கொ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரித்ததும் 1
கொக்கரித்து 3
கொக்கு 1
கொங்கத்து 1
கொங்கை 1
கொங்கைகளே 1
கொங்கையினாள் 1
கொச்சை 2
கொஞ்ச 2
கொஞ்சம் 3
கொஞ்சமோ 1
கொஞ்சி 2
கொஞ்சு 2
கொஞ்சும் 3
கொட்டடா 7
கொட்டி 11
கொட்டிக்கிடக்கும் 1
கொட்டினார் 1
கொட்டு 12
கொட்டுதடீ 1
கொட்டும் 3
கொட்டுமாம் 1
கொட்டுவார் 1
கொட்டுவோம் 1
கொடி 13
கொடிக்கு 1
கொடிகள் 1
கொடிகளும் 1
கொடிதனை 1
கொடிதாக 1
கொடிதான் 1
கொடிய 5
கொடியதாம் 1
கொடியர் 1
கொடியவர் 1
கொடியவன் 2
கொடியன 2
கொடியார் 1
கொடியான் 1
கொடியினை 2
கொடியும் 1
கொடியை 4
கொடியோன் 2
கொடு 13
கொடுக்க 2
கொடுக்கும் 2
கொடுங்காலன் 1
கொடுங்கோல் 2
கொடுங்கோலங்கள் 1
கொடுங்கோலம் 1
கொடுங்கோலமும் 1
கொடுங்கோலன் 1
கொடுங்கோன்மை 1
கொடுசெல 1
கொடுத்த 1
கொடுத்ததெலாம் 1
கொடுத்ததொர் 1
கொடுத்தவர் 1
கொடுத்தனர் 1
கொடுத்தாள் 2
கொடுத்தான் 1
கொடுத்திட 1
கொடுத்திடும் 1
கொடுத்திடுவாள் 1
கொடுத்து 7
கொடுத்தும் 2
கொடுத்துவிட்டு 1
கொடுத்தேன் 2
கொடுப்பவர் 1
கொடுப்பவனை 3
கொடுப்பாரே 1
கொடுப்பாள் 1
கொடுப்பான் 3
கொடுப்பேன் 1
கொடுப்போம் 1
கொடுபோகின்றீர் 1
கொடும் 13
கொடும்பிலம் 1
கொடுமை 15
கொடுமைக்கு 1
கொடுமைகள் 1
கொடுமைத்தீ 1
கொடுமையிலே 1
கொடுமையும் 1
கொடுமையே 1
கொடுமையை 2
கொடுமையையும் 2
கொடுவந்தோம் 1
கொடை 2
கொடையான் 1
கொண்ட 40
கொண்டதாய் 1
கொண்டதில்லையோ 1
கொண்டதிலே 1
கொண்டது 3
கொண்டதுவாய் 1
கொண்டதை 2
கொண்டதையும் 1
கொண்டதொர் 3
கொண்டதோர் 1
கொண்டவர் 5
கொண்டவன் 5
கொண்டன 1
கொண்டனம் 1
கொண்டனர் 1
கொண்டனன் 2
கொண்டனை 3
கொண்டாடி 1
கொண்டாய் 4
கொண்டாயோ 1
கொண்டார் 6
கொண்டாரடீ 1
கொண்டாரே 1
கொண்டால் 4
கொண்டாலும் 1
கொண்டாள் 3
கொண்டான் 10
கொண்டிருக்கும் 1
கொண்டிருந்தார் 1
கொண்டிருந்தோரை 1
கொண்டிருப்பவும் 1
கொண்டிருப்பாள் 1
கொண்டிலர் 1
கொண்டு 121
கொண்டுசெல்வோம் 1
கொண்டுசென்று 1
கொண்டுசென்றே 1
கொண்டுதரும் 2
கொண்டுபோகி 1
கொண்டுபோகிறான் 1
கொண்டுபோய் 2
கொண்டும் 4
கொண்டுவந்தார் 1
கொண்டுவந்தான் 1
கொண்டுவந்து 1
கொண்டுவந்துவிடலாம் 1
கொண்டுவந்தே 2
கொண்டுவந்தோம் 1
கொண்டுவரும் 1
கொண்டுவருவார் 1
கொண்டுவருவோம் 1
கொண்டுவா 2
கொண்டுவிட்டு 1
கொண்டுவிட்டேன் 1
கொண்டே 18
கொண்டேன் 6
கொண்டேனே 1
கொண்டை 2
கொண்டோம் 1
கொண்டோர் 4
கொண்டோர்தமையே 1
கொண்டோன் 2
கொணர்ந்த 1
கொணர்ந்ததனை 1
கொணர்ந்தவன் 1
கொணர்ந்தாய் 2
கொணர்ந்தார் 10
கொணர்ந்தான் 4
கொணர்ந்திட்டேன் 1
கொணர்ந்திட 1
கொணர்ந்திடுவீரே 1
கொணர்ந்து 15
கொணர்ந்தே 5
கொணர்ந்தேன் 1
கொணர்வதோ 1
கொணர்வாய் 2
கொணர்வேன் 1
கொத்தி 3
கொத்து 1
கொத்துவோம் 2
கொதிக்கிறார் 1
கொதிக்கின்றோன் 1
கொதிக்குதடா 1
கொதிக்குதடீ 1
கொதிக்குது 1
கொதித்திடு 1
கொதித்து 3
கொதிப்பு 1
கொதியுறும் 1
கொம்பரின் 1
கொம்பில் 1
கொம்பினை 1
கொம்பு 2
கொம்புக்கும் 1
கொம்புகள் 1
கொம்புகளும் 2
கொம்புடை 1
கொம்பும் 1
கொம்பை 1
கொய்துவிட்டாள் 1
கொய்தே 1
கொல் 3
கொல்ல 9
கொல்லப்போகிறேன் 2
கொல்லர் 2
கொல்லலும் 1
கொல்லவில்லை 1
கொல்லவேண்டும் 1
கொல்லினும் 2
கொல்லு 1
கொல்லுகின்ற 1
கொல்லுதலே 1
கொல்லும் 13
கொல்லுவார் 1
கொல்லுவேன் 1
கொல்லுவை 2
கொல்லுவோம் 1
கொல்லை 1
கொல்லையிலே 1
கொல்வதற்கு 1
கொல்வது 1
கொல்வதுதான் 1
கொல்வரோ 1
கொல்வாய் 1
கொல்வார் 1
கொல்வேனோ 2
கொல்வோம் 3
கொலு 3
கொலுவிருந்தான் 1
கொலுவீற்றிருக்கின்றாள் 1
கொலை 6
கொலைக்கு 1
கொலைகள் 1
கொலைகளும் 1
கொலைசெய்தனர் 1
கொலைபுரி 1
கொலையும் 1
கொலையை 1
கொவ்வை 1
கொழு 1
கொழும் 2
கொள் 23
கொள்கவே 1
கொள்கிலரோ 1
கொள்கிறாய் 1
கொள்கை 6
கொள்கையார் 1
கொள்கையில் 1
கொள்கையின் 1
கொள்கையின்படி 1
கொள்கையும் 2
கொள்கையை 2
கொள்பயன் 1
கொள்வதற்கு 1
கொள்வதாம் 1
கொள்வதால் 1
கொள்வது 1
கொள்வதை 1
கொள்வர் 2
கொள்வனோ 2
கொள்வாம்-மனோ 1
கொள்வாய் 3
கொள்வாயே 1
கொள்வார் 5
கொள்வாரோ 2
கொள்வீர் 4
கொள்வீரே 1
கொள்வீரோ 2
கொள்வேன் 1
கொள்வையாயின் 1
கொள்வோம் 3
கொள்வோமோ 1
கொள்வோர் 1
கொள்ள 9
கொள்ளப்படாத 1
கொள்ளலும் 1
கொள்ளற்கு 1
கொள்ளாது 1
கொள்ளாய் 1
கொள்ளார் 2
கொள்ளாரடீ 1
கொள்ளீரேல் 1
கொள்ளுதடீ 1
கொள்ளுதி 1
கொள்ளுதியாயின் 1
கொள்ளுதிர் 1
கொள்ளும் 2
கொள்ளுமோ 2
கொள்ளுவது 1
கொள்ளுவதோ 1
கொள்ளுவரேனும் 1
கொள்ளுவரோ 1
கொள்ளுவேன் 1
கொள்ளேன் 2
கொள்ளை 5
கொள்ளைக்கே 1
கொள்ளைகொண்டு 1
கொள்ளைகொண்டே 1
கொள்ளையிலே 1
கொள 1
கொளல் 1
கொளலே 1
கொளாவகை 1
கொளுத்திய 1
கொளுத்தியவன் 1
கொளுத்திவைப்போம் 1
கொளுத்துவோம் 1
கொளும் 2
கொற்ற 4
கொற்றம் 4
கொற்றவர் 1
கொற்றவன் 1
கொற்றவா 1
கொன்ற 1
கொன்றவள் 1
கொன்றாயா 1
கொன்றால் 2
கொன்றாலும் 2
கொன்றான் 1
கொன்றிட 1
கொன்றிடல் 1
கொன்றிடவே 2
கொன்றிடாமே 1
கொன்றிடும் 1
கொன்றிடுவான் 1
கொன்றிடுவீர் 1
கொன்றிடுவேன் 1
கொன்றிடொணாது 1
கொன்று 12
கொன்றுவிட்டாய் 1
கொன்றுவிட்டால் 1
கொன்றுவிட்டாலும் 1
கொன்றுவிட்டேன் 1
கொன்றுவிட 4
கொன்றுவிடு 1
கொன்றுவிடும் 1
கொன்றே 1
கொன்றை 1

கொக்கரித்ததும் (1)

கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும்
வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/3,4
மேல்

கொக்கரித்து (3)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/2
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
மேல்

கொக்கு (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

கொங்கத்து (1)

கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
மேல்

கொங்கை (1)

கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் –வேதாந்த:1 2/1
மேல்

கொங்கைகளே (1)

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான் – சுயசரிதை:2 51/1
மேல்

கொங்கையினாள் (1)

கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள்
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/1,2
மேல்

கொச்சை (2)

கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/3
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/3
மேல்

கொஞ்ச (2)

கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால் – பாஞ்சாலி:1 39/4
கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

கொஞ்சம் (3)

பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/3
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/4
மேல்

கொஞ்சமோ (1)

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ –தேசீய:15 4/2
மேல்

கொஞ்சி (2)

கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
கூடி பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சி குலவி அங்கே – கண்ணன்:20 4/1
மேல்

கொஞ்சு (2)

கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/3
கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/37
மேல்

கொஞ்சும் (3)

குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/3
கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும் – குயில்:3 1/36
மேல்

கொட்டடா (7)

ஜய பேரிகை கொட்டடா கொட்டடா –வேதாந்த:2 0/1
ஜய பேரிகை கொட்டடா கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா –வேதாந்த:2 0/1,2
ஜய பேரிகை கொட்டடா –வேதாந்த:2 0/2
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
கொட்டடா கொட்டடா கொட்டடா – வசனகவிதை:6 3/23
கொட்டடா கொட்டடா கொட்டடா – வசனகவிதை:6 3/23
கொட்டடா கொட்டடா கொட்டடா – வசனகவிதை:6 3/23
மேல்

கொட்டி (11)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டி பாடோமோ – தோத்திர:25 5/2
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று – தனி:4 2/2
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் – தனி:4 2/3
பேரிகை கொட்டி திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/2
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/2
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுத பாட்டினிலும் – குயில்:3 1/40
மேல்

கொட்டிக்கிடக்கும் (1)

மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
மேல்

கொட்டினார் (1)

மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/4
மேல்

கொட்டு (12)

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம் – பல்வகை:3 18/1
தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மை சாதி வகுப்பினை எல்லாம் – பல்வகை:3 18/2
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு – பல்வகை:3 19/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/1,2
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம் – பல்வகை:3 20/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு – பல்வகை:3 27/1
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே – பல்வகை:3 31/1
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே – பல்வகை:3 31/1
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம் – பல்வகை:3 31/2
மேல்

கொட்டுதடீ (1)

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/1,2
மேல்

கொட்டும் (3)

கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய் –வேதாந்த:11 4/2
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
மேல்

கொட்டுமாம் (1)

நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
மேல்

கொட்டுவார் (1)

தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார்
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார் – பாஞ்சாலி:4 247/2,3
மேல்

கொட்டுவோம் (1)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
மேல்

கொடி (13)

கொடி பவள வாய் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும் –தேசீய:13 10/1
குன்றா வயிர கொடி –தேசீய:13 10/4
கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது –தேசீய:42 1/203
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன் – பாஞ்சாலி:1 62/1
பாம்பை கொடி என்று உயர்த்தவன் அந்த பாம்பு என சீறி மொழிகுவான் அட – பாஞ்சாலி:1 86/1
பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரை களிப்பதினும் – பாஞ்சாலி:1 96/3
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மேல்

கொடிக்கு (1)

ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
மேல்

கொடிகள் (1)

மின்னல் கொடிகள் விளையாடுதல் போலே – குயில்:9 1/62
மேல்

கொடிகளும் (1)

அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
மேல்

கொடிதனை (1)

நாட்டினார் உதிர கொடிதனை
கேட்டீர்களா கிராமங்களில் – பிற்சேர்க்கை:27 1/4,5
மேல்

கொடிதாக (1)

மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
மேல்

கொடிதான் (1)

மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார் –தேசீய:13 10/2
மேல்

கொடிய (5)

கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ –தேசீய:41 3/1
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/4
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

கொடியதாம் (1)

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை – தனி:13 1/21
மேல்

கொடியர் (1)

கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/2
மேல்

கொடியவர் (1)

கொடியவர் அவைக்களத்தில் அற கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான் – பாஞ்சாலி:4 244/4
மேல்

கொடியவன் (2)

பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்பு கொடியவன் சொல்கிறான் அவன் – பாஞ்சாலி:4 263/1
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

கொடியன (2)

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை – தனி:13 1/21
அவனுடைய செயல்கள் கொடியன
காற்றை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 4/9,10
மேல்

கொடியார் (1)

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

கொடியான் (1)

அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான் – கண்ணன்:1 9/4
மேல்

கொடியினை (2)

நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே – பல்வகை:10 2/1
மேல்

கொடியும் (1)

உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் காயும் கனியும் இனியன – வசனகவிதை:1 1/8,9
மேல்

கொடியை (4)

சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி – தோத்திர:24 38/3
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/1,2
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் – பிற்சேர்க்கை:26 1/40
மேல்

கொடியோன் (2)

கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/8
மேல்

கொடு (13)

அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ –தேசீய:27 14/2
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் –தேசீய:42 1/7
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
பிள்ளைக்கு பூணூலாம் என்பான் நம்மை பிய்த்து பணம் கொடு என தின்பான் – பல்வகை:9 7/1
மண்ணகத்தினையும் வால் கொடு தீண்டி – தனி:8 3/1
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/38
வாள் கொடு பன்றியை மாய்த்திடலுற்றனன் – தனி:13 1/46
வாள் கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான் – தனி:13 1/64
கொடு மத பாவிகள் குறும்பு எலாம் அகன்றன – தனி:24 1/21
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு
காற்றே வா – வசனகவிதை:4 6/3,4
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
மேல்

கொடுக்க (2)

பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
மேல்

கொடுக்கும் (2)

ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – பல்வகை:2 6/1
மேல்

கொடுங்காலன் (1)

ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் –தேசீய:52 1/2
மேல்

கொடுங்கோல் (2)

கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் –தேசீய:42 1/139
நம் மேல் கொடுங்கோல் செலுத்துவோர் – பிற்சேர்க்கை:27 1/3
மேல்

கொடுங்கோலங்கள் (1)

ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
மேல்

கொடுங்கோலம் (1)

அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/3
மேல்

கொடுங்கோலமும் (1)

முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/3
மேல்

கொடுங்கோலன் (1)

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
மேல்

கொடுங்கோன்மை (1)

வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே –தேசீய:45 0/2
மேல்

கொடுசெல (1)

கோயிலுள் அவனை குரவர் கோன் கொடுசெல
மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் என –தேசீய:42 1/57,58
மேல்

கொடுத்த (1)

தெய்வம் கொடுத்த திருவாலை போல் ஆமோ – குயில்:5 1/45
மேல்

கொடுத்ததெலாம் (1)

கூலி மிக கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் – கண்ணன்:4 1/1
மேல்

கொடுத்ததொர் (1)

அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
மேல்

கொடுத்தவர் (1)

சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
மேல்

கொடுத்தனர் (1)

மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/4
மேல்

கொடுத்தாள் (2)

ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள்
கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/2,3
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்
மஹாசக்தி வாழ்க – வசனகவிதை:3 3/14,15
மேல்

கொடுத்தான் (1)

மேக கரும் புலை விருத்திரன் கொடுத்தான்
வலியிலார் தேவர் வலியவர் அரக்கர் – வசனகவிதை:7 0/49,50
மேல்

கொடுத்திட (1)

வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள் – கண்ணன்:2 10/1
மேல்

கொடுத்திடும் (1)

கொடுத்திடும் தொழிலினை கொள்ளுதி என்றேன் – கண்ணன்:6 1/106
மேல்

கொடுத்திடுவாள் (1)

வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள் – கண்ணன்:2 10/1
மேல்

கொடுத்து (7)

வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
உயிரிலா செய்திகட்கு உயிர் மிக கொடுத்து
ஒளியிலா செய்திகட்கு ஒளி அருள்புரிந்து – தனி:12 1/14,15
கையினில் கொடுத்து கவினுற இதனை – கண்ணன்:6 1/110
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக – குயில்:9 1/27
தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே – குயில்:9 1/53,54
மேல்

கொடுத்தும் (2)

கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின் –தேசீய:29 7/3
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
மேல்

கொடுத்துவிட்டு (1)

மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ – கண்ணன்:13 4/1
மேல்

கொடுத்தேன் (2)

உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க – வசனகவிதை:7 0/83
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க – வசனகவிதை:7 0/84
மேல்

கொடுப்பவர் (1)

சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/4
மேல்

கொடுப்பவனை (3)

சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
மேல்

கொடுப்பாரே (1)

எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் என கொடுப்பாரே
கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/3,4
மேல்

கொடுப்பாள் (1)

நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
மேல்

கொடுப்பான் (3)

சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை – கண்ணன்:1 4/1
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான் – கண்ணன்:9 2/2
மேல்

கொடுப்பேன் (1)

வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/2,3
மேல்

கொடுப்போம் (1)

கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/2
மேல்

கொடுபோகின்றீர் (1)

சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர்
சென்று வருவீர் என தேறா பெரும் துயரம் – குயில்:3 1/73,74
மேல்

கொடும் (13)

தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர் –தேசீய:14 6/1
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/3
துன்பமும் இல்லை கொடும்
துன்பமும் இல்லை அதில் – தோத்திர:68 26/1,2
பால் அருந்து மதலையர்தம்மையே பாதக கொடும் பாதக பாதகர் – சுயசரிதை:1 34/1
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி – பாஞ்சாலி:1 56/1
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
பெரிதா துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் என பிள்ளைகள் பெற்றுவிட்டேன் – பாஞ்சாலி:1 92/2
வேறு எங்கோ போயிருப்ப வெம்மை கொடும் காதல் – குயில்:4 1/24
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே – வசனகவிதை:7 0/41
மேல்

கொடும்பிலம் (1)

ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம்
தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் – சுயசரிதை:1 27/2,3
மேல்

கொடுமை (15)

கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன் –தேசீய:42 1/86
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் – தோத்திர:57 5/2
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே – கண்ணன்:20 3/3
வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் – பாஞ்சாலி:4 252/70
என்ன கொடுமை இது என்று பார்த்திருந்தார் – பாஞ்சாலி:5 271/16
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 1/4
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மேல்

கொடுமைக்கு (1)

மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் –தேசீய:39 6/2
மேல்

கொடுமைகள் (1)

சாதி கொடுமைகள் வேண்டாம் அன்புதன்னில் செழித்திடும் வையம் – பல்வகை:3 8/1
மேல்

கொடுமைத்தீ (1)

சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ
இவை அனைத்தையும் தொழுகின்றோம் – வசனகவிதை:2 8/20,21
மேல்

கொடுமையிலே (1)

நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த –தேசீய:53 4/1
மேல்

கொடுமையும் (1)

அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி –தேசீய:42 1/189
மேல்

கொடுமையே (1)

செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே அறம் ஆகி தீர்ந்த போதில் –தேசீய:52 4/2
மேல்

கொடுமையை (2)

கொடுமையை எதிர்த்து நில் – பல்வகை:1 2/22
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
மேல்

கொடுமையையும் (2)

முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்
இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல் – குயில்:7 1/118,119
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்
எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை – குயில்:7 1/120,121
மேல்

கொடுவந்தோம் (1)

கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம்
சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/2,3
மேல்

கொடை (2)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று – தனி:20 2/1
மேல்

கொடையான் (1)

மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் – பாஞ்சாலி:1 18/3
மேல்

கொண்ட (40)

காக்க திறல் கொண்ட மல்லர்தம் சேனை –தேசீய:4 4/3
இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் –தேசீய:7 1/3
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா –தேசீய:16 5/4
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு –தேசீய:16 6/1
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா –தேசீய:16 8/1
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் –தேசீய:30 2/3
அறத்தினை தமது ஓர் அறிவினால் கொண்ட
மட்டிலே மானிடர் மாண் பெறலாகார் –தேசீய:42 1/78,79
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும் –தேசீய:51 3/2
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை – தோத்திர:66 2/2,3
மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய் – தோத்திர:72 1/5
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் – பல்வகை:4 3/1
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/4
கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/2
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர் – கண்ணன்:1 4/3
தெய்வமா கொண்ட சிறுமதி உடையேன் – கண்ணன்:6 1/39
சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/2
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட
தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/1,2
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான் – பாஞ்சாலி:2 184/3
பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியை – பாஞ்சாலி:5 271/23
மா மகளை கொண்ட தேவன் எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்து ஆணை – பாஞ்சாலி:5 303/3
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி – குயில்:7 1/82
நாணம் இலா காதல் கொண்ட நானும் சிறு குயிலை – குயில்:7 1/107
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

கொண்டதாய் (1)

நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/1,2
மேல்

கொண்டதில்லையோ (1)

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/2,3
மேல்

கொண்டதிலே (1)

கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
மேல்

கொண்டது (3)

பாண்டவர்தம் பாதம் பணிந்து அவர்பால் கொண்டது எலாம் – பாஞ்சாலி:4 252/71
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை – பாஞ்சாலி:5 277/1
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் – குயில்:3 1/65
மேல்

கொண்டதுவாய் (1)

விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய்
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே – குயில்:5 1/11,12
மேல்

கொண்டதை (2)

மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
வஞ்சகத்தை பகை என கொண்டதை மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன் –தேசீய:46 2/2
மேல்

கொண்டதையும் (1)

பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும்
இன்ப கதையின் இடையே தடையாக – குயில்:7 1/112,113
மேல்

கொண்டதொர் (3)

மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான் – சுயசரிதை:1 36/1
தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன் – பாஞ்சாலி:1 62/1
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
மேல்

கொண்டதோர் (1)

குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம் –தேசீய:42 1/116
மேல்

கொண்டவர் (5)

கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/2
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
மேல்

கொண்டவன் (5)

பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள் – பாஞ்சாலி:5 266/2
எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல் – குயில்:4 1/2
மேல்

கொண்டன (1)

குமுறுதல் போல் வெளி கொண்டன திருமொழி –தேசீய:42 1/41
மேல்

கொண்டனம் (1)

விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
மேல்

கொண்டனர் (1)

அதிதியர்தம்முளே முதல் மாண்புடையான் என கொண்டனர் – பாஞ்சாலி:1 79/4
மேல்

கொண்டனன் (2)

விரதம் நான் கொண்டனன் வெற்றி – தோத்திர:1 40/18
வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன்
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/2,3
மேல்

கொண்டனை (3)

காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/3
மேல்

கொண்டாடி (1)

வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
மேல்

கொண்டாய் (4)

பாரத்தை எளிதா கொண்டாய் பாம்பினை புழுவே என்றாய் –தேசீய:51 4/3
கல்வியே தொழிலா கொண்டாய் கவிதையே தெய்வமாக – தனி:22 3/1
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
பூரிப்பு கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய் – குயில்:9 1/108
மேல்

கொண்டாயோ (1)

நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை என கொண்டாயோ
மஞ்சனே அ சொல் மருமத்தே பாய்வது அன்றோ – பாஞ்சாலி:4 252/61,62
மேல்

கொண்டார் (6)

அறிவு தலைமை தமது என கொண்டார்
தம்மிலே இரு வகை தலைபட கண்டேன் –தேசீய:24 1/74,75
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/2
வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார் – தனி:23 6/2
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
மேல்

கொண்டாரடீ (1)

உச்சத்தில் கொண்டாரடீ கிளியே –தேசீய:40 10/2
மேல்

கொண்டாரே (1)

அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
மேல்

கொண்டால் (4)

வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/2
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால்
தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ – குயில்:7 1/61,62
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன் – குயில்:8 1/51
மேல்

கொண்டாலும் (1)

எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின் அழகை – குயில்:5 1/23
மேல்

கொண்டாள் (3)

பாற்கடலிடை பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/1,2
கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/2,3
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
மேல்

கொண்டான் (10)

பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான்
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/3,4
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/3
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான்
பதிவுறுவோம் புவியில் என கலி மகிழ்ந்தான் பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார் – பாஞ்சாலி:3 217/3,4
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான்
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:3 224/2,3
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான்
காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/23,24
மேல்

கொண்டிருக்கும் (1)

சொர்க்கம் உற்றார் என தொண்டர் கொண்டிருக்கும்
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும் –தேசீய:42 1/91,92
மேல்

கொண்டிருந்தார் (1)

சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே – தோத்திர:58 1/3
மேல்

கொண்டிருந்தோரை (1)

தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய் –தேசீய:38 5/1
மேல்

கொண்டிருப்பவும் (1)

துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
மேல்

கொண்டிருப்பாள் (1)

கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள்
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/2,3
மேல்

கொண்டிலர் (1)

அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
மேல்

கொண்டு (121)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/2
தலைவனா கொண்டு புவி மிசை தருமமே –தேசீய:12 5/21
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் –தேசீய:22 1/3
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
இ பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு
கலங்கிடாதிருந்த எனை கலக்குறுத்தும் –தேசீய:24 1/48,49
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/15
வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி –தேசீய:42 1/157
பணிவதே தொழில் என கொண்டு
கணபதி தேவா வாழ்வேன் களித்தே – தோத்திர:1 8/19,20
நோக்கமா கொண்டு நின் பதம் நோக்கினேன் – தோத்திர:1 28/13
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி – தோத்திர:1 32/13
தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம் – தோத்திர:11 4/1
கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த – தோத்திர:12 3/2
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/2
இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
கண்ணும் கருத்தும் என கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான் – தோத்திர:32 1/2
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர் – தோத்திர:32 6/2
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில் – தோத்திர:44 3/2,3
காரணம் என கொண்டு கடவுள் நீ – தோத்திர:45 4/4
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம் – தோத்திர:45 7/3
காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி – தோத்திர:51 3/1
உய்ய கருணைசெய்வாயே பெருமை கொண்டு
வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம் – தோத்திர:56 1/10,11
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே – தோத்திர:58 1/6
மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ –வேதாந்த:8 2/1
என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி –வேதாந்த:8 7/1
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/2
பொய்யுறு மாயையை பொய் என கொண்டு புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே –வேதாந்த:9 3/1
மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
காம பிசாசை குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இ –வேதாந்த:15 2/1
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் – பல்வகை:1 1/3
கோல் கை கொண்டு வாழ் – பல்வகை:1 2/23
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே – பல்வகை:4 3/2
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ – பல்வகை:6 4/1
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/2
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீ கொண்டு தோழரே – பல்வகை:10 1/1
கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ – தனி:3 6/3
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
நச்சிநச்சி உள தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை – தனி:14 9/2
பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்து கொண்டு மயங்குவதில்லை – தனி:14 9/3
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம் – தனி:18 4/2,3
அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/3
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள் – கண்ணன்:2 1/2
தனியே எனது வீட்டினில் கொண்டு
மகனே என்பால் வரம்பிலா நேசமும் – கண்ணன்:6 1/80,81
கொண்டோர்தமையே அருகினில் கொண்டு
பொருளினுக்கு அலையும் நேரம் போக – கண்ணன்:6 1/88,89
கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான் – கண்ணன்:6 1/112
தின்ன பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான் – கண்ணன்:9 2/1
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான் – கண்ணன்:9 3/1
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/4
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/4
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/2
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/3
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/2
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது – பாஞ்சாலி:1 138/1
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/3
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல – பாஞ்சாலி:2 199/1
கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் – பாஞ்சாலி:3 219/1
புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
பேராசை கொண்டு பிழை செயல்கள் செய்கின்றீர் – பாஞ்சாலி:4 252/69
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர – பாஞ்சாலி:5 271/13
கொண்டு ஓர் வனத்திடையே வைத்து பின் கூட்டம் உற – பாஞ்சாலி:5 271/76
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/75
நீள சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும் – குயில்:4 1/11
கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே – குயில்:4 1/18
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/60
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன் – குயில்:5 1/66
கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே – குயில்:7 1/15
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் – குயில்:7 1/46
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு – குயில்:9 1/26
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு – குயில்:9 1/44
மன்னவனை கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் – குயில்:9 1/70
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை – குயில்:9 1/137
தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை – குயில்:9 1/145
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும் – குயில்:9 1/202,203
கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை – குயில்:9 1/225
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே – குயில்:9 1/247
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
மனதில் மகிழ்ச்சி கொண்டு
மயக்கம் எல்லாம் விண்டு – வசனகவிதை:6 3/6,7
ஒருவனை கொண்டு சிறுமை நீக்கி – வசனகவிதை:7 0/70
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/2
மேல்

கொண்டுசெல்வோம் (1)

கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
மேல்

கொண்டுசென்று (1)

சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
மேல்

கொண்டுசென்றே (1)

சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/2,3
மேல்

கொண்டுதரும் (2)

கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய் – கண்ணன்:15 1/1
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும்
தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும் – கண்ணன்:15 2/2,3
மேல்

கொண்டுபோகி (1)

ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
மேல்

கொண்டுபோகிறான் (1)

கடல்நீரை காற்றாக்கி மேலே கொண்டுபோகிறான்
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான் – வசனகவிதை:2 11/8,9
மேல்

கொண்டுபோய் (2)

என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னை தனியிடம் கொண்டுபோய் நினை – கண்ணன்:7 6/1
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
மேல்

கொண்டும் (4)

உடனுறு கடமை ஆகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும்
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/3,4
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும்
வாள் கொடு பன்றியை மாய்த்திடலுற்றனன் – தனி:13 1/45,46
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ – பாஞ்சாலி:1 72/3,4
பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
மேல்

கொண்டுவந்தார் (1)

நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே – பாஞ்சாலி:1 36/1
மேல்

கொண்டுவந்தான் (1)

மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான்
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் – தனி:3 5/1,2
மேல்

கொண்டுவந்து (1)

மறுபடி மழையை கொண்டுவந்து சேர்த்தாய் – வசனகவிதை:4 9/7
மேல்

கொண்டுவந்துவிடலாம் (1)

இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம்
இந்த வாயு பௌதிகத்தூள் – வசனகவிதை:4 12/11,12
மேல்

கொண்டுவந்தே (2)

மாட்டை அடித்து வசக்கி தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டுவந்தே
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 3/1,2
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள் – கண்ணன்:9 4/1
மேல்

கொண்டுவந்தோம் (1)

புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/3
மேல்

கொண்டுவரும் (1)

குங்குமம் கொண்டுவரும் கண்ணன் குழைந்து மார்பு எழுத – கண்ணன்:15 3/1
மேல்

கொண்டுவருவார் (1)

கட்டி திரவியங்கள் கொண்டுவருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் –தேசீய:5 8/2
மேல்

கொண்டுவருவோம் (1)

எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/2
மேல்

கொண்டுவா (2)

இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் – பாஞ்சாலி:5 281/1,2
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா
உனக்கு தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம் – வசனகவிதை:5 2/4,5
மேல்

கொண்டுவிட்டு (1)

கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன் –தேசீய:48 19/2
மேல்

கொண்டுவிட்டேன் (1)

ஆளாக கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு – கண்ணன்:4 1/41
மேல்

கொண்டே (18)

தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/3
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை –தேசீய:31 2/3
தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே –தேசீய:40 15/2
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை –தேசீய:51 6/2,3
பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/4
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/3,4
இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும் –வேதாந்த:1 1/8
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/3,4
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/3
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே
இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/3,4
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில் – குயில்:9 1/157
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம் – பிற்சேர்க்கை:26 1/59
மேல்

கொண்டேன் (6)

சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர் –தேசீய:42 1/67
கொற்றவன் சொற்கள் செவியுற கொண்டேன் – தோத்திர:68 18/3
தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே – குயில்:5 1/51
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் – குயில்:7 1/10
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க – குயில்:9 1/79
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை – குயில்:9 1/179
மேல்

கொண்டேனே (1)

திருவே நினை காதல் கொண்டேனே நினது திரு – தோத்திர:56 1/1
மேல்

கொண்டை (2)

கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும் – கண்ணன்:15 2/1
மேல்

கொண்டோம் (1)

பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம் – சுயசரிதை:2 44/1
மேல்

கொண்டோர் (4)

குற்றமே தமது மகுடமா கொண்டோர்
மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே –தேசீய:12 5/5,6
பேய் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் –தேசீய:32 1/43
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர்
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/1,2
மேல்

கொண்டோர்தமையே (1)

கொண்டோர்தமையே அருகினில் கொண்டு – கண்ணன்:6 1/88
மேல்

கொண்டோன் (2)

ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன்
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூட பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை – பாஞ்சாலி:1 84/2,3
மேல்

கொணர்ந்த (1)

மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை –தேசீய:19 3/6
மேல்

கொணர்ந்ததனை (1)

குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன் – குயில்:8 1/53
மேல்

கொணர்ந்தவன் (1)

கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ –தேசீய:41 3/1
மேல்

கொணர்ந்தாய் (2)

மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
பெரிதா துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் என பிள்ளைகள் பெற்றுவிட்டேன் – பாஞ்சாலி:1 92/2
மேல்

கொணர்ந்தார் (10)

காணிக்கையா கொணர்ந்தார் அந்த காட்சியை மறப்பதும் எளிதாமோ – பாஞ்சாலி:1 23/4
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார்
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/1,2
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/2
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார்
கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/3,4
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/1
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசு கொணர்ந்தார்
மாடுகள் பூட்டினவாய் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய் – பாஞ்சாலி:1 35/1,2
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார்
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/3,4
உண்பதற்கு பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார்
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன் – குயில்:6 1/18,19
மேல்

கொணர்ந்தான் (4)

கோயிலுள் இருந்து பேரவை முனர் கொணர்ந்தான்
ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர் –தேசீய:42 1/93,94
யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனை கொணர்ந்தான்
அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/3,4
எங்கிருந்தோ நல் எழுதுகோல் கொணர்ந்தான்
காட்டிய பகுதியை கவினுறு வரைந்தான் – கண்ணன்:6 1/137,138
மேல்

கொணர்ந்திட்டேன் (1)

என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/2
மேல்

கொணர்ந்திட (1)

கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை – கண்ணன்:6 1/64
மேல்

கொணர்ந்திடுவீரே (1)

எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/3
மேல்

கொணர்ந்து (15)

சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார் –தேசீய:32 1/46
இரும்பு சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து
வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி –தேசீய:42 1/156,157
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் –வேதாந்த:1 2/3
முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே – பல்வகை:4 8/2
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/2
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 31/1
போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
படை பல கொணர்ந்து மயக்கிடும் பாழே – வசனகவிதை:7 0/43
மேல்

கொணர்ந்தே (5)

நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ – பாஞ்சாலி:1 22/2
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
மேல்

கொணர்ந்தேன் (1)

தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
மேல்

கொணர்வதோ (1)

நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/2
மேல்

கொணர்வாய் (2)

என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான் – பாஞ்சாலி:4 252/44
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/2
மேல்

கொணர்வேன் (1)

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
மேல்

கொத்தி (3)

கொத்தி திரியும் அந்த கோழி அதை கூட்டி விளையாடு பாப்பா – பல்வகை:2 3/1
தென்னை பசுங்கீற்றை கொத்தி சிறு காக்கை – தனி:1 5/1
தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே – கண்ணன்:22 6/1
மேல்

கொத்து (1)

கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
மேல்

கொத்துவோம் (2)

அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
அதிருப்தியை கொத்துவோம் கொல்லுவோம் – வசனகவிதை:6 3/40
மேல்

கொதிக்கிறார் (1)

சீமை துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார் சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் –தேசீய:36 4/1
மேல்

கொதிக்கின்றோன் (1)

வஞ்சகத்தை பகை என கொண்டதை மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன்
துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும் –தேசீய:46 2/2,3
மேல்

கொதிக்குதடா (1)

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
மேல்

கொதிக்குதடீ (1)

மேனி கொதிக்குதடீ தலைசுற்றியே வேதனைசெய்குதடீ – கண்ணன்:20 2/1
மேல்

கொதிக்குது (1)

இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
மேல்

கொதித்திடு (1)

நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
மேல்

கொதித்து (3)

வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய் –தேசீய:53 1/2
வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய் –தேசீய:53 1/2
தீ என கொதித்து சினமொழி உரைத்தும் – கண்ணன்:6 1/60
மேல்

கொதிப்பு (1)

கொதிப்பு தருவது ஆற்றுவது – வசனகவிதை:3 1/23
மேல்

கொதியுறும் (1)

கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/3
மேல்

கொம்பரின் (1)

ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல் – குயில்:8 1/28
மேல்

கொம்பில் (1)

முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
மேல்

கொம்பினை (1)

கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/3
மேல்

கொம்பு (2)

கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய் – குயில்:4 1/5
முன்னை போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க – குயில்:7 1/106
மேல்

கொம்புக்கும் (1)

செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ – பல்வகை:3 26/2
மேல்

கொம்புகள் (1)

உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
மேல்

கொம்புகளும் (2)

கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும் – பாஞ்சாலி:1 28/3
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும்
பஞ்சு பொதி போல் படர்ந்த திருவடிவும் – குயில்:7 1/22,23
மேல்

கொம்புடை (1)

குரங்காய் கரடியாய் கொம்புடை பிசாசாய் – கண்ணன்:6 1/68
மேல்

கொம்பும் (1)

அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய் – தோத்திர:1 28/17
மேல்

கொம்பை (1)

கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/27
மேல்

கொய்துவிட்டாள் (1)

துயர் இலாது எனை செய்துவிட்டாள் துன்பம் என்பதை கொய்துவிட்டாள் – தோத்திர:28 2/2
மேல்

கொய்தே (1)

நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
மேல்

கொல் (3)

மௌட்டியம்தனை கொல்
யவனர் போல் முயற்சிகொள் – பல்வகை:1 2/85,86
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மேல்

கொல்ல (9)

பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
பாடைகட்டி அதை கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க – சுயசரிதை:2 52/3
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா – சுயசரிதை:2 61/2
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/11
நம் மக்கள் பெண்டிரை கொல்ல துணிவார் – பிற்சேர்க்கை:27 1/8
மேல்

கொல்லப்போகிறேன் (2)

நான் உன்னை கொல்லப்போகிறேன் – வசனகவிதை:6 4/9
நான் உன்னை கொல்லப்போகிறேன் – வசனகவிதை:6 4/10
மேல்

கொல்லர் (2)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
மேல்

கொல்லலும் (1)

கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
மேல்

கொல்லவில்லை (1)

இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை – பிற்சேர்க்கை:14 10/2
மேல்

கொல்லவேண்டும் (1)

வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு – கண்ணன்:7 5/2
மேல்

கொல்லினும் (2)

எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன் –தேசீய:32 1/152
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
மேல்

கொல்லு (1)

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள் – தோத்திர:26 1/2,3
மேல்

கொல்லுகின்ற (1)

பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு – வசனகவிதை:4 15/9
மேல்

கொல்லுதலே (1)

சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/12
மேல்

கொல்லும் (13)

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியுறார் –தேசீய:40 18/1
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே – பாஞ்சாலி:3 228/4
கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/86
மின் மெலியதை கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும் – வசனகவிதை:2 13/18,19
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும் – வசனகவிதை:3 3/7
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும்
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும் – வசனகவிதை:3 3/7,8
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும் – வசனகவிதை:3 3/8
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும்
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள் – வசனகவிதை:3 3/8,9
அச்ச பேயை கொல்லும் படையாம் – வசனகவிதை:7 4/1
மேல்

கொல்லுவார் (1)

பயம் கொல்லுவார் துயர் பகை வெல்லுவார் –தேசீய:5 0/2
மேல்

கொல்லுவேன் (1)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன்
தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/1,2
மேல்

கொல்லுவை (2)

கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/2,3
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
மேல்

கொல்லுவோம் (1)

அதிருப்தியை கொத்துவோம் கொல்லுவோம் – வசனகவிதை:6 3/40
மேல்

கொல்லை (1)

குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
மேல்

கொல்லையிலே (1)

மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
மேல்

கொல்வதற்கு (1)

கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே – சுயசரிதை:2 14/4
மேல்

கொல்வது (1)

கொல்வது உயிர் தருவது – வசனகவிதை:3 1/18
மேல்

கொல்வதுதான் (1)

கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
மேல்

கொல்வரோ (1)

செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை – பாஞ்சாலி:4 246/1
மேல்

கொல்வாய் (1)

யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய்
வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க – பிற்சேர்க்கை:11 7/2,3
மேல்

கொல்வார் (1)

முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/2
மேல்

கொல்வேனோ (2)

சுற்றம் கொல்வேனோ என்றன் – தோத்திர:68 20/1
சுற்றம் கொல்வேனோ கிளை – தோத்திர:68 20/2
மேல்

கொல்வோம் (3)

ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட –வேதாந்த:15 3/1
இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம் – தனி:14 2/2
அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள் – வசனகவிதை:6 3/39
மேல்

கொலு (3)

கூட்டியே தெய்வ கொலு ஒன்று அமைத்தனன் –தேசீய:42 1/144
கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள் –தேசீய:42 1/161
கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே – குயில்:5 1/30
மேல்

கொலுவிருந்தான் (1)

மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான்
மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற – குயில்:6 1/2,3
மேல்

கொலுவீற்றிருக்கின்றாள் (1)

இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள்
அவள் நீடூழி வாழ்க – வசனகவிதை:3 4/18,19
மேல்

கொலை (6)

இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 28/2
கொலை தொழில் கருவிகள் கொள்ளாது என்றும் – பிற்சேர்க்கை:26 1/57
மேல்

கொலைக்கு (1)

கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
மேல்

கொலைகள் (1)

களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 10/1
மேல்

கொலைகளும் (1)

கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/3
மேல்

கொலைசெய்தனர் (1)

யாத்து எனை கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர் – சுயசரிதை:1 38/2
மேல்

கொலைபுரி (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

கொலையும் (1)

நோவும் கொலையும் நுவலொணா பீடைகளும் – பாஞ்சாலி:4 252/21
மேல்

கொலையை (1)

பேயை கொலையை பிண குவையை கண்டு உவப்பாள் – பாஞ்சாலி:4 252/18
மேல்

கொவ்வை (1)

கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
மேல்

கொழு (1)

குன்றமும் வனமும் கொழு திரை புனலும் – பிற்சேர்க்கை:15 1/4
மேல்

கொழும் (2)

குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் –தேசீய:19 1/2
கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும் –தேசீய:42 1/15
மேல்

கொள் (23)

வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/3
வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/2
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள்
கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன் – தோத்திர:33 2/2,3
கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே – தோத்திர:42 4/1
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் –வேதாந்த:22 1/4
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர் சீறு – பல்வகை:1 2/27,28
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர் – பல்வகை:1 2/94,95
புதியதா நீச பொய்மை கொள் வாழ்வில் – தனி:13 1/76
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
கூடுமாயில் பிரமசரியம் கொள் கூடுகின்றிலதென்னில் பிழைகள் செய்து – சுயசரிதை:1 31/3
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே – பாஞ்சாலி:1 36/1
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/2
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/3
மிஞ்சு சீர்த்தி கொள் பாரதநாட்டில் மேவும் ஆரியர் என்றனர் மேலோர் – பாஞ்சாலி:2 172/4
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல் – பிற்சேர்க்கை:12 8/2
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன் – பிற்சேர்க்கை:17 1/10
மேல்

கொள்கவே (1)

அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/4
மேல்

கொள்கிலரோ (1)

மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ
வேலோர் எனையுடைய வேந்தர் பிணிப்புண்டார் – பாஞ்சாலி:5 271/37,38
மேல்

கொள்கிறாய் (1)

பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று பாதக சிந்தனை கொள்கிறாய் அட – பாஞ்சாலி:3 232/2
மேல்

கொள்கை (6)

இ பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு –தேசீய:24 1/48
கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம் –தேசீய:24 1/70
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
எனில் பிறிது எண்ணலேன் என்றன் கொள்கை இது என கூறினான் – பாஞ்சாலி:1 56/4
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/3
இங்கு அவன் ஆவி கொள்கை வென்றிடவே – பிற்சேர்க்கை:26 1/50
மேல்

கொள்கையார் (1)

குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி –தேசீய:42 1/196
மேல்

கொள்கையில் (1)

கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/2
மேல்

கொள்கையின் (1)

வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

கொள்கையின்படி (1)

கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/3
மேல்

கொள்கையும் (2)

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடையவற்றினும் –தேசீய:24 1/79
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே –தேசீய:24 1/107,108
மேல்

கொள்கையை (2)

என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இ கொள்கையை நீக்குதியால் – பாஞ்சாலி:1 96/2
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
மேல்

கொள்பயன் (1)

கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை – கண்ணன்:6 1/64
மேல்

கொள்வதற்கு (1)

நின்னை அடிமை என கொள்வதற்கு நீதி உண்டு – பாஞ்சாலி:5 271/66
மேல்

கொள்வதாம் (1)

தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம்
தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/3,4
மேல்

கொள்வதால் (1)

ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
மேல்

கொள்வது (1)

தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
மேல்

கொள்வதை (1)

ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
மேல்

கொள்வர் (2)

குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/2
ஊன் என கொள்வர் உயிரிலார் சிலரே – பிற்சேர்க்கை:16 1/12
மேல்

கொள்வனோ (2)

நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம் –வேதாந்த:8 6/1
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ
என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/3,4
மேல்

கொள்வாம்-மனோ (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

கொள்வாய் (3)

நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய்
மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2,3
மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய்
கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/3,4
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே – பிற்சேர்க்கை:2 3/1
மேல்

கொள்வாயே (1)

ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
மேல்

கொள்வார் (5)

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/3,4
சாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/1,2
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாய சூதை பழி என கொள்வார்
அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/1,2
மேல்

கொள்வாரோ (2)

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் –தேசீய:26 1/1
விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய் மின்மினி கொள்வாரோ
கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ –தேசீய:26 5/1,2
மேல்

கொள்வீர் (4)

விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே –வேதாந்த:10 5/2
மேல்

கொள்வீரே (1)

மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
மேல்

கொள்வீரோ (2)

பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ
கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் – பாஞ்சாலி:5 271/87,88
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே – குயில்:9 1/214
மேல்

கொள்வேன் (1)

ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன்
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் – கண்ணன்:6 1/139,140
மேல்

கொள்வையாயின் (1)

அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின்
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/3,4
மேல்

கொள்வோம் (3)

வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம்
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில் – தனி:14 6/2,3
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம்
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/3,4
மேல்

கொள்வோமோ (1)

சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ – பல்வகை:9 10/1
மேல்

கொள்வோர் (1)

என்னை வஞ்சித்து என் செல்வத்தை கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர் – பாஞ்சாலி:2 174/1
மேல்

கொள்ள (9)

தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/2
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/3,4
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/1,2
இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தை கொள்ள அன்றோ – பாஞ்சாலி:5 271/85
மேல்

கொள்ளப்படாத (1)

கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
மேல்

கொள்ளலும் (1)

நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர – பாஞ்சாலி:1 82/1
மேல்

கொள்ளற்கு (1)

கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ –வேதாந்த:10 8/2
மேல்

கொள்ளாது (1)

கொலை தொழில் கருவிகள் கொள்ளாது என்றும் – பிற்சேர்க்கை:26 1/57
மேல்

கொள்ளாய் (1)

வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டா கொள்ளாய்
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/1,2
மேல்

கொள்ளார் (2)

மனத்தில் அதனை கொள்ளார் –தேசீய:40 13/3
அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்து கொள்ளார்
துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/3,4
மேல்

கொள்ளாரடீ (1)

நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே –தேசீய:40 2/2
மேல்

கொள்ளீரேல் (1)

குற்றம் தவிர்க்கும் நெறி இதனை கொள்ளீரேல்
மாபாரதப்போர் வரும் நீர் அழிந்திடுவீர் – பாஞ்சாலி:4 252/76,77
மேல்

கொள்ளுதடீ (1)

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ – கண்ணன்:8 5/1,2
மேல்

கொள்ளுதி (1)

கொடுத்திடும் தொழிலினை கொள்ளுதி என்றேன் – கண்ணன்:6 1/106
மேல்

கொள்ளுதியாயின் (1)

எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் என கொடுப்பாரே – பாஞ்சாலி:2 202/3
மேல்

கொள்ளுதிர் (1)

பயிலும் நல் அன்பை இயல்பு என கொள்ளுதிர் பாரிலுள்ளீர் – தோத்திர:1 38/3
மேல்

கொள்ளும் (2)

சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/2
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
மேல்

கொள்ளுமோ (2)

நாய் தர கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே –வேதாந்த:8 6/2
கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால் – குயில்:9 1/218
மேல்

கொள்ளுவது (1)

நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ – பாஞ்சாலி:3 207/2
மேல்

கொள்ளுவதோ (1)

மாயம் இழைத்தால் அதனை மானிடனும் கொள்ளுவதோ
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ – குயில்:9 1/220,221
மேல்

கொள்ளுவரேனும் (1)

பாண்டவர் பொறை கொள்ளுவரேனும் பைம் துழாயனும் பாஞ்சாலத்தானும் – பாஞ்சாலி:2 197/1
மேல்

கொள்ளுவரோ (1)

சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன் – பாஞ்சாலி:1 128/2
மேல்

கொள்ளுவேன் (1)

தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
மேல்

கொள்ளேன் (2)

இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன்
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/3,4
பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை – பாஞ்சாலி:5 284/2
மேல்

கொள்ளை (5)

கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/2
திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி – குயில்:7 1/82
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
மேல்

கொள்ளைக்கே (1)

கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
மேல்

கொள்ளைகொண்டு (1)

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ நாங்கள் சாகவோ –தேசீய:39 3/1
மேல்

கொள்ளைகொண்டே (1)

கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
மேல்

கொள்ளையிலே (1)

கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/2
மேல்

கொள (1)

அந்த நாள் நீ எனை அடிமையா கொள யாம் – தனி:13 1/4
மேல்

கொளல் (1)

ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/4
மேல்

கொளலே (1)

தருமமாம் என்றும் ஒற்றுமையோடு தளர்விலா சிந்தனை கொளலே
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/2,3
மேல்

கொளாவகை (1)

வைத்ததன் நீரை பிறர் கொளாவகை வாரடை பாசியில் மூடியே – பாஞ்சாலி:1 69/4
மேல்

கொளுத்திய (1)

தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ – பாஞ்சாலி:1 64/2
மேல்

கொளுத்தியவன் (1)

குரங்கை விடுத்து பகைவரின் தீவை கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா – தோத்திர:1 34/2,3
மேல்

கொளுத்திவைப்போம் (1)

அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம்
அவன் நல்ல மருந்தாக வருக – வசனகவிதை:4 8/22,23
மேல்

கொளுத்துவோம் (1)

மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம்
வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே –தேசீய:30 4/1,2
மேல்

கொளும் (2)

ஒரு பது படை கொளும் உமையவள் நீயே –தேசீய:18 6/1
பத்து படை கொளும் பார்வதி தேவியும் –தேசீய:19 5/1
மேல்

கொற்ற (4)

குன்று எனும் வயிர கொற்ற வான் புயத்தோன் –தேசீய:32 1/175
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/2
கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள் –தேசீய:42 1/33
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப –தேசீய:42 1/53
மேல்

கொற்றம் (4)

கோடிகோடி புய துணை கொற்றம் ஆர் –தேசீய:19 3/2
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரை –தேசீய:42 1/143
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன் – பாஞ்சாலி:2 203/1
மேல்

கொற்றவர் (1)

கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/2
மேல்

கொற்றவன் (1)

கொற்றவன் சொற்கள் செவியுற கொண்டேன் – தோத்திர:68 18/3
மேல்

கொற்றவா (1)

கொற்றவா நின் குவலயம் மீதினில் – தோத்திர:45 8/3
மேல்

கொன்ற (1)

மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
மேல்

கொன்றவள் (1)

பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள் – தோத்திர:33 5/3
மேல்

கொன்றாயா (1)

ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா – வசனகவிதை:2 5/2
மேல்

கொன்றால் (2)

முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/2
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/48
மேல்

கொன்றாலும் (2)

கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன் –தேசீய:48 19/2
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
மேல்

கொன்றான் (1)

நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/3
மேல்

கொன்றிட (1)

கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
மேல்

கொன்றிடல் (1)

கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
மேல்

கொன்றிடவே (2)

செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
மாடனும் தன் வாள் உருவி மன்னவனை கொன்றிடவே
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/150,151
மேல்

கொன்றிடாமே (1)

ஓரம்செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே பிறரை துயரில் வீழ்த்திடாமே – பாஞ்சாலி:3 221/1,2
மேல்

கொன்றிடும் (1)

கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
மேல்

கொன்றிடுவான் (1)

தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் – கண்ணன்:1 7/4
மேல்

கொன்றிடுவீர் (1)

சாதல் அருளி தமது கையால் கொன்றிடுவீர்
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் – குயில்:9 1/216,217
மேல்

கொன்றிடுவேன் (1)

மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றி கழனி எலாம் மேய்ந்து நீர் – குயில்:7 1/53,54
மேல்

கொன்றிடொணாது (1)

கொன்றிடொணாது குறைத்தலொண்ணாது – தோத்திர:68 25/3
மேல்

கொன்று (12)

சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
ஆட்டினை கொன்று வேள்விகள் இயற்றி –தேசீய:32 1/131
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே – தோத்திர:1 39/3
ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட –வேதாந்த:15 3/1
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம் –வேதாந்த:20 1/2
துணித்து எனை கொன்று தொலைத்தல் உன் கடனாம் – தனி:13 1/39
பச்சை முந்திரி தேம்பழம் கொன்று பாட்டு பாடி நல் சாறு பிழிந்தே – தனி:14 1/1
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா – சுயசரிதை:2 32/2
குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று – கண்ணன்:23 2/2
மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியை கொன்று களிப்பரோ அதை – பாஞ்சாலி:4 258/2
தன்மன பகையை கொன்று
தாமே குணத்தை வென்று – வசனகவிதை:6 3/2,3
மேல்

கொன்றுவிட்டாய் (1)

தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய் – பாஞ்சாலி:5 276/2
மேல்

கொன்றுவிட்டால் (1)

நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
மேல்

கொன்றுவிட்டாலும் (1)

கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
மேல்

கொன்றுவிட்டேன் (1)

இந்திரியங்களை வென்றுவிட்டேன் எனது என் ஆசையை கொன்றுவிட்டேன் – தோத்திர:28 1/2
மேல்

கொன்றுவிட (4)

கொன்றுவிட எண்ணி குரங்கின் மேல் வீசினேன் – குயில்:5 1/72
கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும் – குயில்:8 1/38
கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒரு மொழியில் – குயில்:8 1/45
கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால் – குயில்:9 1/218
மேல்

கொன்றுவிடு (1)

மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு – தோத்திர:14 1/1
மேல்

கொன்றுவிடும் (1)

கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை – குயில்:5 1/17
மேல்

கொன்றே (1)

அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
மேல்

கொன்றை (1)

நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்