியான் (1)

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர்தமை எலாம் பார்க்கு இரையாக்கினன் –தேசீய:32 1/178,179
மேல்

மதியில் (3)

மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் – தோத்திர:1 7/2
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
கூடி மதியில் குவிந்திடுமாம் செய்தி எலாம் – குயில்:6 1/24
மேல்

மதியில்லா (1)

மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
மேல்

மதியிலி (1)

மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே – குயில்:8 1/27
மேல்

மதியிலிகாள் (1)

மாடனை காடனை வேடனை போற்றி மயங்கும் மதியிலிகாள் எதனூடும் –வேதாந்த:10 2/1
மேல்

மதியிலும் (2)

புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் – தோத்திர:59 6/2
வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர் – தோத்திர:61 3/3
மேல்

மதியிலே (2)

சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய –தேசீய:24 1/69
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள் – வசனகவிதை:3 3/14
மேல்

மதியின் (2)

வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/3
மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக – வசனகவிதை:7 0/69
மேல்

மதியினாய் (1)

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா –தேசீய:16 5/5
மேல்

மதியினில் (2)

மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே – சுயசரிதை:1 13/3
மேல்

மதியினிலே (1)

கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி – தனி:15 3/2
மேல்

மதியினுக்கு (1)

காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
மேல்

மதியினும் (1)

மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
மேல்

மதியினை (2)

மதியினை வளர்க்கும் மன்னே போற்றி – தோத்திர:1 40/5
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
மேல்

மதியுடனே (1)

ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும் – குயில்:7 1/8
மேல்

மதியுடையான் (2)

கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 36/1
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
மேல்

மதியும் (2)

வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும்
வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/3,4
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மேல்

மதியுமுளோன் (1)

மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன்
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/3,4
மேல்

மதியுள்ளான் (1)

சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான்
கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/3,4
மேல்

மதியே (2)

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி – தோத்திர:21 3/1
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி – தோத்திர:21 3/1
மேல்

மதியேன் (1)

மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன்
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/2,3
மேல்

மதியை (3)

காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன் – பாஞ்சாலி:3 208/4
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
மேல்

மதியொடு (2)

சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும் – தோத்திர:1 28/12
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

மது (27)

தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
சக்தி புகழாம் அமுதை அள்ளு மது
தன்னில் இனிப்பு ஆகும் அந்த கள்ளு – தோத்திர:26 3/3,4
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும் – தனி:14 1/2
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு – தனி:15 1/2
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு – கண்ணன்:21 1/2
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
மேல்

மதுக்கிண்ணம் (1)

திடமனத்தின் மதுக்கிண்ணம் மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம் – பல்வகை:7 1/2
மேல்

மதுர (6)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் – தோத்திர:62 10/3
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
மாதரோடு மயங்கி களித்தும் மதுர நல் இசை பாடி குதித்தும் – தனி:14 7/1
மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/4
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன் – குயில்:7 1/49
மேல்

மதுரம் (3)

பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மேல்

மதுரைப்பதி (2)

மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை – கண்ணன்:7 3/3
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்றன் – கண்ணன்:7 4/1
மேல்

மதுவின் (1)

மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
மேல்

மதுவினை (1)

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல் –வேதாந்த:22 1/9
மேல்

மதுவே (1)

ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/4
மேல்

மதுவை (2)

வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம் – தோத்திர:75 12/1
சக்தி என்ற மதுவை உண்போமடா தாளம்கொட்டி திசைகள் அதிரவே – பல்வகை:5 5/1
மேல்

மந்த்ர (1)

வேத மஹா மந்த்ர ரஸ ராதே ராதே – தோத்திர:60 2/1
மேல்

மந்த (1)

மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/3
மேல்

மந்தமாருதத்தில் (1)

மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில் – தோத்திர:31 2/3
மேல்

மந்தர்பால் (1)

மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
மேல்

மந்திர (11)

மந்திர தெய்வம் பாரதராணி வயிரவிதன்னுடை வில் –தேசீய:8 2/2
மந்திர நீரை மாசற தெளித்து –தேசீய:42 1/167
செப்பிய மந்திர தேவனை – தோத்திர:1 16/19
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம் – பாஞ்சாலி:1 8/3
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும் – பாஞ்சாலி:1 58/1
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
மானுடர் திகைத்தார் மந்திர தோழராம் – வசனகவிதை:7 0/55
மேல்

மந்திரங்களை (1)

மந்திரங்களை சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம் – பிற்சேர்க்கை:1 1/1
மேல்

மந்திரத்தால் (1)

மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
மேல்

மந்திரத்தாலே (1)

மந்திரத்தாலே எங்கும் கிளியே –தேசீய:40 5/2
மேல்

மந்திரத்தில் (1)

மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
மேல்

மந்திரத்திலே (1)

அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன – வசனகவிதை:2 10/14
மேல்

மந்திரத்தை (1)

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/3
மேல்

மந்திரத்தோடு (1)

விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மேல்

மந்திரம் (17)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கி –தேசீய:42 1/158
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான் –வேதாந்த:13 5/1
மந்திரம் வலிமை – பல்வகை:1 2/75
மந்திரம் எல்லாம் வளருது வளருது – பல்வகை:11 3/5
சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/2
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/3
பேய் உண்டு மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/4
பேய் இல்லை மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/5
மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம் – வசனகவிதை:7 0/86
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/2
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
மேல்

மந்திரம்செய்து (1)

துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/2
மேல்

மந்திரமும் (4)

மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/2
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும்
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2,3
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும்
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/3,4
மேல்

மந்திரவாதி (1)

மந்திரவாதி என்பார் சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார் –தேசீய:15 2/1
மேல்

மந்திரி (2)

வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
மேல்

மந்திரிகள் (1)

மந்திரிகள் சாத்திரிமார்தம்மை வரவழைத்தே – பாஞ்சாலி:5 271/77
மேல்

மந்திரிகாள் (1)

சேனை தலைவர்காள் சிறந்த மந்திரிகாள்
யானை தலைவரும் அரும் திறல் வீரர்காள் –தேசீய:32 1/4,5
மேல்

மந்திரிமார் (1)

மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ – சுயசரிதை:2 53/2
மேல்

மந்திரிமாரும் (1)

நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலபல மன்னர்களும் – பாஞ்சாலி:2 163/2
மேல்

மந்திரியாய் (1)

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் – கண்ணன்:4 1/53
மேல்

மந்தை (2)

சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
மாடு இழந்துவிட்டான் தருமன் மந்தை மந்தையாக – பாஞ்சாலி:2 195/1
மேல்

மந்தைமந்தையா (1)

மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/3
மேல்

மந்தையாக (1)

மாடு இழந்துவிட்டான் தருமன் மந்தை மந்தையாக
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 195/1,2
மேல்

மந்தையாம் (1)

ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார் – பாஞ்சாலி:3 220/2
மேல்

மமதையும் (1)

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற – கண்ணன்:6 1/71
மேல்

மய (1)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
மேல்

மயக்கங்களோ (1)

சொற்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/2,3
மேல்

மயக்கத்தால் (3)

துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/2
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே – குயில்:9 1/258
இரவெல்லாம் நின்னை காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா – வசனகவிதை:2 5/7
மேல்

மயக்கத்திலே (1)

சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
மேல்

மயக்கம் (6)

பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின் – சுயசரிதை:1 37/1
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது – வசனகவிதை:3 1/28
மயக்கம் எல்லாம் விண்டு – வசனகவிதை:6 3/7
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து – வசனகவிதை:7 0/91
மேல்

மயக்கம்கொண்டு (1)

ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே – சுயசரிதை:2 33/3
மேல்

மயக்கமும் (1)

தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் – சுயசரிதை:1 27/3
மேல்

மயக்கமுற (1)

மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க – குயில்:6 1/3,4
மேல்

மயக்கற்று (1)

மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
மேல்

மயக்கால் (1)

கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/4
மேல்

மயக்கி (1)

வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த – குயில்:8 1/2
மேல்

மயக்கிடும் (2)

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை – கண்ணன்:1 10/1
படை பல கொணர்ந்து மயக்கிடும் பாழே – வசனகவிதை:7 0/43
மேல்

மயக்கில் (1)

முத்தமிட்டு முத்தமிட்டு மோக பெரு மயக்கில்
சித்தம் மயங்கி சில போழ்து இருந்த பின்னே – குயில்:9 1/249,250
மேல்

மயக்கும் (1)

சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
மேல்

மயக்குமால் (1)

சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால்
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/3,4
மேல்

மயங்க (2)

அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
மோன முனிவர் முறைகெட்டு தாம் மயங்க
வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட – பாஞ்சாலி:4 252/4,5
மேல்

மயங்கி (8)

விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/8
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
மாதரோடு மயங்கி களித்தும் மதுர நல் இசை பாடி குதித்தும் – தனி:14 7/1
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
சித்தம் மயங்கி திகைப்பொடு நான் நின்றிடவும் – குயில்:3 1/59
வற்றல் குரங்கு மதி மயங்கி கள்ளினிலே – குயில்:5 1/59
சித்தம் மயங்கி சில போழ்து இருந்த பின்னே – குயில்:9 1/250
மேல்

மயங்கிலேன் (1)

மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
மேல்

மயங்கிவிட்டார் (1)

வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார் – பாஞ்சாலி:2 183/4
மேல்

மயங்கிவிட்டால் (1)

மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ – சுயசரிதை:2 53/2
மேல்

மயங்கிவிட்டேன் (1)

பிள்ளை பிராயத்திலே அவள் பெண்மையை கண்டு மயங்கிவிட்டேன் அங்கு – தோத்திர:64 1/1
மேல்

மயங்கினேன் (1)

மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன் – தோத்திர:33 3/2
மேல்

மயங்குதல் (1)

வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும் – சுயசரிதை:1 18/2
மேல்

மயங்குபவர் (1)

பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
மேல்

மயங்கும் (1)

மாடனை காடனை வேடனை போற்றி மயங்கும் மதியிலிகாள் எதனூடும் –வேதாந்த:10 2/1
மேல்

மயங்குவதில்லை (1)

பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்து கொண்டு மயங்குவதில்லை
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/3,4
மேல்

மயங்குவது (2)

கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1
மேல்

மயங்குவாய் (1)

இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய்
இன்பமே நாடி எண்ணிலா பிழைசெய்வாய் –வேதாந்த:22 1/22,23
மேல்

மயந்தரு (1)

கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

மயம் (2)

அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன் –தேசீய:42 1/168
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள் – தோத்திர:33 5/3
மேல்

மயல் (5)

மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய் – தோத்திர:72 1/5
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய் –வேதாந்த:11 3/2
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல்
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/2,3
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும் – குயில்:7 1/112
மேல்

மயல்கொண்டேன் (1)

உனையே மயல்கொண்டேன் வள்ளீ – தோத்திர:8 0/1
மேல்

மயல்புரி (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

மயலுறுத்துகின்ற (1)

மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/2
மேல்

மயலை (1)

மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே – பிற்சேர்க்கை:15 1/14
மேல்

மயிர் (1)

பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை – குயில்:5 1/33
மேல்

மயிர்களை (1)

பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே – சுயசரிதை:2 61/1
மேல்

மயிர்த்தலம்தொறும் (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

மயிருடைகள் (1)

பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/3
மேல்

மயில் (4)

பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின் –தேசீய:4 3/3
வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய் – தோத்திர:2 1/1
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு – கண்ணன்:21 3/1
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

மயில்களை (1)

மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3
மேல்

மயிலும் (1)

வீர திருவிழி பார்வையும் வெற்றி வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த – தோத்திர:5 1/1
மேல்

மயிலை (1)

அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
மேல்

மர்மமான (1)

மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம் – தோத்திர:31 3/3
மேல்

மர (3)

தோட்டத்திலே மர கூட்டத்திலே கனி –தேசீய:4 8/1
கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/27
மாய குயில் ஓர் மர கிளையில் வீற்றிருந்தே – குயில்:5 1/9
மேல்

மரக்கலம் (1)

மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன் – பிற்சேர்க்கை:15 1/8
மேல்

மரக்கொம்பினின்றும் (1)

குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி – தோத்திர:51 1/1
மேல்

மரகத (1)

மாணிக்க குவியல்களும் பச்சை மரகத திரளும் நல் முத்துக்களும் – பாஞ்சாலி:1 23/2
மேல்

மரகதமே (1)

ஆசை மரகதமே அன்னை திருமுன்றிலிடை –தேசீய:13 8/1
மேல்

மரங்கள் (11)

விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே – தோத்திர:1 32/4,5
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் – தோத்திர:48 2/1
சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால் –வேதாந்த:12 3/3
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிட தகுமோ – தனி:6 2/1
வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம் – தனி:6 4/1
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார் – பாஞ்சாலி:5 271/21
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/72
உலோகங்கள் மரங்கள் செடிகள் – வசனகவிதை:1 3/6
மேல்

மரங்களிடை (1)

காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும் – குயில்:3 1/29
மேல்

மரங்களும் (1)

இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
மேல்

மரங்களை (1)

அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
மேல்

மரச்செறிவே (1)

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 2/1
மேல்

மரணத்தில் (1)

மரணத்தில் இருக்கிறானா – வசனகவிதை:6 2/14
மேல்

மரணத்தை (1)

சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
மேல்

மரணபயம் (1)

மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
மேல்

மரணம் (8)

அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/2
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/4
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா – வசனகவிதை:2 5/11
மரணம் இல்லை – வசனகவிதை:4 5/10
மேல்

மரணமாக (1)

போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/3
மேல்

மரணமும் (1)

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/2
மேல்

மரத்திடையே (1)

நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன் – தனி:6 7/1
மேல்

மரத்தில் (2)

வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/3
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
மேல்

மரத்தின் (4)

காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
பொன் மரத்தின் கீழ் அந்த – தோத்திர:68 4/1
பொன் மரத்தின் கீழ் வெறும் – தோத்திர:68 4/2
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
மேல்

மரத்தின்பால் (1)

ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே – குயில்:5 1/20
மேல்

மரத்தினிலே (1)

வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான – தோத்திர:44 2/2
மேல்

மரத்தினை (1)

மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
மேல்

மரத்து (2)

ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று – குயில்:3 1/7
மேல்

மரத்தே (1)

மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை – குயில்:5 1/1
மேல்

மரத்தை (1)

மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே – பல்வகை:8 2/1
மேல்

மரபாகிவிட்டதுவே (1)

வந்தே தீ பஞ்சம் மரபாகிவிட்டதுவே – பிற்சேர்க்கை:5 7/2
மேல்

மரபில் (1)

நின்றன் மா மரபில் வந்து நீசராய் – தோத்திர:45 9/1
மேல்

மரபு (2)

மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
மேல்

மரபுக்கு (1)

மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
மேல்

மரபோ (1)

மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால் – பாஞ்சாலி:5 271/7
மேல்

மரபோடா (1)

மாதர் வருதல் மரபோடா யார் பணியால் – பாஞ்சாலி:4 252/100
மேல்

மரம் (11)

திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/4
சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/4
பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல – தோத்திர:12 2/1
நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன் – தோத்திர:68 3/3
கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
கனி அறு மரம் என கடைநிலை உற்றோம் – தனி:20 1/27
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின் – குயில்:4 1/22
நெட்டை குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே – குயில்:9 1/138
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர் – வசனகவிதை:4 9/10
மேல்

மரமும் (1)

உலோகமும் மரமும் செடியும் கொடியும் – வசனகவிதை:1 1/8
மேல்

மரமே (1)

ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
மேல்

மரமோ (1)

கற்பக தருவோ காட்டிடை மரமோ
விதியே தமிழ சாதியை எவ்வகை –தேசீய:24 1/16,17
மேல்

மரன் (1)

மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை –தேசீய:18 2/2
மேல்

மராட்டர் (1)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர்
பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/1,2
மேல்

மராட்டியர் (1)

வீரம் மிக்க மராட்டியர் ஆதரம் மேவி பாரததேவி திருநுதல் –தேசீய:46 3/1
மேல்

மராட்டியர்தம் (1)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
மேல்

மரித்திட (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

மரியா (4)

நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/2
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
மேல்

மருகா (1)

அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே – தோத்திர:1 34/3,4
மேல்

மருங்கிடை (1)

வன்ன திருநதியின் பொன் மருங்கிடை திகழ்ந்த அம் மணி நகரில் – பாஞ்சாலி:1 15/3
மேல்

மருங்கு (1)

வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
மேல்

மருட்சிகொள்ளாதீர் (1)

வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர்
நம்மின் ஓர் ஆற்றலை நாழிகை பொழுது எனும் –தேசீய:32 1/105,106
மேல்

மருட்டு (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

மருண்டவர் (1)

மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/3
மேல்

மருண்டிட (1)

மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/2
மேல்

மருண்டு (1)

வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது – குயில்:9 1/207
மேல்

மருத்துக்கள் (1)

துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள்
மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள் – தோத்திர:49 2/2,3
மேல்

மருத்துவர் (1)

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழ –தேசீய:24 1/91
மேல்

மருத்துவராக (1)

மருத்துவராக வந்தனர் என்பதூஉம் – தனி:24 1/36
மேல்

மருத்துவன்தன்னை (1)

தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை – பாஞ்சாலி:1 85/2
மேல்

மருந்தாக (1)

அவன் நல்ல மருந்தாக வருக – வசனகவிதை:4 8/23
மேல்

மருந்தின் (1)

கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய் – தோத்திர:10 1/12
மேல்

மருந்து (10)

தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும் –தேசீய:7 4/1
பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு –தேசீய:24 1/65
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை –தேசீய:24 1/72
மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
நோய் உண்டு மருந்து உண்டு – வசனகவிதை:3 3/6
கடல்காற்று மருந்து
வான்காற்று நன்று – வசனகவிதை:4 8/11,12
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
வாழச்செய்கின்ற மருந்து – பிற்சேர்க்கை:12 6/4
மேல்

மருந்துக்குக்கூட (1)

உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான் – வசனகவிதை:4 10/6
மேல்

மருந்துகள் (1)

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழ –தேசீய:24 1/91
மேல்

மருந்துடை (1)

மறைந்தது தெய்வ மருந்துடை பொன் குடம் – தனி:13 1/24
மேல்

மருமகன் (1)

மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/4
மேல்

மருமகனுமா (1)

மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/2
மேல்

மருமங்கள் (1)

மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/3
மேல்

மருமத்தே (1)

மஞ்சனே அ சொல் மருமத்தே பாய்வது அன்றோ – பாஞ்சாலி:4 252/62
மேல்

மருமத்தை (1)

மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
மேல்

மருமம் (3)

நீயே இதயம் நீயே மருமம்
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே –தேசீய:18 4/2,3
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ –தேசீய:19 4/2
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து – குயில்:9 1/51
மேல்

மருவ (3)

வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
வாலை குமரியடீ கண்ணம்மா மருவ காதல்கொண்டேன் – கண்ணன்:16 2/4
மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன் மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ – கண்ணன்:19 1/1
மேல்

மருவி (1)

நினை மருவி வள்ளீ வள்ளீ – தோத்திர:8 1/6
மேல்

மருவிய (1)

வானவெளியை மருவிய நின் ஒளி – வசனகவிதை:6 1/4
மேல்

மருவினாய் (1)

கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய்
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/2,3
மேல்

மருவினான் (1)

இவற்றை காலம் என்னும் கள்வன் மருவினான்
இவை ஒளிகுன்றிப்போயின – வசனகவிதை:2 10/7,8
மேல்

மருவு (3)

மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம் – தோத்திர:71 1/2
மருள் அற கற்றோர்கள் மருவு இளசை ஊரில் – பிற்சேர்க்கை:12 7/1
மேல்

மருவுக (1)

நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
மேல்

மருவுமோ (1)

நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/3,4
மேல்

மருள் (3)

மருள் அற கற்றோர்கள் மருவு இளசை ஊரில் – பிற்சேர்க்கை:12 7/1
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன் – பிற்சேர்க்கை:16 1/6
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மேல்

மருளர்தம் (1)

மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
மேல்

மருளாளர் (1)

மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர் – பிற்சேர்க்கை:12 4/2
மேல்

மருளினை (1)

பொருளினை சிதைத்தனர் மருளினை விதைத்தனர் –தேசீய:32 1/55
மேல்

மருளுறு (1)

மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை –தேசீய:51 6/3
மேல்

மருளை (1)

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
மேல்

மல் (3)

மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற – பிற்சேர்க்கை:4 1/1
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
மேல்

மல்குவை (1)

மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
மேல்

மல்லர் (1)

பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
மேல்

மல்லர்தம் (1)

காக்க திறல் கொண்ட மல்லர்தம் சேனை –தேசீய:4 4/3
மேல்

மல்லிகை (1)

வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர் – வசனகவிதை:1 4/14
மேல்

மல்லுறு (1)

மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
மேல்

மலங்கும் (1)

மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன் – பிற்சேர்க்கை:15 1/8
மேல்

மலடி (1)

ஊரவர் மலடி என்று உரைத்திடும் நாடு –தேசீய:32 1/23
மேல்

மலத்தினையும் (1)

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
மேல்

மலம் (1)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
மேல்

மலமற்றார் (1)

மற்று இதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார் –வேதாந்த:11 11/1
மேல்

மலமான (1)

மாற்றான அகந்தையினை துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/2
மேல்

மலய (1)

தனி நறு மலய தண் கால் சிறப்பினை –தேசீய:18 1/2
மேல்

மலர் (54)

தீர்க்க திறம் தரு பேரினள் பாரததேவி மலர் திருவாய் –தேசீய:8 8/2
தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி –தேசீய:12 9/1
மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை –தேசீய:18 2/2
தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும் –தேசீய:19 2/2
அழியா கடலோ அணி மலர் தடமோ –தேசீய:24 1/14
புன்னகை புனைந்த புது மலர் தொகுதியும் –தேசீய:42 1/16
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
வாரணமுகத்தான் மலர் தாள் வெல்க – தோத்திர:1 4/3
காதலுடன் கஞ்ச மலர் கால் – தோத்திர:1 5/4
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
இளமயிலே என் இதய மலர் வாழ்வே – தோத்திர:8 1/2
இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/4
வெள்ளை மலர் மிசை வேத கருப்பொருளாக விளங்கிடுவாய் – தோத்திர:18 5/1
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர்
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/2,3
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
துங்கமுற்ற துணை முகிலே மலர்
செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம் – தோத்திர:45 3/3,4
மாதவன் சக்தியினை செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம் – தோத்திர:59 1/1
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/2
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல் – பல்வகை:4 2/1
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம் – தனி:14 4/3
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் – தனி:24 1/45
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர்
கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/1,2
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள் – கண்ணன்:9 4/1
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை – கண்ணன்:10 3/2
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகைதான் – கண்ணன்:16 2/1
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு – கண்ணன்:21 5/1
விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/4
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம் – பாஞ்சாலி:1 7/3
தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை – பாஞ்சாலி:4 244/1
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய – பாஞ்சாலி:4 252/110
வம்பு மலர் கூந்தல் மண் மேல் புரண்டுவிழ – பாஞ்சாலி:5 271/90
வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம் – வசனகவிதை:1 4/14,15
அவனையே மலர் விரும்புகின்றது – வசனகவிதை:2 10/20
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்
சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது – வசனகவிதை:3 1/2,3
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல் – பிற்சேர்க்கை:12 8/2
தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன் – பிற்சேர்க்கை:12 10/2
கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/3
மேல்

மலர்கள் (2)

சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள்
சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/1,2
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க – வசனகவிதை:2 3/2
மேல்

மலர்களிலும் (1)

தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 12/2
மேல்

மலர்ச்சி (1)

மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து – குயில்:6 1/41
மேல்

மலர்த்தாள் (1)

கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
மேல்

மலர்ந்தது (1)

புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம் –தேசீய:42 1/56
மேல்

மலர்ந்தேன் (1)

நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன்
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/3,4
மேல்

மலர்ந்தோனாய் (1)

முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய்
மின்னென பாய்ந்து மீண்டு வந்து உற்றனன் –தேசீய:42 1/62,63
மேல்

மலர்விப்பது (1)

மலர்விப்பது புளகம்செய்வது – வசனகவிதை:3 1/17
மேல்

மலர்வு (1)

பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/2
மேல்

மலரடிக்கண் (1)

மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம் – தோத்திர:31 3/3
மேல்

மலரடிக்கு (1)

வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்கு
தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ் கவி செய்குவனே – தோத்திர:1 2/3,4
மேல்

மலரடியே (3)

மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே – தோத்திர:63 2/4
மான் இருந்த கையன் மலரடியே வானில் – பிற்சேர்க்கை:12 1/2
மேல்

மலரணை (1)

வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/3
மேல்

மலரா (1)

விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம் – பிற்சேர்க்கை:12 7/3
மேல்

மலரிடை (1)

தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
மேல்

மலரில் (1)

கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
மேல்

மலரிலும் (1)

அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/18
மேல்

மலரின் (2)

மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன் – தோத்திர:57 1/1
கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
மேல்

மலரினத்து (1)

மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப – தனி:13 1/10
மேல்

மலரினில் (1)

மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் – தனி:19 2/1
மேல்

மலரினை (1)

குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/2
மேல்

மலரும் (1)

மலரும் காயும் கனியும் இனியன – வசனகவிதை:1 1/9
மேல்

மலரே (1)

வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே
ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/1,2
மேல்

மலரை (4)

சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு – குயில்:9 1/26
மேல்

மலிந்த (1)

மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
மேல்

மலிந்தது (1)

வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது
போத சுடரை புகை இருள் சூழ்ந்தது – வசனகவிதை:7 0/59,60
மேல்

மலிந்திருக்கும் (1)

வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மேல்

மலிந்து (1)

அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில் –தேசீய:52 2/4
மேல்

மலிய (1)

திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/2
மேல்

மலியும் (1)

மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
மேல்

மலிவு (2)

மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
மலிவு செய்யாமை மன பகையின்மை – பிற்சேர்க்கை:26 1/31
மேல்

மலிவுறு (1)

மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை –தேசீய:50 5/2
மேல்

மலை (21)

காற்றினிலே மலை பேற்றினிலே –தேசீய:4 7/2
வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள் –தேசீய:13 5/2
ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை
வாரத்திலே விளையாடுவான் என்றும் வானவர் துன்பத்தை சாடுவான் – தோத்திர:5 1/3,4
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும் – தோத்திர:59 6/1
காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல – தோத்திர:64 7/1
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/2
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளை கேளீர் – சுயசரிதை:2 11/1
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/2
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகி – பாஞ்சாலி:1 115/1
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான் – குயில்:9 1/85
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் – குயில்:9 1/188
கடல் இனிது மலை இனிது காடு நன்று – வசனகவிதை:1 1/6
காடு மலை அருவி ஆறு – வசனகவிதை:1 3/2
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி – வசனகவிதை:1 4/5
மலை நமது தலை மேலே புரளவில்லை – வசனகவிதை:5 1/13
மேல்

மலைக்காற்று (1)

மலைக்காற்று நல்லது – வசனகவிதை:4 8/10
மேல்

மலைகள் (5)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட – தனி:4 1/2
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/1
கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/3
நீல மலைகள் நிரம்ப அழகியன – வசனகவிதை:6 1/2
மேல்

மலைகளும் (1)

உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு –தேசீய:32 1/33
மேல்

மலைகளை (2)

பாடு விடிந்து மகிழ்ந்திட இருள் பார மலைகளை சீறுவான் மறை – தோத்திர:5 2/3
நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
மேல்

மலைச்சரிவு (1)

பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/4
மேல்

மலைநாடு (1)

மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
மேல்

மலைமலையா (1)

வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல – கண்ணன்:1 8/2
மேல்

மலையாள (2)

சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ – பல்வகை:11 4/2
சொல்லடி சக்தி மலையாள பகவதி – பல்வகை:11 5/9
மேல்

மலையிடை (1)

மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
மேல்

மலையில் (1)

சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை – குயில்:9 1/18,19
மேல்

மலையிலே (1)

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் – தோத்திர:63 4/1
மேல்

மலையின் (1)

மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில் – தோத்திர:31 2/3
மேல்

மலையினிலும் (1)

குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும்
புலத்திலும் வீட்டினிலும் எ பொழுதும் விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 13/1,2
மேல்

மலையினை (1)

ஞான மலையினை கண்டேன் – தோத்திர:68 13/3
மேல்

மலையும் (2)

தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் –வேதாந்த:2 3/1
மேல்

மலையே (1)

மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே –தேசீய:6 1/1
மேல்

மலையை (3)

தான் விரும்பில் மா மலையை பேர்க்கும் – தோத்திர:24 17/5
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
மலையை பிளந்துவிட வல்லீர் இலகு புகழ் – பிற்சேர்க்கை:23 1/2
மேல்

மலைவுறோம் (1)

மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
மேல்

மவுன (1)

நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/3
மேல்

மவுனம் (1)

ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர் – குயில்:3 1/2
மேல்

மழலை (2)

இன் மழலை பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள் –தேசீய:13 3/1
அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

மழலைகள் (1)

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 2/2
மேல்

மழலையில் (1)

மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் – தோத்திர:62 2/1
மேல்

மழலையிலே (1)

சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் – கண்ணன்:8 8/1
மேல்

மழித்திடல் (1)

மழித்திடல் அறியா வன்முக சாதி –தேசீய:42 1/190
மேல்

மழுங்கிப்போக (1)

விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும் –தேசீய:51 9/1
மேல்

மழுங்கிப்போய் (1)

வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
மேல்

மழை (27)

வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயாதீனம் –தேசீய:27 10/1
மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
பயிரினை காக்கும் மழை என எங்களை பாலித்து நித்தம் வளர்க்க என்றே – தோத்திர:22 4/2
வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/2
பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே – தோத்திர:45 2/4
மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை
பெய்ய கடைக்கண் நல்காயே நினது அருளில் – தோத்திர:56 1/8,9
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
எட்டு திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா – தனி:4 2/4
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/3
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு – கண்ணன்:21 3/1
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது – வசனகவிதை:1 1/5
மழை எவன் தருகின்றான் கண் எவனுடையது – வசனகவிதை:2 1/3
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய் – வசனகவிதை:2 4/5
அவன் மழை தருகின்றான் – வசனகவிதை:2 11/4
மழை நன்று – வசனகவிதை:2 11/5
மழை இனிமையுற பெய்கின்றது – வசனகவிதை:2 11/10
மழை பாடுகின்றது – வசனகவிதை:2 11/11
மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
மழை காலம் – வசனகவிதை:4 8/1
மழை பெய்கிறது – வசனகவிதை:4 10/1
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது – வசனகவிதை:5 2/3
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும் – வசனகவிதை:5 2/7
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
மேல்

மழைக்கு (1)

மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
மேல்

மழைக்கே (1)

தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
மேல்

மழைத்துளி (1)

கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும் – பாஞ்சாலி:2 180/3
மேல்

மழைத்தெய்வத்தை (1)

மழைத்தெய்வத்தை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 11/6
மேல்

மழைதான் (2)

தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
மேல்

மழையாய் (1)

இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு – தனி:17 1/2
மேல்

மழையினை (1)

வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
மேல்

மழையும் (3)

மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள் – வசனகவிதை:2 12/9
மேல்

மழையே (1)

வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே – வசனகவிதை:2 12/5
மேல்

மழையை (1)

மறுபடி மழையை கொண்டுவந்து சேர்த்தாய் – வசனகவிதை:4 9/7
மேல்

மற்போர் (1)

ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர்
நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன் – கண்ணன்:4 1/25,26
மேல்

மற்ற (4)

சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
இதை கேட்டு மற்ற பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன – வசனகவிதை:6 1/20
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/2
மேல்

மற்றது (1)

இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
மேல்

மற்றவட்கா (1)

மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
மேல்

மற்றவர் (2)

மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக – பிற்சேர்க்கை:26 1/13
மேல்

மற்றவர்தம்முள் (1)

மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம் – தனி:14 4/3
மேல்

மற்றவன் (1)

மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
மேல்

மற்றவனும் (2)

மாடன் அதை தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே – குயில்:9 1/142
மாடன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே – குயில்:9 1/143
மேல்

மற்றவை (2)

மற்றவை தழுவி வாழ்வீராயின் –தேசீய:24 1/121
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
மேல்

மற்று (67)

மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார் –தேசீய:13 10/2
தோற்றமும் புறத்து தொழிலுமே காத்து மற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறி –தேசீய:24 1/11,12
மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும் –தேசீய:24 1/61
மற்று இவர் –தேசீய:24 1/68
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை –தேசீய:24 1/72
மற்று இதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை –தேசீய:32 1/61
மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ –தேசீய:33 1/193
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் என –தேசீய:42 1/58
முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று
ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன் –தேசீய:42 1/121,122
வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி –தேசீய:42 1/157
சிந்து எனும் தெய்வ திருநதியும் மற்று அதில் சேர் –தேசீய:48 7/1
திடனுற நிறுவ முயலுதல் மற்று இ தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம் –தேசீய:50 7/2
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே – தோத்திர:39 1/1
மற்று இதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார் –வேதாந்த:11 11/1
வேண்டுவ எலாம் பெறுவார் வேண்டார் எதனையும் மற்று
ஈண்டு புவியோர் அவரை ஈசர் என போற்றுவரே –வேதாந்த:11 13/1,2
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு – பல்வகை:9 9/1
மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன் – தனி:1 15/1
மற்று அந்த கூட்டத்து மன்னவனை காணீரே – தனி:1 18/1
மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள் – தனி:13 1/17
பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள் – தனி:13 1/30
ஆயிடை மற்று அவ் அரும் தவ பன்றி – தனி:13 1/47
எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது – தனி:13 1/60
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும் – தனி:20 1/3
மற்று உன் நாட்டினோர் வந்ததன் பின்னர் – தனி:24 1/14
மற்று என் சேய்கள் வாழிய வாழிய – தனி:24 1/46
கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/1,2
என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே – சுயசரிதை:1 14/4
சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/2
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே – சுயசரிதை:1 26/4
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய – சுயசரிதை:1 28/1
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன் – சுயசரிதை:1 35/3
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும் – சுயசரிதை:1 37/3
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே – கண்ணன்:6 1/150
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும் – பாஞ்சாலி:1 58/1
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/3
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:2 159/1
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
எல்லாம் இழந்த பின்னர் நின்றன் இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர் – பாஞ்சாலி:3 223/1
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட – பாஞ்சாலி:4 252/11
மற்று அவரை தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் – பாஞ்சாலி:4 252/75
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான் – பாஞ்சாலி:5 271/33
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/45
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே – பாஞ்சாலி:5 271/55
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர் – குயில்:3 1/2
மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் – குயில்:3 1/5
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே – குயில்:5 1/12
வையம் மிசை வைக்க திருவுளமோ மற்று எனையே – குயில்:8 1/44
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின் – குயில்:9 1/8
மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய் – குயில்:9 1/56
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே – குயில்:9 1/119
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின் – குயில்:9 1/136
மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் – குயில்:9 1/190
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர் – குயில்:9 1/198
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/241
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள – பிற்சேர்க்கை:11 6/3
வளி என பறந்த நீர் மற்று யான் எனாது – பிற்சேர்க்கை:15 1/11
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை – பிற்சேர்க்கை:17 1/14
மேல்

மற்றும் (9)

மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மை –தேசீய:32 1/10
நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார் – தோத்திர:42 6/1
மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல் – தோத்திர:45 8/1
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும்
அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/3,4
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்த பிரமத்து இயல்பினை – சுயசரிதை:1 2/1
சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும்
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர் – பாஞ்சாலி:1 87/2,3
சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும்
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/3,4
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம் – பாஞ்சாலி:4 252/121
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/3
மேல்

மற்றெல்லா (1)

அவனுக்கு மற்றெல்லா தேவரும் பணிசெய்வர் – வசனகவிதை:2 10/24
மேல்

மற்றை (6)

மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே –தேசீய:12 5/6
மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை –தேசீய:50 4/1
மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை – குயில்:5 1/1
வன்ன குயில் மறைய மற்றை பறவை எலாம் – குயில்:7 1/105
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து – குயில்:9 1/45
மேல்

மற்றொர் (2)

மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான் – சுயசரிதை:1 36/1
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை – கண்ணன்:3 5/3
மேல்

மற்றொரு (5)

பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/3
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/2
போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/29
இரண்டே ஸங்கதி பின்பு மற்றொரு பாட்டு – வசனகவிதை:4 1/48
மேல்

மற்றொன்று (4)

ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண் – வசனகவிதை:4 1/18
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும் – வசனகவிதை:4 1/19
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன் – பிற்சேர்க்கை:16 1/6
மேல்

மற்றொன்றை (2)

ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/1,2
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
மேல்

மற்றோர் (5)

நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் –தேசீய:5 13/2
ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது – தனி:12 1/9
மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று – பாஞ்சாலி:1 87/1
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
மேல்

மற்றோர்வயின் (1)

மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின்
இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/1,2
மேல்

மற (2)

பன்மையிலே மற தன்மையிலே –தேசீய:4 3/2
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
மேல்

மறக்ககிலீர் (1)

வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர் – தோத்திர:61 5/4
மேல்

மறக்ககிலேன் (1)

வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர் – தோத்திர:61 5/4
மேல்

மறக்கலாச்சு (1)

கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/1,2
மேல்

மறக்கலாமோ (2)

மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/2,3
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/2
மேல்

மறக்கவில்லை (1)

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/2
மேல்

மறக்காது (1)

ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
மேல்

மறக்கிலேன் (1)

மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன்
ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/3,4
மேல்

மறக்கிலேனே (1)

சுதந்திரதேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே –தேசீய:29 1/4
மேல்

மறக்குதில்லை (1)

பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
மேல்

மறக்குமோ (1)

விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
மேல்

மறக்குலத்தில் (1)

பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் – கண்ணன்:3 4/1
மேல்

மறக்குலத்து (2)

வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லை என்று சொல்லிவிடடீ – கண்ணன்:13 6/2
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா யார் பணியால் – பாஞ்சாலி:4 252/99,100
மேல்

மறக்கொணாது (1)

மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம் –தேசீய:47 1/3
மேல்

மறங்கள் (1)

நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/4
மேல்

மறத்தல் (1)

என்றும் மறத்தல் இயலுமோ பாரின் மிசை – குயில்:9 1/237
மேல்

மறத்தலாலே (1)

நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/4
மேல்

மறத்தன்மை (1)

பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான் – பாஞ்சாலி:1 25/2
மேல்

மறத்தினால் (1)

மறத்தினால் வந்து செய்த வன்மையை பொறுத்தல் செய்வாய் –தேசீய:51 1/2
மேல்

மறத்தினை (1)

அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலீர் –தேசீய:42 1/197
மேல்

மறதியினை (1)

மாற்றான அகந்தையினை துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/2
மேல்

மறதியுடன் (1)

வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில் – தோத்திர:44 3/3
மேல்

மறந்தவர் (1)

யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
மேல்

மறந்தவராகியே (1)

முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை – பாஞ்சாலி:1 75/1
மேல்

மறந்தவன் (1)

தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
மேல்

மறந்தனன் (3)

மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம் – தோத்திர:61 5/2
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/2
தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
மேல்

மறந்தாயோ (2)

அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/3,4
என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்

மறந்தாரடீ (1)

செம்மை மறந்தாரடீ –தேசீய:40 16/3
மேல்

மறந்தாள் (1)

உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/4
மேல்

மறந்திட்டாரோ (1)

பின்னை துயர்களில் என் பேரு மறந்திட்டாரோ –தேசீய:48 18/2
மேல்

மறந்திட (1)

முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
மேல்

மறந்திடச்செய்வது (1)

நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
மேல்

மறந்திடடா (2)

உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
மேல்

மறந்திடல் (1)

எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
மேல்

மறந்திடவோ (1)

மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ
தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/2,3
மேல்

மறந்திடு (1)

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி – பல்வகை:1 2/46,47
மேல்

மறந்திடும் (1)

வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
மேல்

மறந்திடுமோ (1)

பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/4
மேல்

மறந்திடுவோம் (1)

துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/1,2
மேல்

மறந்திடேல் (1)

பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல்
ஈடிலா புகழினாய் எழுகவோ எழுக என்று –தேசீய:32 1/172,173
மேல்

மறந்திருக்கும் (2)

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும் – கண்ணன்:14 5/1
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
மேல்

மறந்திருப்பேன் (1)

பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/4
மேல்

மறந்திலிரால் (1)

வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால்
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/2,3
மேல்

மறந்தீர் (2)

ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ – தோத்திர:62 8/2,3
எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 1/4
மேல்

மறந்து (12)

வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
தன்னை மறந்து சகல உலகினையும் – தோத்திர:17 1/1
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு – தோத்திர:44 3/1
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின – தனி:8 4/2
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ – கண்ணன்:6 1/134
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
முற்றும் மறந்து முழு துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/20
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/4
மேல்

மறந்துபோய் (1)

மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு – பாஞ்சாலி:3 238/1
மேல்

மறந்தும் (1)

துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
மேல்

மறந்துவிட்ட (1)

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும் – கண்ணன்:14 5/1
மேல்

மறந்துவிட்டாய் (1)

மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/4
மேல்

மறந்துவிட்டார் (2)

மாந்தர் எல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/3,4
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
மேல்

மறந்துவிட்டீர் (1)

ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர்
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/3,4
மேல்

மறந்துவிட்டு (1)

தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு
தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள் – வசனகவிதை:4 10/13,14
மேல்

மறந்தோர்க்கு (1)

சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
மேல்

மறப்பதும் (1)

காணிக்கையா கொணர்ந்தார் அந்த காட்சியை மறப்பதும் எளிதாமோ – பாஞ்சாலி:1 23/4
மேல்

மறப்பதுவோ (1)

முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ
நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/3,4
மேல்

மறப்பரும் (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

மறப்பார் (1)

கூலி மிக கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் – கண்ணன்:4 1/1,2
மேல்

மறப்பாரடீ (1)

நாளில் மறப்பாரடீ –தேசீய:40 2/3
மேல்

மறப்பாரோ (1)

வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ –தேசீய:26 7/2
மேல்

மறப்பினும் (1)

எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
மேல்

மறப்பீர் (2)

இன்பம் கேட்டீர் எண்ணிய மறப்பீர்
செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர் – வசனகவிதை:7 0/30,31
விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர்
தோழர் என்று எம்மை நித்தமும் சார்ந்தீர் – வசனகவிதை:7 0/33,34
மேல்

மறப்புறுத்தி (1)

பேதைப்படுத்தி பிறப்பை மறப்புறுத்தி
வாதைப்படுத்தி வருமாயில் யான் எனது – குயில்:9 1/195,196
மேல்

மறம் (4)

மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/2
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக –தேசீய:25 1/5
வீழ்த்தல் பெற தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மை –தேசீய:44 2/1
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/2
மேல்

மறமும் (1)

சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
மேல்

மறமே (4)

மறமே உருவுடை மாற்றலர் தம்மை –தேசீய:32 1/177
மானுடர் துணைவரா மறமே பகையா –தேசீய:42 1/195
அறமே நொய்யது மறமே வலியது – வசனகவிதை:7 0/51
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

மறமொடு (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

மறலி (2)

அந்தோ மறலி நம் அமுதினை கவர்ந்தான் – தனி:20 1/28
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/4
மேல்

மறவர் (5)

இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர்
குற்றமே தமது மகுடமா கொண்டோர் –தேசீய:12 5/4,5
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/3
மேல்

மறவர்கள் (2)

செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர் –தேசீய:14 6/1
வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே – பாஞ்சாலி:1 17/4
மேல்

மறவர்காள் (1)

வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள்
காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர் –தேசீய:32 1/8,9
மேல்

மறவர்தமக்குள்ளே (1)

சிங்க மறவர்தமக்குள்ளே வில்லு தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில் – பாஞ்சாலி:3 232/3
மேல்

மறவருக்கும் (1)

பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை –தேசீய:30 2/2
மேல்

மறவரையும் (1)

பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான் – சுயசரிதை:2 42/3
மேல்

மறவரொடே (1)

காற்று என செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே
போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/1,2
மேல்

மறவாத (2)

வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
மேல்

மறவாதிருப்பாய் (1)

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே – தோத்திர:1 36/20
மேல்

மறவாதீர் (1)

வந்து அருளல் வேண்டும் மறவாதீர் மேல்குலத்தீர் – குயில்:3 1/69
மேல்

மறவாது (1)

உருவே மறவாது இருந்தேனே பல திசையில் – தோத்திர:56 1/2
மேல்

மறவாதே (1)

வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே – தனி:6 8/2
மேல்

மறவார் (1)

தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார் –தேசீய:24 1/43
மேல்

மறவு (1)

ஆஅஅ மறவு குறும்பா அரக்கா – வசனகவிதை:7 0/37
மேல்

மறவேனடா (1)

என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன் – பாஞ்சாலி:4 249/4
மேல்

மறிகள் (1)

மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/2
மேல்

மறித்துக்கொண்டேன் (1)

மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
மேல்

மறுக்க (2)

நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும் – குயில்:8 1/58
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

மறுக்கின்றாய் (1)

வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய்
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் – பாஞ்சாலி:5 271/52,53
மேல்

மறுகணத்து (1)

மறைந்ததோர் கண்ணன் மறுகணத்து என்றன் – கண்ணன்:6 1/143
மேல்

மறுகணம் (1)

சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/1,2
மேல்

மறுகி (2)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
மாற்று இலையோ என்று மறுகி நான் கேட்கையிலே – குயில்:9 1/199
மேல்

மறுகுதடி (1)

நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
மேல்

மறுகும் (1)

அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/3
மேல்

மறுத்தனர் (1)

கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர் –தேசீய:32 1/54
மேல்

மறுத்திடான் (1)

எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள் – பாஞ்சாலி:5 266/2
மேல்

மறுத்து (1)

துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
மேல்

மறுத்தே (1)

வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே
என்னை நீ துன்பம் எய்துவித்திடாமே – கண்ணன்:6 1/97,98
மேல்

மறுநாள் (1)

மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன் – குயில்:4 1/14
மேல்

மறுப்பது (1)

மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/4
மேல்

மறுப்புறும் (1)

பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
மேல்

மறுப்பையேல் (1)

மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள் – தோத்திர:45 8/1,2
மேல்

மறுபடி (4)

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
சில க்ஷணங்களுக்கு பின் மறுபடி போய் தழுவிக்கொண்டது – வசனகவிதை:4 1/39
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
மறுபடி மழையை கொண்டுவந்து சேர்த்தாய் – வசனகவிதை:4 9/7
மேல்

மறுபடியும் (5)

கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும்
நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள் – குயில்:8 1/38,39
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மேல்

மறுமுறை (1)

அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
மேல்

மறுமொழி (2)

கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா – வசனகவிதை:4 1/12
பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை – வசனகவிதை:4 1/13
மேல்

மறுவிருந்தாட (1)

வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை – பாஞ்சாலி:1 124/2,3
மேல்

மறை (14)

ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும் –தேசீய:48 6/1
மணக்குள விநாயகா வான் மறை தலைவா – தோத்திர:1 8/14
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை – தோத்திர:1 22/1
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள் பார மலைகளை சீறுவான் மறை
ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/3,4
யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு – தோத்திர:41 7/1
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ –வேதாந்த:10 8/2
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன் – பல்வகை:1 1/4
அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலை சோதிகளாம் – பாஞ்சாலி:1 8/1
நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே – பாஞ்சாலி:1 36/1
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/2
மேல்

மறைக்கவே (1)

ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/1,2
மேல்

மறைக்கின்றன (1)

அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன
அஃது மேகங்களை ஊடுருவி செல்லுகின்றது – வசனகவிதை:3 2/3,4
மேல்

மறைக்கும் (1)

பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள் – கண்ணன்:12 1/2
மேல்

மறைகள் (3)

சோலை பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள் –தேசீய:13 5/1
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/2
மேல்

மறைச்சொல்லினை (1)

சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய் –வேதாந்த:15 5/3
மேல்

மறைத்ததனால் (1)

வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/3
மேல்

மறைத்தனை (1)

சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
மேல்

மறைத்திடும் (1)

விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா – வசனகவிதை:7 0/38
மேல்

மறைத்து (2)

ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும் –தேசீய:42 1/109
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் – கண்ணன்:18 1/1
மேல்

மறைத்தும் (1)

சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
மேல்

மறைத்துவிட்டாயா (1)

கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா
இருள் நினக்கு பகையா – வசனகவிதை:2 5/3,4
மேல்

மறைத்துவைத்து (1)

காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்து கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே – சுயசரிதை:2 56/4
மேல்

மறைதல் (1)

தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர் செயல் – வசனகவிதை:4 5/12
மேல்

மறைதன்னை (1)

நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம் – தோத்திர:18 3/1
மேல்

மறைந்த (1)

பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
மேல்

மறைந்ததில்லை (1)

வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/3,4
மேல்

மறைந்தது (5)

காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ –வேதாந்த:12 4/1
மறைந்தது தெய்வ மருந்துடை பொன் குடம் – தனி:13 1/24
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/3
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/75
முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது
பொய்ந்நூல் பெருகின பூமியின்கண்ணே – வசனகவிதை:7 0/57,58
மேல்

மறைந்ததுவால் (1)

ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால்
மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே – குயில்:8 1/26,27
மேல்

மறைந்ததோர் (1)

மறைந்ததோர் கண்ணன் மறுகணத்து என்றன் – கண்ணன்:6 1/143
மேல்

மறைந்தன (1)

மன்று கலைந்து மறைந்தன அ புட்கள் எல்லாம் – தனி:1 27/2
மேல்

மறைந்தான் (1)

நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகணத்து என்றன் – கண்ணன்:6 1/142,143
மேல்

மறைந்திடலும் (1)

ஒக்க மறைந்திடலும் ஓகோ என கதறி – குயில்:9 1/252
மேல்

மறைந்திடும் (1)

மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
மேல்

மறைந்து (8)

ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/2
சோதி மறைந்து இருள் துன்னிட கண்டனன் – தோத்திர:68 7/3
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ – கண்ணன்:13 4/1
மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் – குயில்:3 1/5
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை – குயில்:7 1/13
காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே – குயில்:9 1/211
பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன – வசனகவிதை:5 2/12
மேல்

மறைந்துவிட்டது (1)

நோய் மறைந்துவிட்டது
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள் – வசனகவிதை:3 6/18,19
மேல்

மறைந்துவிட்டார் (1)

அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே – குயில்:9 1/75
மேல்

மறைந்துவிட்டாள் (1)

போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
மேல்

மறைந்துவிட்டான் (1)

வினவ கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ – கண்ணன்:10 5/3,4
மேல்

மறைந்தே (1)

செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர் – தனி:2 3/1
மேல்

மறைநாதா (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/7,8
மேல்

மறைப்பொருள் (1)

முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும் –வேதாந்த:6 2/3
மேல்

மறைய (2)

ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய
சோலை பறவை தொகைதொகையா தாம் ஒலிக்க – குயில்:5 1/76,77
வன்ன குயில் மறைய மற்றை பறவை எலாம் – குயில்:7 1/105
மேல்

மறையவன் (1)

தமனா மறையவன் மேல் தன் பாசமிட்ட – பிற்சேர்க்கை:12 4/3
மேல்

மறையாள் (1)

திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம் சீருறுவாள் எங்கள் தாய் –தேசீய:9 10/2
மேல்

மறையின் (1)

முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
மேல்

மறையினும் (1)

திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம் சீருறுவாள் எங்கள் தாய் –தேசீய:9 10/2
மேல்

மறையும் (2)

காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ –வேதாந்த:12 4/1
தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம் – குயில்:7 1/89
மேல்

மறையொலி (1)

அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
மேல்

மறைவதில் (1)

சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா – சுயசரிதை:1 47/4
மேல்

மறைவர் (1)

மாதர் கற்பழித்தலும் மறைவர் வேள்விக்கு –தேசீய:32 1/49
மேல்

மறைவரும் (1)

மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/2
மேல்

மறைவலோர்தம் (1)

வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண் – சுயசரிதை:1 1/1
மேல்

மறைவாக (1)

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/3
மேல்

மறைவான் (1)

பின்னலை பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான்
வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/1,2
மேல்

மறைவினின்றும் (1)

மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
மேல்

மறைவு (2)

நீதி மறைவு இன்றி நிலைத்த திருநாடு –தேசீய:48 6/2
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு
படு மணி முகத்தை திறந்து எம் பார்வை முன் – பிற்சேர்க்கை:26 1/9,10
மேல்

மறைவுற (1)

மானிடர் குழாத்தின் மறைவுற தனி இருந்து – தனி:13 1/5
மேல்

மன் (3)

மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/2
வருக செல்வ வாழ்க மன் நீயே – தனி:24 1/1
வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க – பிற்சேர்க்கை:11 7/3
மேல்

மன்பதை (2)

மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை – பாஞ்சாலி:4 258/2
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

மன்பதைகள் (1)

மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
மேல்

மன்பதையின் (2)

மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலை திரளே – பிற்சேர்க்கை:25 15/2
மேல்

மன்மத (2)

நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி – தோத்திர:16 1/4
வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா – தோத்திர:43 2/1
மேல்

மன்மதக்கலை (1)

சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
மேல்

மன்மதனாம் (1)

வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே – குயில்:5 1/3
மேல்

மன்மதனும் (1)

நீள சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாய குயிலும் அதன் மா மாய தீம் பாட்டும் – குயில்:4 1/11,12
மேல்

மன்ற (1)

பலியிட சென்றது பாவனை மன்ற
என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன் –தேசீய:42 1/107,108
மேல்

மன்றிடை (1)

துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான் – பாஞ்சாலி:5 292/1
மேல்

மன்றில் (1)

மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன் – பாஞ்சாலி:3 208/4
மேல்

மன்றினிடை (1)

மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/42
மேல்

மன்றினிலே (1)

பாண்டவர்தம் தேவிதனை பார் வேந்தர் மன்றினிலே
ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/85,86
மேல்

மன்றினின்று (1)

மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/2
மேல்

மன்று (6)

மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
மன்று கலைந்து மறைந்தன அ புட்கள் எல்லாம் – தனி:1 27/2
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/3
மேல்

மன்றுதனை (1)

மன்றுதனை கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன் – தனி:1 10/2
மேல்

மன்ன (3)

மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை – தோத்திர:17 1/2
மன்ன பருந்தினுக்கு மாலையிட்டு சென்றதுவே – தனி:1 3/2
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
மேல்

மன்னர் (43)

எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/2
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க –தேசீய:17 4/3
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க –தேசீய:17 4/3
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
மண் ஆளும் மன்னர் அவன்றனை சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம் –தேசீய:44 3/1
முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளை – தோத்திர:59 5/3
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
மன்னர் அறம்புரிந்தால் வையம் எல்லாம் மாண்புபெறும் – தனி:1 25/2
மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் – தனி:19 3/1
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர் – தனி:22 5/1
வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை – கண்ணன்:7 3/3
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன் மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ – கண்ணன்:19 1/1
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/3
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த – பாஞ்சாலி:1 41/1
எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர்
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/3,4
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர்
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி – பாஞ்சாலி:1 153/5,6
கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/2
மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/4
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் மாற்றலார்களோடு – பாஞ்சாலி:3 210/1
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
மன்னர் இழந்தாரா மாறி தமை தோற்ற – பாஞ்சாலி:4 252/116
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம் – பாஞ்சாலி:4 252/121
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர்
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/1,2
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ் – பாஞ்சாலி:4 257/1,2
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர்
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/2,3
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர்
கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல – பாஞ்சாலி:5 270/1,2
மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால் – பாஞ்சாலி:5 271/7
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே – பாஞ்சாலி:5 271/25
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே – பாஞ்சாலி:5 271/40
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து – பிற்சேர்க்கை:11 6/1
மேல்

மன்னர்க்கு (2)

மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று – பாஞ்சாலி:1 87/1
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி – பாஞ்சாலி:3 239/1
மேல்

மன்னர்களும் (1)

நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும் – பாஞ்சாலி:2 163/2,3
மேல்

மன்னர்களே (1)

மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
மேல்

மன்னர்காள் (2)

அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள் –தேசீய:32 1/6
சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/3
மேல்

மன்னர்தம் (1)

வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/3,4
மேல்

மன்னரும் (1)

ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
மேல்

மன்னருள் (1)

தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
மேல்

மன்னரை (1)

நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் அவர் –தேசீய:9 9/1
மேல்

மன்னரையும் (1)

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்கலாதேன் – தனி:20 4/1
மேல்

மன்னரொடு (1)

வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய் – பாஞ்சாலி:3 215/2
மேல்

மன்னவர் (9)

காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
வழவழ தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார் – பாஞ்சாலி:1 25/3
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/2
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/4
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை – பாஞ்சாலி:1 100/1
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர்
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/1,2
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
மேல்

மன்னவர்க்கு (1)

குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும் – பாஞ்சாலி:1 100/3
மேல்

மன்னவர்தம் (1)

மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
மேல்

மன்னவர்தம்முளே (1)

எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய் – பாஞ்சாலி:1 80/4
மேல்

மன்னவர்தம்மை (2)

மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு – பாஞ்சாலி:1 54/1
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு – பாஞ்சாலி:3 238/1
மேல்

மன்னவர்தாம் (1)

பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/4
மேல்

மன்னவரை (1)

மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான் – குயில்:9 1/85
மேல்

மன்னவன் (10)

மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/2
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ – கண்ணன்:7 5/3
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/2
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே – பாஞ்சாலி:2 158/1
கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல – பாஞ்சாலி:5 270/2
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும் – பிற்சேர்க்கை:12 11/2
மேல்

மன்னவன்தன் (1)

மன்னவன்தன் மைந்தன் ஒரு மானை தொடர்ந்து வர – குயில்:9 1/66
மேல்

மன்னவனுக்கே (1)

சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
மேல்

மன்னவனும் (3)

சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி – குயில்:9 1/153
மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான் – குயில்:9 1/156
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில் – குயில்:9 1/172
மேல்

மன்னவனே (4)

மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர் – தோத்திர:1 18/2
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர் – தனி:22 5/1
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல் – பாஞ்சாலி:4 252/66
மேல்

மன்னவனை (6)

மற்று அந்த கூட்டத்து மன்னவனை காணீரே – தனி:1 18/1
மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான் – பாஞ்சாலி:5 271/54
மாயம் உணராத மன்னவனை சூதாட – பாஞ்சாலி:5 271/82
மன்னவனை கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் – குயில்:9 1/70
மாடனும் தன் வாள் உருவி மன்னவனை கொன்றிடவே – குயில்:9 1/150
மேல்

மன்னன் (16)

மன்னன் அறங்கள் வளர்த்த புகழ் நாடு –தேசீய:48 11/2
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே –தேசீய:49 1/1
போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ – தனி:1 20/2
தேவர் மன்னன் மிடிமையை பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல் – சுயசரிதை:1 17/1
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த – பாஞ்சாலி:1 41/1
மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே – பாஞ்சாலி:1 109/1
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான் – பாஞ்சாலி:4 252/102
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/113
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன் – பாஞ்சாலி:4 261/3
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன்
வேகம்தனை பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே – பாஞ்சாலி:4 261/3,4
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன்
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/3,4
மேல்

மன்னன்தன் (1)

சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை – குயில்:9 1/112
மேல்

மன்னனை (1)

மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
மேல்

மன்னனையே (1)

மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் – குயில்:9 1/190
மேல்

மன்னனொடும் (1)

மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/4
மேல்

மன்னா (1)

விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா – தனி:22 2/1,2
மேல்

மன்னிய (1)

மன்னிய புகழ் பாரத தேவி –தேசீய:37 1/1
மேல்

மன்னு (3)

மன்னு பாரத மாண் குலம் யாவிற்கும் – தோத்திர:45 5/2
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
மன்னு புகழ் நாள் இதுவே – பிற்சேர்க்கை:27 1/2
மேல்

மன்னும் (4)

மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே –தேசீய:6 1/1
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
மேல்

மன்னே (1)

மதியினை வளர்க்கும் மன்னே போற்றி – தோத்திர:1 40/5
மேல்

மன்னோ (1)

வஞ்சக கவலைக்கு இடங்கொடேல் மன்னோ
தஞ்சம் உண்டு சொன்னேன் – தோத்திர:1 24/18,19
மேல்

மன (16)

வண்மையிலே உள திண்மையிலே மன
தண்மையிலே மதி நுண்மையிலே –தேசீய:4 5/1,2
வஞ்சகமோ எங்கள் மன தூய்மை காணாயோ –தேசீய:27 11/2
காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
மன கேதம் யாவினையும் மாற்றி எனக்கே – தோத்திர:1 33/2
பீடத்தில் ஏறிக்கொண்டாள் மன
பீடத்தில் ஏறிக்கொண்டான் – தோத்திர:54 0/1,2
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே மன
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே –வேதாந்த:8 1/1,2
உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம் – தனி:3 1/3
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/2
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
இவனை துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மன
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/2,3
சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மன சுடரே – பாஞ்சாலி:5 299/1
மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ – குயில்:3 1/48
இனி மன கவலைக்கு இடம் இல்லை – பிற்சேர்க்கை:1 0/2
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மலிவு செய்யாமை மன பகையின்மை – பிற்சேர்க்கை:26 1/31
மேல்

மனக்கிலி (1)

மந்திரவாதி என்பார் சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார் –தேசீய:15 2/1
மேல்

மனக்குறை (2)

நாடி தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே – கண்ணன்:20 4/3
காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/38
மேல்

மனஸ்தாபமோ (1)

பாரதத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ மனஸ்தாபமோ
கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது குற்றமோ இதில் செற்றமோ –தேசீய:39 5/1,2
மேல்

மனத்தவர் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

மனத்தனாய் (1)

அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மை –தேசீய:32 1/176,177
மேல்

மனத்தால் (1)

தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
மேல்

மனத்தாலும் (1)

சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி – தோத்திர:78 1/4
மேல்

மனத்தாளாய் (1)

தன்னந்தனியே தவிக்கும் மனத்தாளாய்
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய – பாஞ்சாலி:4 252/109,110
மேல்

மனத்தான் (1)

வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
மேல்

மனத்திடை (4)

வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/3,4
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/3
மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
மேல்

மனத்தில் (7)

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/4
மனத்தில் அதனை கொள்ளார் –தேசீய:40 13/3
வஞ்சகத்தை பகை என கொண்டதை மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன் –தேசீய:46 2/2
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/3
பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில் பேணுமாறு இயற்றிட கடவேன் –தேசீய:50 12/3
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் – தோத்திர:1 7/2
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக – பாஞ்சாலி:3 242/1
மேல்

மனத்திலும் (2)

நண்ணிய தேவிதனை எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம் – தோத்திர:59 6/4
மானுட சாதி ஒன்று மனத்திலும்
உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும் – வசனகவிதை:7 0/73,74
மேல்

மனத்திலே (1)

மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்பு தெய்வம் – தோத்திர:71 3/2
மேல்

மனத்தின் (1)

மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
மேல்

மனத்தினிலே (2)

மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி – சுயசரிதை:2 1/2
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
மேல்

மனத்தினை (1)

மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கி –தேசீய:42 1/158
மேல்

மனத்து (6)

ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/3
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/80
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

மனத்துக்கு (1)

மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ – கண்ணன்:10 6/2
மேல்

மனத்துள்ளே (1)

பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
மேல்

மனத்தே (1)

மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/2,3
மேல்

மனத்தேன் (1)

மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன்
யான் அதை ஒரோவழி கண்டுளேன் அதனினும் – பிற்சேர்க்கை:16 1/8,9
மேல்

மனத்தை (3)

பெண்டிர் மனத்தை பிடித்து இழுக்கும் காந்தமே – குயில்:7 1/16
வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி – குயில்:8 1/40
மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/2
மேல்

மனத்தொடு (1)

மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
மேல்

மனதாபத்திலே (1)

கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து குலுங்கிடச்செய்திடுவான் மனதாபத்திலே
ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும் – கண்ணன்:1 7/1,2
மேல்

மனதாலே (1)

காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே –வேதாந்த:16 3/1
மேல்

மனதில் (7)

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் –வேதாந்த:5 1/1
வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
வன்ன பறவைகளை கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா – பல்வகை:2 2/2
மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ – கண்ணன்:10 5/4
மாங்கிளையில் ஏதோ மனதில் எண்ணி வீற்றிருந்தேன் – குயில்:9 1/5
என்று மனதில் எழுகின்ற தீயுடனே – குயில்:9 1/128
மனதில் மகிழ்ச்சி கொண்டு – வசனகவிதை:6 3/6
மேல்

மனதிலே (1)

மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன் – சுயசரிதை:1 8/3
மேல்

மனது (4)

தண் அருள் என்றே மனது தேறு – தோத்திர:26 9/4
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/4
சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ – கண்ணன்:8 6/1
வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ – கண்ணன்:10 1/4
மேல்

மனதுக்குள்ளே (1)

வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/34
மேல்

மனதை (2)

என் மனதை சொல்வேன் எனது நிலை உரைப்பேன் – குயில்:9 1/105
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
மேல்

மனந்தான் (1)

மனந்தான் பகை – வசனகவிதை:6 1/24
மேல்

மனநிலையை (1)

கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
மேல்

மனப்படி (1)

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும் –தேசீய:32 1/75
மேல்

மனம் (95)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின் –தேசீய:32 1/104
வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது –தேசீய:32 1/148
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை –தேசீய:32 1/169
கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் –தேசீய:44 3/2
பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
குன்றி மனம் சோர்வாள் இ கோலம் பொறுப்பாளோ –தேசீய:48 4/2
ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 3/3
ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 4/2
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே – தோத்திர:1 6/4
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/3
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 13/1,2
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 13/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 14/1,2
சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 14/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 15/1,2
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 15/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 16/1,2
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 16/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 17/1,2
சக்தியினை எ திசையும் சேர்க்கும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 17/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 18/1,2
சந்தமும் சக்திதனை சூழும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 18/3,4
மனம்
சக்திதனக்கே உரிமையாக்கு எதை – தோத்திர:24 19/1,2
தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம்
சக்திதனக்கே உரிமையாக்கு உடல் – தோத்திர:24 19/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு இந்த – தோத்திர:24 20/1,2
தாரணியில் நூறு வயது ஆகும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு உன்னை – தோத்திர:24 20/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு தோள் – தோத்திர:24 21/1,2
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு எங்கும் – தோத்திர:24 21/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 22/1,2
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு முகம் – தோத்திர:24 22/3,4
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு உயர் – தோத்திர:24 23/1,2
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல – தோத்திர:24 23/3,4
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/1,2
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4
தேடி திரிந்து இளைத்தேனே நினக்கு மனம்
வாடி தினம் களைத்தேனே அடி நினது – தோத்திர:56 1/3,4
நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய் – தோத்திர:58 1/1
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/3
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
வாடி நில்லாதே மனம்
வாடி நில்லாதே வெறும் – தோத்திர:68 24/1,2
பூட்டை திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே –வேதாந்த:16 1/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/31
மன்றுதனை கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன் – தனி:1 10/2
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/2
வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே – தனி:24 1/7
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய – தனி:24 1/44
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/3
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ – சுயசரிதை:2 53/2
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
நானத்தை கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை – கண்ணன்:2 4/2
போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த – கண்ணன்:6 1/44
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி – கண்ணன்:12 6/1
நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய் – பாஞ்சாலி:1 1/3
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/3
நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து – பாஞ்சாலி:1 78/3
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/3
மாய சூதினுக்கே ஐயன் மனம் இணங்கிவிட்டான் – பாஞ்சாலி:2 183/1
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல் – பாஞ்சாலி:4 252/66
மாய சொல் கூற மனம் தீயுற நின்றேன் – குயில்:3 1/12
பாவி மனம் தான் இறுக பற்றி நிற்பது என்னேயோ – குயில்:3 1/46
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல் – குயில்:4 1/16
மேலை கதை உரைக்க வெள்கி குலையும் மனம்
காலை கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் – குயில்:6 1/29,30
வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே – குயில்:7 1/51
நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம்
ஆங்கு அதனை விட்டு பிரிவதற்கும் ஆகவில்லை – குயில்:8 1/12,13
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து – குயில்:9 1/45
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே – குயில்:9 1/159
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ – குயில்:9 1/222
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம் – வசனகவிதை:1 2/3
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம் – வசனகவிதை:1 3/1
மனம் ஹா ஹா என்று பறக்கிறது – வசனகவிதை:5 2/11
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
எல்லையில்லா கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய் – பிற்சேர்க்கை:7 2/1
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து – பிற்சேர்க்கை:11 6/1
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

மனம்கொண்டேன் (1)

கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
மேல்

மனம்கொண்டோமே (1)

வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/4
மேல்

மனம்கொள்வாரோ (1)

மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/2,3
மேல்

மனம்தான் (3)

கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால் – குயில்:9 1/218
மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது – வசனகவிதை:6 1/22
மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/23
மேல்

மனமகிழ்ச்சி (1)

வானகத்தின் ஒளியை கண்டே மனமகிழ்ச்சி பொங்கி – தோத்திர:31 5/1
மேல்

மனமகிழ்ந்து (1)

வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே –தேசீய:30 3/3
மேல்

மனமார (2)

மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/2
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
மேல்

மனமுடையார் (1)

வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
மேல்

மனமும் (3)

நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும் – தோத்திர:31 4/3
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும்
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/3,4
வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/3
மேல்

மனமே (18)

வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை – தோத்திர:1 12/11
மனமே எனை நீ வாழ்த்திடுவாய் – தோத்திர:1 12/18
மேன்மைப்படுவாய் மனமே கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும் – தோத்திர:1 23/1
வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம் – தோத்திர:17 3/1
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனை கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி – தோத்திர:18 3/2,3
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/3
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே – தோத்திர:50 1/1,2
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த – தோத்திர:67 0/1
எல்லாம் ஆகி கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே
பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/1,2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே
வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/1,2
செய்கையும் தேர்ந்துவிட்டால் மனமே
எத்தனை கோடி இடர் வந்து சூழினும் –வேதாந்த:24 3/2,3
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/1,2
ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கி திரிவமடா –வேதாந்த:24 5/1,2
தாரகை என்ற மணி திரள் யாவையும் சார்ந்திட போ மனமே
ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/1,2
ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே
சீர இரும் சுடர் மீனொடு வானத்து திங்களையும் சமைத்தே – தனி:3 2/2,3
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/2
மேல்

மனவீட்டை (1)

ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே –வேதாந்த:16 2/1
மேல்

மனன் (1)

மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன் – சுயசரிதை:1 8/3
மேல்

மனித (7)

அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் – பல்வகை:4 3/1
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/3
மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ – குயில்:1 1/27
பயிலும் மனித உரு பற்றி நின்றான் எம்முள்ளே – குயில்:9 1/180
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/11
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
அரக்கரே மனித அறிவு எனும் கோயிலைவிட்டு – வசனகவிதை:7 0/45
மேல்

மனிதர் (30)

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ –தேசீய:17 1/1
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ –தேசீய:17 1/1
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/2
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/2
இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே –தேசீய:30 3/2
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/4
வாள் இதை மனிதர் மார்பிடை குளிப்ப –தேசீய:42 1/42
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/4
ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ –தேசீய:48 17/2
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/4
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
உடன்பிறந்தார்களை போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 21/1
வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
உடன்பிறந்தவர்களை போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 24/1
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/3
தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார் – சுயசரிதை:2 8/3
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுற புரிந்தனர் மூட மனிதர்
சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் – கண்ணன்:3 8/1,2
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை – பாஞ்சாலி:3 220/4
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி – குயில்:3 1/41,42
வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம் – குயில்:5 1/28
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம் – குயில்:7 1/34
மனிதர் மிகவும் இனியர் – வசனகவிதை:1 1/14
மனிதர் இவை அமுதங்கள் – வசனகவிதை:1 3/8
ஆண் பெண் மனிதர் தேவர் – வசனகவிதை:1 4/2
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர் – வசனகவிதை:4 8/13
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை – பிற்சேர்க்கை:8 11/1
மேல்

மனிதர்க்கு (3)

மனிதர்க்கு எல்லாம் தலைப்படு மனிதன் –தேசீய:12 5/17
மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/2
வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா – பல்வகை:2 4/2
மேல்

மனிதர்கள் (2)

அடிமை பேடிகள்தம்மை மனிதர்கள் ஆக்கினாய் புன்மை போக்கினாய் –தேசீய:38 4/1
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்று பதம்பெற்று வாழ்வார் – பல்வகை:3 27/2
மேல்

மனிதர்களை (2)

மனிதர்களை போலவே துண்டு கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம் – வசனகவிதை:4 1/25
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
மேல்

மனிதர்களோ (1)

நீங்கள் மட்டும் மனிதர்களோ இது நீதமோ பிடிவாதமோ –தேசீய:39 4/2
மேல்

மனிதர்தம் (1)

வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை – கண்ணன்:3 7/1
மேல்

மனிதர்தம்மை (1)

மாற்றி வையம் புதுமையுறச்செய்து மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே – பல்வகை:4 10/2
மேல்

மனிதரில் (1)

மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை – பிற்சேர்க்கை:8 1/1
மேல்

மனிதருக்கு (1)

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் – பல்வகை:3 30/1
மேல்

மனிதருடன் (1)

மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் – சுயசரிதை:2 54/2
மேல்

மனிதருளே (1)

சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகி துகளாய் வீழ்ந்தேம் – பிற்சேர்க்கை:7 5/3
மேல்

மனிதரை (6)

மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே –தேசீய:12 5/6
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 1/1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 4/1
வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர் –தேசீய:32 1/164
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுற செய்தல் வேண்டும் என்றே – தோத்திர:22 2/2
வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ – தோத்திர:32 4/4
மேல்

மனிதன் (4)

மனிதர்க்கு எல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹனதாஸ –தேசீய:12 5/17,18
ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/24
இங்கு மனிதன் வரும் இன்னல் எலாம் மாற்றி எதிரே – பிற்சேர்க்கை:25 17/1
மேல்

மனிதனை (1)

மாந்தருள் காண நாம் விரும்பிய மனிதனை
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை – பிற்சேர்க்கை:26 1/45,46
மேல்

மனிதா (1)

தானே தளைப்பட்டு மிக சஞ்சலப்படும் மனிதா
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/1,2
மேல்

மனு (1)

இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
மேல்

மனுஷ்ய (1)

மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
மேல்

மனுஷன் (1)

அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
மேல்

மனுநீதி (1)

மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
மேல்

மனை (9)

மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/2
மண் எடுத்து குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே – பல்வகை:8 2/1
கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
நடத்திடும் சக்தி நிலையமே நல் மனை
தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள் – தனி:12 1/11,12
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனை கொணர்ந்தான் – சுயசரிதை:2 43/3
வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான் – பாஞ்சாலி:1 108/4
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி – குயில்:4 1/7
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/6
மேல்

மனைக்கண் (1)

மாயாசக்தியின் மகளே மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும் – தனி:12 1/7,8
மேல்

மனைக்கு (1)

நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால் – குயில்:9 1/104
மேல்

மனைகட்டுவோம் (1)

சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
மேல்

மனைகளிலே (1)

சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு – பாஞ்சாலி:5 273/1
மேல்

மனையக (1)

வாழ்க மனையக தலைவி வாழ்க – தனி:12 1/23
மேல்

மனையாட்டி (1)

நீயே மனையாட்டி நீயே அரசாணி – குயில்:9 1/100
மேல்

மனையாளும் (1)

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே – சுயசரிதை:2 45/2
மேல்

மனையிடத்தே (1)

மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
மேல்

மனையிடம் (1)

செற்றவர் படைகளை மனையிடம் திருப்புக – பிற்சேர்க்கை:26 1/14
மேல்

மனையில் (2)

நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே – பாஞ்சாலி:4 252/43
விரைந்து போய் பாஞ்சாலி வாழ் மனையில்
சோகம் ததும்பி துடித்த குரலுடனே – பாஞ்சாலி:4 252/87,88
மேல்

மனையிலும் (1)

கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
மேல்

மனையின் (1)

இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும் –தேசீய:29 1/1
மேல்

மனையை (1)

பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
மேல்

மனைவி (4)

வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
எதிர்செயும் மனைவி போல் இவனும் நான் காட்டும் – கண்ணன்:6 1/35
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை – வசனகவிதை:3 1/30,31
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை – வசனகவிதை:3 1/31
மேல்

மனைவிக்கு (1)

கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
மேல்

மனைவியர் (1)

வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம் – பாஞ்சாலி:1 94/1
மேல்

மனைவியரை (1)

எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
மேல்

மனைவியாம் (1)

வாழ்க மனைவியாம் கவிதை தலைவி – தனி:12 1/1
மேல்

மனைவியின் (1)

வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் – பல்வகை:5 3/1
மேல்

மனைவியும் (2)

மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/2
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும்
அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் – வசனகவிதை:4 1/19,20
மேல்

மனைவியே (1)

காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
மேல்

மனோன்மணி (2)

மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி – சுயசரிதை:2 1/2
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி – சுயசரிதை:2 3/1
மேல்