இ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 145
இஃதாலே 1
இஃது 41
இஃதே 3
இஃதை 3
இக்கணத்தில் 1
இக்கணந்தொட்டு 1
இக்கணம்தன்னில் 1
இக்கணமே 1
இக்கரை 2
இக்கரையில் 1
இகத்தும் 1
இகழ் 4
இகழ்க 1
இகழ்கின்றான் 1
இகழ்கின்றோமால் 1
இகழ்ச்சி 2
இகழ்ச்சிகள் 2
இகழ்ச்சியா 1
இகழ்ச்சியும் 1
இகழ்ச்சியோடு 1
இகழ்தல் 1
இகழ்ந்தாய் 1
இகழ்ந்திட 1
இகழ்ந்திடாளோ 1
இகழ்ந்து 2
இகழ்வார் 1
இகழ்வுறு 1
இகழ்வோமே 1
இகழ 1
இகழும் 1
இகழுறும் 1
இகழே 3
இங்கித 1
இங்கிதம் 2
இங்கிதமாக 1
இங்கிதமோ 1
இங்கு 242
இங்கும் 2
இங்குற்றேன் 1
இங்கே 29
இங்ஙன் 2
இங்ஙனம் 5
இங்ஙனமே 1
இங்ஙனே 1
இஸ்லாம் 1
இச்சகம் 1
இச்சை 7
இச்சைக்கு 1
இச்சையினால் 1
இச்சையும் 2
இச்சையுற்றிருப்பாரோ 1
இச்சையுற்று 1
இச்சையை 1
இசை 30
இசைக்க 3
இசைக்கருவி 1
இசைக்கின்றேன் 1
இசைக்குதடா 1
இசைக்கும் 4
இசைகள் 3
இசைகளிலும் 1
இசைகளும் 1
இசைத்த 3
இசைத்ததும் 1
இசைத்தல் 2
இசைத்தனர் 1
இசைத்தாய் 1
இசைத்திட்டாள் 1
இசைத்திட 1
இசைத்திடும் 2
இசைத்திடுவேன் 1
இசைத்து 2
இசைத்துக்கொண்டு 3
இசைத்துக்கொள்வாய் 1
இசைத்தே 2
இசைத்தேவி 1
இசைத்தேன் 2
இசைத்தோம் 1
இசைதான் 1
இசைந்த 2
இசைந்தபடி 1
இசைந்தாலும் 1
இசைந்திடும் 1
இசைந்திடேன் 1
இசைந்திருப்பாள் 1
இசைந்து 2
இசைந்துநிற்பார் 1
இசைந்தேன் 1
இசைப்ப 1
இசைப்பர் 1
இசைப்பார் 2
இசைப்பீர் 1
இசைப்பேன் 1
இசைபுரியாது 1
இசையவிட்டே 1
இசையாது 1
இசையாம் 1
இசையாய் 1
இசையினிலும் 2
இசையினும் 1
இசையினோடும் 1
இசையும் 3
இசையுளேன் 1
இசையுறவே 1
இசையே 1
இசையையும் 1
இசையோர் 1
இசைவது 1
இசைவாய் 1
இசைவார் 1
இட்ட 4
இட்டதும் 1
இட்டாய் 1
இட்டாலும் 2
இட்டாள் 1
இட்டான் 1
இட்டு 4
இட்டுவா 1
இடங்கொடுக்கும் 1
இடங்கொடேல் 3
இடத்தில் 2
இடத்திற்கு 1
இடத்தினிலே 1
இடத்தே 2
இடத்தை 1
இடபம் 1
இடம் 12
இடம்விட்டு 1
இடமாகும் 1
இடர் 11
இடர்க்கு 1
இடர்கள் 1
இடர்செய்து 2
இடர்செயாதே 1
இடர்ப்படமாட்டோம் 1
இடராது 1
இடருக்கு 1
இடருற்று 1
இடரே 1
இடாது 1
இடி 10
இடிக்குது 2
இடிக்கும் 2
இடித்திடு 1
இடித்து 2
இடித்துரைப்பார் 1
இடிந்து 2
இடிப்பார்தம் 1
இடிபட்ட 1
இடிய 1
இடியிடிக்க 1
இடியும் 1
இடியுற 3
இடியேறு 1
இடுக்கண் 1
இடுக்கணினும் 1
இடும்பை 2
இடும்பைக்கு 1
இடும்பைகள் 1
இடுவாய் 1
இடுவோம் 1
இடுவோர் 1
இடை 7
இடைக்கணம் 1
இடைக்குலத்தில் 1
இடைச்சாதி 2
இடைப்படும் 1
இடைப்பொருளின் 1
இடையர் 1
இடையர்கள் 1
இடையறாது 1
இடையன் 1
இடையிடை 1
இடையிடையே 1
இடையில் 2
இடையிலும் 1
இடையிலே 1
இடையின்றி 7
இடையினில் 1
இடையினிலே 1
இடையினும் 1
இடையினையும் 2
இடையும் 1
இடையூற்றினுக்கு 1
இடையூறு 2
இடையே 4
இடைவானத்திலே 1
இடைவிடாமல் 1
இணக்கம் 1
இணக்கமும் 1
இணக்கி 1
இணங்க 1
இணங்கி 3
இணங்கிய 1
இணங்கியே 1
இணங்கிவிட்டான் 1
இணங்கிவிடும் 1
இணங்கினான் 1
இணங்கும் 1
இணங்குவாய் 1
இணங்குவான் 1
இணை 14
இணைக்கு 2
இணைக்கும் 1
இணைத்த 1
இணைத்தாய் 1
இணைந்த 1
இணைந்தனவால் 1
இணைந்திருப்பாள் 1
இணையற்றதாக 1
இணையா 1
இணையாக்கி 1
இணையாக்கிடும் 1
இணையில்லார் 1
இணையில்லை 1
இணையிலா 2
இணையிலாத 1
இணையிலை 1
இணையிலையாம் 1
இணையே 1
இணைவாய் 2
இத்தகைய 1
இத்தனை 6
இதம் 6
இதமுற 1
இதமே 1
இதய 1
இதயத்தினிலே 1
இதயத்து 2
இதயத்துள்ளே 2
இதயம் 6
இதயமோ 1
இதழ் 10
இதழ்கள் 1
இதழ்களில் 2
இதழ்களும் 1
இதழாள் 1
இதழில் 3
இதழினையே 1
இதற்கிடை 1
இதற்கு 13
இதற்கும் 1
இதற்குள் 1
இதற்குள்ளே 1
இதற்கெல்லாம் 1
இதற்கே 2
இதன் 11
இதன்கணே 1
இதனால் 3
இதனிடை 1
இதனில் 2
இதனுள்ளே 1
இதனை 26
இதிகாசங்கள் 1
இதில் 20
இதிலே 3
இது 69
இதுகாறும் 1
இதுதான் 1
இதுவாமோ 1
இதுவும் 1
இதுவே 3
இதுவோ 1
இதே 1
இதை 43
இதையே 1
இதோ 1
இந்த்ர 1
இந்த 156
இந்திய 1
இந்தியா 5
இந்தியாவில் 1
இந்தியாவிற்கு 1
இந்திர 2
இந்திரகுரு 1
இந்திரசாலம் 1
இந்திரசித்தன் 1
இந்திரத்துவம் 1
இந்திரமாநகர் 1
இந்திரர் 1
இந்திரவில்லை 1
இந்திரன் 8
இந்திரனார் 1
இந்திரனை 1
இந்திரா 2
இந்திராதி 1
இந்திரியங்களை 1
இந்து 1
இந்துஸ்தானத்து 1
இந்துநாடதனில் 1
இந்துவே 1
இந்நாள் 12
இந்நாளில் 2
இந்நாளிலே 1
இந்நாளின் 2
இப்படி 5
இப்படியாக 1
இப்படியேதான் 1
இப்பொழுது 4
இப்பொழுதும் 1
இப்பொழுதே 3
இப்பொழுதை 1
இப்போது 10
இம் 1
இம்பர் 2
இம்பர்க்கும் 1
இம்மியும் 1
இம்மென்றால் 1
இம்மை 1
இம்மையில் 1
இமய 4
இமயம் 1
இமயமலை 3
இமயாசலன் 1
இமை 3
இமைக்கும் 2
இமைப்பொழுதும் 1
இமையவரும் 1
இமையாமல் 1
இமையோர்க்கு 1
இயக்கமும் 1
இயக்கர் 1
இயக்கி 2
இயக்கியர் 1
இயக்குபவன் 1
இயக்குவோன் 1
இயங்கி 1
இயங்கிடும் 1
இயங்கின 1
இயங்கு 1
இயங்கும் 2
இயங்குவார் 1
இயங்கொணாதோ 1
இயம்ப 2
இயம்பிய 1
இயம்பினான் 1
இயம்பு 2
இயம்புகின்றார் 1
இயம்புவல் 1
இயம்புவாரே 1
இயல் 21
இயல்கிலாய் 1
இயல்நூலார் 1
இயல்பாகுக 1
இயல்பாயினது 1
இயல்பில் 1
இயல்பில்லை 1
இயல்பின 2
இயல்பினர் 1
இயல்பினளாம் 1
இயல்பினை 1
இயல்பு 13
இயல்புகள் 1
இயல்புடைத்தாய் 1
இயல்பும் 1
இயல்பே 1
இயல்பையும் 1
இயல்பொடு 1
இயல்வதன்றாம் 1
இயல்வதொர் 1
இயலாம் 1
இயலு 1
இயலுகின்ற 1
இயலும் 1
இயலுமோ 1
இயலை 1
இயற்கை 8
இயற்கையாம் 1
இயற்கையாயின் 1
இயற்கையாலே 1
இயற்கையின் 3
இயற்கையும் 1
இயற்பொருள் 1
இயற்ற 1
இயற்றல் 2
இயற்றவே 1
இயற்றாயேல் 1
இயற்றி 4
இயற்றிட 1
இயற்றிடும் 1
இயற்றிய 1
இயற்றியும் 1
இயற்றிலாய் 1
இயற்றினன் 1
இயற்றினனே 1
இயற்றினான் 1
இயற்றும் 2
இயற்றுவாய் 1
இயற்றுவை 1
இயன்ற 3
இயன்றதாய் 1
இயன்றது 1
இயன்றதொர் 1
இயன்றதோர் 1
இயன்றிடா 1
இயன்றிடும் 1
இயன்றிடுவார் 1
இயன்று 1
இயைந்த 2
இரக்கப்பட 1
இரக்கம் 1
இரக்கமுற்று 1
இரக்கின்றோமோ 1
இரங்கா 1
இரங்காதிருப்பதுவோ 1
இரங்காது 1
இரங்காதோ 2
இரங்காரடீ 1
இரங்கி 3
இரங்கிட 1
இரங்கிநிற்பாய் 1
இரங்கினன் 1
இரங்குதலுற்றான் 1
இரங்கும் 3
இரங்குவரோ 1
இரங்குவாய் 1
இரங்குவானால் 1
இரட்டவே 1
இரட்டையர் 1
இரண்டற 1
இரண்டனுக்கும் 1
இரண்டாம் 1
இரண்டாமோ 1
இரண்டாயிரம் 1
இரண்டில் 2
இரண்டிற்கும் 1
இரண்டினில் 2
இரண்டினும் 1
இரண்டு 20
இரண்டும் 19
இரண்டுமாம் 1
இரண்டுமே 1
இரண்டே 1
இரண்டையும் 1
இரண்டொரு 1
இரணமும் 1
இரணியன் 3
இரணியனாம் 1
இரத்த 1
இரத்தத்தை 1
இரத்தம் 3
இரத்தமே 1
இரத்தினம் 1
இரதத்து 1
இரதலிங்கம் 1
இரதி 1
இரந்து 1
இரவாகிய 1
இரவி 5
இரவிக்கு 1
இரவிதனை 2
இரவியின் 1
இரவியை 3
இரவில் 4
இரவிவர்மன் 1
இரவினை 1
இரவு 3
இரவும் 1
இரவெல்லாம் 1
இரா 1
இராஜாராம் 1
இராணி 2
இராது 2
இராப்புட்கள் 1
இராமபிரான் 1
இராமருக்கும் 1
இராமன் 4
இராமனும் 1
இராமனுமே 1
இராமனை 1
இராமாநுஜனும் 1
இராவணனும் 1
இராவினிலே 1
இரிந்தது 1
இரு 35
இரு-மின் 14
இருக்க 8
இருக்கலாகாது 1
இருக்கிறது 3
இருக்கிறதே 1
இருக்கிறாள் 2
இருக்கிறான் 2
இருக்கிறானா 3
இருக்கிறேன் 2
இருக்கின்றது 1
இருக்கின்றன 1
இருக்கின்றான் 1
இருக்கின்றானே 1
இருக்கின்றீர் 2
இருக்கின்றோமால் 1
இருக்குதடா 1
இருக்குதடி 2
இருக்குதடீ 1
இருக்குது 3
இருக்கும் 23
இருக்கும்போதே 1
இருக்குமளவும் 1
இருக்குமாம் 1
இருக்கை 1
இருக்கையிலே 3
இருண்ட 1
இருண்டிருந்ததா 1
இருண்டு 1
இருண்டே 1
இருத்தல் 6
இருத்தலே 2
இருத்தவும் 1
இருத்தி 3
இருத்திவிடு 1
இருத்திவைத்தாய் 1
இருதயத்தில் 1
இருதலைக்கொள்ளியின் 1
இருந்த 13
இருந்ததடீ 1
இருந்ததால் 1
இருந்தது 9
இருந்ததும் 1
இருந்ததொர் 1
இருந்ததோர் 1
இருந்தபடி 1
இருந்தவரோ 1
இருந்தவன் 1
இருந்தன 2
இருந்தனர் 4
இருந்தனரால் 1
இருந்தனன் 2
இருந்தாங்கு 1
இருந்தார் 4
இருந்தாரப்பா 1
இருந்தாரே 1
இருந்தால் 5
இருந்தாலும் 5
இருந்தாள் 1
இருந்தான் 7
இருந்திட்டான் 1
இருந்திட்டேன் 1
இருந்திட 2
இருந்திடலாகுமேல் 1
இருந்திடினும் 1
இருந்திடும் 2
இருந்திடுவீர் 1
இருந்திருப்பின் 1
இருந்து 27
இருந்துகொண்டு 1
இருந்தும் 1
இருந்துவிட்டார் 1
இருந்துவிடும் 1
இருந்தே 1
இருந்தேன் 5
இருந்தேனே 1
இருந்தோம் 1
இருந்தோரை 1
இருநூறு 1
இருப்ப 2
இருப்பதற்கே 1
இருப்பதாக 1
இருப்பதால் 1
இருப்பது 5
இருப்பதுவும் 1
இருப்பதை 2
இருப்பதோர் 1
இருப்பர் 1
இருப்பரால் 1
இருப்பவர் 1
இருப்பவர்தம் 1
இருப்பவளே 2
இருப்பவன் 1
இருப்பனவற்றையும் 1
இருப்பாகிவிட்டனவே 1
இருப்பாய் 2
இருப்பாராம் 1
இருப்பாள் 5
இருப்பான் 1
இருப்பிடம் 1
இருப்பீர் 1
இருப்புக்கு 1
இருப்பேன் 3
இருப்பேனோ 1
இருப்போமடி 1
இருப்போமோ 1
இருப்போர் 2
இருப்போன் 2
இருபத்திரண்டாம் 1
இருபத்தேழு 1
இருபது 1
இருபான்மையர்க்கும் 1
இருபுடைத்தாம் 1
இருபுறத்திலும் 1
இருபோதும் 1
இரும் 13
இரும்பாக்கி 1
இரும்பினை 1
இரும்பு 4
இரும்பை 1
இருமை 1
இருமையும் 1
இருவர் 3
இருவரும் 4
இருவருமே 1
இருவரொடே 1
இருள் 32
இருளா 1
இருளில் 1
இருளின் 2
இருளினை 1
இருளுக்கு 1
இருளுடையான் 1
இருளே 5
இருளை 6
இரை 3
இரைகின்ற 1
இரைச்சலிட்டார் 1
இரைச்சலிடுவானா 1
இரைந்திட்டான் 1
இரைந்திடுவார் 1
இரைந்து 2
இரையாக்கினன் 1
இரையாக 1
இரையாய் 1
இரையாவான் 1
இரையிட்ட 1
இல் 1
இல்லதாய் 1
இல்லறம் 1
இல்லா 4
இல்லாத 10
இல்லாதது 1
இல்லாததும் 1
இல்லாதபடி 1
இல்லாதவராம் 1
இல்லாதவராயினும் 1
இல்லாதவன் 2
இல்லாதன 2
இல்லாது 2
இல்லாதே 3
இல்லாமல் 7
இல்லாமலே 2
இல்லாமே 1
இல்லாய் 3
இல்லாயோ 1
இல்லாவிட்டால் 2
இல்லாவிடிலோ 1
இல்லான் 2
இல்லேன் 1
இல்லை 266
இல்லை-கொல்லோ 1
இல்லையடா 10
இல்லையடி 4
இல்லையடீ 1
இல்லையா 3
இல்லையாக 1
இல்லையாம் 2
இல்லையால் 1
இல்லையானால் 1
இல்லையென்றால் 3
இல்லையே 14
இல்லையேல் 1
இல்லையோ 4
இலக்கண 1
இலக்கணம் 2
இலக்கா 1
இலக்கியம் 1
இலக்கியமாய் 1
இலக 2
இலகி 1
இலகிட 1
இலகிடவே 1
இலகிய 1
இலகியே 1
இலகு 8
இலகுதல் 1
இலகும் 5
இலகுவை 2
இலங்கிய 1
இலங்கின 1
இலங்கு 5
இலங்கை 1
இலதாம் 1
இலதாய் 2
இலர் 2
இலராய் 1
இலவங்கம் 1
இலனாய் 1
இலா 12
இலாத 5
இலாதது 1
இலாததுவாய் 1
இலாதவர் 1
இலாதவன் 1
இலாது 15
இலாதே 1
இலாமலே 2
இலாமே 2
இலான் 2
இலேன் 2
இலை 18
இலைகள் 1
இலைகளின் 1
இலைகூட 1
இலையிலே 2
இலையெனில் 1
இலையே 3
இலையேல் 1
இலையோ 4
இலௌகிக 1
இவ் 70
இவ்வகை 2
இவ்வகைப்பட்ட 1
இவ்வண்ணம் 1
இவ்வளவான 1
இவ்வளவில் 1
இவ்வாறு 3
இவ்விடத்திலே 1
இவட்கே 2
இவண் 3
இவர் 36
இவர்க்கு 4
இவர்தமக்கு 1
இவர்தமை 1
இவர்தாம் 3
இவராம் 1
இவரிடை 1
இவருடன் 3
இவரும் 1
இவரே 1
இவரை 2
இவரொடு 2
இவள் 20
இவளவான 1
இவளிடம் 1
இவளை 2
இவற்றால் 2
இவற்றிடையே 1
இவற்றின் 5
இவற்றினுக்கு 1
இவற்றினுக்கெல்லாம் 1
இவற்றினை 1
இவற்றினையே 1
இவற்றுடை 1
இவற்றுள் 1
இவற்றை 7
இவன் 43
இவன்பால் 1
இவன்றனை 2
இவனுக்கு 2
இவனுக்கே 1
இவனுடை 1
இவனும் 1
இவனே 2
இவனை 9
இவனையும் 1
இவை 62
இவையும் 1
இவையே 1
இழக்கவில்லை 1
இழக்கும் 1
இழத்தல் 1
இழந்த 15
இழந்தவனாய் 1
இழந்தனன் 1
இழந்தாய் 1
இழந்தார் 1
இழந்தாரா 2
இழந்தான் 4
இழந்திட்டனை 1
இழந்திட்டான் 1
இழந்திடுதல் 1
இழந்திடேல் 1
இழந்திருக்கும் 1
இழந்தீரே 1
இழந்து 15
இழந்துபோயினளோ 1
இழந்துவிட்ட 1
இழந்துவிட்டாய் 2
இழந்துவிட்டாயோ 1
இழந்துவிட்டால் 1
இழந்துவிட்டான் 5
இழந்துவிடில் 1
இழந்துவிடுவர் 1
இழந்தே 1
இழந்தேன் 1
இழந்தோமே 1
இழப்பாரோ 1
இழவேல் 1
இழி 3
இழிஞ 1
இழிஞர்கள் 1
இழிஞன் 1
இழிதொழிலால் 1
இழிந்த 2
இழிபடு 1
இழிபொருள் 1
இழியதாம் 1
இழியும் 1
இழிவறு 1
இழிவாம் 1
இழிவின் 1
இழிவு 3
இழிவுகொண்ட 1
இழிவுசெய்யும் 1
இழிவுற்றாலும் 1
இழுக்கிறான் 1
இழுக்கு 1
இழுக்கும் 2
இழுக்குமேல் 1
இழுத்ததும் 1
இழுத்தான் 1
இழுத்திட 1
இழுத்து 2
இழுத்தே 1
இழுப்பான் 2
இழுப்புற்று 1
இழை 4
இழைக்க 1
இழைக்கின்றீர் 1
இழைக்கும் 1
இழைத்த 4
இழைத்தார் 1
இழைத்தால் 2
இழைத்திடுவான் 1
இழைத்துமே 1
இழைத்தே 1
இழைப்பதில் 1
இழைப்பவர் 1
இழைப்பவன் 1
இழைப்பனேல் 1
இழைப்பார் 1
இழைப்பாரோ 1
இழைப்பாள் 3
இழைப்பான் 1
இழைப்போர் 1
இழையும் 2
இழையை 1
இள 1
இளக்கம் 1
இளகார் 1
இளகி 3
இளகிடான் 1
இளகுமொழி 1
இளங்கொடியும் 1
இளங்கொற்றவனும் 1
இளங்கோவை 1
இளசை 14
இளசைக்கு 1
இளசையில் 1
இளஞ்சுகமே 1
இளநாரியரை 1
இளநிருபரை 1
இளநீரும் 1
இளம் 7
இளம்கதிர் 1
இளம்காளையர் 1
இளம்பகலவன் 1
இளம்பரிதி 1
இளம்பிறை 2
இளம்பெண்களுடனே 1
இளமங்கையர் 1
இளமஞ்சரை 1
இளமயிலே 1
இளமாண்பு 1
இளமான்கள் 1
இளமுலை 1
இளமை 4
இளமையின் 2
இளமையுடையது 1
இளமையும் 3
இளவயது 1
இளவரசன் 2
இளவரசன்தன்னை 1
இளவெயிலில் 2
இளவெயிலின் 1
இளவெயிலே 1
இளவேந்தரை 1
இளைஞர் 6
இளைஞர்களும் 1
இளைஞர்தமை 1
இளைஞரும் 1
இளைஞரோடும் 1
இளைஞன் 4
இளைஞனுக்கு 1
இளைஞனை 1
இளைத்த 1
இளைத்தல் 1
இளைத்தவர்க்கே 1
இளைத்தனர் 1
இளைத்திடேல் 1
இளைத்து 1
இளைத்தேனே 2
இளைப்பில்லை 1
இளைப்பீர் 1
இளைய 3
இளையபிராயத்தள் 1
இளையர்தாம் 1
இளையரான 1
இளையவர் 1
இளையவன் 2
இளையாரொடு 1
இளையாரோடே 1
இளையும் 1
இளையோர் 1
இற்று 1
இற்றுப்போக 1
இற்றை 3
இறக்க 1
இறகுடை 1
இறங்கிய 1
இறங்கியவன் 1
இறங்கியும் 1
இறத்தல் 2
இறந்த 1
இறந்தமையானும் 1
இறந்தவர்தாம் 1
இறந்து 4
இறந்துதான் 1
இறந்துபட்டனவால் 1
இறந்துபோகிறார்கள் 1
இறந்தும் 1
இறந்துமே 1
இறப்பதில்லை 1
இறப்பது 2
இறப்பிலும் 1
இறப்பின்றி 1
இறப்பினும் 1
இறப்பு 1
இறப்பை 1
இறவாத 1
இறவாதது 1
இறவாமை 1
இறவாய் 1
இறுக 2
இறுகிய 1
இறுத்திடுவேனால் 1
இறுதி 5
இறுதியற்ற 1
இறுதியில் 3
இறுதியிலே 2
இறுப்பேன் 1
இறுமாந்து 1
இறை 2
இறைக்கு 2
இறைஞ்சி 1
இறைஞ்சிடப்படுவதாய் 1
இறைஞ்சுவாம் 1
இறைஞ்சுவோம் 1
இறைப்பதுவும் 1
இறையவர் 1
இறையவன் 2
இறையேனும் 1
இறைவன் 3
இறைவனாம் 2
இறைவனே 2
இறைவா 4
இறைவி 1
இன் 51
இன்சொலார் 1
இன்ப 39
இன்பங்கள் 10
இன்பங்களும் 1
இன்பங்களை 1
இன்பத்தால் 1
இன்பத்தில் 2
இன்பத்திற்கு 1
இன்பத்தினிடையே 1
இன்பத்தினுக்கும் 1
இன்பத்தினும் 1
இன்பத்து 3
இன்பத்துடன் 1
இன்பத்தை 6
இன்பத்தையும் 1
இன்பநிலை 2
இன்பம் 111
இன்பம்கொள்வோம் 1
இன்பமடா 1
இன்பமுடைய 1
இன்பமுடையான் 1
இன்பமும் 13
இன்பமுற்று 1
இன்பமுற 1
இன்பமுறு 1
இன்பமுறும் 1
இன்பமே 10
இன்பமோ 1
இன்பு 4
இன்புடைத்து 1
இன்புடைத்தேயாம் 1
இன்புற்றிருக்க 1
இன்புற்றிருந்து 2
இன்புற்று 4
இன்புற்றே 1
இன்புற 4
இன்புறச்செய்தவன் 1
இன்புறச்செய்வேன் 1
இன்புறு 1
இன்புறும் 2
இன்புறுவன 1
இன்புறுவாய் 1
இன்புறுவாயோ 1
இன்புறுவார் 1
இன்புறுவான் 1
இன்புறுவேன் 1
இன்பொடு 1
இன்மை 1
இன்றி 74
இன்றியே 7
இன்று 41
இன்றுகாறும் 1
இன்றுதோறு 1
இன்றும் 2
இன்றே 2
இன்றேல் 2
இன்றோடு 1
இன்ன 2
இன்னது 3
இன்னதொரு 1
இன்னம் 1
இன்னமும் 2
இன்னல் 7
இன்னல்கள் 3
இன்னல்செய்கின்றார் 1
இன்னலில் 1
இன்னலுற்று 1
இன்னலுற 1
இன்னலொடு 1
இன்னவர் 2
இன்னவை 2
இன்னாத 1
இன்னார்க்கு 1
இன்னான் 1
இன்னிசையும் 1
இன்னும் 32
இன்னே 1
இன்னோர் 1
இன 1
இனங்கள் 1
இனங்களும் 1
இனத்தார் 1
இனத்தில் 1
இனத்திலே 1
இனத்தினிலே 1
இனத்து 1
இனத்தொடும் 1
இனம் 5
இனமுடன் 1
இனி 76
இனிக்க 2
இனிக்குதடா 1
இனிக்கும் 1
இனிக்குமே 1
இனிதடா 1
இனிதா 1
இனிதாக 1
இனிதாம் 1
இனிதாய் 4
இனிதாவது 1
இனிது 40
இனிப்பதென்னே 1
இனிப்பு 2
இனிமேல் 3
இனிமேலே 1
இனிமை 7
இனிமையடீ 1
இனிமையுடைத்து 1
இனிமையுற 1
இனிய 27
இனியதடி 1
இனியதாயினும் 1
இனியது 4
இனியதுவாய் 1
இனியதை 1
இனியர் 1
இனியவராம் 1
இனியவளை 1
இனியவற்றுள் 1
இனியவன் 1
இனியவை 1
இனியன 6
இனியனவாய் 1
இனியனாய் 1
இனியாய் 1
இனியாள் 2
இனியாளை 1
இனியுண்டோ 1
இனியும் 1
இனியேனும் 2
இனியை 1
இனைய 5
இனையது 2
இனையன 1
இனையுற்ற 1

இ (145)

ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜன்மம் இ தேசத்தில் எய்தினராயின் –தேசீய:1 1/1
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன் –தேசீய:3 1/1
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/2
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை –தேசீய:3 1/3
இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 2/2
கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/3
பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர் –தேசீய:3 3/1
தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/3
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
பிச்சை அருளியதாய் பேருரையாய் இ சகத்தில் –தேசீய:13 1/2
எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/2
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க –தேசீய:17 4/3
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க –தேசீய:17 4/3
இ பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு –தேசீய:24 1/48
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இ பயிரை –தேசீய:27 1/1
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/25
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/27
தேரில் இ நாட்டினர் செறிவுடை உறவினர் –தேசீய:32 1/183
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம் –தேசீய:41 2/1
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ
காளியை தாகம் கழித்திட துணிவோன் –தேசீய:42 1/69,70
அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/154
துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும் –தேசீய:46 2/3
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
குன்றி மனம் சோர்வாள் இ கோலம் பொறுப்பாளோ –தேசீய:48 4/2
நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/4
கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனித கட்டளைதன்னினும் அதனை –தேசீய:50 7/1
திடனுற நிறுவ முயலுதல் மற்று இ தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம் –தேசீய:50 7/2
உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/1
எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும் இ சபை தலைவராய் இருப்போர் –தேசீய:50 13/1
இ நான்கே இ பூமியில் எவர்க்கும் – தோத்திர:1 8/10
இ நான்கே இ பூமியில் எவர்க்கும் – தோத்திர:1 8/10
சிந்தையே இ மூன்றும் செய் – தோத்திர:1 25/4
இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை – தோத்திர:1 32/15
பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ – தோத்திர:14 3/3
இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/3
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே – தோத்திர:42 5/1
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
எய்ப்பில் வீரமும் இ புவி ஆட்சியும் – தோத்திர:45 7/2
நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/2
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/4
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/3
இ மொழி கேட்டான் கண்ணன் – தோத்திர:68 22/1
இ மொழி கேட்டான் ஐயன் – தோத்திர:68 22/2
எங்கள் வேள்வி கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/1
பங்கமுற்றே பேய்கள் ஓட பாயுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/2
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம் – தோத்திர:75 3/1
சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 5/1
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/2
காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம் – தோத்திர:75 7/1
ஓட்டியோட்டி பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம் – தோத்திர:75 7/2
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம் – தோத்திர:75 11/1
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/2
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
விளையும் எங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே இ நேரம் – தோத்திர:75 15/2
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம் – தோத்திர:75 16/1
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம் – தோத்திர:75 17/1
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம் – தோத்திர:75 17/2
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம் – தோத்திர:75 18/1
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/2
எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம் – தோத்திர:75 19/1
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம் – தோத்திர:75 20/1
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
இ சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும் –வேதாந்த:1 1/2
இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
இ பொருளை கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார் –வேதாந்த:11 12/1
என்றுமே இ பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே –வேதாந்த:11 14/2
காம பிசாசை குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இ
தாமச பேயை கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும் –வேதாந்த:15 2/1,2
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
இ முறை வரவினால் எண்ணிலா புதுமைகள் – தனி:8 7/3
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
இ சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை – தனி:14 9/1
ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/2
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/2
நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இ பாரதநாட்டினில் – சுயசரிதை:1 33/1
நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/2
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இ துயர் நாட்டிலே – சுயசரிதை:1 46/4
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
இ தொழில் இங்கே இப்பொழுது எடுத்து – கண்ணன்:6 1/118
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/4
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இ கொள்கையை நீக்குதியால் – பாஞ்சாலி:1 96/2
நாம் இ பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால் – பாஞ்சாலி:1 103/2
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இ பாண்டவர் என்னில் இஃதாலே – பாஞ்சாலி:1 105/3
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/4
கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/4
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
பற்று மிக்க இ பாண்டவர்தம்மை பாதகத்தில் அழித்திடுகின்றாய் – பாஞ்சாலி:2 200/3
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
துரியோதனன் இ சுடுசொற்கள் கூறிடவும் – பாஞ்சாலி:4 252/45
நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன் – பாஞ்சாலி:4 252/53
சென்று சபையில் இ செய்தி தெரிந்துவா – பாஞ்சாலி:4 252/107
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை – பாஞ்சாலி:5 271/79
வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
இனிது இ குயில் பேட்டை என்றும் பிரியாமல் – குயில்:1 1/28
கான குயில் இ கதை சொல்லலாயிற்று – குயில்:3 1/19
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இ பொய் பறவை – குயில்:7 1/11
இ தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ – குயில்:7 1/64
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இ பிறவி – குயில்:9 1/184
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல் – குயில்:9 1/189
இ செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக – வசனகவிதை:3 2/20
ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
மாண் எலாம் பாழாகி மங்கிவிட்டது இ நாடே – பிற்சேர்க்கை:5 2/2
பேதை கதைகள் பிதற்றுவர் இ நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 5/2
பொன்னும் மணியும் மிக பொங்கிநின்ற இ நாட்டில் – பிற்சேர்க்கை:5 9/1
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/3
இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/2
கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில் – பிற்சேர்க்கை:19 2/2
மேல்

இஃதாலே (1)

நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இ பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/3,4
மேல்

இஃது (41)

மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ –தேசீய:11 5/1
இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன் –தேசீய:24 1/42
என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம் –தேசீய:24 1/93
வண்ண விளக்கு இஃது மடிய திருவுளமோ –தேசீய:27 2/2
சீடர்கள் அனைவரும் தீட்சை இஃது அடைந்தனர் –தேசீய:42 1/172
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே – தோத்திர:1 4/20
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிட செய்குதடி இஃது – தோத்திர:51 1/2
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/2
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய –வேதாந்த:11 10/1
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/2
என்று வினவ குருவிதான் இஃது உரைக்கும் – தனி:1 14/1
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் – தனி:13 1/40
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும் – தனி:14 1/2
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/3
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர் – கண்ணன்:1 4/3
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் – கண்ணன்:6 1/25
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற – பாஞ்சாலி:1 113/2
அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான் – பாஞ்சாலி:2 184/1
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/3
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார் – பாஞ்சாலி:4 247/3
பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய் – பாஞ்சாலி:5 271/60
செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த ஆண்மையிலா துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/1
நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/62
சால மிக பெரிய சாதனை காண் இஃது எல்லாம் – குயில்:7 1/91
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய் – குயில்:9 1/57
இஃது எல்லாம் ஒன்று – வசனகவிதை:1 4/10
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது – வசனகவிதை:3 6/4
இஃது சக்தியின் லீலை – வசனகவிதை:3 7/7
இஃது எல்லாம் அவளுடைய திருவருள் – வசனகவிதை:5 1/17
இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ் – வசனகவிதை:6 1/19
மேல்

இஃதே (3)

வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப –தேசீய:42 1/52,53
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
மேல்

இஃதை (3)

பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/4
பாரத நாடு பழம் பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே –தேசீய:6 2/4
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 3/4
மேல்

இக்கணத்தில் (1)

இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
மேல்

இக்கணந்தொட்டு (1)

இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே –தேசீய:42 1/182
மேல்

இக்கணம்தன்னில் (1)

மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள் – தோத்திர:49 2/3
மேல்

இக்கணமே (1)

நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/2
மேல்

இக்கரை (2)

அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/4
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
மேல்

இக்கரையில் (1)

அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும் – பிற்சேர்க்கை:25 12/1
மேல்

இகத்தும் (1)

நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/4
மேல்

இகழ் (4)

சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல் – பல்வகை:1 2/35,36
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு – பல்வகை:1 2/73,74
லுத்தரை இகழ்
லோகநூல் கற்று உணர் – பல்வகை:1 2/100,101
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே – பாஞ்சாலி:1 20/4
மேல்

இகழ்க (1)

அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க –தேசீய:50 14/3
மேல்

இகழ்கின்றான் (1)

தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திரு தேடினும் என்னை இகழ்கின்றான் – பாஞ்சாலி:1 86/4
மேல்

இகழ்கின்றோமால் (1)

எந்த நெறியுடைய பிறர் எனினும் அவர் சூத்திரர் என்று இகழ்கின்றோமால் – பிற்சேர்க்கை:10 1/4
மேல்

இகழ்ச்சி (2)

பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு –தேசீய:22 1/2
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன் – பல்வகை:1 2/3,4
மேல்

இகழ்ச்சிகள் (2)

தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் – பல்வகை:7 2/1
மேல்

இகழ்ச்சியா (1)

நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
மேல்

இகழ்ச்சியும் (1)

முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/2,3
மேல்

இகழ்ச்சியோடு (1)

இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம்புரியும் – கண்ணன்:6 1/49
மேல்

இகழ்தல் (1)

எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர் ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா – பாஞ்சாலி:5 287/3
மேல்

இகழ்ந்தாய் (1)

பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
மேல்

இகழ்ந்திட (1)

கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திட கடையில் நிற்பார் –தேசீய:29 4/2
மேல்

இகழ்ந்திடாளோ (1)

அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ – பாஞ்சாலி:3 226/1
மேல்

இகழ்ந்து (2)

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் –தேசீய:24 1/119
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
மேல்

இகழ்வார் (1)

கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/2,3
மேல்

இகழ்வுறு (1)

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும் –தேசீய:24 1/64
மேல்

இகழ்வோமே (1)

திகழ்வோம் பெரும் கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே
புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண் – தோத்திர:1 13/2,3
மேல்

இகழ (1)

உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
மேல்

இகழும் (1)

இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த – கண்ணன்:6 1/44
மேல்

இகழுறும் (1)

இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/2
மேல்

இகழே (3)

இகழே இகழே இகழே – குயில்:2 6/3
இகழே இகழே இகழே – குயில்:2 6/3
இகழே இகழே இகழே – குயில்:2 6/3
மேல்

இங்கித (1)

இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
மேல்

இங்கிதம் (2)

என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே – சுயசரிதை:1 14/4
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
மேல்

இங்கிதமாக (1)

ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/2
மேல்

இங்கிதமோ (1)

எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியை – குயில்:6 1/32
மேல்

இங்கு (242)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ –தேசீய:1 2/1
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/2
அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/1,2
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
நவரத்னமாலை இங்கு நான் சூட்ட காப்பாம் –தேசீய:12 1/3
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம் –தேசீய:12 5/3
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ –தேசீய:12 5/13
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே –தேசீய:18 5/4
தெய்வ சிலை எலாம் தேவி இங்கு உனதே –தேசீய:19 4/5
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் –தேசீய:22 1/3
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
எமது மூதாதையர் என்பது இங்கு எவர்-கொல் –தேசீய:24 1/105
இவராம் இங்கு இவ் இருதலைக்கொள்ளியின் –தேசீய:24 1/114
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை –தேசீய:30 2/1
திண்மையை அழித்து பெண்மை இங்கு அளித்தனர் –தேசீய:32 1/56
நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ –தேசீய:32 1/70
வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் –தேசீய:32 1/90
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின் –தேசீய:32 1/91
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/95
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/101
சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன் –தேசீய:32 1/151
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால் –தேசீய:33 1/194
ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ –தேசீய:42 1/69
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர் –தேசீய:42 1/113
மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை –தேசீய:43 1/3
ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த –தேசீய:50 2/1
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர் பணி வெளியிடாதிருப்பேன் –தேசீய:50 13/3
துச்சமென்று எண்ணி துயர் இலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம் – தோத்திர:1 4/15,16
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே – தோத்திர:1 4/20
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்கு
புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியை – தோத்திர:1 5/1,2
களியுற்று நின்று கடவுளே இங்கு
பழியற்று வாழ்ந்திட கண் பார்ப்பாய் ஒளி பெற்று – தோத்திர:1 9/1,2
துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்கு
குறைந்தாரை காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும் – தோத்திர:1 10/1,2
என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை – தோத்திர:1 24/16
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே – தோத்திர:1 32/19
அபயம் இங்கு அளித்தேன் நெஞ்சே – தோத்திர:1 36/6
செயல் இங்கு சித்த விருப்பினை பின்பற்றும் சீர் மிகவே – தோத்திர:1 38/2
அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் – தோத்திர:2 2/1
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
வல்ல வேல் முருகன்தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று – தோத்திர:4 0/3,4
செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/2
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
வியப்புறு தாய் நினக்கே இங்கு வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும் – தோத்திர:11 1/3
வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/2
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/4
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
சக்தி பரிமளம் இங்கு வீசும் – தோத்திர:24 27/5
சக்திகளையே இழந்துவிட்டால் இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு – தோத்திர:26 8/3,4
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையை பிடித்துக்கொள்வாய் – தோத்திர:27 1/4
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம் – தோத்திர:31 1/3
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/2
பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/3
அவத்தினை களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே – தோத்திர:33 5/4
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/2
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் – தோத்திர:42 5/2
எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே – தோத்திர:42 8/1
இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல் – தோத்திர:45 9/3
மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள் – தோத்திர:49 2/3
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா – தோத்திர:53 3/2
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
கங்குலை பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியை தொழுதவுடன் – தோத்திர:61 1/3
கண்மணி போன்றவரே இங்கு காலையும் மாலையும் திருமகளாம் – தோத்திர:61 3/1
தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர் – தோத்திர:61 5/1
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/2
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/4
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/3
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/3
எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட –வேதாந்த:6 1/3
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/1,2
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ –வேதாந்த:10 8/1,2
தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே –வேதாந்த:11 7/2
எப்பொருளும் தாம் பெற்று இங்கு இன்பநிலை எய்துவரே –வேதாந்த:11 12/2
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/2
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும் –வேதாந்த:15 2/4
பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை –வேதாந்த:15 3/2
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/4
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கி திரிவமடா –வேதாந்த:24 5/2
நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் – பல்வகை:3 4/1
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/2
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர் – பல்வகை:3 17/2
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
திடங்கொண்டவர் மெலிந்தோரை இங்கு தின்று பிழைத்திடலாமோ – பல்வகை:3 24/2
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் – பல்வகை:3 30/1
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் – பல்வகை:7 2/1
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/3
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீ கொண்டு தோழரே – பல்வகை:10 1/1
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன் – தனி:1 13/1
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு – தனி:1 14/2
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/2
பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே – தனி:3 3/1
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/2
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் – தனி:13 1/40
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/2,3
நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி – தனி:18 2/3
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/2
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு
பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/1,2
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
போனதை எண்ணி புலம்பி இங்கு என் பயன் – தனி:24 1/13
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால் – தனி:24 1/33
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே – சுயசரிதை:1 26/4
எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம் – சுயசரிதை:1 30/2
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய் – சுயசரிதை:2 66/1
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/3,4
சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/3
ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால் – கண்ணன்:4 1/3
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில் – கண்ணன்:4 1/13
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் – கண்ணன்:4 1/56
விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும் – கண்ணன்:6 1/41
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன் – கண்ணன்:6 1/93
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் – கண்ணன்:6 1/140
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு
மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண – கண்ணன்:7 8/2,3
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம் – கண்ணன்:7 9/2,3
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/2
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலுவாக முகத்திரையை அகற்றிவிட்டால் – கண்ணன்:18 2/3
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ – கண்ணன்:19 1/2
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/3
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு
நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம் – கண்ணன்:23 3/1,2
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/2
மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/2
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/3
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான் – பாஞ்சாலி:1 133/1
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/4
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம் – பாஞ்சாலி:2 186/3
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான் – பாஞ்சாலி:2 187/4
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/2
செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை – பாஞ்சாலி:4 246/1
என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான் – பாஞ்சாலி:4 252/44
கள்ள கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள் – பாஞ்சாலி:4 253/3
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை – பாஞ்சாலி:5 271/39
செல்லும் நெறியறியார் செய்கை இங்கு பார்த்திடிலோ – பாஞ்சாலி:5 271/67
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை – பாஞ்சாலி:5 303/1
நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை – குயில்:8 1/36
செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும் – குயில்:8 1/62
மாடன் இங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது – குயில்:9 1/170
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ – குயில்:9 1/222
ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே – பிற்சேர்க்கை:5 4/2
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
அன்பினை கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா – பிற்சேர்க்கை:14 21/1
இங்கு மனிதன் வரும் இன்னல் எலாம் மாற்றி எதிரே – பிற்சேர்க்கை:25 17/1
இலகிட நீ இங்கு எழுந்தருளுகவே – பிற்சேர்க்கை:26 1/8
வருக நீ இங்கு உள மானுட சாதிகள் – பிற்சேர்க்கை:26 1/11
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார் – பிற்சேர்க்கை:26 1/28
இங்கு அவன் ஆவி கொள்கை வென்றிடவே – பிற்சேர்க்கை:26 1/50
மேல்

இங்கும் (2)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
மேல்

இங்குற்றேன் (1)

வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே –தேசீய:48 1/2
மேல்

இங்கே (29)

வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/4
பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ –தேசீய:48 16/2
இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி – தோத்திர:31 3/2
கரு மா மேனி பெருமான் இங்கே – தோத்திர:50 2/2
இங்கே அமரர் சங்கம் தோன்றும் – தோத்திர:50 3/1
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/2
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
பகனும் இங்கே இன்பம் எய்தி பாடுகின்றானே ஐயோ நாம் – தோத்திர:75 14/1
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
திலக வாணுதலார் நங்கள் பாரததேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம் – பல்வகை:4 8/2,3
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே
மாற்றி வையம் புதுமையுறச்செய்து மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே – பல்வகை:4 10/1,2
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே
விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/1,2
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
இ தொழில் இங்கே இப்பொழுது எடுத்து – கண்ணன்:6 1/118
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
பழுதிருப்பது எல்லாம் இங்கே பார்த்திவர்க்கு உரைத்தேன் – பாஞ்சாலி:2 187/3
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில் – குயில்:3 1/68
பேதம் விளைவித்து பின் இங்கே வந்திடுவேன் – குயில்:9 1/52
மேல்

இங்ஙன் (2)

மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ –தேசீய:33 1/193
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
மேல்

இங்ஙனம் (5)

இங்ஙனம் மீண்டுமே இயற்றி –தேசீய:42 1/76
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது – வசனகவிதை:4 1/53
இங்ஙனம் செய்தால் காற்று நமக்கு தோழனாகிவிடுவான் – வசனகவிதை:4 9/19
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
மேல்

இங்ஙனமே (1)

இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம் – வசனகவிதை:4 12/11
மேல்

இங்ஙனே (1)

கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
மேல்

இஸ்லாம் (1)

சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
மேல்

இச்சகம் (1)

பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
மேல்

இச்சை (7)

இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும் –வேதாந்த:1 1/8
என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி –வேதாந்த:8 7/1
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/2
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும் – தனி:14 1/2
இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம் – தனி:14 2/2
இச்சை பிறந்ததடீ எதிலும் இன்பம் விளைந்ததடீ – கண்ணன்:10 6/3
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம் – குயில்:4 1/23
மேல்

இச்சைக்கு (1)

இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு – தனி:15 1/2
மேல்

இச்சையினால் (1)

முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
மேல்

இச்சையும் (2)

இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு – தோத்திர:1 40/6
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
மேல்

இச்சையுற்றிருப்பாரோ (1)

இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/2
மேல்

இச்சையுற்று (1)

இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/3
மேல்

இச்சையை (1)

இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
மேல்

இசை (30)

முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும் –தேசீய:18 3/1
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும் –தேசீய:32 1/18
பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ –தேசீய:32 1/40
ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன் –தேசீய:42 1/6
ஆர வைத்த திலகம் என திகழ் ஐயன் நல் இசை பாலகங்காதரன் –தேசீய:46 3/2
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே – தோத்திர:61 1/1
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம் – தோத்திர:65 5/2
இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்ப திரள்கள் அனைத்துமே நான் –வேதாந்த:13 4/1
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை
குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/3,4
மாதரோடு மயங்கி களித்தும் மதுர நல் இசை பாடி குதித்தும் – தனி:14 7/1
பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் – சுயசரிதை:1 25/2
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம் – பாஞ்சாலி:1 12/1
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
பேரியல் செல்வங்களும் இசை பெருமையும் எய்திட விரும்புதியேல் – பாஞ்சாலி:1 93/3
விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான் – பாஞ்சாலி:5 288/1
இன் இசை தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை – குயில்:1 1/21
இன் இசை பாட்டினிலே யானும் பரவசமாய் – குயில்:1 1/26
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன் – குயில்:7 1/49
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/42
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம் – வசனகவிதை:3 6/2
ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா – வசனகவிதை:3 7/2
பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/9
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/3
மேல்

இசைக்க (3)

இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல – தனி:23 5/1
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/79,80
மேல்

இசைக்கருவி (1)

அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி
வானத்திலிருந்து அமுத வயிர கோல்கள் விழுகின்றன – வசனகவிதை:2 11/12,13
மேல்

இசைக்கின்றேன் (1)

பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
மேல்

இசைக்குதடா (1)

கீதம் இசைக்குதடா நந்தலாலா – தோத்திர:48 3/2
மேல்

இசைக்கும் (4)

இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/4
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும்
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/3,4
நீல பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும் – குயில்:3 1/31,32
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதி – வசனகவிதை:6 1/13,14
மேல்

இசைகள் (3)

எந்த நாளும் நின் மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:31 2/1
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/4
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
மேல்

இசைகளிலும் (1)

காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும்
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் – குயில்:3 1/29,30
மேல்

இசைகளும் (1)

எம் உயிர் ஆசைகளும் எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் – தோத்திர:11 8/1
மேல்

இசைத்த (3)

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான் –வேதாந்த:13 3/1
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் – தனி:3 5/2
மேல்

இசைத்ததும் (1)

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
மேல்

இசைத்தல் (2)

இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் – பாஞ்சாலி:3 206/1
மேல்

இசைத்தனர் (1)

என பல வாழிகள் இசைத்தனர் ஆடினர் –தேசீய:42 1/97
மேல்

இசைத்தாய் (1)

இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/4
மேல்

இசைத்திட்டாள் (1)

வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
மேல்

இசைத்திட (1)

என்ன கூறி இசைத்திட வல்லனே –தேசீய:29 8/2
மேல்

இசைத்திடும் (2)

கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுத பாட்டினிலும் – குயில்:3 1/40
வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
மேல்

இசைத்திடுவேன் (1)

எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும் – குயில்:9 1/232
மேல்

இசைத்து (2)

சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
இன் இசை தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை – குயில்:1 1/21
மேல்

இசைத்துக்கொண்டு (3)

என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/1,2
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா –வேதாந்த:20 1/3,4
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/3,4
மேல்

இசைத்துக்கொள்வாய் (1)

ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய்
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/2,3
மேல்

இசைத்தே (2)

குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டு இசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் – கண்ணன்:4 1/18,19
மேல்

இசைத்தேவி (1)

நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
மேல்

இசைத்தேன் (2)

என துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன்
சென்றனன் கண்ணன் திரும்பி ஓர்கணத்தே – கண்ணன்:6 1/135,136
பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில் – குயில்:9 1/183
மேல்

இசைத்தோம் (1)

பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம்
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம் – தோத்திர:18 4/1,2
மேல்

இசைதான் (1)

கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
மேல்

இசைந்த (2)

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
மேல்

இசைந்தபடி (1)

ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
மேல்

இசைந்தாலும் (1)

காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம் – குயில்:9 1/181
மேல்

இசைந்திடும் (1)

என்று உளத்து எண்ணி இசைந்திடும் சமயம் – கண்ணன்:6 1/78
மேல்

இசைந்திடேன் (1)

அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
மேல்

இசைந்திருப்பாள் (1)

ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள்
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/2,3
மேல்

இசைந்து (2)

இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை –தேசீய:42 1/132
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து – தனி:13 1/82
மேல்

இசைந்துநிற்பார் (1)

ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார்
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/2,3
மேல்

இசைந்தேன் (1)

பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னை – தனி:13 1/29
மேல்

இசைப்ப (1)

விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/2
மேல்

இசைப்பர் (1)

அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர்
மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன் – பிற்சேர்க்கை:16 1/7,8
மேல்

இசைப்பார் (2)

இயற்கை என்று உரைப்பார் சிலர் இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார்
செயற்கையின் சக்தி என்பார் உயிர் தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர் – தோத்திர:11 1/1,2
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார்
புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய் – தோத்திர:11 2/2,3
மேல்

இசைப்பீர் (1)

பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
மேல்

இசைப்பேன் (1)

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி – தோத்திர:1 7/1
மேல்

இசைபுரியாது (1)

உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
மேல்

இசையவிட்டே (1)

இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
மேல்

இசையாது (1)

ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர் –தேசீய:24 1/86
மேல்

இசையாம் (1)

இன் இசையாம் இன்ப கடலில் எழுந்து எற்றும் அலை திரள் வெள்ளம் –தேசீய:10 2/1
மேல்

இசையாய் (1)

எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்
பாவி நெஞ்சே பார் மிசை நின்னை – தோத்திர:1 36/2,3
மேல்

இசையினிலும் (2)

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுட பெண்கள் வளரும் ஒரு காதலினால் – குயில்:3 1/32,33
ஏற்ற நீர் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் – குயில்:3 1/35
மேல்

இசையினும் (1)

வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண் – பாஞ்சாலி:1 101/1
மேல்

இசையினோடும் (1)

பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும் படையினோடும் இசையினோடும் பயணமாகி – பாஞ்சாலி:1 145/2
மேல்

இசையும் (3)

இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும் –தேசீய:32 1/181
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/3
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/3
மேல்

இசையுளேன் (1)

இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்ப திரள்கள் அனைத்துமே நான் –வேதாந்த:13 4/1
மேல்

இசையுறவே (1)

படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை – பாஞ்சாலி:4 244/1
மேல்

இசையே (1)

மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
மேல்

இசையையும் (1)

நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
மேல்

இசையோர் (1)

கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர்
வேள்வி தவங்கள் மிக புரிந்த வேதியர்கள் – பாஞ்சாலி:5 271/35,36
மேல்

இசைவது (1)

ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/2
மேல்

இசைவாய் (1)

இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய்
அங்ஙனே –வேதாந்த:22 1/15,16
மேல்

இசைவார் (1)

வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம் – பாஞ்சாலி:1 94/1
மேல்

இட்ட (4)

பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு – தோத்திர:32 1/3
எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே – கண்ணன்:10 7/1
சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட
கரும் சிகரங்கள் காணடி ஆங்கு – பாஞ்சாலி:1 152/13,14
மேல்

இட்டதும் (1)

தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும்
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/3,4
மேல்

இட்டாய் (1)

நயம் உடைய இந்திரனை நாயகத்து இட்டாய்
வயம் மிக்க அசுரரின் மாயையை சுட்டாய் – தோத்திர:72 1/1,2
மேல்

இட்டாலும் (2)

காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம் –தேசீய:37 5/1
எத்தனை ஜன்மங்கள் இருள் சிறையில் இட்டாலும்
தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன் –தேசீய:48 20/1,2
மேல்

இட்டாள் (1)

வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள்
சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள் – பாஞ்சாலி:1 4/1,2
மேல்

இட்டான் (1)

மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
மேல்

இட்டு (4)

மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம் – தோத்திர:11 8/3
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/3
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/2,3
மேல்

இட்டுவா (1)

மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
மேல்

இடங்கொடுக்கும் (1)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
மேல்

இடங்கொடேல் (3)

வஞ்சக கவலைக்கு இடங்கொடேல் மன்னோ – தோத்திர:1 24/18
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு – பல்வகை:1 2/68,69
மூப்பினுக்கு இடங்கொடேல்
மெல்ல தெரிந்து சொல் – பல்வகை:1 2/80,81
மேல்

இடத்தில் (2)

வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னை போலவே பாவை தெரியுதடீ – கண்ணன்:20 1/4
மேல்

இடத்திற்கு (1)

அக இடத்திற்கு ஓர் திலகமாம் என் இளசை – பிற்சேர்க்கை:12 2/1
மேல்

இடத்தினிலே (1)

எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே
தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ – கண்ணன்:10 7/1,2
மேல்

இடத்தே (2)

கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் – குயில்:1 1/25
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
மேல்

இடத்தை (1)

வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/2
மேல்

இடபம் (1)

எல்லினை காண பாயும் இடபம் போல் முற்படாயோ – தனி:22 3/4
மேல்

இடம் (12)

வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய் –தேசீய:51 7/4
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி – தனி:15 2/1
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/4
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ – குயில்:9 1/262
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
மின் சக்தி இல்லாத இடம் இல்லை – வசனகவிதை:2 13/8
அது காற்றின் இடம் வாயு நிலயம் – வசனகவிதை:4 12/5
இனி மன கவலைக்கு இடம் இல்லை – பிற்சேர்க்கை:1 0/2
மேல்

இடம்விட்டு (1)

கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/3
மேல்

இடமாகும் (1)

அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
மேல்

இடர் (11)

வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்கு என்றும் இடர்
தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை –தேசீய:13 9/1,2
இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும் –தேசீய:29 1/1
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் – தோத்திர:1 36/10
நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/2
எத்தனை கோடி இடர் வந்து சூழினும் –வேதாந்த:24 3/3
எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம் – சுயசரிதை:1 30/2
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில் – கண்ணன்:4 1/13
என்னை வஞ்சித்து என் செல்வத்தை கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர் – பாஞ்சாலி:2 174/1
மேல்

இடர்க்கு (1)

இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
மேல்

இடர்கள் (1)

கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
மேல்

இடர்செய்து (2)

உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
மேல்

இடர்செயாதே (1)

ஏழையர்க்கு ஏதும் இடர்செயாதே நீ – தனி:8 3/2
மேல்

இடர்ப்படமாட்டோம் (1)

ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் – தோத்திர:1 24/4,5
மேல்

இடராது (1)

இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/4
மேல்

இடருக்கு (1)

இ பொருளை கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார் –வேதாந்த:11 12/1
மேல்

இடருற்று (1)

இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
மேல்

இடரே (1)

இடரே இன்றி காத்திடுவாய் எண்ணாயிரம் கால் முறையிட்டேன் – தோத்திர:1 19/2
மேல்

இடாது (1)

இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி – பாஞ்சாலி:4 252/24
மேல்

இடி (10)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
மேன்மைப்படுவாய் மனமே கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும் – தோத்திர:1 23/1
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே – தோத்திர:1 36/13
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ – பாஞ்சாலி:4 252/80
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும் – பாஞ்சாலி:4 261/1
வானத்து இடி போல மா என்று உறுமுவதும் – குயில்:7 1/25
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது – வசனகவிதை:1 1/5
மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
மேல்

இடிக்குது (2)

வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று – தனி:4 2/1,2
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று – தனி:4 2/2
மேல்

இடிக்கும் (2)

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர் –தேசீய:20 9/1
ஏற்ற நீர் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்
கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும் – குயில்:3 1/35,36
மேல்

இடித்திடு (1)

எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள் –தேசீய:32 1/7
மேல்

இடித்து (2)

மோத நித்தம் இடித்து முழங்கியே – தோத்திர:45 1/4
மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
மேல்

இடித்துரைப்பார் (1)

நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
மேல்

இடிந்து (2)

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் –வேதாந்த:1 2/7
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
மேல்

இடிப்பார்தம் (1)

சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும் – குயில்:3 1/37
மேல்

இடிபட்ட (1)

இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ –தேசீய:52 6/4
மேல்

இடிய (1)

எட்டு திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா – தனி:4 2/4
மேல்

இடியிடிக்க (1)

காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/7
மேல்

இடியும் (1)

இடியும் மின்னலும் நினது வேடிக்கை – வசனகவிதை:2 12/12
மேல்

இடியுற (3)

இடியுற சொன்னேன் கண்ணனும் எழுந்து – கண்ணன்:6 1/128
தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான் – பாஞ்சாலி:1 133/3
இடியுற கூறி வெற்றி ஏறி – பிற்சேர்க்கை:26 1/62
மேல்

இடியேறு (1)

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்

இடுக்கண் (1)

பொங்கும் இடுக்கண் எலாம் போழ்ந்து வெற்றிகொள்க எனவே – பிற்சேர்க்கை:25 17/2
மேல்

இடுக்கணினும் (1)

வாராய் இடுக்கணினும் மாறி அதை எற்றலினும் – பிற்சேர்க்கை:25 8/1
மேல்

இடும்பை (2)

எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே – தோத்திர:1 32/5
மேல்

இடும்பைக்கு (1)

இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
மேல்

இடும்பைகள் (1)

இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா – பிற்சேர்க்கை:14 15/2
மேல்

இடுவாய் (1)

புன் பலி கொண்டுவந்தோம் அருள்பூண்டு எமை தேவர்தம் குலத்து இடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள் வீரை நின் திருவடி சரண்புகுந்தோம் – தோத்திர:11 2/3,4
மேல்

இடுவோம் (1)

பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம்
நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா – பாஞ்சாலி:4 250/2,3
மேல்

இடுவோர் (1)

சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
மேல்

இடை (7)

இடை
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல – தோத்திர:24 11/1,2
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை
சக்திதனக்கே கருவியாக்கு நின்றன் – தோத்திர:24 11/3,4
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில் – தோத்திர:56 1/6
நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
வீழ்ந்து இடை தொண்டையில் வேதனை செய்தன – தனி:13 1/18
மேல்

இடைக்கணம் (1)

இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
மேல்

இடைக்குலத்தில் (1)

பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/1,2
மேல்

இடைச்சாதி (2)

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் – கண்ணன்:4 1/14
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் – கண்ணன்:4 1/55
மேல்

இடைப்படும் (1)

இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான் – பிற்சேர்க்கை:17 1/13
மேல்

இடைப்பொருளின் (1)

பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கி – குயில்:6 1/26
மேல்

இடையர் (1)

சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
மேல்

இடையர்கள் (1)

இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும் – தனி:14 1/2
மேல்

இடையறாது (1)

உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
மேல்

இடையன் (1)

இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான் – கண்ணன்:5 3/2
மேல்

இடையிடை (1)

இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
மேல்

இடையிடையே (1)

இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
மேல்

இடையில் (2)

இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/2
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
மேல்

இடையிலும் (1)

ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
மேல்

இடையிலே (1)

இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/4
மேல்

இடையின்றி (7)

எண்ணகத்தே லாஜபதி இடையின்றி நீ வளர்தற்கு என் செய்வாரே –தேசீய:47 1/4
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றி செல்வதாம் ஒரு – பாஞ்சாலி:1 139/2
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் – பாஞ்சாலி:3 206/1
இடையின்றி கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார் – பாஞ்சாலி:3 206/2
இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின் – பாஞ்சாலி:3 206/3
இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/4
மேல்

இடையினில் (1)

நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
மேல்

இடையினிலே (1)

எய்தி இருக்கும் இடையினிலே பாவியேன் – குயில்:7 1/48
மேல்

இடையினும் (1)

உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள் –தேசீய:32 1/121
மேல்

இடையினையும் (2)

வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/3
மேல்

இடையும் (1)

கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும்
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/1,2
மேல்

இடையூற்றினுக்கு (1)

வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
மேல்

இடையூறு (2)

இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே – குயில்:3 1/67
ஆதலால் கோடி அபாயம் இடையூறு எல்லாம் – பிற்சேர்க்கை:25 14/1
மேல்

இடையே (4)

இடையே நம்மவர் எப்படி உய்வர் –தேசீய:24 1/115
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
இன்ப கதையின் இடையே தடையாக – குயில்:7 1/113
பொருந்தும் இடையே புதைத்த பிளவுகள்தாம் – பிற்சேர்க்கை:25 2/2
மேல்

இடைவானத்திலே (1)

பாலைவனத்து மணல்கள் எல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன – வசனகவிதை:4 4/6
மேல்

இடைவிடாமல் (1)

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது – வசனகவிதை:4 13/12
மேல்

இணக்கம் (1)

உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/1
மேல்

இணக்கமும் (1)

கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே – தோத்திர:59 2/1
மேல்

இணக்கி (1)

எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி – தோத்திர:41 3/1
மேல்

இணங்க (1)

என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே – கண்ணன்:2 2/3
மேல்

இணங்கி (3)

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே – தோத்திர:1 32/6
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/3
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம் – பிற்சேர்க்கை:26 1/48
மேல்

இணங்கிய (1)

நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/4
மேல்

இணங்கியே (1)

இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய் –தேசீய:50 11/1
மேல்

இணங்கிவிட்டான் (1)

மாய சூதினுக்கே ஐயன் மனம் இணங்கிவிட்டான்
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான் – பாஞ்சாலி:2 183/1,2
மேல்

இணங்கிவிடும் (1)

கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம் – பாஞ்சாலி:1 129/1
மேல்

இணங்கினான் (1)

தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்
முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன் – தனி:13 1/41,42
மேல்

இணங்கும் (1)

இயற்கை என்று உரைப்பார் சிலர் இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார் – தோத்திர:11 1/1
மேல்

இணங்குவாய் (1)

இவ் உரைக்கு இணங்குவாய் என்றேன் கண்ணனும் – கண்ணன்:6 1/99
மேல்

இணங்குவான் (1)

எழுதுக என்றேன் இணங்குவான் போன்று அதை – கண்ணன்:6 1/111
மேல்

இணை (14)

இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/2
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
சங்கரன் மகனே தாள் இணை போற்றி – தோத்திர:1 28/19
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/19
இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/4
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/2
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/2
மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
எவ்வழி உய்வோம் என்றே தியங்கினாள் இணை கை கோத்தாள் – பாஞ்சாலி:5 291/4
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
மேல்

இணைக்கு (2)

தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 1/2
பாந்தவன் தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 5/2
மேல்

இணைக்கும் (1)

இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க – தனி:12 1/20,21
மேல்

இணைத்த (1)

காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
மேல்

இணைத்தாய் (1)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
மேல்

இணைந்த (1)

இளையரான மாதர் செம்பொன் எழில் இணைந்த வடிவும் – பாஞ்சாலி:2 190/1
மேல்

இணைந்தனவால் (1)

இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால்
பின்பு நான் பார்க்க பெடை குயில் அஃது ஒன்று அல்லால் – குயில்:3 1/3,4
மேல்

இணைந்திருப்பாள் (1)

நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/1,2
மேல்

இணையற்றதாக (1)

மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/2,3
மேல்

இணையா (1)

எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே – தோத்திர:46 3/1
மேல்

இணையாக்கி (1)

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கி
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே – தோத்திர:1 39/2,3
மேல்

இணையாக்கிடும் (1)

அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
மேல்

இணையில்லார் (1)

தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
மேல்

இணையில்லை (1)

யாரும் நினக்கு ஓர் இணையில்லை என்றிடவே – குயில்:9 1/21
மேல்

இணையிலா (2)

இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும் –தேசீய:32 1/32
என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு – தனி:20 2/3
மேல்

இணையிலாத (1)

எண்ணிலாத கண்டீர் புவியில் இணையிலாத ஆகும் – பாஞ்சாலி:2 194/1
மேல்

இணையிலை (1)

புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
மேல்

இணையிலையாம் (1)

அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/1,2
மேல்

இணையே (1)

அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/2
மேல்

இணைவாய் (2)

கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமல திருவோடு இணைவாய் கண்ணா – தோத்திர:46 1/2
இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா – தோத்திர:46 2/1
மேல்

இத்தகைய (1)

இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல – தனி:23 5/1
மேல்

இத்தனை (6)

இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே –வேதாந்த:22 1/33
என்றனை காணுமாறு இத்தனை காதம் – தனி:24 1/6
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர் – பாஞ்சாலி:2 155/3
இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல் – குயில்:7 1/119
இத்தனை இன்பத்தினிடையே உயிர்க்குலத்தின் – வசனகவிதை:6 1/17
மேல்

இதம் (6)

இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள் –தேசீய:7 5/1
இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும் –தேசீய:29 1/1
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/123
பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
ஈன கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் – கண்ணன்:1 2/4
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ – பிற்சேர்க்கை:2 3/3
மேல்

இதமுற (1)

இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/4
மேல்

இதமே (1)

அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும் – பாஞ்சாலி:3 212/1
மேல்

இதய (1)

இளமயிலே என் இதய மலர் வாழ்வே – தோத்திர:8 1/2
மேல்

இதயத்தினிலே (1)

இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா – தோத்திர:46 2/1
மேல்

இதயத்து (2)

ஈசன் என்றும் இதயத்து இலகியே –தேசீய:50 15/4
இந்திரகுரு எனது இதயத்து ஒளிர்வான் – தோத்திர:1 4/6
மேல்

இதயத்துள்ளே (2)

இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
மேல்

இதயம் (6)

நீயே இதயம் நீயே மருமம் –தேசீய:18 4/2
இ பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு –தேசீய:24 1/48
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு –தேசீய:27 6/1
இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய் –தேசீய:32 1/141
இன்னாத பிறர்க்கு எண்ணான் பாரதநாட்டிற்கு இரங்கி இதயம் நைவான் –தேசீய:44 4/1
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
மேல்

இதயமோ (1)

இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியை கூவுங்கால் – தோத்திர:19 1/3
மேல்

இதழ் (10)

சே இதழ் அசைவுற சினந்து ஓர் எரிமலை –தேசீய:42 1/40
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/3
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா – தோத்திர:54 2/8
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/4
கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே – குயில்:9 1/117
மேல்

இதழ்கள் (1)

கண் சிவந்து இதழ்கள் துடித்திட கனன்று நான் – கண்ணன்:6 1/123
மேல்

இதழ்களில் (2)

கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ –தேசீய:18 6/2
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும் –தேசீய:19 5/2
மேல்

இதழ்களும் (1)

ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
மேல்

இதழாள் (1)

கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள் – பாஞ்சாலி:1 5/1
மேல்

இதழில் (3)

பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார் – பாஞ்சாலி:3 211/1
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக – குயில்:9 1/113
பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான் – குயில்:9 1/236
மேல்

இதழினையே (1)

நண்ணி தழுவி நறும் கள் இதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோக பெரு மயக்கில் – குயில்:9 1/248,249
மேல்

இதற்கிடை (1)

ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான் – சுயசரிதை:1 39/1
மேல்

இதற்கு (13)

பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு –தேசீய:24 1/65
மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/4
பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/4
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு
ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/3,4
ஈனமுறும் கச்சை இதற்கு நிகராமோ – குயில்:5 1/42
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர் – குயில்:9 1/198
இதற்கு பொருள் என்ன – வசனகவிதை:3 6/11
ஒரு குழந்தை இதற்கு பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று – வசனகவிதை:3 6/12
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 6/2
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/2
மேல்

இதற்கும் (1)

இன்று இதற்கும் காப்பு நீயே – தோத்திர:1 1/4
மேல்

இதற்குள் (1)

நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள்
வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி – குயில்:8 1/39,40
மேல்

இதற்குள்ளே (1)

போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/2
மேல்

இதற்கெல்லாம் (1)

இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம் – வசனகவிதை:4 7/8
மேல்

இதற்கே (2)

அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான் – பாஞ்சாலி:2 187/2
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான் – பாஞ்சாலி:2 187/4
மேல்

இதன் (11)

இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
என்று அருள்புரிவர் இதன் பொருள் சீமை –தேசீய:24 1/90
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா – பல்வகை:2 13/2
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன் – பாஞ்சாலி:1 128/2
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன் என்னை பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர் – பாஞ்சாலி:1 137/3,4
வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/8
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
மேல்

இதன்கணே (1)

இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம் – தனி:13 1/52
மேல்

இதனால் (3)

பாரத மக்கள் இதனால் படைஞர் தம் –தேசீய:12 5/25
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில் – கண்ணன்:4 1/13
இதனால்
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற – கண்ணன்:6 1/70,71
மேல்

இதனிடை (1)

கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை
சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் – சுயசரிதை:1 3/2,3
மேல்

இதனில் (2)

இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே – பாஞ்சாலி:5 271/55
மேல்

இதனுள்ளே (1)

இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
மேல்

இதனை (26)

இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ – தோத்திர:1 32/12
மற்று இதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார் –வேதாந்த:11 11/1
பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/2
மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி – சுயசரிதை:2 1/2
போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/3
கையினில் கொடுத்து கவினுற இதனை
எழுதுக என்றேன் இணங்குவான் போன்று அதை – கண்ணன்:6 1/110,111
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/4
ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
பாண்டவர்தாம் நாளை பழி இதனை தீர்த்திடுவார் – பாஞ்சாலி:4 252/55
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து – பாஞ்சாலி:4 252/74
குற்றம் தவிர்க்கும் நெறி இதனை கொள்ளீரேல் – பாஞ்சாலி:4 252/76
சொல் இதனை கேட்டு துரியோதன மூடன் – பாஞ்சாலி:4 252/79
துச்சாதனன் இதனை சொல்லினான் பாஞ்சாலி – பாஞ்சாலி:5 271/1
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
சின்ன குயில் இதனை செப்பிய அ போழ்தினிலே – குயில்:3 1/51
பேடை குயில் இதனை பேசியது வானரரே – குயில்:5 1/21
என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார் – குயில்:8 1/59
மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய் – குயில்:9 1/56
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின் – குயில்:9 1/136
நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனை தேர்கிலையோ – குயில்:9 1/192
இதனை காற்றுத்தேவன் கண்டான் – வசனகவிதை:2 9/3
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள் – வசனகவிதை:3 4/10
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம் – வசனகவிதை:4 12/13
மேல்

இதிகாசங்கள் (1)

பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள்
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/2,3
மேல்

இதில் (20)

ஈங்கு இதில் கலக்கம் எய்திடுமாயின் –தேசீய:24 1/71
கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது குற்றமோ இதில் செற்றமோ –தேசீய:39 5/2
நாடும் தருமமும் நன்கு இதில் காப்பான் –தேசீய:42 1/153
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம் – தோத்திர:1 8/11
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/2
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ் – தனி:13 1/68
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன் – சுயசரிதை:1 35/3
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள் – வசனகவிதை:3 4/10
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/2
மேல்

இதிலே (3)

நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு – பல்வகை:9 9/1
பாயும் கடிநாய் போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு – பல்வகை:9 9/2
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/4
மேல்

இது (69)

மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே –தேசீய:6 1/1
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு இது
கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/5,6
நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்த –தேசீய:31 5/1,2
போர் எனில் இது போர் புண்ணிய திருப்போர் –தேசீய:32 1/129
பாரினில் இது போல் பார்த்திடற்கு எளிதோ –தேசீய:32 1/130
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை –தேசீய:32 1/135
தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை –தேசீய:32 1/136
எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகள் எல்லாம் வீணாய் போச்சு இது
மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/1,2
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது நீதமோ பிடிவாதமோ –தேசீய:39 4/2
அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் –தேசீய:42 1/175,176
இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய் –தேசீய:50 11/1
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண் – தோத்திர:1 13/3
வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும் – தோத்திர:1 14/1
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/2
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும் – தனி:1 25/1
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/4
கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது
வேதநூல் அறிந்த மேதகு முனிவரர் – தனி:13 1/60,61
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ – தனி:13 1/62
என்று இது கூறி இருந்த அ பன்றி தன் – தனி:13 1/70
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ – சுயசரிதை:1 45/2
ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/4
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன் – சுயசரிதை:2 24/1
முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதே – கண்ணன்:11 2/1
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று – கண்ணன்:16 3/4
எனில் பிறிது எண்ணலேன் என்றன் கொள்கை இது என கூறினான் – பாஞ்சாலி:1 56/4
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/4
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை – பாஞ்சாலி:1 124/3
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
இது மிக தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் – பாஞ்சாலி:1 128/3
வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான் – பாஞ்சாலி:1 133/1
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான் – பாஞ்சாலி:2 189/1
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
என்ன கொடுமை இது என்று பார்த்திருந்தார் – பாஞ்சாலி:5 271/16
இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா – பாஞ்சாலி:5 281/1
இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/3
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல் – குயில்:6 1/13
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/10
இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள் – வசனகவிதை:3 4/11
இது எனக்கு போதும் – வசனகவிதை:3 4/16
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம் – வசனகவிதை:4 1/49
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம் – வசனகவிதை:4 1/52
இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா – பிற்சேர்க்கை:14 11/2
அமுதா வயங்கிடும் பொருள் இது என்று – பிற்சேர்க்கை:17 1/4
அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண் – பிற்சேர்க்கை:25 6/1
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/2
மேல்

இதுகாறும் (1)

எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
மேல்

இதுதான் (1)

இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
மேல்

இதுவாமோ (1)

காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா – பாஞ்சாலி:1 93/4
மேல்

இதுவும் (1)

மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
மேல்

இதுவே (3)

எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 1/4
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மன்னு புகழ் நாள் இதுவே
நம் மேல் கொடுங்கோல் செலுத்துவோர் – பிற்சேர்க்கை:27 1/2,3
மேல்

இதுவோ (1)

மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
மேல்

இதே (1)

மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/11
மேல்

இதை (43)

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/3,4
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 1/4,5
பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 2/4,5
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ –தேசீய:3 3/4,5
நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே –தேசீய:15 6/1
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே –தேசீய:31 2/3,4
மற்று இதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை –தேசீய:32 1/61
வாள் இதை மனிதர் மார்பிடை குளிப்ப –தேசீய:42 1/42
வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை – தோத்திர:1 12/11,12
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ – தோத்திர:1 36/19
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/23
ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு – தோத்திர:14 2/2
ஓம் சக்தியினை சேர்ந்தது இந்த செய்கை இதை
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை – தோத்திர:26 5/1,2
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/3,4
சோலை பொய்யாமோ இதை சொல்லொடு சேர்ப்பாரோ –வேதாந்த:12 3/4
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 14/2
காலை பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்கள் இதை
ஞாலம் அறிந்திடவே நாங்கள் இதை பாட்டிசைத்தோம் – தனி:1 28/1,2
ஞாலம் அறிந்திடவே நாங்கள் இதை பாட்டிசைத்தோம் – தனி:1 28/2
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே – தனி:6 8/2
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் – சுயசரிதை:1 29/2
நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/3,4
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை
பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமை சாருமோ பின்னும் – பாஞ்சாலி:1 80/1,2
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண் – பாஞ்சாலி:1 128/1
யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம் – பாஞ்சாலி:1 135/2
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு – பாஞ்சாலி:1 138/2,3
ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ – பாஞ்சாலி:2 196/1
சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை
எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டு சகுனிதான் – பாஞ்சாலி:3 239/3,4
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/1,2
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள் – வசனகவிதை:3 4/11
இதை கேட்டு மற்ற பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன – வசனகவிதை:6 1/20
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/3,4
சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
அன்பினை கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா – பிற்சேர்க்கை:14 21/1
மேல்

இதையே (1)

தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே –வேதாந்த:11 7/2
மேல்

இதோ (1)

பார்த்தாயா இதோ தள்ளிவிட்டாய் – வசனகவிதை:4 9/5
மேல்

இந்த்ர (1)

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ – தோத்திர:55 0/1
மேல்

இந்த (156)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/2
யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தளாயினுமே எங்கள் தாய் இந்த
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்ன பயின்றிடுவாள் எங்கள் தாய் –தேசீய:9 2/1,2
அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 1/1
வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/3
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 4/1
சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் –தேசீய:21 4/1
இந்த கணமட்டும் காலன் என்னை ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான் –தேசீய:21 7/2
என்று அந்த பேதை உரைத்தான் ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ –தேசீய:21 11/1
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் –தேசீய:28 1/1
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 2/4
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 4/4
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்த
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரிபூரணனுக்கே –தேசீய:31 5/2,3
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
நாம் என்ன செய்வோம் துணைவரே இந்த
பூமியில் இல்லாத புதுமையை கண்டோம் –தேசீய:36 0/1,2
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் விதை தூவினாய் –தேசீய:38 6/1
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ –தேசீய:39 1/2
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் –தேசீய:41 1/1
அவமறு செய்கை அதனினால் இயலும் அளவு எல்லாம் எம்மவர் இந்த
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/3,4
தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/3
பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின் – தோத்திர:5 3/3
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே – தோத்திர:13 1/3
இந்த பதர்களையே நெல்லாம் என எண்ணி இருப்பேனோ – தோத்திர:14 2/3
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் – தோத்திர:23 2/1
சக்திதனக்கே கருவியாக்கு இந்த
தாரணியில் நூறு வயது ஆகும் மனம் – தோத்திர:24 20/2,3
ஓம் சக்தியினை சேர்ந்தது இந்த செய்கை இதை – தோத்திர:26 5/1
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி – தோத்திர:32 9/2
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் – தோத்திர:36 1/1
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
ஊழியை சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான் – தோத்திர:42 2/2
கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே – தோத்திர:42 4/1
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல் – தோத்திர:45 8/1
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும் – தோத்திர:49 1/1
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்த – தோத்திர:52 2/4
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/3
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு – தோத்திர:67 0/1,2
சீரினை கண்டு திகைத்து நின்றேன் இந்த – தோத்திர:68 10/3
வீரிய வடிவம் இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை – தோத்திர:68 17/2,3
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/2
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த
சிட்டுக்குருவியை போலே –வேதாந்த:3 0/1,2
சாக துணியில் சமுத்திரம் எம்மட்டு மாயையே இந்த
தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே –வேதாந்த:8 4/1,2
இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே –வேதாந்த:11 16/1
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ –வேதாந்த:12 2/4
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம் –வேதாந்த:12 4/4
பக்தியினாலே இந்த பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ –வேதாந்த:15 1/1
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
காற்றை அடைப்பது மனதாலே இந்த காயத்தை காப்பது செய்கையிலே –வேதாந்த:16 3/1
இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு – பல்வகை:2 14/1
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு – பல்வகை:2 14/1
நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் – பல்வகை:3 4/1
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/2
நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம் – பல்வகை:3 18/1
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம் – பல்வகை:3 31/2
உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில் – பல்வகை:9 4/1
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு – பல்வகை:9 9/1
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/2
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன் – தனி:19 2/2,3
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்த பிரமத்து இயல்பினை – சுயசரிதை:1 2/1
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/4
சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/3
நன்று இந்த கணம் புதிதாய் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன் – சுயசரிதை:2 34/2
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனை சூழவைத்தாள் – கண்ணன்:2 7/4
நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே – கண்ணன்:3 1/2
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/4
உற்றிடேன் இந்த சகத்திலே உள்ள – கண்ணன்:6 1/18
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/2
மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கி துயிலினிலே – கண்ணன்:20 2/3
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
பாண்டவர் முடி உயர்த்தே இந்த பார் மிசை உலவிடு நாள் வரை நான் – பாஞ்சாலி:1 20/1
வழவழ தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார் – பாஞ்சாலி:1 25/3
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/1,2
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/1,2
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
பிள்ளை பருவம் தொடங்கியே இந்த பிச்சன் அவர்க்கு பெரும்பகைசெய்து – பாஞ்சாலி:1 73/1
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த
சீத குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர் – பாஞ்சாலி:1 81/3,4
நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர – பாஞ்சாலி:1 82/1
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/2,3
திரிதராட்டிரன் செவியில் இந்த தீமொழி புகுதலும் திகைத்துவிட்டான் – பாஞ்சாலி:1 92/1
நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ – பாஞ்சாலி:1 92/4
ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலா செயல் எண்ணுவரோ – பாஞ்சாலி:1 93/1
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/2
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான் – பாஞ்சாலி:1 134/3
என்னடி இந்த வன்னத்து இயல்புகள் – பாஞ்சாலி:1 152/3
புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய் – பாஞ்சாலி:2 167/4
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை – பாஞ்சாலி:2 186/2
தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/4
கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/2
காம திரவியமாம் இந்த பெண்ணையும் கைவசமாகச்செய்தான் – பாஞ்சாலி:4 248/3
பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/2
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/2,3
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த ஆண்மையிலா துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/1
நாண் இன்றி வந்திரு என்றான் இந்த நாய்மகனாம் துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/3
பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்த பாதக கர்ணனை போரில் மடிப்பேன் – பாஞ்சாலி:5 306/1
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/4
இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல் – குயில்:1 1/20
பாவி இந்த நான்கு நாள் பத்து யுகமா கழிப்பேன் – குயில்:3 1/72
இந்த ஒன்றின் பெயர் தான் – வசனகவிதை:1 4/17
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர் – வசனகவிதை:3 4/9
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள் – வசனகவிதை:3 5/10
இந்த பிடாரன் என்ன வாதாடுகிறான் – வசனகவிதை:3 6/6
இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/6
எனக்கும் இந்த கயிற்றுக்கும் ஸ்நேஹம் – வசனகவிதை:4 1/10
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/16
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதை சொல்லிவிடுவதிலே என்ன குற்றம் – வசனகவிதை:4 1/36
இந்த வாயு பௌதிகத்தூள் – வசனகவிதை:4 12/12
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/10
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
இந்த தெய்வம் நமக்கு அநுகூலம் – பிற்சேர்க்கை:1 0/1
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/2,3
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/4
நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் – பிற்சேர்க்கை:8 4/1
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

இந்திய (1)

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள் –தேசீய:17 4/1
மேல்

இந்தியா (5)

எண்ணற்றன பெறுவார் இந்தியா என்ற நின்றன் –தேசீய:12 2/3
எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/2
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
அன்பிற்கினிய இந்தியா அகில – பிற்சேர்க்கை:26 1/1
மேல்

இந்தியாவில் (1)

இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே –தேசீய:30 3/2
மேல்

இந்தியாவிற்கு (1)

நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/3,4
மேல்

இந்திர (2)

இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன் – பாஞ்சாலி:1 88/1
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா – குயில்:4 1/13
மேல்

இந்திரகுரு (1)

இந்திரகுரு எனது இதயத்து ஒளிர்வான் – தோத்திர:1 4/6
மேல்

இந்திரசாலம் (1)

பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/3
மேல்

இந்திரசித்தன் (1)

இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 2/1
மேல்

இந்திரத்துவம் (1)

இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
மேல்

இந்திரமாநகர் (1)

எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால் – பாஞ்சாலி:1 111/2
மேல்

இந்திரர் (1)

பாரினில் இந்திரர் போல் வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவமே – பாஞ்சாலி:1 11/4
மேல்

இந்திரவில்லை (1)

தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
மேல்

இந்திரன் (8)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் –தேசீய:14 3/1
இந்திரன் தானே தனிமுதல் கடவுள் –தேசீய:24 1/102
என பல கூறி அவ் இந்திரன் புதல்வன் –தேசீய:32 1/154
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ – தோத்திர:75 14/2
இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை – தனி:19 1/4
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/3
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
மேல்

இந்திரனார் (1)

இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
மேல்

இந்திரனை (1)

நயம் உடைய இந்திரனை நாயகத்து இட்டாய் – தோத்திர:72 1/1
மேல்

இந்திரா (2)

வருணா இந்திரா நீவிர் வாழ்க – வசனகவிதை:5 2/6
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்

இந்திராதி (1)

இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 4/1
மேல்

இந்திரியங்களை (1)

இந்திரியங்களை வென்றுவிட்டேன் எனது என் ஆசையை கொன்றுவிட்டேன் – தோத்திர:28 1/2
மேல்

இந்து (1)

நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

இந்துஸ்தானத்து (1)

பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
மேல்

இந்துநாடதனில் (1)

யாணர் குறையுளாம் இந்துநாடதனில்
காணற்கு இனிய காட்சிகள் பலவினும் – பிற்சேர்க்கை:17 1/1,2
மேல்

இந்துவே (1)

இருளா சூரியா இந்துவே சக்தியே – தோத்திர:1 20/8
மேல்

இந்நாள் (12)

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள்
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/3,4
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம் –தேசீய:12 5/3
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ –தேசீய:12 5/13
இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே –தேசீய:24 1/73
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார் –தேசீய:32 1/46
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ –தேசீய:48 17/1
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/3,4
இந்நாள் அன்னியர் நலிப்ப – தனி:20 1/5
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ – பாஞ்சாலி:5 271/30
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள்
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும் – பிற்சேர்க்கை:26 1/18,19
மேல்

இந்நாளில் (2)

மாமகட்கு பிறப்பிடமாக முன் வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரத –தேசீய:46 1/3
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால் – தனி:22 1/2
மேல்

இந்நாளிலே (1)

இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
மேல்

இந்நாளின் (2)

மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை –தேசீய:43 1/3
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் – சுயசரிதை:1 26/2
மேல்

இப்படி (5)

திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு –தேசீய:36 1/1
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா – வசனகவிதை:4 3/6
இப்படி பல நாட்களாக ஏமாந்துபோகிறோம் – வசனகவிதை:5 2/16
மேல்

இப்படியாக (1)

மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மேல்

இப்படியேதான் (1)

ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும் – வசனகவிதை:4 2/11
மேல்

இப்பொழுது (4)

இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை – தோத்திர:1 32/15
இ தொழில் இங்கே இப்பொழுது எடுத்து – கண்ணன்:6 1/118
என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம் – குயில்:6 1/14
மாடன் இங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது – குயில்:9 1/170,171
மேல்

இப்பொழுதும் (1)

பண்டு நடந்ததனை பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயர் எனது மார்பை எலாம் கவ்வுவதே – குயில்:6 1/21,22
மேல்

இப்பொழுதே (3)

இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
இப்பொழுதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன் – குயில்:5 1/70
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே
நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால் – குயில்:9 1/103,104
மேல்

இப்பொழுதை (1)

இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு – பாஞ்சாலி:5 271/61
மேல்

இப்போது (10)

முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது
எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/1,2
அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார் – பாஞ்சாலி:4 252/82
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள் – வசனகவிதை:3 4/12
இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன – வசனகவிதை:3 4/13
இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன – வசனகவிதை:3 4/14
இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது – வசனகவிதை:3 4/15
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள் – வசனகவிதை:3 4/18
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும் – வசனகவிதை:5 2/7
மேல்

இம் (1)

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே –தேசீய:52 4/1
மேல்

இம்பர் (2)

இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான் –வேதாந்த:13 3/2
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
மேல்

இம்பர்க்கும் (1)

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
மேல்

இம்மியும் (1)

இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல் – பாஞ்சாலி:1 95/2
மேல்

இம்மென்றால் (1)

யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
மேல்

இம்மை (1)

இம்மை இன்பங்கள் எய்து பொன் மாடத்தை –தேசீய:29 6/3
மேல்

இம்மையில் (1)

இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர் – பாஞ்சாலி:1 95/3
மேல்

இமய (4)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் –தேசீய:13 2/3
வானகம் முட்டும் இமய மால் வரையும் –தேசீய:32 1/28
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/4
மேல்

இமயம் (1)

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர் –தேசீய:20 9/1
மேல்

இமயமலை (3)

மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே –தேசீய:6 1/1
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா – பல்வகை:2 13/1
மேல்

இமயாசலன் (1)

வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன் –தேசீய:9 10/1
மேல்

இமை (3)

கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் – கண்ணன்:4 1/45
இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
மேல்

இமைக்கும் (2)

இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான் – கண்ணன்:6 1/121
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான் – பாஞ்சாலி:2 188/3
மேல்

இமைப்பொழுதும் (1)

இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய – தோத்திர:1 25/2
மேல்

இமையவரும் (1)

எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
மேல்

இமையாமல் (1)

கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
மேல்

இமையோர்க்கு (1)

என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள – பிற்சேர்க்கை:11 6/3
மேல்

இயக்கமும் (1)

கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்
கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய் – தோத்திர:10 1/3,4
மேல்

இயக்கர் (1)

வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும் – சுயசரிதை:1 18/2
மேல்

இயக்கி (2)

சாதியின் திறல்கள்தம்மையே இயக்கி
நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின –தேசீய:42 1/164,165
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
மேல்

இயக்கியர் (1)

வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும் – சுயசரிதை:1 18/2
மேல்

இயக்குபவன் (1)

அந்த வழியை இயக்குபவன் காற்று – வசனகவிதை:4 12/15
மேல்

இயக்குவோன் (1)

மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான் –வேதாந்த:13 5/1
மேல்

இயங்கி (1)

எந்த பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே – தோத்திர:14 2/4
மேல்

இயங்கிடும் (1)

எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் – பிற்சேர்க்கை:8 18/1
மேல்

இயங்கின (1)

நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின
தவமுடை ஐவரை தன் முனர் நிறுத்தி –தேசீய:42 1/165,166
மேல்

இயங்கு (1)

மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான் –வேதாந்த:13 5/1
மேல்

இயங்கும் (2)

இன்ப களியில் இயங்கும் புவி கண்டேன் – குயில்:6 1/45
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம் – வசனகவிதை:4 1/70
மேல்

இயங்குவார் (1)

நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
மேல்

இயங்கொணாதோ (1)

இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/4
மேல்

இயம்ப (2)

என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான் – பாஞ்சாலி:1 126/1
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை – பாஞ்சாலி:5 271/39
மேல்

இயம்பிய (1)

என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
மேல்

இயம்பினான் (1)

ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/86
மேல்

இயம்பு (2)

என் புரிவோம் கைம்மாறு இயம்பு – தோத்திர:1 21/4
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை – தோத்திர:1 22/1
மேல்

இயம்புகின்றார் (1)

இடையின்றி கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார்
இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின் – பாஞ்சாலி:3 206/2,3
மேல்

இயம்புவல் (1)

செயலை என் இயம்புவல் சிவனே – பிற்சேர்க்கை:15 1/13
மேல்

இயம்புவாரே (1)

ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்புவாரே – சுயசரிதை:2 55/4
மேல்

இயல் (21)

ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/2
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும் –தேசீய:12 5/22
தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும் –தேசீய:19 2/2
ஐவரை கண்ட பின் அவ் இயல் உடையார் –தேசீய:42 1/88
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான் – தோத்திர:42 2/3
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
அதன் இயல் ஒளியுறும் அறிவாம் – பல்வகை:1 1/8
உனது இயல் அன்னியர் உரைத்திட கேட்டே – தனி:8 4/3
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/3
நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனை சூழவைத்தாள் – கண்ணன்:2 7/4
ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் என – கண்ணன்:7 12/1
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை – பாஞ்சாலி:1 6/3
மாண் இயல் தமிழ் பாட்டால் நான் வகுத்திட கலைமகள் வாழ்த்துகவே – பாஞ்சாலி:1 6/4
நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது – வசனகவிதை:5 1/16
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/3
மேல்

இயல்கிலாய் (1)

நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ –தேசீய:16 3/4
மேல்

இயல்நூலார் (1)

இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் – பாஞ்சாலி:3 206/1
மேல்

இயல்பாகுக (1)

நமக்கு செய்கை இயல்பாகுக
ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை – வசனகவிதை:3 2/12,13
மேல்

இயல்பாயினது (1)

நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/3
மேல்

இயல்பில் (1)

நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
மேல்

இயல்பில்லை (1)

என்னை அழைத்தல் இயல்பில்லை அன்றியுமே – பாஞ்சாலி:5 271/4
மேல்

இயல்பின (2)

மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
மேல்

இயல்பினர் (1)

ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின் –தேசீய:32 1/94
மேல்

இயல்பினளாம் (1)

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் –தேசீய:9 1/2
மேல்

இயல்பினை (1)

மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்த பிரமத்து இயல்பினை
ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/1,2
மேல்

இயல்பு (13)

இன்புற்று வாழ்தல் இயல்பு – தோத்திர:1 37/4
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம் – தோத்திர:1 38/1
பயிலும் நல் அன்பை இயல்பு என கொள்ளுதிர் பாரிலுள்ளீர் – தோத்திர:1 38/3
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ – தோத்திர:32 3/4
மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான் –வேதாந்த:13 5/1
குலத்து மாதர்கு கற்பு இயல்பு ஆகுமாம் கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ – பல்வகை:4 5/3
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
எப்போதும் எம்மை சபித்தல் இயல்பு உனக்கே – பாஞ்சாலி:4 252/81
உனது இயல்பு யாது – வசனகவிதை:2 6/9
இயல்பு தருவது இயல்பு மாற்றுவது – வசனகவிதை:3 1/14
இயல்பு தருவது இயல்பு மாற்றுவது – வசனகவிதை:3 1/14
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
மேல்

இயல்புகள் (1)

என்னடி இந்த வன்னத்து இயல்புகள்
எத்தனை வடிவம் எத்தனை கலவை – பாஞ்சாலி:1 152/3,4
மேல்

இயல்புடைத்தாய் (1)

ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் – பாஞ்சாலி:1 1/4
மேல்

இயல்பும் (1)

சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின் –வேதாந்த:24 3/1
மேல்

இயல்பே (1)

தீயின் இயல்பே ஒளி – வசனகவிதை:2 8/8
மேல்

இயல்பையும் (1)

இருப்பேன் என்றான் இவனுடை இயல்பையும்
திறனையும் கருதி என் செய்யுளை எல்லாம் – கண்ணன்:6 1/103,104
மேல்

இயல்பொடு (1)

அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/3
மேல்

இயல்வதன்றாம் (1)

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயல் இங்கு சித்த விருப்பினை பின்பற்றும் சீர் மிகவே – தோத்திர:1 38/1,2
மேல்

இயல்வதொர் (1)

ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
மேல்

இயலாம் (1)

நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில் – பாஞ்சாலி:2 157/2
மேல்

இயலு (1)

இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
மேல்

இயலுகின்ற (1)

இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் – சுயசரிதை:2 18/4
மேல்

இயலும் (1)

அவமறு செய்கை அதனினால் இயலும் அளவு எல்லாம் எம்மவர் இந்த –தேசீய:50 11/3
மேல்

இயலுமோ (1)

என்றும் மறத்தல் இயலுமோ பாரின் மிசை – குயில்:9 1/237
மேல்

இயலை (1)

எம் முன் வந்து நீதியின் இயலை
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/25,26
மேல்

இயற்கை (8)

யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே – தோத்திர:1 20/11
இயற்கை என்று உரைப்பார் சிலர் இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார் – தோத்திர:11 1/1
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம் – தோத்திர:41 6/1
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/1,2
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவு ஆகி – குயில்:9 1/11
யான் உடை இயற்கை யானோ அறிவன் – பிற்சேர்க்கை:16 1/3
மேல்

இயற்கையாம் (1)

ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
மேல்

இயற்கையாயின் (1)

இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின்
இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/3,4
மேல்

இயற்கையாலே (1)

பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா – சுயசரிதை:2 61/1,2
மேல்

இயற்கையின் (3)

ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த –தேசீய:50 2/1
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர் – பாஞ்சாலி:1 153/7
மேல்

இயற்கையும் (1)

தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே – சுயசரிதை:1 2/4
மேல்

இயற்பொருள் (1)

எந்தாய் நீ தந்த இயற்பொருள் எலாம் இழந்து –தேசீய:27 8/1
மேல்

இயற்ற (1)

யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
மேல்

இயற்றல் (2)

இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/2
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/1,2
மேல்

இயற்றவே (1)

எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே
விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/3,4
மேல்

இயற்றாயேல் (1)

ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல்
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/1,2
மேல்

இயற்றி (4)

ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் –தேசீய:32 1/50
ஆட்டினை கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினை பெறுவான் விரும்புவார் சிலரே –தேசீய:32 1/131,132
இங்ஙனம் மீண்டுமே இயற்றி
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன் –தேசீய:42 1/76,77
நாமகட்கு பெரும் தொண்டு இயற்றி பல் நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர் –தேசீய:46 1/1
மேல்

இயற்றிட (1)

பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில் பேணுமாறு இயற்றிட கடவேன் –தேசீய:50 12/3
மேல்

இயற்றிடும் (1)

பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

இயற்றிய (1)

என்னே நம்மவர் இயற்றிய பாவம் – தனி:20 1/25
மேல்

இயற்றியும் (1)

இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/2
மேல்

இயற்றிலாய் (1)

தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ –தேசீய:16 4/2
மேல்

இயற்றினன் (1)

இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை – தனி:19 1/4
மேல்

இயற்றினனே (1)

எற்றி எமை வீழ்த்த பெரும் காற்று இயற்றினனே – பிற்சேர்க்கை:25 16/2
மேல்

இயற்றினான் (1)

இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த – தனி:19 2/2
மேல்

இயற்றும் (2)

ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக –தேசீய:25 1/6,7
குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி –தேசீய:42 1/196
மேல்

இயற்றுவாய் (1)

கருதியது இயற்றுவாய் வா வா வா –தேசீய:16 8/6
மேல்

இயற்றுவை (1)

பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/3,4
மேல்

இயன்ற (3)

நின்னால் இயன்ற துணைபுரிவாயேல் – தோத்திர:1 12/16
தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் – சுயசரிதை:1 27/3
இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும் – கண்ணன்:15 1/4
மேல்

இயன்றதாய் (1)

இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
மேல்

இயன்றது (1)

ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர் – குயில்:3 1/2
மேல்

இயன்றதொர் (1)

கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
மேல்

இயன்றதோர் (1)

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால் – தனி:8 2/2
மேல்

இயன்றிடா (1)

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் –தேசீய:24 1/110
மேல்

இயன்றிடும் (1)

துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
மேல்

இயன்றிடுவார் (1)

என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
மேல்

இயன்று (1)

என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே – சுயசரிதை:1 14/4
மேல்

இயைந்த (2)

என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே –தேசீய:50 10/1
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/5
மேல்

இரக்கப்பட (1)

எத்தி திருடும் அந்த காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா – பல்வகை:2 3/2
மேல்

இரக்கம் (1)

பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி – குயில்:9 1/219
மேல்

இரக்கமுற்று (1)

இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம்புரியும் – கண்ணன்:6 1/49
மேல்

இரக்கின்றோமோ (1)

இன்று புதிதாய் இரக்கின்றோமோ முன்னோர் –தேசீய:27 14/1
மேல்

இரங்கா (1)

வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
மேல்

இரங்காதிருப்பதுவோ (1)

என்பொருட்டு நீ தான் இரங்காதிருப்பதுவோ –தேசீய:27 13/2
மேல்

இரங்காது (1)

குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
மேல்

இரங்காதோ (2)

எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/2
பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி – குயில்:9 1/219
மேல்

இரங்காரடீ (1)

சிந்தை இரங்காரடீ கிளியே –தேசீய:40 16/2
மேல்

இரங்கி (3)

இன்னாத பிறர்க்கு எண்ணான் பாரதநாட்டிற்கு இரங்கி இதயம் நைவான் –தேசீய:44 4/1
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
அங்ஙனே ஆகுக என்பாய் ஐயனே – தோத்திர:1 32/13,14
பெண்மைக்கு இரங்கி பிழை பொறுத்தல் கேட்கின்றேன் – குயில்:3 1/22
மேல்

இரங்கிட (1)

விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா – தோத்திர:1 34/1
மேல்

இரங்கிநிற்பாய் (1)

எல்லையில்லா கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய்
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/1,2
மேல்

இரங்கினன் (1)

என பல கூறி இரங்கினன் பின்னர் – தனி:13 1/63
மேல்

இரங்குதலுற்றான் (1)

என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குதலுற்றான்
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/1,2
மேல்

இரங்கும் (3)

பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது –தேசீய:53 2/1
ஏழையர்க்கு எல்லாம் இரங்கும் பிள்ளை – தோத்திர:1 16/16
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன் – குயில்:5 1/13
மேல்

இரங்குவரோ (1)

என்னை நினைத்தும் இரங்குவரோ அல்லாது –தேசீய:48 18/1
மேல்

இரங்குவாய் (1)

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா –தேசீய:16 5/7
மேல்

இரங்குவானால் (1)

எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
மேல்

இரட்டவே (1)

அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
மேல்

இரட்டையர் (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர்
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/2,3
மேல்

இரண்டற (1)

அதனுடன் நீ எப்படி இரண்டற கலக்கிறாய் – வசனகவிதை:2 6/14
மேல்

இரண்டனுக்கும் (1)

வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/2
மேல்

இரண்டாம் (1)

இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன் –தேசீய:42 1/74
மேல்

இரண்டாமோ (1)

ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
மேல்

இரண்டாயிரம் (1)

கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
மேல்

இரண்டில் (2)

யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில்
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என கூறி – பாஞ்சாலி:4 252/83,84
வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம் – குயில்:9 1/154
மேல்

இரண்டிற்கும் (1)

பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில் – பாஞ்சாலி:1 135/3
மேல்

இரண்டினில் (2)

கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ – பல்வகை:3 10/1
என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
மேல்

இரண்டினும் (1)

யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் – கண்ணன்:6 1/2
மேல்

இரண்டு (20)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 2/1
கண்கள் இரண்டு இருந்தும் காணும் திறமையற்ற –தேசீய:40 4/1
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
சங்கடம் வந்தால் இரண்டு கூறு – தோத்திர:26 9/2
பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு – தோத்திர:44 1/2
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/3
எண் இரண்டு கோடியினும் மிக பலவாம் வீண் கவலை எளியனேற்கே – தோத்திர:44 1/4
கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே – சுயசரிதை:1 18/1
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ – கண்ணன்:19 2/2
வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
காலை துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே – குயில்:7 1/1
காட்டு திசையினில் என் கண் இரண்டு நாடியவால் – குயில்:8 1/8
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே – குயில்:9 1/152
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/8
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு – வசனகவிதை:4 1/17
நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை – வசனகவிதை:4 1/55
மேல்

இரண்டும் (19)

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றாலும் –தேசீய:29 1/2
இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகி – தோத்திர:1 20/1
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் – கண்ணன்:4 1/45
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/3
கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே – குயில்:4 1/18
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/122
வாரி எடுத்துவைத்து வாய் புலம்ப கண் இரண்டும்
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே – குயில்:9 1/158,159
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும்
மோசம் மிகுந்த முழு மாய செய்கை பல – குயில்:9 1/203,204
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ – குயில்:9 1/232,233
அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் – வசனகவிதை:4 1/20
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசையில் – பிற்சேர்க்கை:12 3/1
மேல்

இரண்டுமாம் (1)

ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
மேல்

இரண்டுமே (1)

தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் – தோத்திர:71 3/3
மேல்

இரண்டே (1)

இரண்டே ஸங்கதி பின்பு மற்றொரு பாட்டு – வசனகவிதை:4 1/48
மேல்

இரண்டையும் (1)

வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/3
மேல்

இரண்டொரு (1)

வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி – தோத்திர:62 6/1
மேல்

இரணமும் (1)

இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
மேல்

இரணியன் (3)

ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற –தேசீய:47 3/2
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
மேல்

இரணியனாம் (1)

முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
மேல்

இரத்த (1)

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
மேல்

இரத்தத்தை (1)

பாய்ச்சுவோம் அவர் இரத்தத்தை – பிற்சேர்க்கை:27 1/12
மேல்

இரத்தம் (3)

செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/2
பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/2,3
மேல்

இரத்தமே (1)

இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ –தேசீய:42 1/69
மேல்

இரத்தினம் (1)

மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து – வசனகவிதை:2 2/2
மேல்

இரதத்து (1)

யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும் – தனி:24 1/22,23
மேல்

இரதலிங்கம் (1)

தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
மேல்

இரதி (1)

நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
மேல்

இரந்து (1)

காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
மேல்

இரவாகிய (1)

பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/4
மேல்

இரவி (5)

எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/2,3
என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும் – தோத்திர:31 4/1
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளி திரளாய் – தனி:6 6/1
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
மேல்

இரவிக்கு (1)

எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே – தோத்திர:46 3/1
மேல்

இரவிதனை (2)

விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய் மின்மினி கொள்வாரோ –தேசீய:26 5/1
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து –தேசீய:47 1/1
மேல்

இரவியின் (1)

இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
மேல்

இரவியை (3)

எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு – தோத்திர:7 3/3
சத்திய நல் இரவியை காட்டும் மதி – தோத்திர:24 39/3
கங்குலை பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியை தொழுதவுடன் – தோத்திர:61 1/3
மேல்

இரவில் (4)

நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை – தோத்திர:64 4/2
இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும் – கண்ணன்:4 1/21
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான் – பிற்சேர்க்கை:17 1/13
மேல்

இரவிவர்மன் (1)

உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன்
அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே – தனி:19 2/3,4
மேல்

இரவினை (1)

வெண்ணிலா கதிர் மகிழ் விரித்திடும் இரவினை
மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை –தேசீய:18 2/1,2
மேல்

இரவு (3)

பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் – பாஞ்சாலி:1 153/5
மேல்

இரவும் (1)

தெள் நிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும் –தேசீய:19 2/1,2
மேல்

இரவெல்லாம் (1)

இரவெல்லாம் நின்னை காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா – வசனகவிதை:2 5/7
மேல்

இரா (1)

கூடி பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சி குலவி அங்கே – கண்ணன்:20 4/1
மேல்

இராஜாராம் (1)

என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
மேல்

இராணி (2)

காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல – தோத்திர:32 3/1
ஓங்கார தலைவி என் இராணி – தோத்திர:32 11/2
மேல்

இராது (2)

தமிழ சாதி தரணி மீது இராது
பொய்த்து அழிவு எய்தல் முடிபு என புகழும் –தேசீய:24 1/82,83
எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே – தோத்திர:18 5/3
மேல்

இராப்புட்கள் (1)

குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/4
மேல்

இராமபிரான் (1)

முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று –தேசீய:43 1/1
மேல்

இராமருக்கும் (1)

வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல் – சுயசரிதை:1 32/1
மேல்

இராமன் (4)

மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
மேல்

இராமனும் (1)

இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற – பிற்சேர்க்கை:26 1/17
மேல்

இராமனுமே (1)

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
மேல்

இராமனை (1)

வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
மேல்

இராமாநுஜனும் (1)

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான் – சுயசரிதை:2 5/4
மேல்

இராவணனும் (1)

பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னை பாதகத்தால் – பாஞ்சாலி:5 271/75
மேல்

இராவினிலே (1)

பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
மேல்

இரிந்தது (1)

இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
மேல்

இரு (35)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
தம்மிலே இரு வகை தலைபட கண்டேன் –தேசீய:24 1/75
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ –தேசீய:27 6/1,2
தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 1/2
வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு
பாதமலர் கண்டு பரவ பெறுவேனோ –தேசீய:48 2/1,2
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள் – தோத்திர:1 8/18
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும் – தோத்திர:1 36/14,15
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு – தோத்திர:44 3/1
இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
தேனே எனது இரு கண்ணே எனை உகந்து – தோத்திர:56 1/13
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/4
கணபதிராயன் அவன் இரு காலை பிடித்திடுவோம் – தோத்திர:65 1/1
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு – தனி:15 1/2
ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/27
தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/2
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/3
வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம் – பாஞ்சாலி:1 94/1
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு
கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/1,2
இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய் – பாஞ்சாலி:5 280/2
இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
போய்விடாதே இரு என்றது – வசனகவிதை:4 1/44
இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம் – வசனகவிதை:4 15/18
மேல்

இரு-மின் (14)

ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின் –தேசீய:32 1/91
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின்
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின் –தேசீய:32 1/91,92
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின்
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின் –தேசீய:32 1/92,93
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின்
ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின் –தேசீய:32 1/93,94
ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின்
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/94,95
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின்
மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின் –தேசீய:32 1/95,96
மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின்
புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின் –தேசீய:32 1/96,97
புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின்
கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின் –தேசீய:32 1/97,98
கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின்
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின் –தேசீய:32 1/98,99
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின்
சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின் –தேசீய:32 1/99,100
சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின்
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/100,101
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின்
பாவியர் குருதியை பருகுவார் இரு-மின் –தேசீய:32 1/101,102
பாவியர் குருதியை பருகுவார் இரு-மின்
உடலினை போற்றா உத்தமர் இரு-மின் –தேசீய:32 1/102,103
உடலினை போற்றா உத்தமர் இரு-மின்
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின் –தேசீய:32 1/103,104
மேல்

இருக்க (8)

ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன் –தேசீய:32 1/68
இருக்க நிலைமை உண்டோ –தேசீய:40 12/3
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்ப தமிழுக்கு இலக்கியமாய் – தனி:16 1/1
விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
காலைக்கடனில் கருத்து இன்றி கேட்டு இருக்க
இன் அமுதை காற்றினிடை எங்கும் கலந்தது போல் – குயில்:1 1/16,17
பாகையிலே வால் இருக்க பார்த்தது உண்டு கந்தை போல் – குயில்:5 1/43
மேல்

இருக்கலாகாது (1)

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
மேல்

இருக்கிறது (3)

ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது
இந்த பிடாரன் என்ன வாதாடுகிறான் – வசனகவிதை:3 6/5,6
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/14,15
மேல்

இருக்கிறதே (1)

அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/59
மேல்

இருக்கிறாள் (2)

மாதவிடாயில் இருக்கிறாள் அந்த மாதரசு என்பதும் கூறினான் கெட்ட – பாஞ்சாலி:4 260/1
பூமித்தாய் உயிரோடு இருக்கிறாள்
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று – வசனகவிதை:4 5/5,6
மேல்

இருக்கிறான் (2)

நாரதரே நாராயணன் எங்கு இருக்கிறான் – வசனகவிதை:6 2/6
ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான் – வசனகவிதை:6 2/9
மேல்

இருக்கிறானா (3)

நரகத்தில் இருக்கிறானா – வசனகவிதை:6 2/10
துன்பத்தில் இருக்கிறானா – வசனகவிதை:6 2/12
மரணத்தில் இருக்கிறானா – வசனகவிதை:6 2/14
மேல்

இருக்கிறேன் (2)

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ணபெருமான் –தேசீய:17 3/1
இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன் – பாஞ்சாலி:5 271/3
மேல்

இருக்கின்றது (1)

இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/4,5
மேல்

இருக்கின்றன (1)

வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன
எனவே இவ் வையகம் உயிருடையது – வசனகவிதை:4 13/18,19
மேல்

இருக்கின்றான் (1)

வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
மேல்

இருக்கின்றானே (1)

வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
மேல்

இருக்கின்றீர் (2)

ஏதுரைகள் பேசி இருக்கின்றீர் என்றிடவே – தனி:1 24/1
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ – பாஞ்சாலி:5 271/37
மேல்

இருக்கின்றோமால் (1)

இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/4
மேல்

இருக்குதடா (1)

குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
மேல்

இருக்குதடி (2)

பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக பீழை இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 7/1
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
மேல்

இருக்குதடீ (1)

மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கி துயிலினிலே – கண்ணன்:20 2/3
மேல்

இருக்குது (3)

இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா – தனி:6 5/1
மேல்

இருக்கும் (23)

உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே –தேசீய:18 4/3
நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் இது –தேசீய:31 5/1
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி – தோத்திர:6 1/1
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர் – தோத்திர:10 1/14
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி – தோத்திர:21 1/3
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும் – தோத்திர:24 22/5
சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும் – தோத்திர:68 2/3
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
இன் இசை தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை – குயில்:1 1/21
கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே – குயில்:5 1/30
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும் – குயில்:7 1/22
எய்தி இருக்கும் இடையினிலே பாவியேன் – குயில்:7 1/48
கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே – குயில்:9 1/117
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/140
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும் – வசனகவிதை:4 1/14
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும்
அப்போது வள்ளியம்மை தானாகவே போய் கந்தனை தீண்டும் – வசனகவிதை:4 1/50,51
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் – வசனகவிதை:4 1/62
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும்
உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர் – வசனகவிதை:4 2/11,12
மேல்

இருக்கும்போதே (1)

மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
மேல்

இருக்குமளவும் (1)

மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/11
மேல்

இருக்குமாம் (1)

இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
மேல்

இருக்கை (1)

மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
மேல்

இருக்கையிலே (3)

என்று சொல்லி காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர் – தனி:1 11/1
என்று உரைத்து காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று – தனி:1 21/1
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
மேல்

இருண்ட (1)

இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள் – வசனகவிதை:3 3/14
மேல்

இருண்டிருந்ததா (1)

இரவெல்லாம் நின்னை காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/7,8
மேல்

இருண்டு (1)

மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே – தோத்திர:19 4/1
மேல்

இருண்டே (1)

புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/7
மேல்

இருத்தல் (6)

நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால் –தேசீய:27 15/1
இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய் –தேசீய:32 1/141
இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய – தோத்திர:1 25/2
துவளாது இருத்தல் சுகம் – தோத்திர:17 1/4
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/2
இருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரே போய் – குயில்:8 1/32
மேல்

இருத்தலே (2)

கவலையற்று இருத்தலே முக்தி – தோத்திர:1 36/22
கவலையற்று இருத்தலே வீடு களியே – வசனகவிதை:7 0/87
மேல்

இருத்தவும் (1)

இன்பத்து இருத்தவும் எண்ணிய பிழைக்கு எனை – கண்ணன்:6 1/20
மேல்

இருத்தி (3)

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/4
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்தி
கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து –தேசீய:42 1/149,150
சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி
திறத்தை நமக்கு அருளி செய்யும் உத்தமி – தோத்திர:29 4/1,2
மேல்

இருத்திவிடு (1)

யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன் ஊனை சிதைத்துவிடு – தோத்திர:14 1/3
மேல்

இருத்திவைத்தாய் (1)

கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய் – பிற்சேர்க்கை:11 2/2
மேல்

இருதயத்தில் (1)

இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
மேல்

இருதலைக்கொள்ளியின் (1)

இவராம் இங்கு இவ் இருதலைக்கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர் –தேசீய:24 1/114,115
மேல்

இருந்த (13)

வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி –தேசீய:32 1/158
விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் –தேசீய:32 1/180
பழமை இருந்த நிலை கிளியே –தேசீய:40 14/2
கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும் –தேசீய:48 11/1
சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் – பல்வகை:4 6/2
நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த
எனை துயர்ப்படுத்த வந்து எய்தியது உலகில் – தனி:13 1/19,20
என்று இது கூறி இருந்த அ பன்றி தன் – தனி:13 1/70
தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடை சார்ந்தனர் பின்னர் – பாஞ்சாலி:1 153/4
சித்தம் மயங்கி சில போழ்து இருந்த பின்னே – குயில்:9 1/250
பக்கத்து இருந்த மணி பாவையுடன் சோலை எலாம் – குயில்:9 1/251
ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே – வசனகவிதை:4 13/6
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
மான் இருந்த கையன் மலரடியே வானில் – பிற்சேர்க்கை:12 1/2
மேல்

இருந்ததடீ (1)

தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ – கண்ணன்:10 7/2
மேல்

இருந்ததால் (1)

முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
மேல்

இருந்தது (9)

ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/15
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது
கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள் –தேசீய:42 1/32,33
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது
பார்த்தால் துளிகூட கவலை இருப்பதாக தெரியவில்லை – வசனகவிதை:4 1/6,7
இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது
எனக்கும் இந்த கயிற்றுக்கும் ஸ்நேஹம் – வசனகவிதை:4 1/9,10
நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது
கந்தன் என் வரவை எதிர்நோக்கி இருந்தது – வசனகவிதை:4 1/56,57
கந்தன் என் வரவை எதிர்நோக்கி இருந்தது
என்னை கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே என்றது – வசனகவிதை:4 1/57,58
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 1/63,64
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது
ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன் – வசனகவிதை:4 1/66,67
மேல்

இருந்ததும் (1)

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன் –தேசீய:3 1/1
மேல்

இருந்ததொர் (1)

முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ – பாஞ்சாலி:2 179/1
மேல்

இருந்ததோர் (1)

பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு – பாஞ்சாலி:5 267/1
மேல்

இருந்தபடி (1)

நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை – கண்ணன்:3 5/3
மேல்

இருந்தவரோ (1)

முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு –தேசீய:24 1/96
மேல்

இருந்தவன் (1)

எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க –தேசீய:43 5/1
மேல்

இருந்தன (2)

நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/4
வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன
அ தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன் – வசனகவிதை:4 1/21,22
மேல்

இருந்தனர் (4)

நடுங்கி ஓர்கணம் வரை நா எழாது இருந்தனர்
கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது –தேசீய:42 1/49,50
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/2
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/3,4
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/4
மேல்

இருந்தனரால் (1)

கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால்
மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை – பாஞ்சாலி:2 165/2,3
மேல்

இருந்தனன் (2)

ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன்
பாஞ்சாலத்து படர் தரு சிங்க –தேசீய:42 1/3,4
சின்மயமானதோர் தேவன் இருந்தனன் – தோத்திர:68 4/3
மேல்

இருந்தாங்கு (1)

சிங்க கூட்டம் திகைத்து இருந்தாங்கு
மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால் –தேசீய:42 1/36,37
மேல்

இருந்தார் (4)

ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு –தேசீய:42 1/51
பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார்
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் – பாஞ்சாலி:1 18/2,3
இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/4
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார்
அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான் – பாஞ்சாலி:3 228/2,3
மேல்

இருந்தாரப்பா (1)

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
மேல்

இருந்தாரே (1)

மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/1,2
மேல்

இருந்தால் (5)

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள் –வேதாந்த:17 1/1
நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ – குயில்:9 1/262
மேல்

இருந்தாலும் (5)

கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/2
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ – பல்வகை:3 16/1
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/16
கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/37
மேல்

இருந்தாள் (1)

சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
மேல்

இருந்தான் (7)

நன்று என கூறி ஓர் நாழிகை இருந்தான்
செல்வேன் என்றான் சினத்தோடு நானும் – கண்ணன்:6 1/107,108
கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான்
செல்வேன் என்றான் சினம் தீயாகி நான் – கண்ணன்:6 1/112,113
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பன குரவர்களும் – பாஞ்சாலி:2 163/1
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான்
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/2,3
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/4
மேல்

இருந்திட்டான் (1)

ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/4
மேல்

இருந்திட்டேன் (1)

என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னை தனியிடம் கொண்டுபோய் நினை – கண்ணன்:7 6/1
மேல்

இருந்திட (2)

அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
என்னுடன் சில நாள் இருந்திட நின்னை – கண்ணன்:6 1/96
மேல்

இருந்திடலாகுமேல் (1)

இருந்திடலாகுமேல் எனக்கு நன்று உண்டாம் – கண்ணன்:6 1/91
மேல்

இருந்திடினும் (1)

எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய –வேதாந்த:11 10/1
மேல்

இருந்திடும் (2)

இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/4
மேல்

இருந்திடுவீர் (1)

அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனை பிரிந்திடல் ஆற்றுவனோ – தோத்திர:61 3/4
மேல்

இருந்திருப்பின் (1)

முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
மேல்

இருந்து (27)

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால் –தேசீய:24 1/9
வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் –தேசீய:32 1/90
நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின் –தேசீய:32 1/118
கோயிலுள் இருந்து பேரவை முனர் கொணர்ந்தான் –தேசீய:42 1/93
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க –தேசீய:43 5/1
இருந்து சமர்புரிந்த வீர நிலம் –தேசீய:48 13/2
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்கு – தோத்திர:1 2/3
துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் – தோத்திர:1 18/1
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம் – தோத்திர:22 2/1
தாமரை பூவினிலே சுருதியை தனி இருந்து உரைப்பாள் – தோத்திர:65 4/1
மானிடர் குழாத்தின் மறைவுற தனி இருந்து
எண்ணிலா இன்பத்து இரும் கடல் திளைத்தோம் – தனி:13 1/5,6
அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில் – தனி:18 1/3
சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா – சுயசரிதை:1 47/4
போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார் – கண்ணன்:4 1/4
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால் – பாஞ்சாலி:1 111/2
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/4
நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும் – குயில்:7 1/6
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை – குயில்:7 1/7
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன் – குயில்:7 1/56
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/48
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் – பிற்சேர்க்கை:8 18/1
மேல்

இருந்துகொண்டு (1)

மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/23
மேல்

இருந்தும் (1)

கண்கள் இரண்டு இருந்தும் காணும் திறமையற்ற –தேசீய:40 4/1
மேல்

இருந்துவிட்டார் (1)

நொந்துபோய் ஒன்றும் நுவலாது இருந்துவிட்டார்
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம் – பாஞ்சாலி:4 252/120,121
மேல்

இருந்துவிடும் (1)

இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/15
மேல்

இருந்தே (1)

ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/1,2
மேல்

இருந்தேன் (5)

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன்
ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும் –தேசீய:24 1/30,31
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன்
என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன் – தனி:6 7/1,2
மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன்
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/1,2
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
மேல்

இருந்தேனே (1)

உருவே மறவாது இருந்தேனே பல திசையில் – தோத்திர:56 1/2
மேல்

இருந்தோம் (1)

நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
மேல்

இருந்தோரை (1)

மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
மேல்

இருநூறு (1)

இருநூறு உயிர்கள் அழிந்தன – வசனகவிதை:4 2/9
மேல்

இருப்ப (2)

சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/2
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்

இருப்பதற்கே (1)

எல்லாம் அசைவில் இருப்பதற்கே சக்திகளை – குயில்:7 1/85
மேல்

இருப்பதாக (1)

பார்த்தால் துளிகூட கவலை இருப்பதாக தெரியவில்லை – வசனகவிதை:4 1/7
மேல்

இருப்பதால் (1)

திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் – பல்வகை:4 7/2
மேல்

இருப்பது (5)

சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது
காரியம் ஒன்று காட்டுவையாயின் – கண்ணன்:6 1/101,102
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/2
ஏழை கரையில் இருப்பது எளிமையடா – பிற்சேர்க்கை:25 7/2
மேல்

இருப்பதுவும் (1)

ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும்
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/3,4
மேல்

இருப்பதை (2)

புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
மேல்

இருப்பதோர் (1)

ஓடி இருப்பதோர் உண்மையையும் மாடனிடம் – குயில்:9 1/133
மேல்

இருப்பர் (1)

எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே –தேசீய:44 3/3
மேல்

இருப்பரால் (1)

ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால்
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/2,3
மேல்

இருப்பவர் (1)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ –தேசீய:1 2/1
மேல்

இருப்பவர்தம் (1)

இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர் –தேசீய:42 1/118
மேல்

இருப்பவளே (2)

எந்த பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே – தோத்திர:14 2/4
விள்ளற்கு அரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே – தோத்திர:14 3/4
மேல்

இருப்பவன் (1)

நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
மேல்

இருப்பனவற்றையும் (1)

தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
மேல்

இருப்பாகிவிட்டனவே (1)

இன்னலொடு கண்ணீர் இருப்பாகிவிட்டனவே – பிற்சேர்க்கை:5 1/2
மேல்

இருப்பாய் (2)

இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து –வேதாந்த:8 5/1
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/2
மேல்

இருப்பாராம் (1)

பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே – சுயசரிதை:2 5/1
மேல்

இருப்பாள் (5)

வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/1,2
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/2,3
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் – தோத்திர:62 2/1
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள்
இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள் – வசனகவிதை:3 4/10,11
மேல்

இருப்பான் (1)

சிவன் வெறியிலே இருப்பான்
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/14,15
மேல்

இருப்பிடம் (1)

கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் – தோத்திர:62 2/2
மேல்

இருப்பீர் (1)

இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
மேல்

இருப்புக்கு (1)

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கி – தோத்திர:1 39/2
மேல்

இருப்பேன் (3)

இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன்
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/3,4
இருப்பேன் என்றான் இவனுடை இயல்பையும் – கண்ணன்:6 1/103
மேல்

இருப்பேனோ (1)

இந்த பதர்களையே நெல்லாம் என எண்ணி இருப்பேனோ
எந்த பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே – தோத்திர:14 2/3,4
மேல்

இருப்போமடி (1)

வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி – தோத்திர:76 1/2
மேல்

இருப்போமோ (1)

அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/2
மேல்

இருப்போர் (2)

எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும் இ சபை தலைவராய் இருப்போர்
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன் –தேசீய:50 13/1,2
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி – தோத்திர:1 8/5
மேல்

இருப்போன் (2)

அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/72
அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன் –தேசீய:32 1/74
மேல்

இருபத்திரண்டாம் (1)

வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம்
அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/3,4
மேல்

இருபத்தேழு (1)

இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் – தோத்திர:36 1/1
மேல்

இருபது (1)

எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல் – குயில்:4 1/2
மேல்

இருபான்மையர்க்கும் (1)

இருபான்மையர்க்கும் இன்னல் ஒன்று இன்றி – தனி:24 1/40
மேல்

இருபுடைத்தாம் (1)

ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/2
மேல்

இருபுறத்திலும் (1)

இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம் – வசனகவிதை:4 15/18
மேல்

இருபோதும் (1)

பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார் – தோத்திர:1 22/2
மேல்

இரும் (13)

இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள் –தேசீய:7 5/1
ஏனைய திசைகளில் இரும் திரை கடலும் –தேசீய:32 1/29
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/109
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும் –தேசீய:32 1/112
சீர இரும் சுடர் மீனொடு வானத்து திங்களையும் சமைத்தே – தனி:3 2/3
எண்ணிலா இன்பத்து இரும் கடல் திளைத்தோம் – தனி:13 1/6
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல் – தனி:13 1/44
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ் கவிஞர் வந்தால் – தனி:22 2/3
மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ – பாஞ்சாலி:1 22/2
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
என்று திகைத்தேன் இரும் தொலைக்கே நின்றதனால் – குயில்:8 1/11
என்று முழங்கி அழைக்கும் இரும் கடலே – பிற்சேர்க்கை:25 9/1
ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது – பிற்சேர்க்கை:25 20/1
மேல்

இரும்பாக்கி (1)

வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி
கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற – குயில்:8 1/40,41
மேல்

இரும்பினை (1)

விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல் – குயில்:9 1/115
மேல்

இரும்பு (4)

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
இரும்பு சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து –தேசீய:42 1/156
இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும் –தேசீய:42 1/191
இரும்பு வெட்டுக்கிளி – வசனகவிதை:1 4/12
மேல்

இரும்பை (1)

இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே – பல்வகை:8 1/1
மேல்

இருமை (1)

இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து –வேதாந்த:8 5/1
மேல்

இருமையும் (1)

இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய் – பாஞ்சாலி:2 167/4
மேல்

இருவர் (3)

ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/3
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய் – தோத்திர:72 1/6
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/141
மேல்

இருவரும் (4)

நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் –தேசீய:15 4/4
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும் – பாஞ்சாலி:1 58/1
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்று குழந்தைகளா – வசனகவிதை:2 5/9
மேல்

இருவருமே (1)

மாடன் குரங்கன் இருவருமே வன் பேயா – குயில்:9 1/187
மேல்

இருவரொடே (1)

வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே – பாஞ்சாலி:1 17/4
மேல்

இருள் (32)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
எத்தனை ஜன்மங்கள் இருள் சிறையில் இட்டாலும் –தேசீய:48 20/1
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள் பார மலைகளை சீறுவான் மறை – தோத்திர:5 2/3
பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய் – தோத்திர:10 1/13
சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி – தோத்திர:24 34/3
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி ஆர் இருள் பொய்மை கலியை மடித்தனன் – தோத்திர:49 2/1
சோதி மறைந்து இருள் துன்னிட கண்டனன் – தோத்திர:68 7/3
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும் – தோத்திர:68 12/3
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/7
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/4
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/4
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே – பாஞ்சாலி:1 2/3
இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும் – பாஞ்சாலி:1 152/16
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான் – பாஞ்சாலி:3 224/2
முகத்தே இருள் படர மூட புலைமையினோன் – பாஞ்சாலி:4 252/33
இருள் நினக்கு பகையா – வசனகவிதை:2 5/4
இருள் நின் உணவுப்பொருளா – வசனகவிதை:2 5/5
இருள் என்பது குறைந்த ஒளி – வசனகவிதை:2 10/11
இருள் வந்தது ஆந்தைகள் மகிழ்ந்தன – வசனகவிதை:3 3/1
போத சுடரை புகை இருள் சூழ்ந்தது – வசனகவிதை:7 0/60
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால் – பிற்சேர்க்கை:19 1/4
மேல்

இருளா (1)

இருளா சூரியா இந்துவே சக்தியே – தோத்திர:1 20/8
மேல்

இருளில் (1)

இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம் – தோத்திர:71 2/3
மேல்

இருளின் (2)

களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம் –தேசீய:51 9/2
மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன் – பிற்சேர்க்கை:16 1/8
மேல்

இருளினை (1)

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான – தனி:24 1/26
மேல்

இருளுக்கு (1)

இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு – தனி:17 1/2
மேல்

இருளுடையான் (1)

அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன் – பாஞ்சாலி:4 252/34
மேல்

இருளே (5)

மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் – தோத்திர:1 7/2
இருளே இருளே இருளே – குயில்:2 1/3
இருளே இருளே இருளே – குயில்:2 1/3
இருளே இருளே இருளே – குயில்:2 1/3
துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள் – வசனகவிதை:7 0/40
மேல்

இருளை (6)

தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை – தோத்திர:50 6/1
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/2
செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
இருளை தின்றுவிடுகின்றாய் – வசனகவிதை:2 4/7
ஞாயிறே இருளை என்ன செய்துவிட்டாய் – வசனகவிதை:2 5/1
மேல்

இரை (3)

இரை என மாய்வன் ஏற்று அருள்புரிகவே –தேசீய:42 1/55
கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/3
விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
மேல்

இரைகின்ற (1)

இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம் – வசனகவிதை:4 13/2
மேல்

இரைச்சலிட்டார் (1)

இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார்
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/1,2
மேல்

இரைச்சலிடுவானா (1)

காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/6,7
மேல்

இரைந்திட்டான் (1)

தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன் – பாஞ்சாலி:5 267/3
மேல்

இரைந்திடுவார் (1)

ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார் – பாஞ்சாலி:4 247/3,4
மேல்

இரைந்து (2)

இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
என் செய்கேன் என்றே இரைந்து அழுதாள் பாண்டவரை – பாஞ்சாலி:5 271/43
மேல்

இரையாக்கினன் (1)

பற்றலர்தமை எலாம் பார்க்கு இரையாக்கினன்
விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் –தேசீய:32 1/179,180
மேல்

இரையாக (1)

தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/3
மேல்

இரையாய் (1)

காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/24
மேல்

இரையாவான் (1)

கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும் – பாஞ்சாலி:2 163/3
மேல்

இரையிட்ட (1)

கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
மேல்

இல் (1)

பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
மேல்

இல்லதாய் (1)

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
மேல்

இல்லறம் (1)

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர் –தேசீய:3 3/1
மேல்

இல்லா (4)

ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா
மாக்களுக்கு ஓர்கணமும் கிளியே –தேசீய:40 11/1,2
என்னிடத்து என்றும் மாறுதல் இல்லா
அன்புகொண்டிருப்பாய் ஆவி காத்திடுவாய் –வேதாந்த:22 1/17,18
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும் – சுயசரிதை:2 33/1
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
மேல்

இல்லாத (10)

பூமியில் இல்லாத புதுமையை கண்டோம் –தேசீய:36 0/2
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 14/2
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
தீர நடையும் சிறப்புமே இல்லாத
சல்லி துளி பறவை சாதியிலே நான் பிறந்தேன் – குயில்:7 1/30,31
மின் சக்தி இல்லாத இடம் இல்லை – வசனகவிதை:2 13/8
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி – வசனகவிதை:4 10/12
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் – பிற்சேர்க்கை:8 18/1
மேல்

இல்லாதது (1)

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம் – வசனகவிதை:4 1/70
மேல்

இல்லாததும் (1)

உள்ளதும் இல்லாததும் நீ – வசனகவிதை:1 7/5
மேல்

இல்லாதபடி (1)

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/3,4
மேல்

இல்லாதவராம் (1)

தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம்
கல்வி தெரிந்தவராம் கல் உருக பாடுவராம் – குயில்:9 1/82,83
மேல்

இல்லாதவராயினும் (1)

பொல்லாதவராயினும் தவம் இல்லாதவராயினும்
நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும் – தோத்திர:78 1/6,7
மேல்

இல்லாதவன் (2)

கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
மேல்

இல்லாதன (2)

சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
மேல்

இல்லாது (2)

அரசன் இல்லாது தெய்வமே அரசா –தேசீய:42 1/194
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/3
மேல்

இல்லாதே (3)

தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/3
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும் –வேதாந்த:15 2/4
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
மேல்

இல்லாமல் (7)

வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய் –தேசீய:51 7/4
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் – தோத்திர:1 7/2
சஞ்சலம் இல்லாமல் எங்கும் மேவும் – தோத்திர:24 12/5
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் – கண்ணன்:14 3/1
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும் – கண்ணன்:15 3/3
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவு ஆகி – குயில்:9 1/11
மேல்

இல்லாமலே (2)

திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு –தேசீய:36 1/1
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
மேல்

இல்லாமே (1)

சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன் – குயில்:7 1/2,3
மேல்

இல்லாய் (3)

அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/7
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/4
நண்ணிடும் பாவம் என்றாய் நாணிலாய் பொறையும் இல்லாய்
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/3,4
மேல்

இல்லாயோ (1)

அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
மேல்

இல்லாவிட்டால் (2)

இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/15
காற்று இல்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது – வசனகவிதை:4 3/3
மேல்

இல்லாவிடிலோ (1)

சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை – கண்ணன்:4 1/12
மேல்

இல்லான் (2)

செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்
குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/2,3
மேல்

இல்லேன் (1)

தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன்
தூய சீர் உடைத்தாம் சுதந்திர துவசம் துளங்கிலா நாட்டிடை பிறந்தேன் –தேசீய:50 3/3,4
மேல்

இல்லை (266)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/4
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 3/4
சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை
எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/3,4
அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/2
மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/2
சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/1,2
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/2,3
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும் –தேசீய:22 3/3,4
சாத்திரம் இன்றேல் சாதி இல்லை
பொய்ம்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள் –தேசீய:24 1/56,57
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே –தேசீய:24 1/72,73
அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின் –தேசீய:24 1/122
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில் –தேசீய:30 3/1
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை
தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை –தேசீய:32 1/135,136
தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை
முன்னையோர் பார்த்தன் முனை திசை நின்று –தேசீய:32 1/136,137
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை
சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/1,2
சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
சீமை துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார் சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் –தேசீய:36 4/1
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/2,3
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை – தோத்திர:1 24/1
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை – தோத்திர:1 24/1,2
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை – தோத்திர:1 24/2
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை – தோத்திர:1 24/2,3
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை – தோத்திர:1 24/3
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம் – தோத்திர:1 24/3,4
இல்லை நான் எனும் எண்ணமே வெறும் பொய் – தோத்திர:1 36/17
அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார் – தோத்திர:1 37/3
வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம் – தோத்திர:17 3/1
செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை
எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற – தோத்திர:17 3/2,3
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/3
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
சார்வது இல்லை அச்சமுடன் சூதும் – தோத்திர:24 26/5
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை – தோத்திர:24 44/5
சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு – தோத்திர:26 3/2
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/1,2
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/2,3
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையை பிடித்துக்கொள்வாய் – தோத்திர:27 1/4
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம் – தோத்திர:31 1/2,3
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/6
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் – தோத்திர:57 5/2
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை
ஐயம் எலாம் தீர்ந்தது அறிவு – தோத்திர:66 2/3,4
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த – தோத்திர:67 0/1
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றி பிறிது இல்லை
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/3,4
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/3,4
துன்பமும் இல்லை கொடும் – தோத்திர:68 26/1
துன்பமும் இல்லை அதில் – தோத்திர:68 26/2
இன்பமும் இல்லை பிற பிறப்பு இல்லை – தோத்திர:68 26/3
இன்பமும் இல்லை பிற பிறப்பு இல்லை – தோத்திர:68 26/3
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/2,3
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/5
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/5
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/7
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/7
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/9
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/9
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/6
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/6
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/8
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/8
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய் –வேதாந்த:11 3/2
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா –வேதாந்த:11 21/1,2
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா –வேதாந்த:11 21/2
தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா –வேதாந்த:11 22/1
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம் –வேதாந்த:12 4/3,4
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகை கவலையும் போரும் இல்லை
பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/1,2
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர் – பல்வகை:3 17/1,2
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை
கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/1,2
சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை – தனி:1 20/1
சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை – தனி:1 20/1
சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை
போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ – தனி:1 20/1,2
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன் – தனி:6 1/2
பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் – தனி:13 1/40
இ சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை – தனி:14 9/1
பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்து கொண்டு மயங்குவதில்லை – தனி:14 9/3
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே – தனி:22 6/2
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை
துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/2,3
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி – சுயசரிதை:2 10/3
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/3,4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/4
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே – சுயசரிதை:2 48/3,4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை – சுயசரிதை:2 59/4
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை
கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/1,2
கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/2,3
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை
பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான் – கண்ணன்:3 5/3,4
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை – கண்ணன்:3 6/1
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/1,2
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை
வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு – கண்ணன்:3 7/2,3
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/4
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார் – கண்ணன்:4 1/10
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/24
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை
நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும் – கண்ணன்:4 1/34,35
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான் – கண்ணன்:6 1/121
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ – கண்ணன்:10 3/3
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/1,2
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/3,4
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை – கண்ணன்:23 4/1
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை – கண்ணன்:23 4/1
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட – கண்ணன்:23 4/1,2
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/4
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை
நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே – பாஞ்சாலி:1 99/2,3
குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும் – பாஞ்சாலி:1 100/3
பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும் – பாஞ்சாலி:1 102/2
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/3
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/3
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/3,4
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/2
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ – பாஞ்சாலி:2 180/1
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம் – பாஞ்சாலி:2 186/3
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/2,3
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை
சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 221/3,4
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை – பாஞ்சாலி:4 256/1
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே – பாஞ்சாலி:5 271/39,40
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் – பாஞ்சாலி:5 271/64,65
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை – பாஞ்சாலி:5 277/1
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/1,2
இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா – பாஞ்சாலி:5 281/1
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
மார்பிலே துணியை தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை
சீரிய மகளும் அல்லள் ஐவரை கலந்த தேவி – பாஞ்சாலி:5 290/1,2
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/13
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/49
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை
சித்தம் மயங்கி திகைப்பொடு நான் நின்றிடவும் – குயில்:3 1/58,59
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை – குயில்:4 1/20
மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை
சுற்றுமுற்றும் பார்த்து துடித்து வருகையிலே – குயில்:5 1/1,2
வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை
மூட மதியாலோ முன்னை தவத்தாலோ – குயில்:7 1/42,43
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன் – குயில்:7 1/60
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும் – குயில்:8 1/58
என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார் – குயில்:8 1/59
மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன் – குயில்:9 1/29
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய் – குயில்:9 1/57
நத்தி விலைமகளா நாங்கள் குடிபோவது இல்லை
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் – குயில்:9 1/89,90
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/139,140
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம் – குயில்:9 1/162,163
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம் – குயில்:9 1/163
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ – குயில்:9 1/215
ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை
இருள் என்பது குறைந்த ஒளி – வசனகவிதை:2 10/10,11
மின் சக்தி இல்லாத இடம் இல்லை
எல்லா தெய்வங்களும் அங்ஙனமே – வசனகவிதை:2 13/8,9
பேய் இல்லை மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/5
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை
என் முன்னே பஞ்சு தலையணை கிடக்கிறது – வசனகவிதை:3 5/7,8
இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது – வசனகவிதை:4 1/9
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு – வசனகவிதை:4 1/16,17
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
காற்றுக்கு காது இல்லை
அவன் செவிடன் – வசனகவிதை:4 3/4,5
மரணம் இல்லை
அகில உலகமும் உயிர் நிலையே – வசனகவிதை:4 5/10,11
பயன் இல்லை
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது – வசனகவிதை:4 8/5,6
அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி – வசனகவிதை:4 10/11
தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/20,21
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
காதலை காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/25
வெயிலை போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/27
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/29
டுபுக் பாட்டை காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை – வசனகவிதை:6 3/30
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை
உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது – வசனகவிதை:6 4/1,2
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை
உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது – வசனகவிதை:6 4/4,5
இனி மன கவலைக்கு இடம் இல்லை – பிற்சேர்க்கை:1 0/2
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை – பிற்சேர்க்கை:1 5/1
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை – பிற்சேர்க்கை:1 5/1
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/1,2
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
இனி ஒரு தொல்லையும் இல்லை பிரிவு – பிற்சேர்க்கை:8 0/1
இல்லை குறையும் கவலையும் இல்லை – பிற்சேர்க்கை:8 0/2
இல்லை குறையும் கவலையும் இல்லை – பிற்சேர்க்கை:8 0/2
நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் – பிற்சேர்க்கை:8 4/1
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/1,2
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் என திரிவோம் – பிற்சேர்க்கை:14 3/1,2
மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் என திரிவோம் – பிற்சேர்க்கை:14 3/2
உணவுக்கு கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா – பிற்சேர்க்கை:14 4/1
பணமும் காசும் இல்லை எங்கு பார்க்கினும் உணவேயடா – பிற்சேர்க்கை:14 4/2
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/2
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 8/1
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா – பிற்சேர்க்கை:14 8/1,2
வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா – பிற்சேர்க்கை:14 8/2
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 9/1
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா – பிற்சேர்க்கை:14 9/1,2
களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 10/1
களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை
இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை – பிற்சேர்க்கை:14 10/1,2
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1,2
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/2
குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை – பிற்சேர்க்கை:14 15/1
குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை
இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா – பிற்சேர்க்கை:14 15/1,2
இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா – பிற்சேர்க்கை:14 15/2
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/2
துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா – பிற்சேர்க்கை:14 20/2
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/2
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/2
வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1
வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1,2
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/2
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 6/1
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/2
மேல்

இல்லை-கொல்லோ (1)

நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
மேல்

இல்லையடா (10)

தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளது என சிந்தைசெய்தால் போதுமடா –வேதாந்த:11 22/1,2
என்னுடைய சொல் வேறு எவர்பொருட்டும் இல்லையடா
பாண்டவர்தாம் நாளை பழி இதனை தீர்த்திடுவார் – பாஞ்சாலி:4 252/54,55
பாட்டினை போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா
பூதங்கள் ஒத்து புதுமைதரல் விந்தை எனில் – குயில்:7 1/96,97
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 6/2
இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா – பிற்சேர்க்கை:14 11/2
துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/1
துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/1,2
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/2
சத்தியம் கைக்கொள்ளடா இனி சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா – பிற்சேர்க்கை:14 22/1,2
தர்மத்தை கைக்கொள்ளடா இனி சங்கடம் இல்லையடா
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/1,2
மேல்

இல்லையடி (4)

பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/6
சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பல்வகை:2 15/1
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
பாடி பரவசமாய் நிற்கவே தவம்பண்ணியது இல்லையடி – கண்ணன்:20 4/4
மேல்

இல்லையடீ (1)

மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ – கண்ணன்:15 3/4
மேல்

இல்லையா (3)

உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா – வசனகவிதை:2 5/11
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா
விளக்குத்திரி காற்றாகி சுடர் தருகின்றது – வசனகவிதை:2 7/5,6
பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை – வசனகவிதை:4 1/13
மேல்

இல்லையாக (1)

இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் – தோத்திர:57 5/2
மேல்

இல்லையாம் (2)

அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/4
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
மேல்

இல்லையால் (1)

சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால்
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/2,3
மேல்

இல்லையானால் (1)

காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய் – குயில்:5 1/67
மேல்

இல்லையென்றால் (3)

வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயாதீனம் –தேசீய:27 10/1
எமக்கு இல்லையென்றால் தீனர் எது செய்வோமே –தேசீய:27 10/2
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
மேல்

இல்லையே (14)

இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே –தேசீய:30 3/2,3
ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
இ சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும் –வேதாந்த:1 1/1,2
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும் –வேதாந்த:1 1/3,4
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் –வேதாந்த:1 1/5,6
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும் –வேதாந்த:1 1/7,8
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/9
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் –வேதாந்த:1 2/2,3
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/4,5
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் –வேதாந்த:1 2/6,7
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/8
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
மேல்

இல்லையேல் (1)

இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல்
வென்றியும் புகழும் தரல் வேண்டுமே – தோத்திர:45 9/3,4
மேல்

இல்லையோ (4)

சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/3
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ –வேதாந்த:12 1/4
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/4
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
மேல்

இலக்கண (1)

வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/2
மேல்

இலக்கணம் (2)

நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும் – சுயசரிதை:1 24/3
இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர் – பாஞ்சாலி:1 95/3
மேல்

இலக்கா (1)

வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே – பிற்சேர்க்கை:25 13/2
மேல்

இலக்கியம் (1)

இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
மேல்

இலக்கியமாய் (1)

என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்ப தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/1,2
மேல்

இலக (2)

இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
மேல்

இலகி (1)

எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
மேல்

இலகிட (1)

இலகிட நீ இங்கு எழுந்தருளுகவே – பிற்சேர்க்கை:26 1/8
மேல்

இலகிடவே (1)

இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
மேல்

இலகிய (1)

இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த – தனி:19 2/2
மேல்

இலகியே (1)

ஈசன் என்றும் இதயத்து இலகியே –தேசீய:50 15/4
மேல்

இலகு (8)

இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையாம் –தேசீய:37 2/1
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே – பல்வகை:4 8/2
நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி – பல்வகை:9 2/1
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
மலையை பிளந்துவிட வல்லீர் இலகு புகழ் – பிற்சேர்க்கை:23 1/2
மேல்

இலகுதல் (1)

இறுதியில் வெற்றியொடு இலகுதல் திண்ணம் – பிற்சேர்க்கை:28 1/5
மேல்

இலகும் (5)

சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும் – தோத்திர:24 34/5
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
கீழ்த்திசை வெள்ளியை கேண்மைகொண்டு இலகும்
தூமகேது சுடரே வாராய் – தனி:8 1/3,4
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
மேல்

இலகுவை (2)

வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை –தேசீய:19 1/3
எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
மேல்

இலங்கிய (1)

வெற்றிகொண்டு இலங்கிய மேன்மையார் பரதநாட்டினில் – தனி:20 1/4
மேல்

இலங்கின (1)

இவற்றினை பெருமை இலங்கின என்று – கண்ணன்:6 1/9
மேல்

இலங்கு (5)

இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை –தேசீய:18 7/4
இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி – பாஞ்சாலி:4 252/24
மேல்

இலங்கை (1)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
மேல்

இலதாம் (1)

வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
மேல்

இலதாய் (2)

வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/3
பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய்
நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ –தேசீய:24 1/3,4
மேல்

இலர் (2)

தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/1,2
நின்னை எவரும் நிறுத்தடா என்பது இலர்
என் செய்கேன் என்றே இரைந்து அழுதாள் பாண்டவரை – பாஞ்சாலி:5 271/42,43
மேல்

இலராய் (1)

உடலும் உள்ளமும் தன்வசம் இலராய்
நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும் –தேசீய:24 1/63,64
மேல்

இலவங்கம் (1)

ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை – பாஞ்சாலி:1 30/1
மேல்

இலனாய் (1)

இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய்
தவமுறு முயற்சிசெய்திட கடவேன் சந்ததம் சொல்லினால் எழுத்தால் –தேசீய:50 11/1,2
மேல்

இலா (12)

இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர் –தேசீய:12 5/4
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன் – தோத்திர:33 2/3
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்தன்னை – பாஞ்சாலி:5 271/18
நாணம் இலா காதல் கொண்ட நானும் சிறு குயிலை – குயில்:7 1/107
நாணம் இலா பொய் குயிலோ என்பதனை நன்கு அறிவோம் – குயில்:8 1/18
ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால் – குயில்:8 1/26
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
மேல்

இலாத (5)

துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
ஒப்பு இலாத உயர்வொடு கல்வியும் – தோத்திர:45 7/1
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம் – தோத்திர:45 7/3
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும் – கண்ணன்:15 3/2
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான் – பாஞ்சாலி:2 188/4
மேல்

இலாதது (1)

தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/3
மேல்

இலாததுவாய் (1)

தன்மை ஒன்று இலாததுவாய் தானே ஒரு பொருளாய் –வேதாந்த:11 6/1
மேல்

இலாதவர் (1)

மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
மேல்

இலாதவன் (1)

எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈர கறியும் விரும்புவோன் பிற – பாஞ்சாலி:5 264/3
மேல்

இலாது (15)

நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/4
மானம் என்று இலாது மாற்றலர் தொழும்பாய் –தேசீய:32 1/67
துச்சமென்று எண்ணி துயர் இலாது இங்கு – தோத்திர:1 4/15
ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/2
துயர் இலாது எனை செய்துவிட்டாள் துன்பம் என்பதை கொய்துவிட்டாள் – தோத்திர:28 2/2
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/4
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
ஒருவரையொருவர் ஒறுத்திடல் இலாது
செவ்விதின் வாழ்க அ சீர் மிகு சாதியின் – தனி:24 1/41,42
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும் – கண்ணன்:1 2/1
தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது – கண்ணன்:6 1/101
எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/4
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/4
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/4
அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும் – பிற்சேர்க்கை:25 12/1
மேல்

இலாதே (1)

துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே – பிற்சேர்க்கை:25 5/2
மேல்

இலாமலே (2)

வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான் – கண்ணன்:5 10/1
யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ – பாஞ்சாலி:1 72/4
மேல்

இலாமே (2)

நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/3,4
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது – பிற்சேர்க்கை:12 0/3
மேல்

இலான் (2)

ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/2
பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான்
வழவழ தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார் – பாஞ்சாலி:1 25/2,3
மேல்

இலேன் (2)

தீங்கு தடுக்கும் திறம் இலேன் என்று அந்த – பாஞ்சாலி:5 271/72
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/54
மேல்

இலை (18)

பாரத நாடு பழம் பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே –தேசீய:6 2/4
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/2
பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு –தேசீய:24 1/65
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன் –தேசீய:47 2/2
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை – தனி:8 4/4
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர் – தனி:22 5/1
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இ துயர் நாட்டிலே – சுயசரிதை:1 46/3,4
கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை
கண்ணன் பித்தனாய் காட்டாள் ஆகி – கண்ணன்:6 1/64,65
பிழை இலை போலும் என்றேன் அதற்கு – கண்ணன்:6 1/116
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
எண்ணியெண்ணி பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே – கண்ணன்:21 4/3
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய் – பாஞ்சாலி:1 80/4
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை
பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/3,4
மேல்

இலைகள் (1)

இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன – வசனகவிதை:2 10/21
மேல்

இலைகளின் (1)

இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
மேல்

இலைகூட (1)

மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
மேல்

இலையிலே (2)

கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே – வசனகவிதை:2 13/10
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம் – வசனகவிதை:4 13/1
மேல்

இலையெனில் (1)

விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
மேல்

இலையே (3)

மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே
இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/1,2
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
மேல்

இலையேல் (1)

சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
மேல்

இலையோ (4)

மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/4
எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே – தோத்திர:42 8/1
மாற்று இலையோ என்று மறுகி நான் கேட்கையிலே – குயில்:9 1/199
மேல்

இலௌகிக (1)

இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் – தனி:12 1/20
மேல்

இவ் (70)

சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/3
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
பற்பல தீவினும் பரவி இவ் எளிய –தேசீய:24 1/34
இவராம் இங்கு இவ் இருதலைக்கொள்ளியின் –தேசீய:24 1/114
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/15
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி –தேசீய:42 1/34
மானுடர் நெஞ்சில் இவ் வாளினை பதிக்க –தேசீய:42 1/66
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே –தேசீய:50 10/1
இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை – தோத்திர:1 32/15
பாட்டு திறத்தாலே இவ் வையத்தை பாலித்திட வேணும் – தோத்திர:12 3/4
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான – தோத்திர:44 2/1,2
போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே – தோத்திர:59 1/2
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 6/1
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
எண்ணமிட்டாலே போதும் எண்ணுவதே இவ் இன்ப –வேதாந்த:11 17/1
லீலை இவ் உலகு – பல்வகை:1 2/99
உடன்பிறந்தார்களை போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 21/1
உடன்பிறந்தவர்களை போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 24/1
ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே – தனி:3 3/2
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும் – தனி:12 1/2
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல் – தனி:13 1/44
அத்துணை துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை – தனி:13 1/50
பின் எனை கோறலாம் பீழையோடு இவ் உரை – தனி:13 1/54
எனக்கு இவ் வாழ்க்கை இன்புடைத்தேயாம் – தனி:13 1/67
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள் – தனி:23 3/2
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/3
அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம் – சுயசரிதை:1 30/2
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
இவ் உரைக்கு இணங்குவாய் என்றேன் கண்ணனும் – கண்ணன்:6 1/99
நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான் – கண்ணன்:6 1/117
என்றும் இவ் உலகில் என்னிடத்து இனி நீ – கண்ணன்:6 1/126
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம் – பாஞ்சாலி:1 7/1
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/2
பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில் – பாஞ்சாலி:1 135/3
தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர் – பாஞ்சாலி:5 291/1
மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ்
ஒற்றை குயில் சோகமுற்று தலைகுனிந்து – குயில்:3 1/5,6
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ்
இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே – குயில்:3 1/66,67
நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ்
வேளை எனை தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன் – குயில்:6 1/15,16
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/141
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
இவ் உலகம் ஒன்று – வசனகவிதை:1 4/1
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/6
பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன் – வசனகவிதை:3 6/15
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/15
எனவே இவ் வையகம் உயிருடையது – வசனகவிதை:4 13/19
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
ஸோம பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை – வசனகவிதை:7 0/28
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர் – வசனகவிதை:7 0/67
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ்
ஊன் என கொள்வர் உயிரிலார் சிலரே – பிற்சேர்க்கை:16 1/11,12
மேல்

இவ்வகை (2)

கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன் – சுயசரிதை:1 22/3
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல் – கண்ணன்:6 1/29
மேல்

இவ்வகைப்பட்ட (1)

உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது – வசனகவிதை:2 6/13
மேல்

இவ்வண்ணம் (1)

இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது – வசனகவிதை:5 2/3
மேல்

இவ்வளவான (1)

இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/2
மேல்

இவ்வளவில் (1)

தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே – பாஞ்சாலி:1 130/1
மேல்

இவ்வாறு (3)

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே –தேசீய:52 4/1
என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குதலுற்றான் – பாஞ்சாலி:1 38/1
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார் – பாஞ்சாலி:5 287/1
மேல்

இவ்விடத்திலே (1)

சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர் – கண்ணன்:11 1/2,3
மேல்

இவட்கே (2)

வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர் – தோத்திர:62 5/2
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
மேல்

இவண் (3)

யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக –தேசீய:32 1/78
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
மேல்

இவர் (36)

அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/2
யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள் –தேசீய:15 2/2
அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் –தேசீய:15 7/1
புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/4
மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும் –தேசீய:24 1/61
மற்று இவர்
சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய –தேசீய:24 1/68,69
எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர் –தேசீய:32 1/53
ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன் –தேசீய:32 1/143
எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன் –தேசீய:32 1/152
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர் பணி வெளியிடாதிருப்பேன் –தேசீய:50 13/3
துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/3
பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
அவனுடை பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம் – பாஞ்சாலி:1 14/2
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
சுற்றத்தார் இவர் என்றனை ஐயா தோற்றத்தாலும் பிறவியினாலும் – பாஞ்சாலி:1 102/1
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர்
தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடை சார்ந்தனர் பின்னர் – பாஞ்சாலி:1 153/3,4
மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே – பாஞ்சாலி:2 158/1
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர் எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர்
பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று பாதக சிந்தனை கொள்கிறாய் அட – பாஞ்சாலி:3 232/1,2
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர்
சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/2,3
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/3
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/3
துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/4
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை – பாஞ்சாலி:5 271/39
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலை – பிற்சேர்க்கை:10 2/3
மேல்

இவர்க்கு (4)

துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே – சுயசரிதை:1 26/4
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய் – பாஞ்சாலி:5 280/2
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் – பிற்சேர்க்கை:8 15/1
மேல்

இவர்தமக்கு (1)

எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
மேல்

இவர்தமை (1)

போயினும் இவர்தமை போரினில் வீழ்த்தேன் –தேசீய:32 1/145
மேல்

இவர்தாம் (3)

இவர்தாம்
உடலும் உள்ளமும் தன்வசம் இலராய் –தேசீய:24 1/62,63
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
மேல்

இவராம் (1)

இவராம் இங்கு இவ் இருதலைக்கொள்ளியின் –தேசீய:24 1/114
மேல்

இவரிடை (1)

இவரிடை
சுரத்திடை இன் நீர் சுனையது போன்றும் – தனி:20 1/13,14
மேல்

இவருடன் (3)

இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய் –தேசீய:50 11/1
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம் – தனி:14 5/2
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
மேல்

இவரும் (1)

என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி – தனி:24 1/39
மேல்

இவரே (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

இவரை (2)

எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன் –தேசீய:32 1/152
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/4
மேல்

இவரொடு (2)

இன்னது செய்திடேல் இவரொடு பழகேல் – கண்ணன்:6 1/28
பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில் – பாஞ்சாலி:1 135/3
மேல்

இவள் (20)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள்
மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/1,2
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் –தேசீய:9 1/1,2
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/1,2
பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
எண்ண திதிக்குதடா இவள் பொன் உடல் அமுதம் – தோத்திர:54 2/4
பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள் – தோத்திர:54 2/5
கண்ணுள் மணி எனக்கு காதலி ரதி இவள்
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள் – தோத்திர:54 2/6,7
திங்களை மூடிய பாம்பினை போலே செறி குழல் இவள் நாசி எள்பூ – தோத்திர:55 1/2
சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள் – தோத்திர:64 8/3
அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள்
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/3,4
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
பெண் இவள் தூண்ட எண்ணி பசுமையால் பிதற்றுகின்றாய் – பாஞ்சாலி:5 289/1
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை – குயில்:9 1/231
இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை – வசனகவிதை:3 8/2
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே – வசனகவிதை:3 8/3
இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது – வசனகவிதை:3 8/4
மேல்

இவளவான (1)

இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார் – பாஞ்சாலி:3 226/3
மேல்

இவளிடம் (1)

இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
மேல்

இவளை (2)

அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/3
எண்ணிலாது உரைக்கலுற்றாய் இவளை நாம் வென்றதாலே – பாஞ்சாலி:5 289/2
மேல்

இவற்றால் (2)

மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/3
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால்
தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன் – கண்ணன்:4 1/30,31
மேல்

இவற்றிடையே (1)

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/2
மேல்

இவற்றின் (5)

இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின்
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/1,2
சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம் – குயில்:9 1/243
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
மேல்

இவற்றினுக்கு (1)

என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே – கண்ணன்:2 2/3
மேல்

இவற்றினுக்கெல்லாம் (1)

சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
மேல்

இவற்றினை (1)

இவற்றினை பெருமை இலங்கின என்று – கண்ணன்:6 1/9
மேல்

இவற்றினையே (1)

இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர் – பாஞ்சாலி:1 95/3
மேல்

இவற்றுடை (1)

வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
மேல்

இவற்றுள் (1)

எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
மேல்

இவற்றை (7)

இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை
என்றுமே தவறு இழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக –தேசீய:50 14/1,2
என்று இவற்றை எல்லாம் தருமன் ஈடுவைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/4
இவற்றை காக்கின்றோம் – வசனகவிதை:2 8/22
இவற்றை ஆளுகின்றோம் – வசனகவிதை:2 8/23
இவற்றை காலம் என்னும் கள்வன் மருவினான் – வசனகவிதை:2 10/7
அவன் எப்போதும் இவற்றை நோக்கியிருக்கின்றான் – வசனகவிதை:2 10/16
நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/11
மேல்

இவன் (43)

ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும் –தேசீய:51 7/1
பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
மீட்டும் ஓர் முறை இவன் மேவினன் என்ன – தனி:20 1/20
இனி இவன் அனையாரை எந்நாள் காண்போம் – தனி:20 1/26
முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனை கொணர்ந்தான் – சுயசரிதை:2 43/3
மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன் மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ – கண்ணன்:19 1/1
பண்ணை பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான் – கண்ணன்:22 4/1
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2
தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும் – பாஞ்சாலி:1 26/1
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/3
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
எப்படி பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ – பாஞ்சாலி:1 27/1
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/2,3
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/4
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை – பாஞ்சாலி:1 75/1
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்கு தொடங்கினான் அவர் – பாஞ்சாலி:1 78/1
சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் – பாஞ்சாலி:1 87/2
இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர் – பாஞ்சாலி:1 88/1,2
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன்
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/2,3
என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர் – பாஞ்சாலி:4 252/108
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/3,4
திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தை பின்பு குறைக்கிறேன் தம்பீ – பாஞ்சாலி:4 263/3
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன்
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/1,2
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி – பாஞ்சாலி:5 264/2
தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன்
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/3,4
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை – குயில்:9 1/139
இவன் வானவெளியை கலக்க விரும்பினான் – வசனகவிதை:2 9/5
இவன் தனது பெருமையை ஊதி பறையடிக்கின்றான் – வசனகவிதை:2 9/7
இவனை காண்போம் இவன் புவி காப்பான் – வசனகவிதை:7 0/82
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார் – பிற்சேர்க்கை:26 1/28
மேல்

இவன்பால் (1)

பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
மேல்

இவன்றனை (2)

என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/2
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
மேல்

இவனுக்கு (2)

இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம் – தோத்திர:68 16/3
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/3
மேல்

இவனுக்கே (1)

மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/4
மேல்

இவனுடை (1)

இருப்பேன் என்றான் இவனுடை இயல்பையும் – கண்ணன்:6 1/103
மேல்

இவனும் (1)

எதிர்செயும் மனைவி போல் இவனும் நான் காட்டும் – கண்ணன்:6 1/35
மேல்

இவனே (2)

விசையன்-கொல் இவனே விறல் – தோத்திர:68 16/1
விசையன்-கொல் இவனே நனி – தோத்திர:68 16/2
மேல்

இவனை (9)

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் – கண்ணன்:4 1/56
கிழவியர் எல்லாம் கிறுக்கன் என்று இவனை
இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம்புரியும் – கண்ணன்:6 1/48,49
எவ்வாறேனும் இவனை ஓர் தொழிலில் – கண்ணன்:6 1/75
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/3
இவனை துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மன – பாஞ்சாலி:1 77/2
என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/2
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை – வசனகவிதை:2 9/6
இவனை காண்போம் இவன் புவி காப்பான் – வசனகவிதை:7 0/82
மேல்

இவனையும் (1)

இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி –தேசீய:42 1/73
மேல்

இவை (62)

எட்டு திசைகளிலும் சென்று இவை விற்றே எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம் –தேசீய:5 3/2
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் –தேசீய:15 6/2
அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
செய்ய கருதி இவை செப்புவேன் பொய் இல்லை – தோத்திர:17 3/2
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகை தொழில்கள் இவை
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி – தோத்திர:32 9/1,2
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம் – தோத்திர:71 2/3
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா – பல்வகை:2 5/2
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ – தனி:3 6/3
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால் – தனி:24 1/33
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய் – சுயசரிதை:1 49/3
சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் – கண்ணன்:3 8/2
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
காற்று என செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே – பாஞ்சாலி:1 33/1
தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் – பாஞ்சாலி:1 37/3
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/1,2
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/1,2
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/4
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
மனிதர் இவை அமுதங்கள் – வசனகவிதை:1 3/8
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/4
இவை ஒரு பொருள் – வசனகவிதை:1 4/13
இவை ஒரு பொருளின் பல தோற்றம் – வசனகவிதை:1 4/15
இவை எல்லாம் நினது நிகழ்ச்சி – வசனகவிதை:2 2/3
புகழ் வீரம் இவை நினது லீலை – வசனகவிதை:2 2/5
இவை இனியன – வசனகவிதை:2 4/4
இவை அனைத்தையும் தொழுகின்றோம் – வசனகவிதை:2 8/21
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன – வசனகவிதை:2 10/4
இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர் – வசனகவிதை:2 10/6
இவை ஒளிகுன்றிப்போயின – வசனகவிதை:2 10/8
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன – வசனகவிதை:2 10/13
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/18
இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில் – வசனகவிதை:3 2/10
இவை எல்லாம் நினது விளக்கம் – வசனகவிதை:4 15/11
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மன்னும் இயல்பின அல்ல இவை மாறி பயிலும் இயல்பின ஆகும் – பிற்சேர்க்கை:8 11/2
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/2
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா – பிற்சேர்க்கை:14 7/2
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா – பிற்சேர்க்கை:14 9/2
மேல்

இவையும் (1)

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
மேல்

இவையே (1)

ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
மேல்

இழக்கவில்லை (1)

நாடு இழக்கவில்லை தருமா நாட்டை வைத்திடு என்றான் – பாஞ்சாலி:2 195/4
மேல்

இழக்கும் (1)

பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/6
மேல்

இழத்தல் (1)

வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/2
மேல்

இழந்த (15)

பொறி இழந்த விழியினாய் போ போ போ –தேசீய:16 1/4
ஒலி இழந்த குரலினாய் போ போ போ –தேசீய:16 1/5
ஒளி இழந்த மேனியாய் போ போ போ –தேசீய:16 1/6
ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும் –தேசீய:16 7/3
களை இழந்த நாட்டிலே முன் போலே –தேசீய:16 7/5
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
எண்ணமிட்டு எண்ணமிட்டு சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் என போகுமே – கண்ணன்:5 2/2
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான் – பாஞ்சாலி:2 195/3
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா – பாஞ்சாலி:2 204/1
பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி – பாஞ்சாலி:2 204/2
எல்லாம் இழந்த பின்னர் நின்றன் இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர் – பாஞ்சாலி:3 223/1
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர் – பாஞ்சாலி:3 225/3
என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் – பாஞ்சாலி:4 252/115
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
மேல்

இழந்தவனாய் (1)

எவ்வகை பயனிலும் கருத்து இழந்தவனாய்
குரங்காய் கரடியாய் கொம்புடை பிசாசாய் – கண்ணன்:6 1/67,68
மேல்

இழந்தனன் (1)

ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன்
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/2,3
மேல்

இழந்தாய் (1)

செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய்
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/1,2
மேல்

இழந்தார் (1)

தோற்று தமது சுதந்திரமும் வைத்து இழந்தார்
சாற்றி பணயம் என தாயே உனை வைத்தார் – பாஞ்சாலி:4 252/93,94
மேல்

இழந்தாரா (2)

என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே – பாஞ்சாலி:4 252/105
மன்னர் இழந்தாரா மாறி தமை தோற்ற – பாஞ்சாலி:4 252/116
மேல்

இழந்தான் (4)

வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான்
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/2,3
என்று இவற்றை எல்லாம் தருமன் ஈடுவைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/4
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் – பாஞ்சாலி:5 281/2
மேல்

இழந்திட்டனை (1)

தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/4
மேல்

இழந்திட்டான் (1)

நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
மேல்

இழந்திடுதல் (1)

கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
மேல்

இழந்திடேல் (1)

பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள் – பல்வகை:1 2/70,71
மேல்

இழந்திருக்கும் (1)

வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
மேல்

இழந்தீரே (1)

பிள்ளை பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ –வேதாந்த:25 8/2
மேல்

இழந்து (15)

எந்தாய் நீ தந்த இயற்பொருள் எலாம் இழந்து
நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/1,2
பின்னமுற்று பெருமை இழந்து நின் –தேசீய:29 8/3
நாடு இழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து –தேசீய:48 1/1
வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே –தேசீய:48 1/2
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன் – தனி:13 1/31
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/2
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரை – பாஞ்சாலி:4 252/92
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரை – பாஞ்சாலி:4 252/92
முன்னம் இழந்து முடித்து என்னை தோற்றாரா – பாஞ்சாலி:4 252/106
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:4 252/122
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/45
பாவி துச்சாதனனும் பாங்கு இழந்து கூறினான் – பாஞ்சாலி:5 271/92
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
மேல்

இழந்துபோயினளோ (1)

வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ – பிற்சேர்க்கை:20 2/2
மேல்

இழந்துவிட்ட (1)

இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும் –வேதாந்த:1 1/8
மேல்

இழந்துவிட்டாய் (2)

செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய்
தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய் – பாஞ்சாலி:5 276/1,2
மேல்

இழந்துவிட்டாயோ (1)

கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/4
மேல்

இழந்துவிட்டால் (1)

சக்திகளையே இழந்துவிட்டால் இங்கு – தோத்திர:26 8/3
மேல்

இழந்துவிட்டான் (5)

வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான்
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான் – பாஞ்சாலி:2 194/2,3
மாடு இழந்துவிட்டான் தருமன் மந்தை மந்தையாக – பாஞ்சாலி:2 195/1
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 195/2
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான்
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான் – பாஞ்சாலி:2 195/2,3
காமன் ஒத்த பார்த்தன் வதன களை இழந்துவிட்டான்
நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/2,3
மேல்

இழந்துவிடில் (1)

இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன் – கண்ணன்:1 6/4
மேல்

இழந்துவிடுவர் (1)

ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர் – வசனகவிதை:3 5/25
மேல்

இழந்தே (1)

பேச்சு இழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார் – குயில்:9 1/155
மேல்

இழந்தேன் (1)

மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை – குயில்:8 1/4
மேல்

இழந்தோமே (1)

பாடி வேள்வி மாந்தர் செய்ய பண்பு இழந்தோமே அம்மாவோ – தோத்திர:75 6/2
மேல்

இழப்பாரோ (1)

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ
கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/1,2
மேல்

இழவேல் (1)

தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல் – பல்வகை:1 2/42,43
மேல்

இழி (3)

தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
செம்மை என்று இழி தொண்டினை சிந்திப்பார் –தேசீய:29 6/2
நாட்டில் அவமதிப்பும் நாண் இன்றி இழி செல்வ –தேசீய:40 15/1
மேல்

இழிஞ (1)

செல்லடா செல்க தீக்குணத்து இழிஞ
எனக்கு இவ் வாழ்க்கை இன்புடைத்தேயாம் – தனி:13 1/66,67
மேல்

இழிஞர்கள் (1)

ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே – பிற்சேர்க்கை:5 4/2
மேல்

இழிஞன் (1)

என்று வைத்த பணயம்தன்னை இழிஞன் வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 193/1
மேல்

இழிதொழிலால் (1)

இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய் – பாஞ்சாலி:2 167/4
மேல்

இழிந்த (2)

வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
எண்ணி நீ பாடும் இழிந்த புலை பாட்டை – குயில்:8 1/35
மேல்

இழிபடு (1)

இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
மேல்

இழிபொருள் (1)

இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் –வேதாந்த:22 1/15
மேல்

இழியதாம் (1)

இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல் – தனி:13 1/44
மேல்

இழியும் (1)

இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
மேல்

இழிவறு (1)

இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார் –தேசீய:29 4/3
மேல்

இழிவாம் (1)

என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/2
மேல்

இழிவின் (1)

கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
மேல்

இழிவு (3)

ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம் – பிற்சேர்க்கை:7 1/2
மேல்

இழிவுகொண்ட (1)

இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே –தேசீய:30 3/2
மேல்

இழிவுசெய்யும் (1)

மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம் –தேசீய:30 4/1
மேல்

இழிவுற்றாலும் (1)

பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றாலும்
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் –தேசீய:29 1/2,3
மேல்

இழுக்கிறான் (1)

மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
மேல்

இழுக்கு (1)

என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது – பிற்சேர்க்கை:12 0/3
மேல்

இழுக்கும் (2)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
பெண்டிர் மனத்தை பிடித்து இழுக்கும் காந்தமே – குயில்:7 1/16
மேல்

இழுக்குமேல் (1)

அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/3
மேல்

இழுத்ததும் (1)

கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும்
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/2,3
மேல்

இழுத்தான் (1)

கையினால் பற்றி கரகரென தான் இழுத்தான்
ஐயகோ என்றே அலறி உணர்வற்று – பாஞ்சாலி:5 271/11,12
மேல்

இழுத்திட (1)

சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே – குயில்:7 1/2
மேல்

இழுத்து (2)

முன் இழுத்து சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் – பாஞ்சாலி:5 271/15
வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/8
மேல்

இழுத்தே (1)

என்னை பிடித்து இழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய் – பாஞ்சாலி:5 271/41
மேல்

இழுப்பான் (2)

பின்னலை பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான் – கண்ணன்:9 5/1
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான்
இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/1,2
மேல்

இழுப்புற்று (1)

யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
மேல்

இழை (4)

தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/4
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
மேல்

இழைக்க (1)

துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும் –தேசீய:46 2/3
மேல்

இழைக்கின்றீர் (1)

ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
மேல்

இழைக்கும் (1)

மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணா துயர்களின் ஆணை –தேசீய:50 6/3
மேல்

இழைத்த (4)

பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/3
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால் – பிற்சேர்க்கை:4 1/2
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
மேல்

இழைத்தார் (1)

தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/2
மேல்

இழைத்தால் (2)

தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர் – குயில்:9 1/198
மாயம் இழைத்தால் அதனை மானிடனும் கொள்ளுவதோ – குயில்:9 1/220
மேல்

இழைத்திடுவான் (1)

சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை – கண்ணன்:1 6/3
மேல்

இழைத்துமே (1)

இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை – பிற்சேர்க்கை:14 10/2
மேல்

இழைத்தே (1)

சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
மேல்

இழைப்பதில் (1)

சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/3
மேல்

இழைப்பவர் (1)

பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

இழைப்பவன் (1)

நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/4
மேல்

இழைப்பனேல் (1)

என்றுமே தவறு இழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக –தேசீய:50 14/2
மேல்

இழைப்பார் (1)

தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
மேல்

இழைப்பாரோ (1)

சீனத்தர் ஆய்விடுவாரோ பிறதேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ –தேசீய:1 2/2
மேல்

இழைப்பாள் (3)

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள்
அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே – தோத்திர:18 2/1,2
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
மேல்

இழைப்பான் (1)

யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
மேல்

இழைப்போர் (1)

பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டு –தேசீய:43 5/2
மேல்

இழையும் (2)

இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புது புதுப்புது புதுமைகளாய் – பாஞ்சாலி:5 301/1
மேல்

இழையை (1)

எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/3
மேல்

இள (1)

வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான் – பாஞ்சாலி:1 133/1
மேல்

இளக்கம் (1)

நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும் – தோத்திர:31 6/4
மேல்

இளகார் (1)

மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ – குயில்:9 1/222
மேல்

இளகி (3)

குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/3
நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள் – குயில்:8 1/39
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு – குயில்:9 1/202
மேல்

இளகிடான் (1)

பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர் – பாஞ்சாலி:4 260/2
மேல்

இளகுமொழி (1)

இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
மேல்

இளங்கொடியும் (1)

குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி – பாஞ்சாலி:2 160/1
மேல்

இளங்கொற்றவனும் (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
மேல்

இளங்கோவை (1)

யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
மேல்

இளசை (14)

கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க – தனி:22 4/2
தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த – பிற்சேர்க்கை:12 0/1
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
அக இடத்திற்கு ஓர் திலகமாம் என் இளசை
பகவன் என் எட்டீசன் பதமே திகிரி – பிற்சேர்க்கை:12 2/1,2
பொருளாளர் ஈய வேல்போர் இளசை
மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர் – பிற்சேர்க்கை:12 4/1,2
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில் – பிற்சேர்க்கை:12 5/1
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன் – பிற்சேர்க்கை:12 6/1
மருள் அற கற்றோர்கள் மருவு இளசை ஊரில் – பிற்சேர்க்கை:12 7/1
தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசை
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல் – பிற்சேர்க்கை:12 8/1,2
கோல மணி இளசை கோன் பதமே சீல – பிற்சேர்க்கை:12 9/2
தானே பரம்பொருளாம் தண் இளசை எட்டீசன் – பிற்சேர்க்கை:12 10/1
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும் – பிற்சேர்க்கை:12 11/3
மேல்

இளசைக்கு (1)

இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
மேல்

இளசையில் (1)

செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசையில்
வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம் – பிற்சேர்க்கை:12 3/1,2
மேல்

இளஞ்சுகமே (1)

வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்கு என்றும் இடர் –தேசீய:13 9/1
மேல்

இளநாரியரை (1)

நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரை சிந்தைசெய்திடான் பிள்ளை – பாஞ்சாலி:1 59/2
மேல்

இளநிருபரை (1)

நின்னுடை தோளனையார் இளநிருபரை சிதைத்திட நினைப்பாயோ – பாஞ்சாலி:1 96/1
மேல்

இளநீரும் (1)

கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/4
மேல்

இளம் (7)

காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர் – தனி:2 3/1
பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரை களிப்பதினும் – பாஞ்சாலி:1 96/3
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
மேல்

இளம்கதிர் (1)

வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
மேல்

இளம்காளையர் (1)

காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/3
மேல்

இளம்பகலவன் (1)

பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர் துயிலெழுந்தார் – பாஞ்சாலி:2 162/1
மேல்

இளம்பரிதி (1)

காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே – குயில்:1 1/1
மேல்

இளம்பிறை (2)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் –தேசீய:14 3/1
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து – பல்வகை:1 1/1
மேல்

இளம்பெண்களுடனே (1)

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/1,2
மேல்

இளமங்கையர் (1)

கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
மேல்

இளமஞ்சரை (1)

எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
மேல்

இளமயிலே (1)

இளமயிலே என் இதய மலர் வாழ்வே – தோத்திர:8 1/2
மேல்

இளமாண்பு (1)

செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி – கண்ணன்:4 1/59
மேல்

இளமான்கள் (1)

முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
மேல்

இளமுலை (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

இளமை (4)

சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை
முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் – குயில்:9 1/19,20
இளமை இனிது முதுமை நன்று – வசனகவிதை:1 1/17
என்றும் இளமை – வசனகவிதை:7 0/25
மேல்

இளமையின் (2)

எப்படி பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ – பாஞ்சாலி:1 27/1
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்கு பெரியதோர் இன்பம் அன்றோ – வசனகவிதை:4 1/37
மேல்

இளமையுடையது (1)

ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது – வசனகவிதை:2 1/1
மேல்

இளமையும் (3)

ஏறி நின்றது காண் இளமையும் திறலும் –தேசீய:42 1/28
இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை –தேசீய:42 1/132
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
மேல்

இளவயது (1)

மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மேல்

இளவரசன் (2)

அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
இது மிக தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன்
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/3,4
மேல்

இளவரசன்தன்னை (1)

வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்தன்னை
மிதித்து தராதலத்தில் போக்கியே – பாஞ்சாலி:5 271/18,19
மேல்

இளவெயிலில் (2)

நட்பு குருவியே ஞாயிற்று இளவெயிலில்
கட்புலனுக்கு எல்லாம் களியாக தோன்றுகையில் – தனி:1 12/1,2
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ – தனி:1 23/1
மேல்

இளவெயிலின் (1)

காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
மேல்

இளவெயிலே (1)

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 2/1
மேல்

இளவேந்தரை (1)

வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/4
மேல்

இளைஞர் (6)

காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ –தேசீய:27 7/2
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/3
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார் – பாஞ்சாலி:3 226/3
மேல்

இளைஞர்களும் (1)

என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி – பாஞ்சாலி:1 143/1
மேல்

இளைஞர்தமை (1)

மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை
ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/3,4
மேல்

இளைஞரும் (1)

எல்லாம் இழந்த பின்னர் நின்றன் இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர் – பாஞ்சாலி:3 223/1
மேல்

இளைஞரோடும் (1)

ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும் – பாஞ்சாலி:1 145/1
மேல்

இளைஞன் (4)

தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான் – தனி:13 1/41
முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன்
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என் – கண்ணன்:6 1/52,53
இளைஞன் சித்திரத்திலே கருத்து செலுத்துகிறான் – வசனகவிதை:3 2/9
வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான் – வசனகவிதை:7 0/77
மேல்

இளைஞனுக்கு (1)

இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
மேல்

இளைஞனை (1)

எண் அயர்ந்தான் ஒர் இளைஞனை கண்டேன் – தோத்திர:68 15/3
மேல்

இளைத்த (1)

எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
மேல்

இளைத்தல் (1)

இளைத்தல் இகழ்ச்சி – பல்வகை:1 2/3
மேல்

இளைத்தவர்க்கே (1)

இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை – பிற்சேர்க்கை:14 10/2
மேல்

இளைத்தனர் (1)

இன்பம் கருதி இளைத்தனர் மடிந்தார் – வசனகவிதை:7 0/63
மேல்

இளைத்திடேல் (1)

சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரை போற்று – பல்வகை:1 2/29,30
மேல்

இளைத்து (1)

ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார் –தேசீய:51 8/3
மேல்

இளைத்தேனே (2)

தேடி திரிந்து இளைத்தேனே நினக்கு மனம் – தோத்திர:56 1/3
தேடித்தேடி இளைத்தேனே – கண்ணன்:12 0/2
மேல்

இளைப்பில்லை (1)

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
மேல்

இளைப்பீர் (1)

செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர்
எண்ணளவதனால் ஏழுலகினையும் – வசனகவிதை:7 0/31,32
மேல்

இளைய (3)

இளைய பாரதத்தினாய் வா வா வா –தேசீய:16 7/1
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற – பிற்சேர்க்கை:4 2/1
மேல்

இளையபிராயத்தள் (1)

காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
மேல்

இளையர்தாம் (1)

ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/2,3
மேல்

இளையரான (1)

இளையரான மாதர் செம்பொன் எழில் இணைந்த வடிவும் – பாஞ்சாலி:2 190/1
மேல்

இளையவர் (1)

கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
மேல்

இளையவன் (2)

செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் – தனி:13 1/55
இன்னது கண்ட இளையவன் கருதும் – தனி:13 1/72
மேல்

இளையாரொடு (1)

இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/2
மேல்

இளையாரோடே (1)

இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே
பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/2,3
மேல்

இளையும் (1)

இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
மேல்

இளையோர் (1)

ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
மேல்

இற்று (1)

மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே – பிற்சேர்க்கை:15 1/14
மேல்

இற்றுப்போக (1)

என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
மேல்

இற்றை (3)

இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர் –தேசீய:12 5/4
இற்றை நாள் –தேசீய:12 5/10
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
மேல்

இறக்க (1)

சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்

இறகுடை (1)

இறகுடை பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் – கண்ணன்:2 8/1
மேல்

இறங்கிய (1)

வான்நின்று இறங்கிய மாந்திரிகன் முனர் –தேசீய:42 1/35
மேல்

இறங்கியவன் (1)

சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன்
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே – குயில்:9 1/118,119
மேல்

இறங்கியும் (1)

ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
மேல்

இறத்தல் (2)

ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே – பிற்சேர்க்கை:8 21/1
மேல்

இறந்த (1)

பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
மேல்

இறந்தமையானும் (1)

ஈட்டிய செல்வம் இறந்தமையானும்
ஆண்டகையொடு புகழ் அழிந்தமையானும் – தனி:20 1/6,7
மேல்

இறந்தவர்தாம் (1)

என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை – குயில்:9 1/193
மேல்

இறந்து (4)

இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் –தேசீய:7 1/3
படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா –தேசீய:32 1/79
வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து
சொர்க்கம் உற்றார் என தொண்டர் கொண்டிருக்கும் –தேசீய:42 1/90,91
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
மேல்

இறந்துதான் (1)

எழுப்பிடுங்காலை இறந்துதான் கிடக்கிலள் –தேசீய:42 1/131
மேல்

இறந்துபட்டனவால் (1)

என பல தீமைகள் இறந்துபட்டனவால்
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான – தனி:24 1/25,26
மேல்

இறந்துபோகிறார்கள் (1)

நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள் – வசனகவிதை:4 10/9
மேல்

இறந்தும் (1)

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும் புன் சிறை களத்திடை அழிந்தும் –தேசீய:50 5/4
மேல்

இறந்துமே (1)

வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் –தேசீய:50 6/1
மேல்

இறப்பதில்லை (1)

அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள் – வசனகவிதை:2 3/10
மேல்

இறப்பது (2)

பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும் பெற்றியை அறிந்தாரேல் மானம் –தேசீய:26 3/1
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
மேல்

இறப்பிலும் (1)

உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய் – தோத்திர:10 1/8
மேல்

இறப்பின்றி (1)

துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
மேல்

இறப்பினும் (1)

ஆண் எனப்பெறுவோம் அன்றி நாம் இறப்பினும்
வானுறு தேவர் மணி உலகு அடைவோம் –தேசீய:32 1/125,126
மேல்

இறப்பு (1)

உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/4
மேல்

இறப்பை (1)

இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
மேல்

இறவாத (1)

இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/2
மேல்

இறவாதது (1)

தான் அமுதம் இறவாதது – வசனகவிதை:1 4/19
மேல்

இறவாமை (1)

உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார் – தனி:21 1/2
மேல்

இறவாய் (1)

இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/2
மேல்

இறுக (2)

பாவி மனம் தான் இறுக பற்றி நிற்பது என்னேயோ – குயில்:3 1/46
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/97,98
மேல்

இறுகிய (1)

இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும் –தேசீய:42 1/191
மேல்

இறுத்திடுவேனால் (1)

நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால்
செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான் – பாஞ்சாலி:1 106/3,4
மேல்

இறுதி (5)

முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
இறுதி இறுதி இறுதி – குயில்:2 7/3
இறுதி இறுதி இறுதி – குயில்:2 7/3
இறுதி இறுதி இறுதி – குயில்:2 7/3
மேல்

இறுதியற்ற (1)

கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை – வசனகவிதை:3 2/16
மேல்

இறுதியில் (3)

இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் –தேசீய:24 1/45
எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட –வேதாந்த:6 1/3
இறுதியில் வெற்றியொடு இலகுதல் திண்ணம் – பிற்சேர்க்கை:28 1/5
மேல்

இறுதியிலே (2)

இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/2
யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம் – குயில்:8 1/24
மேல்

இறுப்பேன் (1)

இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
மேல்

இறுமாந்து (1)

மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
மேல்

இறை (2)

எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற – தோத்திர:17 3/3
ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான் – தனி:1 19/1
மேல்

இறைக்கு (2)

தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
மேல்

இறைஞ்சி (1)

ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
மேல்

இறைஞ்சிடப்படுவதாய் (1)

என பல பேசி இறைஞ்சிடப்படுவதாய்
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் –தேசீய:24 1/1,2
மேல்

இறைஞ்சுவாம் (1)

இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
மேல்

இறைஞ்சுவோம் (1)

என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம் – தோத்திர:1 36/18
மேல்

இறைப்பதுவும் (1)

மண்ணை பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவும்
ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே – குயில்:5 1/64,65
மேல்

இறையவர் (1)

மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூற –தேசீய:32 1/174
மேல்

இறையவன் (2)

படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன் – தோத்திர:1 4/5
இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகி – தோத்திர:1 20/1
மேல்

இறையேனும் (1)

இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட – தோத்திர:1 17/2
மேல்

இறைவன் (3)

தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால் – தனி:24 1/33
வரும் இறைவன் பாதமலரே திருவன் – பிற்சேர்க்கை:12 7/2
மேல்

இறைவனாம் (2)

தென்திசைக்கண் ஒரு சிற்றூர்க்கு இறைவனாம்
திருந்திய ஒருவனை துணை என புகுந்து அவன் – தனி:13 1/27,28
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க – தனி:24 1/43
மேல்

இறைவனே (2)

இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/4
எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே இவ் – தோத்திர:44 2/1
மேல்

இறைவா (4)

வித்தைக்கு இறைவா கணநாதா மேன்மை தொழிலில் பணி எனையே – தோத்திர:1 27/4
இறைவா இறைவா இறைவா – தோத்திர:9 0/2
இறைவா இறைவா இறைவா – தோத்திர:9 0/2
இறைவா இறைவா இறைவா – தோத்திர:9 0/2
மேல்

இறைவி (1)

இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகி – தோத்திர:1 20/1
மேல்

இன் (51)

இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் –தேசீய:6 3/3
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை வீட்டிடு தோள் உடையாள் –தேசீய:9 4/2
இன் இசையாம் இன்ப கடலில் எழுந்து எற்றும் அலை திரள் வெள்ளம் –தேசீய:10 2/1
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
இன் மழலை பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள் –தேசீய:13 3/1
நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது –தேசீய:13 3/3
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 1/1
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 7/2
இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ –தேசீய:27 9/1
இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும் –தேசீய:32 1/32
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/109
அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான் –தேசீய:42 1/98
இரும்பு சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து –தேசீய:42 1/156
பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின் – தோத்திர:5 3/3
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/3
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே – தோத்திர:61 1/1
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/4
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்ப திரள்கள் அனைத்துமே நான் –வேதாந்த:13 4/1
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற – தனி:13 1/8
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது – தனி:13 1/71
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
சுரத்திடை இன் நீர் சுனையது போன்றும் – தனி:20 1/14
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/2
ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/2
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி – சுயசரிதை:2 2/1
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/3
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
இன் அமுதை காற்றினிடை எங்கும் கலந்தது போல் – குயில்:1 1/17
இன் இசை தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை – குயில்:1 1/21
இன் இசை பாட்டினிலே யானும் பரவசமாய் – குயில்:1 1/26
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/42
ஏற்றி அதனோடே இன் அமுதை தான் கலந்து – குயில்:9 1/244
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி – பிற்சேர்க்கை:15 1/1
மாண பெரிய வனப்பு அமைந்து இன் கவிவாணர்க்கு – பிற்சேர்க்கை:17 1/3
மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

இன்சொலார் (1)

குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை –தேசீய:18 2/3
மேல்

இன்ப (39)

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
இன் இசையாம் இன்ப கடலில் எழுந்து எற்றும் அலை திரள் வெள்ளம் –தேசீய:10 2/1
இன்ப வளம் செறி பண் பல பயிற்றும் –தேசீய:12 5/14
செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் –தேசீய:20 1/1
இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ –தேசீய:27 9/1
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/3
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/3
தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/7
வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே – தோத்திர:60 5/2
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல் –வேதாந்த:4 1/1
யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே –வேதாந்த:11 16/1
எண்ணமிட்டாலே போதும் எண்ணுவதே இவ் இன்ப
தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா –வேதாந்த:11 17/1,2
இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்ப திரள்கள் அனைத்துமே நான் –வேதாந்த:13 4/1
பாட்டை திறப்பது பண்ணாலே இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே –வேதாந்த:16 1/2
இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளி திரளாய் – தனி:6 6/1
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்ப தமிழுக்கு இலக்கியமாய் – தனி:16 1/1
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ – கண்ணன்:8 9/1
விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு – பாஞ்சாலி:2 190/3
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/3
இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால் – குயில்:3 1/3
ஏழு உலகம் இன்ப தீ ஏற்றும் திறன் உடையாய் – குயில்:3 1/9
என்னை புதியது ஓர் இன்ப சுரம் கவர – குயில்:3 1/52
இன்ப களியில் இயங்கும் புவி கண்டேன் – குயில்:6 1/45
எண் திசையும் இன்ப களி ஏற பாடியதே – குயில்:7 1/70
இன்ப கதையின் இடையே தடையாக – குயில்:7 1/113
காண தெவிட்டாத ஓர் இன்ப கனவினிலே – குயில்:9 1/111
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/224
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம் – வசனகவிதை:3 2/23
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
எண்ணுக்குள்ளே இன்ப தெளிவாய் – வசனகவிதை:7 2/3
பாராய் நல் இன்ப பரவசம் உண்டு என்பதையே – பிற்சேர்க்கை:25 8/2
மேல்

இன்பங்கள் (10)

இம்மை இன்பங்கள் எய்து பொன் மாடத்தை –தேசீய:29 6/3
இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
தீர்வைகள் தீரும் பிணி தீரும் பலபல இன்பங்கள் சேர்ந்திடும் –வேதாந்த:15 4/4
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே – பல்வகை:8 3/3
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
மேல்

இன்பங்களும் (1)

இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு – தோத்திர:1 21/3
மேல்

இன்பங்களை (1)

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ –தேசீய:26 6/1
மேல்

இன்பத்தால் (1)

காதல் இன்பத்தால் கடவுள்நிலை பெற்றேன் – வசனகவிதை:6 5/5
மேல்

இன்பத்தில் (2)

பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்து கொண்டு மயங்குவதில்லை – தனி:14 9/3
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/4
மேல்

இன்பத்திற்கு (1)

இன்பத்திற்கு ஓர் எல்லை காணில் – குயில்:2 2/2
மேல்

இன்பத்தினிடையே (1)

இத்தனை இன்பத்தினிடையே உயிர்க்குலத்தின் – வசனகவிதை:6 1/17
மேல்

இன்பத்தினுக்கும் (1)

இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே – குயில்:3 1/67
மேல்

இன்பத்தினும் (1)

இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
மேல்

இன்பத்து (3)

இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய் –வேதாந்த:22 1/22
எண்ணிலா இன்பத்து இரும் கடல் திளைத்தோம் – தனி:13 1/6
இன்பத்து இருத்தவும் எண்ணிய பிழைக்கு எனை – கண்ணன்:6 1/20
மேல்

இன்பத்துடன் (1)

காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது – வசனகவிதை:4 8/6
மேல்

இன்பத்தை (6)

பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான் – தோத்திர:19 3/2
படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/2
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம் –வேதாந்த:8 6/1
கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை – கண்ணன்:3 6/1
இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிக தருவதில் இன்பமுடையான் – கண்ணன்:3 10/4
மேல்

இன்பத்தையும் (1)

பெண்மணி இன்பத்தையும் சக்தி பெரு மகள் திருவடி பெருமையையும் – தோத்திர:61 3/2
மேல்

இன்பநிலை (2)

எப்பொருளும் தாம் பெற்று இங்கு இன்பநிலை எய்துவரே –வேதாந்த:11 12/2
இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 20/1
மேல்

இன்பம் (111)

நல்குவை இன்பம் வரம் பல நல்குவை –தேசீய:18 2/4
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார் –தேசீய:29 4/3
அலிகளுக்கு இன்பம் உண்டோ –தேசீய:40 3/3
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே – தோத்திர:1 8/12
சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக – தோத்திர:1 35/3
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் – தோத்திர:9 0/1
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி – தோத்திர:10 1/18
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார் – தோத்திர:11 2/2
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/4
இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி – தோத்திர:21 1/3
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/2
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில் – தோத்திர:26 5/3
இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய் – தோத்திர:30 2/1
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும் – தோத்திர:31 7/3
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாட திறனடைதல் வேண்டும் – தோத்திர:32 7/4
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா – தோத்திர:48 4/2
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/2
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே – தோத்திர:58 2/1
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/2
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
எல்லையில்லாததோர் வான கடலிடை வெண்ணிலாவே விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 1/1
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
பகனும் இங்கே இன்பம் எய்தி பாடுகின்றானே ஐயோ நாம் – தோத்திர:75 14/1
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம் – தோத்திர:75 17/2
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
பெட்டையினோடு இன்பம் பேசி களிப்புற்று பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு –வேதாந்த:3 2/1
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
இன்பம் காத்து துன்பமே அழிப்பாய் –வேதாந்த:22 1/24
இன்பம் என்று எண்ணி துன்பத்து வீழ்வாய் –வேதாந்த:22 1/25
உன்றனக்கு இன்பம் ஓங்கிட செய்வேன் –வேதாந்த:22 1/38
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ – தனி:1 23/1
என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன் – தனி:6 7/2
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன் – தனி:13 1/31
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம் – தனி:13 1/52
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம்
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/2,3
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
நச்சிநச்சி உள தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை – தனி:14 9/2
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்து சிவன் வைத்த என்றே – தனி:14 10/2
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/4
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/4
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே – தனி:16 1/3
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/3,4
மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ – சுயசரிதை:2 50/3
மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ – சுயசரிதை:2 50/3
காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிக தருவதில் இன்பமுடையான் – கண்ணன்:3 10/4
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம்
சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/3,4
ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/3,4
இச்சை பிறந்ததடீ எதிலும் இன்பம் விளைந்ததடீ – கண்ணன்:10 6/3
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம் – கண்ணன்:21 8/3
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல – பாஞ்சாலி:1 89/1
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா – பாஞ்சாலி:2 204/1
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான் – பாஞ்சாலி:3 212/4
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான் – பாஞ்சாலி:3 224/2
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக – பாஞ்சாலி:3 242/1
புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது – பாஞ்சாலி:4 252/68
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/3,4
இன்பம் இன்பம் இன்பம் – குயில்:2 2/1
இன்பம் இன்பம் இன்பம் – குயில்:2 2/1
இன்பம் இன்பம் இன்பம்
இன்பத்திற்கு ஓர் எல்லை காணில் – குயில்:2 2/1,2
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ – குயில்:6 1/36
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/74
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ – குயில்:7 1/100
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ – குயில்:7 1/100
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு – குயில்:9 1/166
குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று – வசனகவிதை:1 1/16,17
இன்பம் துன்பம் பாட்டு – வசனகவிதை:1 4/7
எல்லா உயிரும் இன்பம் எய்துக – வசனகவிதை:1 5/1
அமுதம் எப்போதும் இன்பம் ஆகுக – வசனகவிதை:1 5/5
தெய்வங்கள் இன்பம் எய்துக – வசனகவிதை:1 6/2
என்றும் விளங்குவீர் என்றும் இன்பம் எய்துவீர் – வசனகவிதை:1 6/6
நீ நன்று நீ இன்பம் – வசனகவிதை:1 7/9
வெய்யவன் யாவன் இன்பம் எவனுடையது – வசனகவிதை:2 1/2
வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/8
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்கு பெரியதோர் இன்பம் அன்றோ – வசனகவிதை:4 1/37
அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி – வசனகவிதை:4 10/11
உளத்தே மாத்திரம் இன்பம் உறவில்லை – வசனகவிதை:6 1/18
காதலை காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/25
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும் – வசனகவிதை:6 3/36
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை – வசனகவிதை:6 4/1
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை – வசனகவிதை:6 4/4
மாறா இன்பம் – வசனகவிதை:7 0/24
இன்பம் கேட்டீர் எண்ணிய மறப்பீர் – வசனகவிதை:7 0/30
இன்பம் கருதி இளைத்தனர் மடிந்தார் – வசனகவிதை:7 0/63
இன்பம் வேண்டில் வானை காண்பீர் – வசனகவிதை:7 3/1
எந்த குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது என கண்டோம் – பிற்சேர்க்கை:8 4/2
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
மேல்

இன்பம்கொள்வோம் (1)

அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம்
சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/2,3
மேல்

இன்பமடா (1)

புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
மேல்

இன்பமுடைய (1)

ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை – வசனகவிதை:3 2/13
மேல்

இன்பமுடையான் (1)

இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிக தருவதில் இன்பமுடையான் – கண்ணன்:3 10/4
மேல்

இன்பமும் (13)

வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை –தேசீய:19 2/4
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் –தேசீய:24 1/45
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும் – தோத்திர:24 40/5
இன்பமும் இல்லை பிற பிறப்பு இல்லை – தோத்திர:68 26/3
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/4
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/3
இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன் – பாஞ்சாலி:1 88/1
இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன் – பாஞ்சாலி:1 88/1
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
உண்மையும் அறிவும் இன்பமும் ஆகி – வசனகவிதை:7 0/11
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
மேல்

இன்பமுற்று (1)

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே – தோத்திர:1 32/6
மேல்

இன்பமுற (1)

சந்ததமும் இன்பமுற மிளிரும் – தோத்திர:24 41/5
மேல்

இன்பமுறு (1)

என்று சொல்லி கண் மூடி இன்பமுறு புன்னகைதான் – குயில்:9 1/168
மேல்

இன்பமுறும் (1)

வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
மேல்

இன்பமே (10)

இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/2
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/4
இன்பமே நாடி எண்ணிலா பிழைசெய்வாய் –வேதாந்த:22 1/23
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன் நின்னை மேம்படுத்திடவே –வேதாந்த:22 1/33,34
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/4
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே
நீயே மனையாட்டி நீயே அரசாணி – குயில்:9 1/99,100
இன்பமே சோர்வது துன்பமே வெல்வது – வசனகவிதை:7 0/53
இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா – பிற்சேர்க்கை:14 15/2
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/2
இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/2
மேல்

இன்பமோ (1)

நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ
வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/2,3
மேல்

இன்பு (4)

எண்ணிலர் உளர் என துணிந்து இன்பு எய்தினன் –தேசீய:42 1/89
இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய் –வேதாந்த:22 1/22
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
மேல்

இன்புடைத்து (1)

இன்புடைத்து ஆக்கும் என பல கருதி –தேசீய:42 1/24
மேல்

இன்புடைத்தேயாம் (1)

எனக்கு இவ் வாழ்க்கை இன்புடைத்தேயாம்
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ் – தனி:13 1/67,68
மேல்

இன்புற்றிருக்க (1)

இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள் – தோத்திர:1 8/18
மேல்

இன்புற்றிருந்து (2)

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா –வேதாந்த:20 1/4
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
மேல்

இன்புற்று (4)

இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ – தோத்திர:1 32/12
இன்புற்று வாழ்தல் இயல்பு – தோத்திர:1 37/4
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி – கண்ணன்:7 3/1
மேல்

இன்புற்றே (1)

எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர் – பாஞ்சாலி:1 153/7
மேல்

இன்புற (4)

பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் –தேசீய:42 1/200
இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே – தோத்திர:42 5/1
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
மேல்

இன்புறச்செய்தவன் (1)

கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன் – கண்ணன்:1 10/4
மேல்

இன்புறச்செய்வேன் (1)

இன்புறச்செய்வேன் எதற்கும் இனி அஞ்சேல் – தோத்திர:1 36/4
மேல்

இன்புறு (1)

ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின் – பல்வகை:1 2/39,40
மேல்

இன்புறும் (2)

அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி – தோத்திர:1 8/6,7
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
மேல்

இன்புறுவன (1)

அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன
அவை வெற்றியுடையன – வசனகவிதை:2 9/18,19
மேல்

இன்புறுவாய் (1)

ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/2
மேல்

இன்புறுவாயோ (1)

பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய் – பாஞ்சாலி:1 105/1
மேல்

இன்புறுவார் (1)

கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டை கதை பேணோம் –வேதாந்த:18 1/1
மேல்

இன்புறுவான் (1)

தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/2
மேல்

இன்புறுவேன் (1)

கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன் –தேசீய:48 19/2
மேல்

இன்பொடு (1)

இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க – தனி:24 1/43
மேல்

இன்மை (1)

எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனை –தேசீய:24 1/23
மேல்

இன்றி (74)

கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின் கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான் –தேசீய:12 8/2
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ –தேசீய:16 2/2
உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளை –தேசீய:24 1/29
நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய் –தேசீய:27 11/1
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி –தேசீய:40 1/1
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடீ கிளியே –தேசீய:40 1/1,2
நாட்டில் அவமதிப்பும் நாண் இன்றி இழி செல்வ –தேசீய:40 15/1
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
நீதி மறைவு இன்றி நிலைத்த திருநாடு –தேசீய:48 6/2
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி
ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய் –தேசீய:51 2/2,3
சரண் இன்றி தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னை –தேசீய:52 2/2
பகைமை ஒன்று இன்றி பயம் தவிர்த்து ஆள்வான் – தோத்திர:1 16/4
இடரே இன்றி காத்திடுவாய் எண்ணாயிரம் கால் முறையிட்டேன் – தோத்திர:1 19/2
நாட்டினை துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும் – தோத்திர:1 28/9
உள்ளம் எனும் நாட்டை ஒரு பிழை இன்றி
ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய – தோத்திர:1 28/10,11
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும் – தோத்திர:1 28/12
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் – தோத்திர:1 36/10
கிருத யுகத்தினை கேடு இன்றி நிறுத்த – தோத்திர:1 40/17
விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர் – தோத்திர:10 1/14
வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே – தோத்திர:18 5/3
மாறுதல் இன்றி பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம் – தோத்திர:22 6/1
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி
மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம் – தோத்திர:31 3/2,3
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/4
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/2
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
இருபான்மையர்க்கும் இன்னல் ஒன்று இன்றி
ஒருவரையொருவர் ஒறுத்திடல் இலாது – தனி:24 1/40,41
தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்புவாரே – சுயசரிதை:2 55/4
நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றி பதுங்கி வளருவான் – கண்ணன்:5 7/1
மந்திர திறனும் பல காட்டுவான் வலிமை இன்றி சிறுமையில் வாழ்குவான் – கண்ணன்:5 8/2
நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர் – கண்ணன்:11 4/1
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றி தவித்து தடுமாறி – கண்ணன்:22 1/1
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றி செல்வதாம் ஒரு – பாஞ்சாலி:1 139/2
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
இ தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார் – பாஞ்சாலி:2 155/4
அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/2
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி
அன்று புரிந்தது எல்லாம் என்றன் பாட்டிலே ஆக்கல் எளிதாகுமோ – பாஞ்சாலி:4 251/3,4
வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட – பாஞ்சாலி:4 252/5
நாதம் குலைந்து நடுமை இன்றி பாழ் ஆக – பாஞ்சாலி:4 252/6
நாண் இன்றி வந்திரு என்றான் இந்த நாய்மகனாம் துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/3
காலைக்கடனில் கருத்து இன்றி கேட்டு இருக்க – குயில்:1 1/16
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி
நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும் – குயில்:4 1/7,8
சென்றனை என்கின்றார் அ செய்தி என்னே ஊண் இன்றி
நின்றது என்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை – குயில்:6 1/11,12
பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி
மாயம் இழைத்தால் அதனை மானிடனும் கொள்ளுவதோ – குயில்:9 1/219,220
அன்னம் இன்றி நாளும் அழிவார்கள் எத்தனைபேர் – பிற்சேர்க்கை:5 9/2
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

இன்றியே (7)

விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே
விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே –வேதாந்த:4 2/1,2
ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/2,3
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/3,4
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
மேல்

இன்று (41)

சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/4
சொற்றது கேளீர் புவி மிசை இன்று
மனிதர்க்கு எல்லாம் தலைப்படு மனிதன் –தேசீய:12 5/16,17
போந்து நிற்கின்றாள் இன்று பாரத பொன் நாடு எங்கும் –தேசீய:12 9/2
இன்று பாரதத்திடை நாய் போல –தேசீய:16 2/1
இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க –தேசீய:25 1/3
இன்று புதிதாய் இரக்கின்றோமோ முன்னோர் –தேசீய:27 14/1
இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும் –தேசீய:32 1/181
நம்மை இன்று எதிர்க்கும் நயனிலா புல்லோர் –தேசீய:32 1/184
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர் –தேசீய:42 1/113
இன்று இதற்கும் காப்பு நீயே – தோத்திர:1 1/4
ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம் – தோத்திர:18 3/1
நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல் – தோத்திர:45 9/3
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று
கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/3,4
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு –வேதாந்த:20 1/3
பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல் –வேதாந்த:21 1/1
விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய் – தனி:19 4/3
அன்னியர்கள் தமிழ் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும் – தனி:21 2/1
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு – சுயசரிதை:2 32/3
போலி சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான் – கண்ணன்:3 8/4
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/3
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/4
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி – பாஞ்சாலி:2 180/2
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/4
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் – பாஞ்சாலி:5 283/3
ஆடவனா தோன்றியதன் பயனை இன்று பெற்றேன் – குயில்:9 1/78
இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது – வசனகவிதை:4 1/9
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா – பிற்சேர்க்கை:14 7/2
இன்று எனக்கிடையே எண்ணில் யோசனைப்படும் – பிற்சேர்க்கை:15 1/3
தவித்திடும் திறத்தினர்தமை போல் இன்று ஒரு – பிற்சேர்க்கை:26 1/23
மேல்

இன்றுகாறும் (1)

யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/3,4
மேல்

இன்றுதோறு (1)

அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
மேல்

இன்றும் (2)

இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/2
மேல்

இன்றே (2)

கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய் – பிற்சேர்க்கை:11 7/2
மேல்

இன்றேல் (2)

சாத்திரம் இன்றேல் சாதி இல்லை –தேசீய:24 1/56
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்ன போந்து –தேசீய:43 2/2
மேல்

இன்றோடு (1)

இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
மேல்

இன்ன (2)

இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் – கண்ணன்:6 1/30
மேல்

இன்னது (3)

இன்னது கண்ட இளையவன் கருதும் – தனி:13 1/72
இன்னது செய்திடேல் இவரொடு பழகேல் – கண்ணன்:6 1/28
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் – கண்ணன்:6 1/30
மேல்

இன்னதொரு (1)

இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
மேல்

இன்னம் (1)

இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
மேல்

இன்னமும் (2)

இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம் – குயில்:9 1/163
மேல்

இன்னல் (7)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/2
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் –தேசீய:29 1/3
இருபான்மையர்க்கும் இன்னல் ஒன்று இன்றி – தனி:24 1/40
எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர் – கண்ணன்:11 4/1
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
இங்கு மனிதன் வரும் இன்னல் எலாம் மாற்றி எதிரே – பிற்சேர்க்கை:25 17/1
மேல்

இன்னல்கள் (3)

இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க –தேசீய:25 1/3
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/2
இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 20/1
மேல்

இன்னல்செய்கின்றார் (1)

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார்
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் –தேசீய:32 1/46,47
மேல்

இன்னலில் (1)

இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா – பிற்சேர்க்கை:14 11/2
மேல்

இன்னலுற்று (1)

இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
மேல்

இன்னலுற (1)

இன்னலுற புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே – தனி:22 5/2
மேல்

இன்னலொடு (1)

இன்னலொடு கண்ணீர் இருப்பாகிவிட்டனவே – பிற்சேர்க்கை:5 1/2
மேல்

இன்னவர் (2)

இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய் –தேசீய:32 1/141
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய் – கண்ணன்:6 1/31
மேல்

இன்னவை (2)

இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/4
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய் – கண்ணன்:6 1/31
மேல்

இன்னாத (1)

இன்னாத பிறர்க்கு எண்ணான் பாரதநாட்டிற்கு இரங்கி இதயம் நைவான் –தேசீய:44 4/1
மேல்

இன்னார்க்கு (1)

இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல் – குயில்:6 1/13
மேல்

இன்னான் (1)

இன்னான் தானும் எமை அகன்று ஏகினன் – தனி:20 1/24
மேல்

இன்னிசையும் (1)

புன்னகையும் இன்னிசையும் எங்கு ஒளித்து போயினவோ – பிற்சேர்க்கை:5 1/1
மேல்

இன்னும் (32)

ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/4
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள் –தேசீய:15 2/2
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ –தேசீய:42 1/69
எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை –தேசீய:42 1/71
இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர் –தேசீய:42 1/118
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன் – தோத்திர:1 36/12
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி – தோத்திர:32 5/2
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/3,4
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை – தனி:24 1/30
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
கேலிகள் பேசி கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனை – கண்ணன்:6 1/62,63
நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை – குயில்:9 1/124
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு – குயில்:9 1/166
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
மேல்

இன்னே (1)

இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள்பால் – பாஞ்சாலி:4 252/40
மேல்

இன்னோர் (1)

நெஞ்சக தருக்கு உடை நீசர்கள் இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதரராயினும் –தேசீய:32 1/165,166
மேல்

இன (1)

மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
மேல்

இனங்கள் (1)

தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடை சார்ந்தனர் பின்னர் – பாஞ்சாலி:1 153/4
மேல்

இனங்களும் (1)

கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும்
புன்னகை புனைந்த புது மலர் தொகுதியும் –தேசீய:42 1/15,16
மேல்

இனத்தார் (1)

போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார்
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/3,4
மேல்

இனத்தில் (1)

பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
மேல்

இனத்திலே (1)

இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/4
மேல்

இனத்தினிலே (1)

இனத்தினிலே உயர் நாடு –தேசீய:4 7/4
மேல்

இனத்து (1)

கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
மேல்

இனத்தொடும் (1)

இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது – தனி:13 1/71
மேல்

இனம் (5)

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள் –தேசீய:17 4/1
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி – தனி:13 1/58
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான் – கண்ணன்:10 5/2
மேல்

இனமுடன் (1)

அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்

இனி (76)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர் –தேசீய:2 4/1
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி –தேசீய:8 9/1
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/1,2
வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே –தேசீய:12 6/4
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ –தேசீய:17 1/1
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/2
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/3
இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம் –தேசீய:17 2/1
இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
நன்றடா நன்று நாம் இனி மேற்றிசை –தேசீய:24 1/84
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி
நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட –தேசீய:31 3/2,3
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரிபூரணனுக்கே –தேசீய:31 5/3
செற்று இனி மிலேச்சரை தீர்த்திட வம்-மின் –தேசீய:32 1/116
செறுத்து இனி மாய்ப்பது தீமை என்கின்றாய் –தேசீய:32 1/161
சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம் –தேசீய:39 1/1
நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின் –தேசீய:42 1/177
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க –தேசீய:43 5/1
மாசற்ற சோதி வதனம் இனி காண்பேனோ –தேசீய:48 3/2
நாட்டை நினைப்பாரோ எந்த நாள் இனி போய் அதை காண்பது என்றே அன்னை –தேசீய:53 3/1
இன்புறச்செய்வேன் எதற்கும் இனி அஞ்சேல் – தோத்திர:1 36/4
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ – தோத்திர:1 36/19
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/2,3
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/3,4
கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன் – தோத்திர:33 2/3
மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன் – தோத்திர:33 3/2
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன் – தோத்திர:36 1/3
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம் – தோத்திர:45 6/1
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனை பிரிந்திடல் ஆற்றுவனோ – தோத்திர:61 3/4
வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர் – தோத்திர:61 5/4
என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/1,2
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து –வேதாந்த:20 1/1
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ – பல்வகை:9 10/2
இனி இவன் அனையாரை எந்நாள் காண்போம் – தனி:20 1/26
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா – சுயசரிதை:2 9/1
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து – சுயசரிதை:2 32/1
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
பொன் அவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/1,2
இனி என் முகத்தின் எதிர்நின்றிடாதே – கண்ணன்:6 1/125
என்றும் இவ் உலகில் என்னிடத்து இனி நீ – கண்ணன்:6 1/126
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ – கண்ணன்:6 1/134
இனி நினக்கு என்னால் எய்திடாது என பல – கண்ணன்:6 1/141
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை – கண்ணன்:23 4/1
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/2,3
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/2
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ – பாஞ்சாலி:3 216/1
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/2
நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா – பாஞ்சாலி:4 250/3
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
காதலோ காதல் இனி காதல் கிடைத்திலதேல் – குயில்:3 1/55
எப்பொழுதும் நின்னை இனி பிரிவது ஆற்றகிலேன் – குயில்:5 1/69
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே – குயில்:9 1/161
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே – குயில்:9 1/167
இனி மன கவலைக்கு இடம் இல்லை – பிற்சேர்க்கை:1 0/2
இனி ஒரு தொல்லையும் இல்லை பிரிவு – பிற்சேர்க்கை:8 0/1
நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம் – பிற்சேர்க்கை:11 6/2
துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா – பிற்சேர்க்கை:14 20/2
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/2
சத்தியம் கைக்கொள்ளடா இனி சஞ்சலம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 22/1
தர்மத்தை கைக்கொள்ளடா இனி சங்கடம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 23/1
மேல்

இனிக்க (2)

வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
மேல்

இனிக்குதடா (1)

சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில் – தனி:14 6/3
மேல்

இனிக்கும் (1)

வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை – தோத்திர:31 6/3
மேல்

இனிக்குமே (1)

எந்தைக்கு சால இனிக்குமே விந்தை – பிற்சேர்க்கை:13 1/2
மேல்

இனிதடா (1)

உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
மேல்

இனிதா (1)

சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/2
மேல்

இனிதாக (1)

காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம் – பல்வகை:4 9/3
மேல்

இனிதாம் (1)

நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள் – தோத்திர:33 3/1
மேல்

இனிதாய் (4)

கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய்
பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும் – கண்ணன்:15 1/1,2
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள் – குயில்:1 1/18,19
மேல்

இனிதாவது (1)

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் –தேசீய:22 1/1
மேல்

இனிது (40)

ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன் –தேசீய:42 1/3
இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி –தேசீய:42 1/73
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனி பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க –தேசீய:43 5/1
காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம் – தனி:18 4/3
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் – தனி:23 3/1
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை – கண்ணன்:3 6/1
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை – கண்ணன்:3 6/1
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/4
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
இனிது இ குயில் பேட்டை என்றும் பிரியாமல் – குயில்:1 1/28
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி – குயில்:6 1/35
காமுறுவேன் நின்னை கலந்து இனிது வாழ்ந்திடுவேன் – குயில்:9 1/165
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது – வசனகவிதை:1 1/1,2
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது – வசனகவிதை:1 1/2
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது – வசனகவிதை:1 1/2
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று – வசனகவிதை:1 1/2,3
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது – வசனகவிதை:1 1/5
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது – வசனகவிதை:1 1/5
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு நன்று – வசனகவிதை:1 1/5,6
கடல் இனிது மலை இனிது காடு நன்று – வசனகவிதை:1 1/6
கடல் இனிது மலை இனிது காடு நன்று – வசனகவிதை:1 1/6
ஆண் நன்று பெண் இனிது
குழந்தை இன்பம் – வசனகவிதை:1 1/15,16
இளமை இனிது முதுமை நன்று – வசனகவிதை:1 1/17
உயிர் நன்று சாதல் இனிது – வசனகவிதை:1 1/18
காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது – வசனகவிதை:1 6/15
காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது
அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/15,16
வைகறையின் செம்மை இனிது
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க – வசனகவிதை:2 3/1,2
ஒன்று பலவினும் இனிது அன்றோ – வசனகவிதை:2 3/16
அவர்களுடைய கூட்டம் இனிது
இதனை காற்றுத்தேவன் கண்டான் – வசனகவிதை:2 9/2,3
உங்கள் கூட்டம் மிக இனிது
நீவிர் வாழ்க – வசனகவிதை:2 9/22,23
அவன் புகழ் இனிது – வசனகவிதை:2 10/26
வெப்பம் வலியது தண்மை இனிது
ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ – வசனகவிதை:2 11/19,20
வானம் அழகியது வான்வெளி இனிது
வானவெளியை மருவிய நின் ஒளி – வசனகவிதை:6 1/3,4
இனியவற்றுள் எல்லாம் இனிது
எங்கே எங்கோ எனவும் அன்றி – வசனகவிதை:6 1/5,6
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான் – பிற்சேர்க்கை:17 1/13
மேல்

இனிப்பதென்னே (1)

கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/2
மேல்

இனிப்பு (2)

தன்னில் இனிப்பு ஆகும் அந்த கள்ளு – தோத்திர:26 3/4
வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/3
மேல்

இனிமேல் (3)

இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட – தோத்திர:1 17/2
நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் – கண்ணன்:10 4/3
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
மேல்

இனிமேலே (1)

இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/2
மேல்

இனிமை (7)

தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/7
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/3
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் –வேதாந்த:5 1/1
கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
பண்ணு கதி நீ எனக்கு பாட்டு இனிமை நான் உனக்கு – கண்ணன்:21 4/2
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது – வசனகவிதை:2 3/11
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன் – பிற்சேர்க்கை:17 1/10
மேல்

இனிமையடீ (1)

கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ
வாலை குமரியடீ கண்ணம்மா மருவ காதல்கொண்டேன் – கண்ணன்:16 2/3,4
மேல்

இனிமையுடைத்து (1)

இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
மேல்

இனிமையுற (1)

மழை இனிமையுற பெய்கின்றது – வசனகவிதை:2 11/10
மேல்

இனிய (27)

நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு –தேசீய:17 1/4
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 1/1
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 7/2
இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை –தேசீய:18 7/4
கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ –தேசீய:26 5/2
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/2
இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் – தோத்திர:1 25/2,3
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள் – தோத்திர:54 2/7
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளி எலாம் –வேதாந்த:4 3/1
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம் – தனி:14 2/2
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு – தனி:15 1/2
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் – தனி:24 1/44,45
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும் – கண்ணன்:15 1/4
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன – வசனகவிதை:1 1/10,11
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய் – வசனகவிதை:2 4/5
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம் – வசனகவிதை:3 6/2
மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/2
புட்களும் இனிய பூங்குரல் உடையன – வசனகவிதை:6 1/15
பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/1,2
காணற்கு இனிய காட்சிகள் பலவினும் – பிற்சேர்க்கை:17 1/2
மேல்

இனியதடி (1)

அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா – பல்வகை:2 11/2
மேல்

இனியதாயினும் (1)

ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
மேல்

இனியது (4)

எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
மேல்

இனியதுவாய் (1)

துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும் – பாஞ்சாலி:1 15/2
மேல்

இனியதை (1)

நாவிற்கு இனியதை தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார் – பிற்சேர்க்கை:8 2/2
மேல்

இனியர் (1)

மனிதர் மிகவும் இனியர்
ஆண் நன்று பெண் இனிது – வசனகவிதை:1 1/14,15
மேல்

இனியவராம் (1)

கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/2
மேல்

இனியவளை (1)

ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
மேல்

இனியவற்றுள் (1)

இனியவற்றுள் எல்லாம் இனிது – வசனகவிதை:6 1/5
மேல்

இனியவன் (1)

கண்ணனுக்கு ஆருயிர் தோழனாம் எங்கள் கண்ணிலும் சால இனியவன்
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/1,2
மேல்

இனியவை (1)

விலங்குகள் எல்லாம் இனியவை
நீர்வாழ்வனவும் நல்லன – வசனகவிதை:1 1/12,13
மேல்

இனியன (6)

வானத்து சுடர்கள் எல்லாம் மிக இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது – வசனகவிதை:1 1/4,5
ஆறுகள் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும் – வசனகவிதை:1 1/7,8
மலரும் காயும் கனியும் இனியன
பறவைகள் இனிய – வசனகவிதை:1 1/9,10
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன
உயிர் சுவையுடையது – வசனகவிதை:1 2/1,2
இவை இனியன
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய் – வசனகவிதை:2 4/4,5
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் – பிற்சேர்க்கை:8 15/1
மேல்

இனியனவாய் (1)

சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/2
மேல்

இனியனாய் (1)

யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய்
வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை – தோத்திர:1 12/10,11
மேல்

இனியாய் (1)

உவமையில் அரியாய் உயிரினும் இனியாய் – தோத்திர:8 0/2
மேல்

இனியாள் (2)

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள் – தோத்திர:1 31/1
தேனில் இனியாள் திருத்த நிலையினையும் – குயில்:9 1/240
மேல்

இனியாளை (1)

கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/3
மேல்

இனியுண்டோ (1)

வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ –தேசீய:17 1/3
மேல்

இனியும் (1)

இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே –வேதாந்த:22 1/33
மேல்

இனியேனும் (2)

ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால் – சுயசரிதை:1 48/4
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும்
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/3,4
மேல்

இனியை (1)

ஒளியே நீ இனியை – வசனகவிதை:2 7/10
மேல்

இனைய (5)

பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன் – தோத்திர:33 4/2
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம் – தனி:13 1/52
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம் – கண்ணன்:7 11/1
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி – பாஞ்சாலி:1 143/1
மேல்

இனையது (2)

இனையது கூறும் ஏடா நிற்க – தனி:13 1/48
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
மேல்

இனையன (1)

இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல் – கண்ணன்:6 1/29
மேல்

இனையுற்ற (1)

இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் – பிற்சேர்க்கை:26 1/17,18
மேல்