கா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 3
ஹா 2
காக்க 12
காக்கச்சொல்லி 1
காக்கப்படுதலும் 1
காக்கலாம் 3
காக்கவே 1
காக்கா 2
காக்காய் 3
காக்கிறது 1
காக்கின்றான் 2
காக்கின்றோம் 1
காக்கும் 19
காக்கும்படி 1
காக்குமடா 1
காக்குமாம் 1
காக்குமாறு 1
காக்குமே 2
காக்கை 15
காக்கைக்கு 1
காக்கையிடம் 1
காக்கையுள்ளே 1
காக்கையே 1
காக்கையை 1
காக 2
காகங்கள் 1
காகம் 1
காகிதம் 1
காசி 2
காசிபன் 1
காசினி 1
காசினில் 1
காசினுக்கு 1
காசு 3
காசுகள் 1
காசும் 1
காஞ்சியில் 1
காட்சி 13
காட்சிகள் 1
காட்சிதரும் 1
காட்சிதனை 1
காட்சியடா 1
காட்சியதாய் 1
காட்சியற்ற 1
காட்சியாய் 2
காட்சியில் 1
காட்சியிலே 1
காட்சியும் 1
காட்சியை 2
காட்ட 3
காட்டல் 1
காட்டவும் 1
காட்டாமல் 1
காட்டாரோ 1
காட்டாலும் 1
காட்டாள் 1
காட்டி 31
காட்டிட 2
காட்டிடும் 1
காட்டிடுவான் 1
காட்டிடை 1
காட்டிநின்றான் 1
காட்டிய 7
காட்டியும் 1
காட்டில் 9
காட்டிலர் 1
காட்டிலும் 8
காட்டிலே 2
காட்டினர் 1
காட்டினாய் 1
காட்டினார் 2
காட்டினார்களேனும் 1
காட்டினாள் 1
காட்டினான் 1
காட்டினிடையே 1
காட்டினில் 2
காட்டினிலும் 2
காட்டினிலே 1
காட்டினின்றும் 1
காட்டினும் 1
காட்டினேன் 1
காட்டு 11
காட்டுகிறான் 1
காட்டுகின்ற 1
காட்டுகின்றாய் 1
காட்டுதல் 1
காட்டுதற்கு 1
காட்டுதி 3
காட்டும் 16
காட்டுவதாய் 1
காட்டுவது 4
காட்டுவழி 1
காட்டுவாய் 3
காட்டுவார் 1
காட்டுவான் 2
காட்டுவிப்பாள் 1
காட்டுவீர் 1
காட்டுவேன் 2
காட்டுவை 1
காட்டுவையாயின் 1
காட்டை 2
காடனை 1
காடு 10
காடும் 1
காடுற்ற 1
காண் 80
காண்க 2
காண்கிலமோ 1
காண்கிலர் 1
காண்கிலன் 1
காண்கிலார் 1
காண்கிலையோ 2
காண்டற்கு 1
காண்டிரோ 2
காண்டிவ 1
காண்டிவம் 1
காண்டீவம் 1
காண்ப 1
காண்பதல்லால் 1
காண்பதற்கு 2
காண்பதன் 1
காண்பதிலா 1
காண்பது 8
காண்பதுவே 1
காண்பம் 1
காண்பமே 1
காண்பரோ 1
காண்பவர் 2
காண்பன 1
காண்பாய் 8
காண்பார் 3
காண்பார்தம் 1
காண்பாராய் 1
காண்பாரோ 1
காண்பான் 1
காண்பானாய் 1
காண்பிர் 1
காண்பீர் 5
காண்பீரே 1
காண்பீரோ 1
காண்பேன் 1
காண்பேனோ 2
காண்போம் 7
காண 14
காணடா 1
காணடி 2
காணப்புரிந்திட்டாய் 1
காணரும் 1
காணலும் 1
காணலுற்றே 1
காணவில்லை 4
காணவே 1
காணவேண்டின் 1
காணற்கு 1
காணா 1
காணாத 1
காணாய் 6
காணாயோ 2
காணார் 5
காணான் 2
காணி 3
காணிக்கையா 1
காணிதிர் 1
காணில் 5
காணீர் 10
காணீரே 1
காணீரோ 2
காணுகின்ற 2
காணுங்கால் 4
காணுதடி 1
காணுதல் 1
காணுதலும் 1
காணுதற்கு 1
காணுதி 1
காணுது 1
காணும் 12
காணுமாறு 1
காணுமிடம்தோறும் 1
காணுவதில்லை 1
காணுவன 1
காணுவாய் 1
காணுவீர் 2
காணுறும் 1
காணே 1
காணோம் 3
காத்த 2
காத்தது 2
காத்ததும் 1
காத்தருள்வாய் 1
காத்தருள்வீர் 1
காத்தல் 4
காத்தல்செய் 3
காத்தனன் 1
காத்தனை 1
காத்தாயடா 1
காத்தால் 2
காத்தாள் 1
காத்தான் 2
காத்திட 2
காத்திடவே 2
காத்திடுக 5
காத்திடுதல் 1
காத்திடும் 6
காத்திடுவாய் 4
காத்திடுவாள் 1
காத்திடுவான் 1
காத்திடுவேன் 3
காத்திடுவோமடா 1
காத்திருக்கிறார் 1
காத்திருக்கின்றான் 1
காத்திருந்திட்டேன் 1
காத்திருந்து 1
காத்திருப்ப 1
காத்திருப்பேனோ 1
காத்திருப்பேனோடீ 1
காத்து 12
காத்துக்கொண்டிருக்கிறாள் 1
காத்தும் 1
காத்தோம் 1
காதம் 3
காதல் 68
காதல்கிளிகட்கே 1
காதல்கொண்டேன் 1
காதல்கொள்வான் 1
காதல்செய்தும் 1
காதல்செய்வீர் 1
காதல்செயா 1
காதல்செயும் 1
காதல்தான் 1
காதலடி 1
காதலர் 2
காதலரே 1
காதலரை 1
காதலன் 1
காதலனை 2
காதலாகி 1
காதலாம் 1
காதலால் 1
காதலி 3
காதலித்து 1
காதலிப்பாள் 1
காதலியா 1
காதலிலே 4
காதலின் 2
காதலினால் 9
காதலினை 3
காதலுக்கே 1
காதலுடன் 1
காதலும் 1
காதலுற்ற 1
காதலுற்றது 1
காதலுற்று 3
காதலெனும் 2
காதலே 2
காதலை 8
காதலொருவனை 1
காதலோ 1
காதாய் 1
காதால் 1
காதில் 3
காதிலே 2
காதின் 1
காதினிலே 1
காது 3
காதுடையவன் 3
காதும் 2
காதை 1
காந்தங்களும் 1
காந்தம் 1
காந்தமடி 1
காந்தமே 1
காந்தாரி 1
காந்தி 7
காந்திக்கு 1
காந்தியை 3
காந்து 1
காப்பதற்கே 1
காப்பது 4
காப்பதென்னே 2
காப்பவர் 1
காப்பவரேனும் 1
காப்பவள் 1
காப்பவனே 1
காப்பள் 1
காப்பாம் 1
காப்பாமே 1
காப்பாய் 8
காப்பார் 3
காப்பாள் 1
காப்பான் 3
காப்பியம் 1
காப்பிரி 1
காப்பீர் 1
காப்பு 2
காப்புற்றது 1
காப்பேன் 2
காப்போம் 1
காம்பு 1
காம 5
காமம் 1
காமமுற்று 1
காமர் 1
காமரு 1
காமன் 4
காமன்றன் 2
காமனார் 1
காமனுக்கே 1
காமனும் 1
காமனே 1
காமனை 2
காமியர்க்கே 1
காமுகர் 1
காமுகரும் 1
காமுறுவேன் 1
காய் 3
காய்களும் 2
காய்கனி 1
காய்கிலர்தம்மை 1
காய்கின்றானால் 1
காய்ச்சி 2
காய்த்ததொரு 1
காய்தான் 1
காய்ந்த 2
காய்ந்தனை 1
காய்ந்திடு 1
காய்ந்து 3
காய்ந்துபோய்விட்டன 1
காயகற்பம் 1
காயத்தை 1
காயம் 2
காயவைத்த 1
காயிதங்களை 1
காயிலே 1
காயுடன் 1
காயும் 2
காயை 2
கார் 7
காரண 1
காரணங்கள் 1
காரணத்தாலே 1
காரணந்தான் 1
காரணம் 7
காரணம்தான் 2
காரணமாகி 1
காரணமும் 1
காரான 1
காரிகை 1
காரிகைதன்னை 1
காரியங்கள் 1
காரியத்தில் 2
காரியம் 9
காரியமில்லையடி 1
காருகர் 1
காரைக்குடி 1
கால் 16
கால்கள் 5
கால்களும் 1
கால்வாய்கள் 1
கால்வைத்த 1
கால 7
காலசா 4
காலத்தவரோ 2
காலத்தால் 1
காலத்தில் 1
காலத்திலே 2
காலத்திற்கு 1
காலத்தின் 3
காலத்து 1
காலத்தொடு 1
காலம் 29
காலம்கழிக்கிறோம் 1
காலமாம் 1
காலமும் 7
காலமே 1
காலமோ 1
காலவான் 1
காலன் 8
காலன்தன் 1
காலனார் 1
காலனுக்கு 1
காலனும் 2
காலனை 1
காலா 1
காலாலும் 1
காலி 1
காலிகள் 1
காலில் 2
காலினை 1
காலும் 2
காலே 1
காலை 19
காலைக்கடனில் 1
காலையில் 3
காலையிலே 1
காலையும் 4
காவதம் 1
காவல் 6
காவல்புரிபவனை 1
காவலர் 1
காவலர்க்கு 2
காவலர்தம்மில் 1
காவலன்தன் 1
காவலனும் 1
காவலில் 1
காவலின் 2
காவலுற 1
காவனம் 1
காவாயோ 2
காவி 2
காவித்துணி 1
காவிய 1
காவியங்கள் 2
காவியத்தில் 1
காவியம் 6
காவிரி 2
காவினங்கள் 1
காவு 2
காவும் 1
காவென்று 1
காழ் 1
காழ்த்த 2
காழ்ப்பான 1
காளி 28
காளிக்கு 1
காளிங்கன் 1
காளிதாசன் 1
காளிதாசனும் 1
காளியின் 1
காளியும் 1
காளியை 1
காளீ 3
காளீஸ்வரி 1
காளை 7
காளையர்தம்முள்ளே 1
காளையர்தம்மை 1
காளையின் 1
காளையீர் 1
காற்றடிக்கும் 1
காற்றா 1
காற்றாக்கி 1
காற்றாகி 1
காற்றாகிவிடுவாள் 1
காற்றாடி 1
காற்றாயின் 1
காற்றில் 4
காற்றிலும் 2
காற்றிலே 5
காற்றின் 6
காற்றினிடை 1
காற்றினில் 1
காற்றினிலே 1
காற்றினும் 1
காற்றினை 1
காற்று 49
காற்றுக்கள் 1
காற்றுக்கு 3
காற்றுக்கும் 1
காற்றுத்தான் 2
காற்றுத்தேவன் 7
காற்றுத்தேவனை 1
காற்றும் 14
காற்றுள்ள 1
காற்றே 14
காற்றை 12
காற்றைக்கொண்டுதான் 1
காற்றையா 1
காற்றையும் 2
காறி 1
கான் 1
கான 7
கானகத்தில் 1
கானகத்திலும் 1
கானகத்தே 1
கானகம் 2
கானத்திலே 1
கானத்து 2
கானம் 1
கானலின் 1
கானாடுகாத்தநகர் 2
கானாமுதம் 1
கானிடத்தே 1
கானிடையே 1
கானை 1

கா (3)

கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் – குயில்:1 1/25
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/72
மேல்

ஹா (2)

மனம் ஹா ஹா என்று பறக்கிறது – வசனகவிதை:5 2/11
மனம் ஹா ஹா என்று பறக்கிறது – வசனகவிதை:5 2/11
மேல்

காக்க (12)

காக்க திறல் கொண்ட மல்லர்தம் சேனை –தேசீய:4 4/3
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க
பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு –தேசீய:43 5/1,2
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/2
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
மானத்தை காக்க ஓர் நாலுமுழத்துணி வாங்கி தரவேணும் – கண்ணன்:22 8/1
அபாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க
வ்யாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/5,6
வ்யாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க
உதாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/6,7
உதாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க
ஸமாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/7,8
ஸமாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க
காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம் – வசனகவிதை:4 14/8,9
மேல்

காக்கச்சொல்லி (1)

சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
மேல்

காக்கப்படுதலும் (1)

காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது – வசனகவிதை:1 6/15
மேல்

காக்கலாம் (3)

மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம்
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/11,12
சக்தியை காக்கலாம்
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம் – வசனகவிதை:3 5/18,19
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை – வசனகவிதை:3 5/19,20
மேல்

காக்கவே (1)

என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்

காக்கா (2)

இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ் – வசனகவிதை:6 1/19
இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ் – வசனகவிதை:6 1/19
மேல்

காக்காய் (3)

எத்தி திருடும் அந்த காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா – பல்வகை:2 3/2
வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே – தனி:1 9/1
கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே – தனி:1 15/2
மேல்

காக்கிறது (1)

தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம் – வசனகவிதை:4 7/7,8
மேல்

காக்கின்றான் (2)

வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன் – கண்ணன்:4 1/46
காற்றே காக்கின்றான்
அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 2/22,23
மேல்

காக்கின்றோம் (1)

இவற்றை காக்கின்றோம்
இவற்றை ஆளுகின்றோம் – வசனகவிதை:2 8/22,23
மேல்

காக்கும் (19)

முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
உலகு எங்கும் காக்கும் ஒருவனை போற்றுதல் – தோத்திர:1 8/9
உள் உயிர் ஆகி உலகம் காக்கும்
சக்தியே தானாம் தனி சுடர் பொருளை – தோத்திர:1 12/3,4
சக்தியை காக்கும் தந்திரம் பயின்று – தோத்திர:1 12/8
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
தேவ தேவா சிவனே கண்ணா – தோத்திர:1 20/5,6
மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை – தோத்திர:17 1/2
வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை – தோத்திர:17 2/3
எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற – தோத்திர:17 3/3
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி – தோத்திர:21 3/1
பயிரினை காக்கும் மழை என எங்களை பாலித்து நித்தம் வளர்க்க என்றே – தோத்திர:22 4/2
சக்தி பெற உடலினை காக்கும் – தோத்திர:24 10/5
கர்மயோகம் என்றே உலகில் காக்கும் என்னும் வேதம் – தோத்திர:31 3/1
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/2
நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில் – தோத்திர:34 2/1
கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
பூமியை காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும் – கண்ணன்:7 4/4
மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை – பாஞ்சாலி:4 258/2
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
மேல்

காக்கும்படி (1)

முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/10
மேல்

காக்குமடா (1)

வீட்டு குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா –வேதாந்த:17 1/2
மேல்

காக்குமாம் (1)

நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
மேல்

காக்குமாறு (1)

வடிவத்தை காக்குமாறு
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர் – வசனகவிதை:3 5/24,25
மேல்

காக்குமே (2)

நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
மேல்

காக்கை (15)

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் – தோத்திர:48 1/1
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் –வேதாந்த:2 3/1
தென்னை பசுங்கீற்றை கொத்தி சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே – தனி:1 5/1,2
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல் – தனி:1 8/2
என்றவுடனே காக்கை என் தோழா நீ கேளாய் – தனி:1 10/1
என்று சொல்லி காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர் – தனி:1 11/1
அப்போது காக்கை அருமையுள்ள தோழர்களே – தனி:1 16/1
என்று உரைத்து காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று – தனி:1 21/1
போதமுள்ள காக்கை புகன்றது அந்த செய்தி எல்லாம் – தனி:1 24/2
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/1,2
காக்கை கத்துகிறது – வசனகவிதை:3 2/1
காக்கை பறந்து செல்லுகிறது – வசனகவிதை:4 12/1
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
காக்கை பறந்து செல்லும் வழி காற்று – வசனகவிதை:4 12/14
மேல்

காக்கைக்கு (1)

கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
மேல்

காக்கையிடம் (1)

மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன் – தனி:1 15/1
மேல்

காக்கையுள்ளே (1)

செப்புவேன் கேளீர் சில நாளா காக்கையுள்ளே – தனி:1 16/2
மேல்

காக்கையே (1)

பிணத்தினை விரும்பும் காக்கையே போல –வேதாந்த:22 1/13
மேல்

காக்கையை (1)

மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3
மேல்

காக (2)

கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/2
அம்மவோ காக பெரும் கூட்டம் அஃது என்னே – தனி:1 13/2
மேல்

காகங்கள் (1)

போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
மேல்

காகம் (1)

தென்னைமர கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம்
வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே – தனி:1 4/1,2
மேல்

காகிதம் (1)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
மேல்

காசி (2)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
தான் என்ற காசி தலம் –தேசீய:13 3/4
மேல்

காசிபன் (1)

விசுவாமித்திரன் வசிட்டன் காசிபன்
முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது – வசனகவிதை:7 0/56,57
மேல்

காசினி (1)

கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/2
மேல்

காசினில் (1)

நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/4
மேல்

காசினுக்கு (1)

பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும் – சுயசரிதை:1 43/3
மேல்

காசு (3)

நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று –தேசீய:16 4/3
இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
காதல் பெரிது எனக்கு காசு பெரிதில்லை என்றான் – கண்ணன்:4 1/38
மேல்

காசுகள் (1)

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
மேல்

காசும் (1)

பணமும் காசும் இல்லை எங்கு பார்க்கினும் உணவேயடா – பிற்சேர்க்கை:14 4/2
மேல்

காஞ்சியில் (1)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
மேல்

காட்சி (13)

அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் –தேசீய:42 1/145
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
கானலின் நீரோ வெறும் காட்சி பிழைதானோ –வேதாந்த:12 2/2
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும் –வேதாந்த:12 3/1
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம் –வேதாந்த:12 4/4
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ – பல்வகை:3 10/1
காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்து கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே – சுயசரிதை:2 56/4
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/2,3
கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன் – குயில்:4 1/1
கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா – குயில்:7 1/94
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து – வசனகவிதை:2 2/1,2
மேல்

காட்சிகள் (1)

காணற்கு இனிய காட்சிகள் பலவினும் – பிற்சேர்க்கை:17 1/2
மேல்

காட்சிதரும் (1)

காமனே மாடாக காட்சிதரும் மூர்த்தியே – குயில்:7 1/17
மேல்

காட்சிதனை (1)

கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன் – குயில்:5 1/5
மேல்

காட்சியடா (1)

தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/228,229
மேல்

காட்சியதாய் (1)

கன்னங்கரியதுவாய் அகல் காட்சியதாய் மிகு மாட்சியதாய் – பாஞ்சாலி:1 15/1
மேல்

காட்சியற்ற (1)

கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
மேல்

காட்சியாய் (2)

காணுகின்ற காட்சியாய் காண்பது எலாம் காட்டுவதாய் – தோத்திர:63 2/3
காண்பார்தம் காட்சியாய் காண்பாராய் காண் பொருளாய் –வேதாந்த:11 9/1
மேல்

காட்சியில் (1)

எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர் – பாஞ்சாலி:1 153/7
மேல்

காட்சியிலே (1)

காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல – தோத்திர:64 7/1
மேல்

காட்சியும் (1)

பைம் நிறம் விரிந்த பழன காட்சியும்
நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று –தேசீய:42 1/17,18
மேல்

காட்சியை (2)

செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3
காணிக்கையா கொணர்ந்தார் அந்த காட்சியை மறப்பதும் எளிதாமோ – பாஞ்சாலி:1 23/4
மேல்

காட்ட (3)

கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/2
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
மேல்

காட்டல் (1)

களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
மேல்

காட்டவும் (1)

கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
மேல்

காட்டாமல் (1)

ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
மேல்

காட்டாரோ (1)

காவலர்க்கு தம் குறைகள் காட்டாரோ கீழடியார் – குயில்:7 1/66
மேல்

காட்டாலும் (1)

நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/2
மேல்

காட்டாள் (1)

கண்ணன் பித்தனாய் காட்டாள் ஆகி – கண்ணன்:6 1/65
மேல்

காட்டி (31)

வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன் –தேசீய:42 1/38
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி
வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் –தேசீய:42 1/80,81
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/3
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் – தோத்திர:62 4/1
கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
மாறுதலை காட்டி வலிமை நெறி காட்டி – தோத்திர:66 5/3
மாறுதலை காட்டி வலிமை நெறி காட்டி
ஆறுதலை தந்தாள் அவள் – தோத்திர:66 5/3,4
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/2,3
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/1,2
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/2,3
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் – கண்ணன்:4 1/19
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
கன்னம் வைக்கிறோமோ பல்லை காட்டி ஏய்க்கிறோமோ – பாஞ்சாலி:3 210/4
அம்மி மிதித்தே அருந்ததியை காட்டி எனை – பாஞ்சாலி:5 271/28
கற்பனையும் வர்ணனையும் காட்டி கதை வளர்க்கும் – குயில்:6 1/27
வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த – குயில்:8 1/2
வானில் அதுதான் வழி காட்டி சென்றிடவும் – குயில்:8 1/23
செக்க சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி
நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே – குயில்:9 1/95,96
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன் – குயில்:9 1/205
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள் – வசனகவிதை:4 10/14
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

காட்டிட (2)

கம்பன் குறிகளால் காட்டிட முயலும் –தேசீய:24 1/24
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/2
மேல்

காட்டிடும் (1)

நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
மேல்

காட்டிடுவான் (1)

கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/2
மேல்

காட்டிடை (1)

கற்பக தருவோ காட்டிடை மரமோ –தேசீய:24 1/16
மேல்

காட்டிநின்றான் (1)

காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
மேல்

காட்டிய (7)

கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/2
நமது மூதாதையர் நயமுற காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் –தேசீய:24 1/106,107
ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே –தேசீய:24 1/108
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் – கண்ணன்:6 1/40
காட்டிய பகுதியை கவினுறு வரைந்தான் – கண்ணன்:6 1/138
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 129/1
மேல்

காட்டியும் (1)

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல்செய்திடுவான் என்றன் – கண்ணன்:1 4/2
மேல்

காட்டில் (9)

தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி – தோத்திர:24 33/3
அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம் – தோத்திர:71 2/2
காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம் – தோத்திர:75 7/1
அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் – தனி:7 1/2
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
திக்கு தெரியாத காட்டில் உனை – கண்ணன்:12 0/1
காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும் – குயில்:5 1/57
காளை எருதரே காட்டில் உயர் வீரரே – குயில்:7 1/57
மேல்

காட்டிலர் (1)

யாத்து எனை கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர்
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/2,3
மேல்

காட்டிலும் (8)

கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் – தோத்திர:59 5/2
மாதர் அறங்கள் பழமையை காட்டிலும் மாட்சிபெற செய்து வாழ்வமடி – பல்வகை:6 8/2
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
காதலை காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/25
டுபுக் பாட்டை காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை – வசனகவிதை:6 3/30
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும்
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும் – வசனகவிதை:6 3/35,36
மேல்

காட்டிலே (2)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/2,3
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
மேல்

காட்டினர் (1)

கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில் – பாஞ்சாலி:1 79/1
மேல்

காட்டினாய் (1)

கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/2
மேல்

காட்டினார் (2)

தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி – தோத்திர:5 4/1
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
மேல்

காட்டினார்களேனும் (1)

காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும்
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை – பாஞ்சாலி:3 220/3,4
மேல்

காட்டினாள் (1)

மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
மேல்

காட்டினான் (1)

உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான் – சுயசரிதை:2 39/2
மேல்

காட்டினிடையே (1)

காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே – குயில்:9 1/63
மேல்

காட்டினில் (2)

கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/4
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
மேல்

காட்டினிலும் (2)

மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்று ஒலிக்கும் – குயில்:3 1/43
மேல்

காட்டினிலே (1)

மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய் – குயில்:9 1/119,120
மேல்

காட்டினின்றும் (1)

காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி – தோத்திர:51 3/1
மேல்

காட்டினும் (1)

எத்திசைத்து எனினும் யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீராயின் –தேசீய:24 1/120,121
மேல்

காட்டினேன் (1)

ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
மேல்

காட்டு (11)

சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/3
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
சக்தி அருள் பூமிதனில் காட்டு
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி – தோத்திர:26 6/2,3
காட்டு வழிகளிலே மலை காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல – தோத்திர:64 7/1
காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள் –வேதாந்த:17 1/1
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/24
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே – பாஞ்சாலி:5 297/1
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் – குயில்:7 1/95
காட்டு திசையினில் என் கண் இரண்டு நாடியவால் – குயில்:8 1/8
மேல்

காட்டுகிறான் (1)

ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி – கண்ணன்:4 1/50
மேல்

காட்டுகின்ற (1)

காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
மேல்

காட்டுகின்றாய் (1)

நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/7
மேல்

காட்டுதல் (1)

நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/2
மேல்

காட்டுதற்கு (1)

கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
மேல்

காட்டுதி (3)

கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
மேல்

காட்டும் (16)

அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை – தோத்திர:1 15/3
புது வினை காட்டும் புண்ணியா போற்றி – தோத்திர:1 40/4
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம் – தோத்திர:24 24/3
சர்வ சிவசக்தியினை காட்டும் – தோத்திர:24 36/5
சத்திய நல் இரவியை காட்டும் மதி – தோத்திர:24 39/3
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/2
எதிர்செயும் மனைவி போல் இவனும் நான் காட்டும்
நெறியினுக்கு எல்லாம் நேரெதிர் நெறியே – கண்ணன்:6 1/35,36
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும் – பாஞ்சாலி:3 220/3
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும் – குயில்:3 1/29
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே – வசனகவிதை:7 0/41
உரு பல காட்டும் ஒரு புலை பாம்பே – வசனகவிதை:7 0/42
மேல்

காட்டுவதாய் (1)

காணுகின்ற காட்சியாய் காண்பது எலாம் காட்டுவதாய்
மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே – தோத்திர:63 2/3,4
மேல்

காட்டுவது (4)

சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
அசையாமையில் அசைவு காட்டுவது
சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது – வசனகவிதை:3 1/4,5
எங்கும் எதனிலும் எப்போதும் எல்லாவித தொழில்களும் காட்டுவது சக்தி – வசனகவிதை:3 5/21
மேல்

காட்டுவழி (1)

காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும் – கண்ணன்:4 1/20
மேல்

காட்டுவாய் (3)

இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய்
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/3,4
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
மேல்

காட்டுவார் (1)

ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
மேல்

காட்டுவான் (2)

மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
விலக தாய் சொல் விதியினை காட்டுவான்
மலிவு செய்யாமை மன பகையின்மை – பிற்சேர்க்கை:26 1/30,31
மேல்

காட்டுவிப்பாள் (1)

விந்தைவிந்தையாக எனக்கே பல விதவித தோற்றங்கள் காட்டுவிப்பாள்
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/1,2
மேல்

காட்டுவீர் (1)

விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் – தனி:11 6/1
மேல்

காட்டுவேன் (2)

வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/2
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
மேல்

காட்டுவை (1)

காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால் – கண்ணன்:5 6/1
மேல்

காட்டுவையாயின் (1)

காரியம் ஒன்று காட்டுவையாயின்
இருப்பேன் என்றான் இவனுடை இயல்பையும் – கண்ணன்:6 1/102,103
மேல்

காட்டை (2)

போருக்கு கோலம் பூண்டு புகுந்தவன் செருக்கு காட்டை
வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய் –தேசீய:51 7/3,4
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
மேல்

காடனை (1)

மாடனை காடனை வேடனை போற்றி மயங்கும் மதியிலிகாள் எதனூடும் –வேதாந்த:10 2/1
மேல்

காடு (10)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/4
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ – தோத்திர:75 2/2
வெந்து தணிந்தது காடு தழல் – தனி:7 1/3
காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன் – கண்ணன்:22 5/1
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு – குயில்:7 1/33
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் – குயில்:9 1/188
கடல் இனிது மலை இனிது காடு நன்று – வசனகவிதை:1 1/6
காடு மலை அருவி ஆறு – வசனகவிதை:1 3/2
மேல்

காடும் (1)

தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
மேல்

காடுற்ற (1)

ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள் – தோத்திர:54 1/5
மேல்

காண் (80)

பேயவள் காண் எங்கள் அன்னை பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/1
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
ஏறி நின்றது காண் இளமையும் திறலும் –தேசீய:42 1/28
செய்யும் தொழிலுடன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள்செய்வாய் – தோத்திர:1 3/1
புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண்
வல்லபை கோன் தந்த வரம் – தோத்திர:1 13/3,4
செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண்
வையத்தை காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம் – தோத்திர:1 26/1,2
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு – தோத்திர:17 4/3
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண்
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/3,4
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண்
இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல் – தோத்திர:45 9/2,3
முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர் – தோத்திர:64 6/2
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/2
காண்பார்தம் காட்சியாய் காண்பாராய் காண் பொருளாய் –வேதாந்த:11 9/1
ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இ பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே –வேதாந்த:11 14/1,2
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண்
தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும் –வேதாந்த:21 1/2,3
காணவே வருந்துவாய் காண் எனில் காணாய் –வேதாந்த:22 1/28
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/1,2
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளி திரளாய் – தனி:6 6/1
ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள் – தனி:9 3/3
களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ – தனி:13 1/23
வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்
தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/1,2
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண்
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/1,2
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண்
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/2,3
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண்
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/1,2
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/2
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/3
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண்
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/1,2
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண்
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன் – கண்ணன்:4 1/62,63
நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே – கண்ணன்:5 6/2
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண்
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே – கண்ணன்:6 1/146,147
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/3
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண்
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/1,2
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/3
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/4
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண்
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செய தகுமோ – பாஞ்சாலி:1 101/1,2
விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண்
சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன் – பாஞ்சாலி:1 128/1,2
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண்
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/1,2
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண்
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/2,3
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண்
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/2,3
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர் எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர் – பாஞ்சாலி:3 232/1
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண்
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/1,2
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால் – பாஞ்சாலி:5 271/7
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர் – குயில்:3 1/2
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/75
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/79
சால மிக பெரிய சாதனை காண் இஃது எல்லாம் – குயில்:7 1/91
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே – குயில்:9 1/152
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண்
மாடன் இங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது – குயில்:9 1/169,170
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்
கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால் – குயில்:9 1/217,218
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண்
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/1,2
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/2
வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும் – பிற்சேர்க்கை:25 11/1
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண் – பிற்சேர்க்கை:25 23/2
மேல்

காண்க (2)

தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க
வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/2,3
அருள் வழி காண்க என்று அருளினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/5
மேல்

காண்கிலமோ (1)

கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
மேல்

காண்கிலர் (1)

ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்து துயர் அன்றி காண்கிலர்
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/1,2
மேல்

காண்கிலன் (1)

அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
மேல்

காண்கிலார் (1)

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/2,3
மேல்

காண்கிலையோ (2)

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ –தேசீய:27 5/2
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ –தேசீய:27 6/2
மேல்

காண்டற்கு (1)

காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் –தேசீய:42 1/145
மேல்

காண்டிரோ (2)

காண்டிரோ முதலாம் காலசா என்றனன் –தேசீய:42 1/152
குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/4
மேல்

காண்டிவ (1)

கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
மேல்

காண்டிவம் (1)

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
மேல்

காண்டீவம் (1)

தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
மேல்

காண்ப (1)

காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ –வேதாந்த:12 4/1
மேல்

காண்பதல்லால் (1)

காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை –வேதாந்த:12 4/3
மேல்

காண்பதற்கு (2)

நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம் – தோத்திர:11 4/3
மேல்

காண்பதன் (1)

கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
மேல்

காண்பதிலா (1)

கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ –வேதாந்த:25 8/1
மேல்

காண்பது (8)

நாட்டை நினைப்பாரோ எந்த நாள் இனி போய் அதை காண்பது என்றே அன்னை –தேசீய:53 3/1
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
காணுகின்ற காட்சியாய் காண்பது எலாம் காட்டுவதாய் – தோத்திர:63 2/3
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம் –வேதாந்த:12 4/4
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ – தனி:1 23/1
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே – கண்ணன்:5 2/1
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது
சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது – வசனகவிதை:3 1/24,25
மேல்

காண்பதுவே (1)

காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை –வேதாந்த:12 4/3
மேல்

காண்பம் (1)

காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ –வேதாந்த:12 4/1
மேல்

காண்பமே (1)

தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/4
மேல்

காண்பரோ (1)

வவ்வுற தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ – பாஞ்சாலி:4 257/4
மேல்

காண்பவர் (2)

அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
மேல்

காண்பன (1)

காண்பன எல்லாம் அவர் உடல் – வசனகவிதை:2 12/16
மேல்

காண்பாய் (8)

தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய்
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/3,4
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/4
அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய்
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/1,2
வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/3,4
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/4
மேல்

காண்பார் (3)

காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/4
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/2
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
மேல்

காண்பார்தம் (1)

காண்பார்தம் காட்சியாய் காண்பாராய் காண் பொருளாய் –வேதாந்த:11 9/1
மேல்

காண்பாராய் (1)

காண்பார்தம் காட்சியாய் காண்பாராய் காண் பொருளாய் –வேதாந்த:11 9/1
மேல்

காண்பாரோ (1)

ஓதி புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி – குயில்:6 1/34,35
மேல்

காண்பான் (1)

கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல – குயில்:9 1/175
மேல்

காண்பானாய் (1)

வானளாவு என் திரைகள் வாளாதான் காண்பானாய் – பிற்சேர்க்கை:25 4/2
மேல்

காண்பிர் (1)

நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/3
மேல்

காண்பீர் (5)

அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர்
சோதனை வழியினும் துணிவினை கண்டேன் –தேசீய:42 1/113,114
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/2,3
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான் – பாஞ்சாலி:2 187/4
இன்பம் வேண்டில் வானை காண்பீர்
வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர் – வசனகவிதை:7 3/1,2
வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர்
தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ – வசனகவிதை:7 3/2,3
மேல்

காண்பீரே (1)

குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/1,2
மேல்

காண்பீரோ (1)

பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ
என்றாள் விஜயனுடன் ஏறு திறல் வீமனுமே – பாஞ்சாலி:5 271/30,31
மேல்

காண்பேன் (1)

ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
மேல்

காண்பேனோ (2)

மாசற்ற சோதி வதனம் இனி காண்பேனோ –தேசீய:48 3/2
என் அருமை பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ
பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ –தேசீய:48 16/1,2
மேல்

காண்போம் (7)

கற்றோர் தலைப்பட காண்போம் விரைவிலே –தேசீய:12 5/27
காண்போம் அதனால் கவலை பிணி தீர்ந்து – தோத்திர:66 1/3
இனி இவன் அனையாரை எந்நாள் காண்போம்
கனி அறு மரம் என கடைநிலை உற்றோம் – தனி:20 1/26,27
ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/3
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
இவனை காண்போம் இவன் புவி காப்பான் – வசனகவிதை:7 0/82
மேல்

காண (14)

கேட்க பாட்டும் காண நல் உலகும் – தோத்திர:1 24/14
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
எல்லினை காண பாயும் இடபம் போல் முற்படாயோ – தனி:22 3/4
கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
கணமும் உள்ளத்திலே சுகமே காண கிடைத்ததில்லை – கண்ணன்:10 3/4
மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு – பாஞ்சாலி:1 54/1
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/4
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே – குயில்:4 1/19
காண நான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன் – குயில்:4 1/26
காண தெவிட்டாத ஓர் இன்ப கனவினிலே – குயில்:9 1/111
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான் – குயில்:9 1/121
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/2
மாந்தருள் காண நாம் விரும்பிய மனிதனை – பிற்சேர்க்கை:26 1/45
மேல்

காணடா (1)

எங்கும் சிவனை காணடா ஈன பயத்தை துரத்தடா – பிற்சேர்க்கை:21 4/1
மேல்

காணடி (2)

வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
கரும் சிகரங்கள் காணடி ஆங்கு – பாஞ்சாலி:1 152/14
மேல்

காணப்புரிந்திட்டாய் (1)

நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
மேல்

காணரும் (1)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
மேல்

காணலும் (1)

சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று – பாஞ்சாலி:3 237/3
மேல்

காணலுற்றே (1)

சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே – பாஞ்சாலி:3 228/4
மேல்

காணவில்லை (4)

நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/7
குட்டிப்பிசாசு அ குயிலை எங்கும் காணவில்லை – குயில்:5 1/80
கோல பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை
மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டு கிளையினிலே – குயில்:7 1/4,5
கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா – குயில்:9 1/225,226
மேல்

காணவே (1)

காணவே வருந்துவாய் காண் எனில் காணாய் –வேதாந்த:22 1/28
மேல்

காணவேண்டின் (1)

காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின்
நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ – தனி:22 1/3,4
மேல்

காணற்கு (1)

காணற்கு இனிய காட்சிகள் பலவினும் – பிற்சேர்க்கை:17 1/2
மேல்

காணா (1)

வருந்தியுமே காணா செல்வம் – பிற்சேர்க்கை:12 2/4
மேல்

காணாத (1)

இரவெல்லாம் நின்னை காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா – வசனகவிதை:2 5/7
மேல்

காணாய் (6)

விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/3,4
காணவே வருந்துவாய் காண் எனில் காணாய்
சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய் –வேதாந்த:22 1/28,29
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/30,31
சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/4
முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்
வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/3,4
புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல் – பிற்சேர்க்கை:25 5/1
மேல்

காணாயோ (2)

காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ –தேசீய:27 7/2
வஞ்சகமோ எங்கள் மன தூய்மை காணாயோ –தேசீய:27 11/2
மேல்

காணார் (5)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார்
அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/3,4
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
மேல்

காணான் (2)

பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/4
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
மேல்

காணி (3)

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/3
மேல்

காணிக்கையா (1)

காணிக்கையா கொணர்ந்தார் அந்த காட்சியை மறப்பதும் எளிதாமோ – பாஞ்சாலி:1 23/4
மேல்

காணிதிர் (1)

அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
மேல்

காணில் (5)

அருள் பொங்கும் விழியும் காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும் – தோத்திர:68 12/2,3
புதியது காணில் புலன் அழிந்திடுவாய் –வேதாந்த:22 1/7
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் –வேதாந்த:22 1/15
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
இன்பத்திற்கு ஓர் எல்லை காணில்
துன்பம் துன்பம் துன்பம் – குயில்:2 2/2,3
மேல்

காணீர் (10)

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள் –தேசீய:10 4/1
திண்ணம் காணீர் பச்சை –தேசீய:12 7/1
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர்
காளியும் நமது கனக நல் நாட்டு –தேசீய:42 1/103,104
போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/4
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர் – பல்வகை:3 17/2
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர்
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ – பாஞ்சாலி:2 200/1,2
மேல்

காணீரே (1)

மற்று அந்த கூட்டத்து மன்னவனை காணீரே
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் – தனி:1 18/1,2
மேல்

காணீரோ (2)

போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ – தனி:1 20/2
மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/48,49
மேல்

காணுகின்ற (2)

காணுகின்ற காட்சியாய் காண்பது எலாம் காட்டுவதாய் – தோத்திர:63 2/3
காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்து கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே – சுயசரிதை:2 56/4
மேல்

காணுங்கால் (4)

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/3
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்
புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/3,4
புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
காதலனை காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும் – குயில்:9 1/197
மேல்

காணுதடி (1)

கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி – தனி:15 3/2,3
மேல்

காணுதல் (1)

கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
மேல்

காணுதலும் (1)

காணுதலும் சற்றே கடுகி அருகே போய் – குயில்:8 1/17
மேல்

காணுதற்கு (1)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
மேல்

காணுதி (1)

விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே – பல்வகை:7 3/1
மேல்

காணுது (1)

மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
மேல்

காணும் (12)

கண்கள் இரண்டு இருந்தும் காணும் திறமையற்ற –தேசீய:40 4/1
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
சக்தி வழியதனை காணும் கண்ணை – தோத்திர:24 2/3
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம் – தோத்திர:24 43/3
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும்
மன்னர் அறம்புரிந்தால் வையம் எல்லாம் மாண்புபெறும் – தனி:1 25/1,2
அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/3
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மேல்

காணுமாறு (1)

என்றனை காணுமாறு இத்தனை காதம் – தனி:24 1/6
மேல்

காணுமிடம்தோறும் (1)

காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி – கண்ணன்:21 2/3
மேல்

காணுவதில்லை (1)

எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/3
மேல்

காணுவன (1)

காணுவன நெஞ்சில் கருதுவன உட்கருத்தை –வேதாந்த:11 2/1
மேல்

காணுவாய் (1)

எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய் – பாஞ்சாலி:1 80/4
மேல்

காணுவீர் (2)

காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம் – தோத்திர:75 7/1
கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/4
மேல்

காணுறும் (1)

சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால் – சுயசரிதை:1 12/1
மேல்

காணே (1)

மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
மேல்

காணோம் (3)

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு –தேசீய:22 1/1,2
புதுமை காணோம் என பொருமுவாய் சீச்சீ –வேதாந்த:22 1/12
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
மேல்

காத்த (2)

வீரர் நாயகன் மேதினி காத்த
குரு கோவிந்த சிங்கமாம் கோமகன் –தேசீய:42 1/8,9
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
மேல்

காத்தது (2)

காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது
இன்னது கண்ட இளையவன் கருதும் – தனி:13 1/71,72
மேல்

காத்ததும் (1)

பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/3,4
மேல்

காத்தருள்வாய் (1)

நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
மேல்

காத்தருள்வீர் (1)

தாளை சரணடைந்தேன் தையல் எனை காத்தருள்வீர்
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை – குயில்:7 1/58,59
மேல்

காத்தல் (4)

சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது – வசனகவிதை:1 6/15
மேல்

காத்தல்செய் (3)

ஞேயம் காத்தல்செய்
தன்மை இழவேல் – பல்வகை:1 2/41,42
தேசத்தை காத்தல்செய்
தையலை உயர்வுசெய் – பல்வகை:1 2/49,50
யௌவனம் காத்தல்செய்
ரஸத்திலே தேர்ச்சிகொள் – பல்வகை:1 2/88,89
மேல்

காத்தனன் (1)

இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன்
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/1,2
மேல்

காத்தனை (1)

குருக்களை அளித்து குவலயம் காத்தனை
திரு கிளர் தெய்வ பிறப்பினர் பலரை – பிற்சேர்க்கை:26 1/5,6
மேல்

காத்தாயடா (1)

ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியை காத்தாயடா
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம் – பாஞ்சாலி:4 250/1,2
மேல்

காத்தால் (2)

சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ – தோத்திர:24 40/4
வடிவத்தை காத்தால்
சக்தியை காக்கலாம் – வசனகவிதை:3 5/17,18
மேல்

காத்தாள் (1)

பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
மேல்

காத்தான் (2)

பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான்
இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/1,2
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
மேல்

காத்திட (2)

வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/3
கண்ணனை நானும் காத்திட விரும்பி – கண்ணன்:6 1/59
மேல்

காத்திடவே (2)

இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/4
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே
தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/1,2
மேல்

காத்திடுக (5)

காளியின் குமாரி அறம் காத்திடுக
வாழ்க மனையக தலைவி வாழ்க – தனி:12 1/22,23
தேவர் காத்திடுக நின்றனை செம்மைசெய்திட – கண்ணன்:6 1/131
அவன் நம்மை காத்திடுக
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 2/23,24
அது நம்மை நோயின்றி காத்திடுக
மலைக்காற்று நல்லது – வசனகவிதை:4 8/9,10
ப்ராணவாயுவை தொழுகின்றோம் அவன் நம்மை காத்திடுக
அபாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/4,5
மேல்

காத்திடுதல் (1)

இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல்
இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர் – பாஞ்சாலி:1 95/2,3
மேல்

காத்திடும் (6)

காத்திடும் நாடு கங்கையும் சிந்துவும் –தேசீய:32 1/30
மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை – பாஞ்சாலி:1 100/1
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை – பாஞ்சாலி:2 175/3
மேல்

காத்திடுவாய் (4)

இடரே இன்றி காத்திடுவாய் எண்ணாயிரம் கால் முறையிட்டேன் – தோத்திர:1 19/2
பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/4
அன்புகொண்டிருப்பாய் ஆவி காத்திடுவாய்
கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய் –வேதாந்த:22 1/18,19
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மன சுடரே – பாஞ்சாலி:5 299/1
மேல்

காத்திடுவாள் (1)

சிங்கத்தில் ஏறி சிரித்து எவையும் காத்திடுவாள்
நோவும் கொலையும் நுவலொணா பீடைகளும் – பாஞ்சாலி:4 252/20,21
மேல்

காத்திடுவான் (1)

நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுற காத்திடுவான் கண்ணன் – கண்ணன்:1 9/3
மேல்

காத்திடுவேன் (3)

மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் – கண்ணன்:4 1/15,16
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டு இசைத்தே – கண்ணன்:4 1/17,18
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன் – கண்ணன்:22 5/1
மேல்

காத்திடுவோமடா (1)

கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
மேல்

காத்திருக்கிறார் (1)

வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களை தரிசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார் – வசனகவிதை:6 2/3
மேல்

காத்திருக்கின்றான் (1)

பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/2,3
மேல்

காத்திருந்திட்டேன் (1)

காத்திருந்திட்டேன் ஒருநாள் கண்ணனை – கண்ணன்:6 1/79
மேல்

காத்திருந்து (1)

காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
மேல்

காத்திருப்ப (1)

திருமுடி சூழ்ந்தோர் தேசி காத்திருப்ப
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது –தேசீய:42 1/31,32
மேல்

காத்திருப்பேனோ (1)

காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/4
மேல்

காத்திருப்பேனோடீ (1)

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று – கண்ணன்:16 3/4
மேல்

காத்து (12)

தோற்றமும் புறத்து தொழிலுமே காத்து மற்று –தேசீய:24 1/11
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/4
குறைந்தாரை காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும் – தோத்திர:1 10/2
காத்து அருள்புரிக கற்பக விநாயகா – தோத்திர:1 28/14
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் – தோத்திர:1 28/15
கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
இன்பம் காத்து துன்பமே அழிப்பாய் –வேதாந்த:22 1/24
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம் – பல்வகை:4 9/3
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/2
மேல்

காத்துக்கொண்டிருக்கிறாள் (1)

இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/10,11
மேல்

காத்தும் (1)

வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/3
மேல்

காத்தோம் (1)

கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ –தேசீய:27 1/2
மேல்

காதம் (3)

காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
என்றனை காணுமாறு இத்தனை காதம்
வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே – தனி:24 1/6,7
மேல்

காதல் (68)

காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ –தேசீய:27 7/2
நாரியர்தம் காதல் துறந்திருந்த நல் நாடு –தேசீய:48 12/2
திருவே நினை காதல் கொண்டேனே நினது திரு – தோத்திர:56 1/1
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/2
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/4
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி – தனி:15 3/4
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் – தனி:24 1/5
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால் – சுயசரிதை:1 15/1
கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன் – சுயசரிதை:1 35/4
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/3,4
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தாம் வியப்பு எய்தி நன்றாம் என்பர் – சுயசரிதை:2 52/1
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் – சுயசரிதை:2 52/2
பாடைகட்டி அதை கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க – சுயசரிதை:2 52/3
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல்
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/1,2
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை – கண்ணன்:1 10/1
காதல் பெரிது எனக்கு காசு பெரிதில்லை என்றான் – கண்ணன்:4 1/38
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
காதல் காதல் காதல் – குயில்:2 0/1
காதல் காதல் காதல் – குயில்:2 0/1
காதல் காதல் காதல்
காதல் போயில் காதல் போயில் – குயில்:2 0/1,2
காதல் போயில் காதல் போயில் – குயில்:2 0/2
காதல் போயில் காதல் போயில் – குயில்:2 0/2
காதலோ காதல் இனி காதல் கிடைத்திலதேல் – குயில்:3 1/55
காதலோ காதல் இனி காதல் கிடைத்திலதேல் – குயில்:3 1/55
காதல் வழிதான் கரடுமுரடாம் என்பர் – குயில்:3 1/63
வேறு எங்கோ போயிருப்ப வெம்மை கொடும் காதல்
மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை – குயில்:4 1/24,25
தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே – குயில்:5 1/51
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன் – குயில்:5 1/66
காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய் – குயில்:5 1/67
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால் – குயில்:7 1/61
நாணம் இலா காதல் கொண்ட நானும் சிறு குயிலை – குயில்:7 1/107
காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும் – குயில்:7 1/111
வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த – குயில்:8 1/2
பண்டை பொய் காதல் பழம் பாட்டை தான் பாடிக்கொண்டு – குயில்:8 1/31
மென்மையுற காதல் விளையாடினேன் என்றீர் – குயில்:8 1/56
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க – குயில்:9 1/79
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/80
மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே – குயில்:9 1/93
காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம் – குயில்:9 1/181
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு – குயில்:9 1/202
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ – குயில்:9 1/215
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ – குயில்:9 1/215
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் – குயில்:9 1/245
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும் – குயில்:9 1/257
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள் – வசனகவிதை:2 9/21
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன – வசனகவிதை:2 10/13
பகைமை தருவது காதல் மூட்டுவது – வசனகவிதை:3 1/21
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும் – வசனகவிதை:6 3/36
காதல் இன்பத்தால் கடவுள்நிலை பெற்றேன் – வசனகவிதை:6 5/5
மேல்

காதல்கிளிகட்கே (1)

போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே
நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/1,2
மேல்

காதல்கொண்டேன் (1)

வாலை குமரியடீ கண்ணம்மா மருவ காதல்கொண்டேன் – கண்ணன்:16 2/4
மேல்

காதல்கொள்வான் (1)

மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த – குயில்:9 1/177
மேல்

காதல்செய்தும் (1)

காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
மேல்

காதல்செய்வீர் (1)

ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
மேல்

காதல்செயா (1)

கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

காதல்செயும் (1)

காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
மேல்

காதல்தான் (1)

மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/1,2
மேல்

காதலடி (1)

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு – கண்ணன்:21 6/1
மேல்

காதலர் (2)

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
காதலர் நீ எய்துகிலா காரணந்தான் யாது என்றேன் – குயில்:3 1/17
மேல்

காதலரே (1)

காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே
மாற்றி உரைக்கவில்லை மா முனிவர் சொன்னது எல்லாம் – குயில்:9 1/211,212
மேல்

காதலரை (1)

மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய் – தோத்திர:72 1/5
மேல்

காதலன் (1)

ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள் – வசனகவிதை:3 3/3
மேல்

காதலனை (2)

காதலனை காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும் – குயில்:9 1/197
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
மேல்

காதலாகி (1)

கமலம் மேவும் திருவே நின் மேல் காதலாகி நின்றேன் – தோத்திர:57 2/1
மேல்

காதலாம் (1)

இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம்
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/2,3
மேல்

காதலால் (1)

காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/2
மேல்

காதலி (3)

கண்ணுள் மணி எனக்கு காதலி ரதி இவள் – தோத்திர:54 2/6
வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன – தனி:13 1/1,2
வெளி நின் காதலி
இடியும் மின்னலும் நினது வேடிக்கை – வசனகவிதை:2 12/11,12
மேல்

காதலித்து (1)

காதலித்து கூடி களியுடனே வாழோமோ – குயில்:1 1/29
மேல்

காதலிப்பாள் (1)

காய் தழல் ஏந்திய பித்தன்தனை காதலிப்பாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/2
மேல்

காதலியா (1)

அது நின் காதலியா
இரவெல்லாம் நின்னை காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா – வசனகவிதை:2 5/6,7
மேல்

காதலிலே (4)

காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/4
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ – குயில்:9 1/221
மேல்

காதலின் (2)

காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று –தேசீய:32 1/140
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
மேல்

காதலினால் (9)

காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/2
காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும் – சுயசரிதை:2 49/1
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
மானுட பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊன் உருக பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும் – குயில்:3 1/33,34
காதலினால் சாகும் கதியினிலே என்னை வைத்தாய் – குயில்:5 1/68
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய் – குயில்:9 1/57
மேல்

காதலினை (3)

பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/2,3
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/7
மேல்

காதலுக்கே (1)

நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனை சூழவைத்தாள் – கண்ணன்:2 7/4
மேல்

காதலுடன் (1)

காதலுடன் கஞ்ச மலர் கால் – தோத்திர:1 5/4
மேல்

காதலும் (1)

இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
மேல்

காதலுற்ற (1)

காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை – குயில்:7 1/59
மேல்

காதலுற்றது (1)

கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே – சுயசரிதை:1 18/1
மேல்

காதலுற்று (3)

கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/3
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை – குயில்:7 1/59
மேல்

காதலெனும் (2)

காதலெனும் தீவினிலே ராதே ராதே அன்று – தோத்திர:60 3/1
காதலெனும் சோலையிலே ராதே ராதே நின்ற – தோத்திர:60 4/1
மேல்

காதலே (2)

வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண் – சுயசரிதை:1 7/1
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே
வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே – வசனகவிதை:2 12/4,5
மேல்

காதலை (8)

காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது – தோத்திர:52 1/1
அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே – சுயசரிதை:2 48/4
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/13
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/49
காதலை காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/25
மேல்

காதலொருவனை (1)

காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து – பல்வகை:6 8/1
மேல்

காதலோ (1)

காதலோ காதல் இனி காதல் கிடைத்திலதேல் – குயில்:3 1/55
மேல்

காதாய் (1)

கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய்
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை –வேதாந்த:22 1/19,20
மேல்

காதால் (1)

காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
மேல்

காதில் (3)

கன்னி பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் –தேசீய:21 6/1
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன் – குயில்:7 1/49
மேல்

காதிலே (2)

கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான் – வசனகவிதை:4 3/2
மேல்

காதின் (1)

கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய் –வேதாந்த:22 1/19
மேல்

காதினிலே (1)

செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் –தேசீய:20 1/1
மேல்

காது (3)

காற்றுக்கு காது நிலை – வசனகவிதை:4 3/1
காற்று இல்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது – வசனகவிதை:4 3/3
காற்றுக்கு காது இல்லை – வசனகவிதை:4 3/4
மேல்

காதுடையவன் (3)

காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா – வசனகவிதை:4 3/6
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/7
காதுடையவன் கடலை கலக்கி விளையாடுவானா – வசனகவிதை:4 3/8
மேல்

காதும் (2)

கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/4
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மேல்

காதை (1)

ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதை சகுந்தலை ஒத்தனள் – சுயசரிதை:1 6/1
மேல்

காந்தங்களும் (1)

தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும்
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/2,3
மேல்

காந்தம் (1)

விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல் – குயில்:9 1/115
மேல்

காந்தமடி (1)

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு – கண்ணன்:21 6/1
மேல்

காந்தமே (1)

பெண்டிர் மனத்தை பிடித்து இழுக்கும் காந்தமே
காமனே மாடாக காட்சிதரும் மூர்த்தியே – குயில்:7 1/16,17
மேல்

காந்தாரி (1)

நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/4
மேல்

காந்தி (7)

கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான் –தேசீய:12 5/19
எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/4
காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி –தேசீய:12 9/1
காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/4
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க –தேசீய:41 1/4
வருக காந்தி ஆசியா வாழ்கவே – பிற்சேர்க்கை:26 1/35
காந்தி மஹாத்மா நின்பால் கண்டனம் – பிற்சேர்க்கை:26 1/44
மேல்

காந்திக்கு (1)

எழுந்தோம் காந்திக்கு ஈந்தோம் எமது உயிர் – பிற்சேர்க்கை:26 1/49
மேல்

காந்தியை (3)

அத்தகை காந்தியை அரசியல் நெறியிலே –தேசீய:12 5/20
காந்தியை பார்த்தேன் அவன் – தோத்திர:68 6/1
காந்தியை பார்த்தேன் உபசாந்தியில் – தோத்திர:68 6/2
மேல்

காந்து (1)

காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம் –தேசீய:37 5/1
மேல்

காப்பதற்கே (1)

நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதும் உண்டோ –தேசீய:34 8/1
மேல்

காப்பது (4)

சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே –வேதாந்த:16 3/1
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் – கண்ணன்:4 1/45
வடிவத்தை காப்பது நன்று – வசனகவிதை:3 5/22
மேல்

காப்பதென்னே (2)

எளியர்தம்மை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/2
போற்றினாரை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/3
மேல்

காப்பவர் (1)

விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/4
மேல்

காப்பவரேனும் (1)

வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் – பிற்சேர்க்கை:8 14/1
மேல்

காப்பவள் (1)

வையத்தை காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம் – தோத்திர:1 26/2
மேல்

காப்பவனே (1)

கையால் அணைத்து காப்பவனே
கமலாசனத்து கற்பகமே – தோத்திர:1 3/5,6
மேல்

காப்பள் (1)

வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
மேல்

காப்பாம் (1)

நவரத்னமாலை இங்கு நான் சூட்ட காப்பாம்
சிவ ரத்ந மைந்தன் திறம் –தேசீய:12 1/3,4
மேல்

காப்பாமே (1)

கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
மேல்

காப்பாய் (8)

தரித்து எமை காப்பாய் தாயே போற்றி –தேசீய:18 7/5
எனை நீ காப்பாய் யாவுமாம் தெய்வமே – தோத்திர:1 28/1
மாற்றுவாய் துடைப்பாய் வளர்ப்பாய் காப்பாய்
கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும் – தோத்திர:10 1/2,3
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய் – தோத்திர:31 1/4
மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய்
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய் – தோத்திர:72 1/5,6
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி – பாஞ்சாலி:4 252/89
தக்கவர்தமை காப்பாய் அந்த சதுர்முகவேதனை படைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 294/4
தவ தொழில்செய்து தரணியை காப்பாய் – வசனகவிதை:7 0/92
மேல்

காப்பார் (3)

நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/4
மேல்

காப்பாள் (1)

இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/2
மேல்

காப்பான் (3)

நாடும் தருமமும் நன்கு இதில் காப்பான்
அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/153,154
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான்
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/3,4
இவனை காண்போம் இவன் புவி காப்பான் – வசனகவிதை:7 0/82
மேல்

காப்பியம் (1)

சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
மேல்

காப்பிரி (1)

ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும் –தேசீய:24 1/31
மேல்

காப்பீர் (1)

எவற்றையும் காப்பீர்
உமக்கு நன்று – வசனகவிதை:1 6/8,9
மேல்

காப்பு (2)

நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/3
இன்று இதற்கும் காப்பு நீயே – தோத்திர:1 1/4
மேல்

காப்புற்றது (1)

கற்றவராலே உலகு காப்புற்றது
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம் –தேசீய:12 5/2,3
மேல்

காப்பேன் (2)

ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன்
மூட நெஞ்சே முப்பது கோடி – தோத்திர:1 36/10,11
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன்
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/23,24
மேல்

காப்போம் (1)

இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/1,2
மேல்

காம்பு (1)

தான் முளைக்கும் முக்தி விதை காம்பு – தோத்திர:24 35/5
மேல்

காம (5)

கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
காம பிசாசை குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இ –வேதாந்த:15 2/1
காம திரவியமாம் இந்த பெண்ணையும் கைவசமாகச்செய்தான் – பாஞ்சாலி:4 248/3
ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல் – குயில்:7 1/115
அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் – வசனகவிதை:4 1/20
மேல்

காமம் (1)

காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
மேல்

காமமுற்று (1)

காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/2
மேல்

காமர் (1)

கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
மேல்

காமரு (1)

கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
மேல்

காமன் (4)

கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
காமன் ஒத்த பார்த்தன் வதன களை இழந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/2
காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/24
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

காமன்றன் (2)

காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும் – தோத்திர:68 11/3
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
மேல்

காமனார் (1)

கண்ணும் முகமும் களி ஏறி காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க – குயில்:4 1/3,4
மேல்

காமனுக்கே (1)

ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே
சாதி பிறப்பு தராதரங்கள் தோன்றிடுமோ – குயில்:7 1/40,41
மேல்

காமனும் (1)

காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
மேல்

காமனே (1)

காமனே மாடாக காட்சிதரும் மூர்த்தியே – குயில்:7 1/17
மேல்

காமனை (2)

காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/3
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
மேல்

காமியர்க்கே (1)

நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக – குயில்:9 1/96,97
மேல்

காமுகர் (1)

களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 10/1
மேல்

காமுகரும் (1)

காமுகரும் பொய் அடிமை கள்வர்களும் சூழ்ந்தனரே – பிற்சேர்க்கை:5 8/2
மேல்

காமுறுவேன் (1)

காமுறுவேன் நின்னை கலந்து இனிது வாழ்ந்திடுவேன் – குயில்:9 1/165
மேல்

காய் (3)

காய் தழல் ஏந்திய பித்தன்தனை காதலிப்பாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/2
காய் உருட்டலானார் சூது களி தொடங்கலானார் – பாஞ்சாலி:3 218/1
காதலனை காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும் – குயில்:9 1/197
மேல்

காய்களும் (2)

இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
மேல்

காய்கனி (1)

உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே – பல்வகை:8 2/2
மேல்

காய்கிலர்தம்மை (1)

பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை
நாம் இ பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால் – பாஞ்சாலி:1 103/1,2
மேல்

காய்கின்றானால் (1)

கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால்
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/3,4
மேல்

காய்ச்சி (2)

இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே – பல்வகை:8 1/1
தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே – பாஞ்சாலி:1 152/5,6
மேல்

காய்த்ததொரு (1)

கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான் –தேசீய:33 1/189
மேல்

காய்தான் (1)

கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான்
விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ –தேசீய:33 1/189,190
மேல்

காய்ந்த (2)

காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
கண்ணிலா திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் – பாஞ்சாலி:1 19/4
மேல்

காய்ந்தனை (1)

பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை
கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/1,2
மேல்

காய்ந்திடு (1)

காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
மேல்

காய்ந்து (3)

கருணை உருவானாள் காய்ந்து எழுங்கால் கிள்ளாய் –தேசீய:13 7/1
கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து – தோத்திர:1 14/2
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
மேல்

காய்ந்துபோய்விட்டன (1)

எங்களுடைய புலங்கள் எல்லாம் காய்ந்துபோய்விட்டன
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/8,9
மேல்

காயகற்பம் (1)

காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
மேல்

காயத்தை (1)

காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே –வேதாந்த:16 3/1
மேல்

காயம் (2)

காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

காயவைத்த (1)

காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் – குயில்:9 1/245
மேல்

காயிதங்களை (1)

காயிதங்களை எல்லாம் எடுத்து விசிறி எறியாதே – வசனகவிதை:4 9/3
மேல்

காயிலே (1)

காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/1
மேல்

காயுடன் (1)

கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
மேல்

காயும் (2)

காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால் – குயில்:9 1/48
மலரும் காயும் கனியும் இனியன – வசனகவிதை:1 1/9
மேல்

காயை (2)

செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/4
பண்ணிய காயை உருட்டுவாய் என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான் – பாஞ்சாலி:3 233/4
மேல்

கார் (7)

கார் அறுக்க கதித்திடு சோதியே –தேசீய:29 9/3
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும் – பாஞ்சாலி:2 180/3
சீதேவிதன் வதனம் செம்மை போய் கார் அடைய – பாஞ்சாலி:4 252/13
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மேல்

காரண (1)

உஜ்ஜய காரண சங்கர தேவீ – தோத்திர:29 2/1
மேல்

காரணங்கள் (1)

கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் –தேசீய:15 6/2
மேல்

காரணத்தாலே (1)

முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ – பாஞ்சாலி:2 179/1
மேல்

காரணந்தான் (1)

காதலர் நீ எய்துகிலா காரணந்தான் யாது என்றேன் – குயில்:3 1/17
மேல்

காரணம் (7)

காரணம் என கொண்டு கடவுள் நீ – தோத்திர:45 4/4
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/2
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
மேல்

காரணம்தான் (2)

தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/2
காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/3
மேல்

காரணமாகி (1)

கண்ட நல் சக்தி கணம் எலாம் நான் காரணமாகி கதித்துளோன் நான் –வேதாந்த:13 6/2
மேல்

காரணமும் (1)

கண்ணன் எனை ஆட்கொள்ள காரணமும் உள்ளனவே – கண்ணன்:4 1/64
மேல்

காரான (1)

காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/3
மேல்

காரிகை (1)

கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
மேல்

காரிகைதன்னை (1)

கண்ணழிவு எய்திய பாதகன் அந்த காரிகைதன்னை அழைத்துவா என்று அவ் – பாஞ்சாலி:5 266/3
மேல்

காரியங்கள் (1)

எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில் – தோத்திர:32 7/1
மேல்

காரியத்தில் (2)

பக்தியுடையார் காரியத்தில் பதறார் மிகுந்த பொறுமையுடன் – தோத்திர:1 27/1
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் –வேதாந்த:5 2/1
மேல்

காரியம் (9)

எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே – தோத்திர:39 1/1
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும் –வேதாந்த:15 5/1
காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து – பல்வகை:6 8/1
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின் – தனி:22 1/3
காரியம் ஒன்று காட்டுவையாயின் – கண்ணன்:6 1/102
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/4
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
மேல்

காரியமில்லையடி (1)

காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/4
மேல்

காருகர் (1)

கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான் –வேதாந்த:13 3/1
மேல்

காரைக்குடி (1)

தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால – தனி:23 5/3
மேல்

கால் (16)

கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/4
கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால்
இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/1,2
தனி நறு மலய தண் கால் சிறப்பினை –தேசீய:18 1/2
கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும் –தேசீய:24 1/36
காதலுடன் கஞ்ச மலர் கால் – தோத்திர:1 5/4
இடரே இன்றி காத்திடுவாய் எண்ணாயிரம் கால் முறையிட்டேன் – தோத்திர:1 19/2
கால்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 12/1,2
சாடி எழு கடலையும் தாவும் கால்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 12/3,4
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே – குயில்:4 1/18
காலை துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே – குயில்:7 1/1
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து – பிற்சேர்க்கை:12 1/3
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலை திரளே – பிற்சேர்க்கை:25 15/2
மேல்

கால்கள் (5)

ஆளுடை கால்கள் அடியினும் தேர்களின் –தேசீய:32 1/120
ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும் –தேசீய:32 1/149
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
மேல்

கால்களும் (1)

கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி –தேசீய:53 1/1
மேல்

கால்வாய்கள் (1)

காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/3
மேல்

கால்வைத்த (1)

கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய் – கண்ணன்:4 1/57
மேல்

கால (7)

கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/4
கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே – தோத்திர:16 0/3
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/3
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி – தனி:15 3/4
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
மேல்

காலசா (4)

காலசா என்ப காலசா எனும் மொழி –தேசீய:42 1/119
காலசா என்ப காலசா எனும் மொழி –தேசீய:42 1/119
சமைந்தது காலசா எனும் பெயர் சங்கம் –தேசீய:42 1/123
காண்டிரோ முதலாம் காலசா என்றனன் –தேசீய:42 1/152
மேல்

காலத்தவரோ (2)

பவுத்தரே நாடு எலாம் பல்கிய காலத்தவரோ
புராணம் ஆக்கிய காலமோ –தேசீய:24 1/99,100
காலத்தவரோ கருத்திலாதவர்தாம் –தேசீய:24 1/104
மேல்

காலத்தால் (1)

சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ –தேசீய:16 4/7,8
மேல்

காலத்தில் (1)

முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
மேல்

காலத்திலே (2)

தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/1,2
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
மேல்

காலத்திற்கு (1)

காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் – பிற்சேர்க்கை:8 12/1
மேல்

காலத்தின் (3)

முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
மேல்

காலத்து (1)

பண்டை காலத்து பயித்தியத்தில் ஒன்று எனவே – கண்ணன்:4 1/39
மேல்

காலத்தொடு (1)

காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
மேல்

காலம் (29)

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
எல்லோரும் ஒன்று என்னும் காலம் வந்ததே பொய்யும் –தேசீய:31 3/1
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி –தேசீய:31 3/2
நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட –தேசீய:31 3/3
காலம் மூன்றையும் கடந்தான் வாழி – தோத்திர:1 40/10
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 4/2,3
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும் –வேதாந்த:12 3/1
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
காலம் அழியேல் – பல்வகை:1 2/14
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/4
பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/3
தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/4
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி – சுயசரிதை:2 2/1
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில் – பாஞ்சாலி:1 135/3
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/3
காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன் – குயில்:7 1/28
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய் – குயில்:7 1/87
இவற்றை காலம் என்னும் கள்வன் மருவினான் – வசனகவிதை:2 10/7
மழை காலம்
மாலை நேரம் – வசனகவிதை:4 8/1,2
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் – பிற்சேர்க்கை:8 18/1
மேல்

காலம்கழிக்கிறோம் (1)

கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/37
மேல்

காலமாம் (1)

காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
மேல்

காலமும் (7)

பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே வெள்ளை –தேசீய:31 1/1
பரங்கியை துரை என்ற காலமும் போச்சே பிச்சை –தேசீய:31 1/2
ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே நம்மை –தேசீய:31 1/3
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே –தேசீய:31 1/4
பக்தி வாழி பலபல காலமும்
உண்மை வாழி ஊக்கம் வாழி – தோத்திர:1 40/13,14
கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/3
கண்ணன் எங்கள் அரசன் புகழினை கவிதைகொண்டு எந்த காலமும் போற்றுவேன் – கண்ணன்:5 12/1
மேல்

காலமே (1)

காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
மேல்

காலமோ (1)

புராணம் ஆக்கிய காலமோ
சைவரோ வைணவ சமயத்தாரோ –தேசீய:24 1/100,101
மேல்

காலவான் (1)

காலவான் போக்கில் என்றும் கழிகிலா பெருமைகொண்ட – தனி:19 5/1
மேல்

காலன் (8)

காலன் எதிர்ப்படில் கைகூப்பி கும்பிட்டு கம்பனமுற்று –தேசீய:12 3/1
இந்த கணமட்டும் காலன் என்னை ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான் –தேசீய:21 7/2
காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர் –தேசீய:32 1/9
மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/2
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

காலன்தன் (1)

நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
மேல்

காலனார் (1)

கடா எருமை ஏறும் கரு நிறத்து காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி – பாஞ்சாலி:4 252/23,24
மேல்

காலனுக்கு (1)

காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/38
மேல்

காலனும் (2)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர் –தேசீய:14 7/1
கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா –வேதாந்த:17 2/2
மேல்

காலனை (1)

காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
மேல்

காலா (1)

காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன் –வேதாந்த:7 0/1
மேல்

காலாலும் (1)

கண்ணை சிமிட்டுவதும் காலாலும் கையாலும் – குயில்:5 1/63
மேல்

காலி (1)

ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்தினிலே உயர் நாடு –தேசீய:4 7/3,4
மேல்

காலிகள் (1)

காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன் – கண்ணன்:22 5/1
மேல்

காலில் (2)

கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
கண்ணிலான் காலில் கவின் மணியை எற்றிவிட்டால் – பிற்சேர்க்கை:20 1/1
மேல்

காலினை (1)

காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால் – கண்ணன்:5 6/1
மேல்

காலும் (2)

கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/2
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
மேல்

காலே (1)

பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே
நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/1,2
மேல்

காலை (19)

மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை
அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/3,4
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை
ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 4/1,2
காலை பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி – தோத்திர:1 6/1
எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு – தோத்திர:7 3/3
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
கணபதிராயன் அவன் இரு காலை பிடித்திடுவோம் – தோத்திர:65 1/1
காலை பணிந்தால் கவலை போம் மேல் அறிவு – தோத்திர:66 4/2
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – பல்வகை:2 6/1
களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
காலை பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல் – தனி:1 1/1
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ – தனி:1 23/1
காலை பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்கள் இதை – தனி:1 28/1
மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/1,2
காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே – குயில்:1 1/1
காலை கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் – குயில்:6 1/30
காலை பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன் – குயில்:6 1/43
காலை துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே – குயில்:7 1/1
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலை
கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/3,4
மேல்

காலைக்கடனில் (1)

காலைக்கடனில் கருத்து இன்றி கேட்டு இருக்க – குயில்:1 1/16
மேல்

காலையில் (3)

கங்குலை பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியை தொழுதவுடன் – தோத்திர:61 1/3
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம் – வசனகவிதை:4 15/19
காலையில் எழுந்திடுவோம் பெரும் கடவுளை பாடிடுவோம் – பிற்சேர்க்கை:14 17/1
மேல்

காலையிலே (1)

அந்த மாஞ்சோலையதனில் ஓர் காலையிலே
வேடர் வாராத விருந்து திருநாளில் – குயில்:1 1/10,11
மேல்

காலையும் (4)

இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியை கூவுங்கால் – தோத்திர:19 1/3
கண்மணி போன்றவரே இங்கு காலையும் மாலையும் திருமகளாம் – தோத்திர:61 3/1
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

காவதம் (1)

கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா – பிற்சேர்க்கை:15 1/7
மேல்

காவல் (6)

காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
கடுமையுடையதடீ எந்த நேரமும் காவல் உன் மாளிகையில் – கண்ணன்:20 3/1
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல் – வசனகவிதை:3 2/18
பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனை புன் காவல்
வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ – பிற்சேர்க்கை:20 2/1,2
மேல்

காவல்புரிபவனை (1)

கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
மேல்

காவலர் (1)

காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள் –தேசீய:37 4/1
மேல்

காவலர்க்கு (2)

காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
காவலர்க்கு தம் குறைகள் காட்டாரோ கீழடியார் – குயில்:7 1/66
மேல்

காவலர்தம்மில் (1)

காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/4
மேல்

காவலன்தன் (1)

காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு – குயில்:9 1/144
மேல்

காவலனும் (1)

கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் – குயில்:9 1/160
மேல்

காவலில் (1)

கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் – குயில்:9 1/50
மேல்

காவலின் (2)

காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
மேல்

காவலுற (1)

காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/3
மேல்

காவனம் (1)

காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
மேல்

காவாயோ (2)

அன்பற்ற மாக்கள் அதை பறித்தால் காவாயோ –தேசீய:27 9/2
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
மேல்

காவி (2)

காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
காவி திருவிழி மானார்தம் மையல் கடு விஷமாம் – பிற்சேர்க்கை:19 2/1
மேல்

காவித்துணி (1)

காவித்துணி வேண்டா கற்றை சடை வேண்டா –வேதாந்த:11 20/1
மேல்

காவிய (1)

காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ –தேசீய:29 3/3
மேல்

காவியங்கள் (2)

இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
மேல்

காவியத்தில் (1)

நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தாம் வியப்பு எய்தி நன்றாம் என்பர் – சுயசரிதை:2 52/1
மேல்

காவியம் (6)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் – சுயசரிதை:1 23/2
கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள் – பாஞ்சாலி:1 5/1
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
மேல்

காவிரி (2)

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் –தேசீய:5 6/1
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
மேல்

காவினங்கள் (1)

சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
மேல்

காவு (2)

அக்கா அக்கா காவு காவு – வசனகவிதை:6 3/22
அக்கா அக்கா காவு காவு – வசனகவிதை:6 3/22
மேல்

காவும் (1)

கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
மேல்

காவென்று (1)

காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
மேல்

காழ் (1)

ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
மேல்

காழ்த்த (2)

காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/2
மேல்

காழ்ப்பான (1)

காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
மேல்

காளி (28)

அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார் – தோத்திர:11 2/1
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:30 1/1
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ – தோத்திர:30 1/2
பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/3
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய் – தோத்திர:30 2/1
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ – தோத்திர:30 2/2
அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய் – தோத்திர:30 2/3
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய் – தோத்திர:30 2/4
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:31 1/1
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும் – தோத்திர:31 7/1
ஓம் காளி வலிய சாமுண்டீ – தோத்திர:32 11/1
கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன் – தோத்திர:36 1/2,3
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/3,4
ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி
தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதை – தோத்திர:39 1/2,3
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/4
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/2
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மேல்

காளிக்கு (1)

காளிக்கு பூச்சூட்டினேன் அதை – வசனகவிதை:3 6/13
மேல்

காளிங்கன் (1)

கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
மேல்

காளிதாசன் (1)

கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் – சுயசரிதை:1 24/1
மேல்

காளிதாசனும் (1)

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான் – சுயசரிதை:2 51/1
மேல்

காளியின் (1)

காளியின் குமாரி அறம் காத்திடுக – தனி:12 1/22
மேல்

காளியும் (1)

காளியும் நமது கனக நல் நாட்டு –தேசீய:42 1/104
மேல்

காளியை (1)

காளியை தாகம் கழித்திட துணிவோன் –தேசீய:42 1/70
மேல்

காளீ (3)

வாணீ காளீ மா மகளேயோ – தோத்திர:1 20/9
காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல – தோத்திர:32 3/1
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
மேல்

காளீஸ்வரி (1)

மிஞ்சவிடலாமோ ஹே வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி –தேசீய:53 4/4
மேல்

காளை (7)

காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம் – தோத்திர:75 7/1
காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/3
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/4
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை – குயில்:7 1/7
மேனியுறும் காளை என்று மேம்பாடுற புகழ்வர் – குயில்:7 1/20
காளை எருதரே காட்டில் உயர் வீரரே – குயில்:7 1/57
மேல்

காளையர்தம்முள்ளே (1)

காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே – குயில்:7 1/21
மேல்

காளையர்தம்மை (1)

கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/2
மேல்

காளையின் (1)

கையில் வாள் எடுத்து காளையின் மேல் வீசினேன் – குயில்:7 1/103
மேல்

காளையீர் (1)

அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மேல்

காற்றடிக்கும் (1)

கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
மேல்

காற்றா (1)

நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
மேல்

காற்றாக்கி (1)

கடல்நீரை காற்றாக்கி மேலே கொண்டுபோகிறான் – வசனகவிதை:2 11/8
மேல்

காற்றாகி (1)

விளக்குத்திரி காற்றாகி சுடர் தருகின்றது – வசனகவிதை:2 7/6
மேல்

காற்றாகிவிடுவாள் (1)

சக்தி காற்றாகிவிடுவாள்
சிவன் வெறியிலே இருப்பான் – வசனகவிதை:4 2/13,14
மேல்

காற்றாடி (1)

காற்றாடி உயிருள்ளது – வசனகவிதை:4 13/10
மேல்

காற்றாயின் (1)

பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ – வசனகவிதை:4 8/7
மேல்

காற்றில் (4)

வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனை சரண்புகுந்தேன் – தோத்திர:33 3/4
எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறி அ காற்றில் விரைவொடு நீந்துவை –வேதாந்த:3 1/1
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே – குயில்:9 1/211
மேல்

காற்றிலும் (2)

அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/18
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம் – வசனகவிதை:4 15/12
மேல்

காற்றிலே (5)

கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும் – தோத்திர:10 1/3
காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/1
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு – குயில்:7 1/33
காற்றிலே வரையிலே எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது – வசனகவிதை:2 13/11
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
மேல்

காற்றின் (6)

காற்றின் வடிவே திரி என்று அறிவோம் – வசனகவிதை:2 7/8
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் – வசனகவிதை:4 5/1
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம் – வசனகவிதை:4 5/2
காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது – வசனகவிதை:4 12/2
அது காற்றின் இடம் வாயு நிலயம் – வசனகவிதை:4 12/5
காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம் – வசனகவிதை:4 14/9
மேல்

காற்றினிடை (1)

இன் அமுதை காற்றினிடை எங்கும் கலந்தது போல் – குயில்:1 1/17
மேல்

காற்றினில் (1)

வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய் – பாஞ்சாலி:5 295/1
மேல்

காற்றினிலே (1)

காற்றினிலே மலை பேற்றினிலே –தேசீய:4 7/2
மேல்

காற்றினும் (1)

மண்ணினும் காற்றினும் வானினும் எனக்கு – தோத்திர:1 16/3
மேல்

காற்றினை (1)

திங்களை கண்டவுடன் கடல் திரையினை காற்றினை கேட்டவுடன் – தோத்திர:61 1/2
மேல்

காற்று (49)

பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று
மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/1,2
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும் – தோத்திர:49 1/1
காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது – தோத்திர:52 1/1
மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான் – தனி:3 5/1
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ – தனி:3 6/3
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் – தனி:4 2/2,3
காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே – தனி:5 1/1
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிட தகுமோ – தனி:6 2/1
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர் – சுயசரிதை:2 33/2
காற்று என செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே – பாஞ்சாலி:1 33/1
காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும் – குயில்:3 1/29
கடல் நிலம் நீர் காற்று
தீ வான் – வசனகவிதை:1 3/3,4
பாம்பு பறவை காற்று கடல் – வசனகவிதை:1 4/3
ஒளியின் வடிவே காற்று போலும் – வசனகவிதை:2 7/9
காற்று வலிமையுடையவன் – வசனகவிதை:2 9/4
காற்று தேவன் வலிமையுடையவன் – வசனகவிதை:2 9/15
மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான் – வசனகவிதை:4 3/2
காற்று இல்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது – வசனகவிதை:4 3/3
உயிர்தான் காற்று
உயிர் பொருள் காற்று அதன் செய்கை – வசனகவிதை:4 5/3,4
உயிர் பொருள் காற்று அதன் செய்கை – வசனகவிதை:4 5/4
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன் – வசனகவிதை:4 5/6,7
குளிர்ந்த காற்று வருகிறது – வசனகவிதை:4 8/3
காற்று நம் மீது வீசுக – வசனகவிதை:4 8/8
அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை – வசனகவிதை:4 8/14
காற்று வருகின்றான் – வசனகவிதை:4 8/19
நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/11
இங்ஙனம் செய்தால் காற்று நமக்கு தோழனாகிவிடுவான் – வசனகவிதை:4 9/19
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான் – வசனகவிதை:4 9/20
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது – வசனகவிதை:4 10/7
காற்று நன்று – வசனகவிதை:4 10/17
காற்று என்று சக்தியை கூறுகின்றோம் – வசனகவிதை:4 11/1
காற்று சக்திகுமாரன் – வசனகவிதை:4 11/6
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று
அன்று அஃது அன்று காற்று – வசனகவிதை:4 12/3,4
அன்று அஃது அன்று காற்று
அது காற்றின் இடம் வாயு நிலயம் – வசனகவிதை:4 12/4,5
அ தூள்களை காற்று என்பது உலகவழக்கு – வசனகவிதை:4 12/7
காக்கை பறந்து செல்லும் வழி காற்று
அந்த வழியை இயக்குபவன் காற்று – வசனகவிதை:4 12/14,15
அந்த வழியை இயக்குபவன் காற்று
அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று – வசனகவிதை:4 12/15,16
அதனை அவ் வழியிலே தூண்டி செல்பவன் காற்று
அவனை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 12/16,17
ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே – வசனகவிதை:4 13/6
வையகத்தின் உயிரையே காற்று என்கிறோம் – வசனகவிதை:4 13/20
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்கு காற்று ஓடிவருகிறது – வசனகவிதை:5 2/1
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது – வசனகவிதை:5 2/2
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
எற்றி எமை வீழ்த்த பெரும் காற்று இயற்றினனே – பிற்சேர்க்கை:25 16/2
மேல்

காற்றுக்கள் (1)

சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
மேல்

காற்றுக்கு (3)

காற்றுக்கு காது நிலை – வசனகவிதை:4 3/1
காற்றுக்கு காது இல்லை – வசனகவிதை:4 3/4
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது – வசனகவிதை:4 8/6
மேல்

காற்றுக்கும் (1)

காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு – வசனகவிதை:2 7/7
மேல்

காற்றுத்தான் (2)

இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம் – வசனகவிதை:4 7/8
மேல்

காற்றுத்தேவன் (7)

இதனை காற்றுத்தேவன் கண்டான் – வசனகவிதை:2 9/3
காற்றுத்தேவன் பொறாமைகொண்டான் – வசனகவிதை:2 9/9
காற்றுத்தேவன் தோன்றினான் – வசனகவிதை:4 1/61
காற்றுத்தேவன் சொல்வதாயினன் – வசனகவிதை:4 1/68
காற்றுத்தேவன் வாழ்க – வசனகவிதை:4 7/15
அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான் – வசனகவிதை:4 8/15
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம் – வசனகவிதை:4 12/13
மேல்

காற்றுத்தேவனை (1)

காற்றுத்தேவனை வணங்குவோம் – வசனகவிதை:4 8/16
மேல்

காற்றும் (14)

சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில் –தேசீய:52 5/3
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் – தோத்திர:1 24/10
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/4
தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும் – தோத்திர:34 6/2
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ – தோத்திர:39 2/3
கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/2
காற்றும் புனலும் கடி புல் கிழங்கும் – தனி:13 1/51
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும் – வசனகவிதை:2 10/22
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள் – வசனகவிதை:2 12/10
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று – வசனகவிதை:4 11/3
காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு – பிற்சேர்க்கை:14 6/1
மேல்

காற்றுள்ள (1)

காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே – சுயசரிதை:2 58/1
மேல்

காற்றே (14)

கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/3
தென்னையின் கீற்று சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே
உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம் – தனி:3 4/1,2
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/3,4
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம் – வசனகவிதை:4 1/65
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/18
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
காற்றே யுகமுடிவு செய்கின்றான் – வசனகவிதை:4 2/21
காற்றே காக்கின்றான் – வசனகவிதை:4 2/22
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன் – வசனகவிதை:4 5/7
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை – வசனகவிதை:4 5/8
காற்றே வா – வசனகவிதை:4 6/1
காற்றே வா – வசனகவிதை:4 6/4
காற்றே வா மெதுவாக வா – வசனகவிதை:4 9/1
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா – வசனகவிதை:5 2/4
மேல்

காற்றை (12)

காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி – தோத்திர:51 3/1
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே –வேதாந்த:16 3/1
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/79
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/10
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான் – வசனகவிதை:2 11/9
காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 3/9
காற்றை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 4/10
காற்றை பாடுகிறோம் – வசனகவிதை:4 7/10
காற்றை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 8/26
காற்றை புகழ நம்மால் முடியாது – வசனகவிதை:4 14/1
கடலே காற்றை பரப்புகின்றது – வசனகவிதை:5 1/1
மேல்

காற்றைக்கொண்டுதான் (1)

மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள் – வசனகவிதை:4 7/9
மேல்

காற்றையா (1)

குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய் – வசனகவிதை:4 10/15
மேல்

காற்றையும் (2)

கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து –தேசீய:21 3/1
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே – தனி:3 1/1
மேல்

காறி (1)

கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
மேல்

கான் (1)

கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
மேல்

கான (7)

நாரத கான நலம் திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு –தேசீய:6 2/2
கவிதையும் அரும் சுவை கான நூலும் – தனி:20 1/1
கான குயில் இ கதை சொல்லலாயிற்று – குயில்:3 1/19
கான பறவை கலகலெனும் ஓசையிலும் – குயில்:3 1/28
கண்ணிலே நீர் ததும்ப கான குயில் எனக்கே – குயில்:7 1/110
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன் – குயில்:9 1/22
பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா – பிற்சேர்க்கை:19 1/3
மேல்

கானகத்தில் (1)

கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே – சுயசரிதை:1 18/1
மேல்

கானகத்திலும் (1)

கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/3
மேல்

கானகத்தே (1)

கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும் – கண்ணன்:1 2/1
மேல்

கானகம் (2)

கானகம் கண்டேன் அடர் – தோத்திர:68 1/1
கானகம் கண்டேன் உச்சி – தோத்திர:68 1/2
மேல்

கானத்திலே (1)

கானத்திலே அமுதாக நிறைந்த –தேசீய:4 1/3
மேல்

கானத்து (2)

கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/3
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/3
மேல்

கானம் (1)

காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
மேல்

கானலின் (1)

கானலின் நீரோ வெறும் காட்சி பிழைதானோ –வேதாந்த:12 2/2
மேல்

கானாடுகாத்தநகர் (2)

பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர் பரிதி போன்றாய் – பிற்சேர்க்கை:11 1/1
கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணை கோவே – பிற்சேர்க்கை:11 7/4
மேல்

கானாமுதம் (1)

கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா – குயில்:7 1/94
மேல்

கானிடத்தே (1)

கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல – குயில்:9 1/175
மேல்

கானிடையே (1)

கானிடையே சுற்றி கழனி எலாம் மேய்ந்து நீர் – குயில்:7 1/54
மேல்

கானை (1)

கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
மேல்