ப் – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


ப்ரஹ்ம (2)

த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி – வசனகவிதை:4 1/76
அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள் – வசனகவிதை:4 14/3
மேல்

ப்ரஹ்மாஸி (4)

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம் – வசனகவிதை:4 1/64,65
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி – வசனகவிதை:4 1/75,76
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 2/24
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 15/20
மேல்

ப்ரஸீத (1)

பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே – தோத்திர:16 1/1
மேல்

ப்ரத்யக்ஷம் (6)

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/64
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/75
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி – வசனகவிதை:4 1/76
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 2/24
அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள் – வசனகவிதை:4 14/3
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 15/20
மேல்

ப்ரதாபேந்திரன் (1)

ரூபேந்திரன்தனக்கு பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ரதாபேந்திரன்
கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான் –தேசீய:44 1/2,3
மேல்

ப்ரமம் (1)

காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம்
பாந்தவன் தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 5/1,2
மேல்

ப்ராணசக்தி (2)

அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம் – வசனகவிதை:4 1/69,70
மேல்

ப்ராணரஸத்தை (1)

இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
மேல்

ப்ராணவாயுவை (1)

ப்ராணவாயுவை தொழுகின்றோம் அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 14/4
மேல்

ப்ராணன் (1)

நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/71
மேல்