பெ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டை 1
பெட்டையினோடு 1
பெட்பில் 1
பெட்பும் 1
பெட்புற 1
பெடை 1
பெடையொடும் 1
பெண் 34
பெண்கள் 19
பெண்களிடம் 1
பெண்களின் 1
பெண்களுக்கு 3
பெண்களுடன் 1
பெண்களுடனே 1
பெண்களும் 2
பெண்களே 1
பெண்களை 2
பெண்களையும் 1
பெண்குலத்தை 1
பெண்கொடி 1
பெண்டாட்டி 2
பெண்டாட்டிதனை 1
பெண்டிர் 2
பெண்டிர்தம்மை 1
பெண்டிர்தமக்கு 1
பெண்டிர்தமை 1
பெண்டிரும் 1
பெண்டிரை 3
பெண்டு 3
பெண்டுகளை 1
பெண்டும் 1
பெண்ணடி 1
பெண்ணரசி 1
பெண்ணரசின் 1
பெண்ணரசு 1
பெண்ணறத்தினை 1
பெண்ணறம் 1
பெண்ணாய் 2
பெண்ணால் 1
பெண்ணாலே 1
பெண்ணில் 1
பெண்ணின் 4
பெண்ணுக்கு 4
பெண்ணும் 3
பெண்ணுரு 1
பெண்ணெடுப்பர் 1
பெண்ணே 16
பெண்ணை 8
பெண்ணையும் 1
பெண்பாவம் 1
பெண்மக்கள் 1
பெண்மகள் 1
பெண்மணி 1
பெண்மணியே 1
பெண்மை 15
பெண்மைக்கு 1
பெண்மைகொண்டு 1
பெண்மைதான் 2
பெண்மையினாலடா 1
பெண்மையும் 1
பெண்மையே 1
பெண்மையை 1
பெய்கிறது 2
பெய்கிறான் 1
பெய்கின்றது 1
பெய்குவது 1
பெய்குவான் 1
பெய்கை 1
பெய்தல் 2
பெய்தலும் 1
பெய்தாய் 1
பெய்தார் 2
பெய்திட 1
பெய்ய 1
பெய்யும் 3
பெய்யும்படி 1
பெய்யுமடா 1
பெய்வாள் 1
பெயர் 31
பெயர்கெட்டு 1
பெயர்கொண்டு 1
பெயர்த்தல் 1
பெயர்ந்திடா 1
பெயர்ந்துபோய் 1
பெயர்வற 1
பெயர்வைக்கலாம் 1
பெயரதன் 1
பெயரளவும் 1
பெயராதாள் 1
பெயரான் 1
பெயரினதாம் 1
பெயரினை 1
பெயருடை 1
பெயருடைய 1
பெயருடையாள் 1
பெயரும் 2
பெயரே 1
பெயரை 2
பெயரோடு 1
பெயரோன் 2
பெரிதா 1
பெரிதாகும் 1
பெரிதாம் 1
பெரிதாமோ 1
பெரிதில்லை 3
பெரிதினும் 1
பெரிது 21
பெரிதும் 1
பெரிதோ 1
பெரிதோர் 1
பெரிய 19
பெரியதொர் 1
பெரியதோர் 1
பெரியர் 2
பெரியவர்களை 1
பெரியோர் 11
பெரியோர்க்கு 1
பெரியோர்கள் 1
பெரியோர்கள்தமை 1
பெரியோர்தாமும் 1
பெரியோருடன் 1
பெரியோன் 2
பெரு 26
பெருக்க 1
பெருக்கி 2
பெருக்கினை 2
பெருக்கு 2
பெருக்குகிறான் 1
பெருக்கும் 5
பெருக்கை 1
பெருக 1
பெருகவைக்கும் 1
பெருகாதோ 1
பெருகி 1
பெருகிட 1
பெருகிடவே 1
பெருகின 1
பெருகு 2
பெருகுதல் 1
பெருகுது 5
பெருகும் 2
பெருஞ்சோதி 1
பெருத்தவர் 1
பெருநகர் 1
பெரும் 137
பெரும்பகைசெய்து 1
பெரும்பழி 1
பெரும்பெரும் 1
பெரும்பொருளே 1
பெருமக்கள் 1
பெருமாள் 1
பெருமாளே 2
பெருமான் 8
பெருமை 25
பெருமைகள் 1
பெருமைகொண்ட 1
பெருமைதனை 1
பெருமைதான் 1
பெருமையில் 1
பெருமையின் 1
பெருமையும் 7
பெருமையுறு 1
பெருமையை 5
பெருமையையும் 1
பெருவெளியை 1
பெற்ற 12
பெற்றதன் 3
பெற்றது 4
பெற்றதோர் 1
பெற்றவள் 1
பெற்றவளின் 1
பெற்றவனேனும் 1
பெற்றனர் 2
பெற்றனனேல் 1
பெற்றாய் 1
பெற்றார் 2
பெற்றாள் 1
பெற்றி 6
பெற்றிட 1
பெற்றிடல் 1
பெற்றிடில் 1
பெற்றிடும் 1
பெற்றிடுவாய் 1
பெற்றிடுவார் 1
பெற்றிடுவேன் 1
பெற்றிதன்னை 1
பெற்றியும் 1
பெற்றியை 1
பெற்றிருக்க 1
பெற்றிலாதவர் 1
பெற்று 17
பெற்றுவரும் 1
பெற்றுவிட்ட 1
பெற்றுவிட்டான் 1
பெற்றுவிட்டேன் 1
பெற்றேன் 5
பெற்றோம் 1
பெற்றோமே 1
பெற்றோர் 1
பெற்றோர்க்கு 1
பெற 12
பெறடா 3
பெறப்பார்ப்பார் 1
பெறல் 3
பெறலாகார் 1
பெறலாகும் 1
பெறலாம் 3
பெறலாவர் 1
பெறவே 3
பெறற்கு 1
பெறாத 2
பெறாது 1
பெறார் 1
பெறாவிடில் 1
பெறு 1
பெறுக 3
பெறுகிலேம் 1
பெறுகிறது 1
பெறுகின்றது 2
பெறுகின்றாள் 1
பெறுதல் 1
பெறுதலே 1
பெறுபவன் 1
பெறும் 10
பெறுவதற்கு 1
பெறுவது 1
பெறுவாய் 1
பெறுவார் 4
பெறுவான் 2
பெறுவீர் 1
பெறுவேம் 1
பெறுவேனோ 1
பெறுவையடா 1
பெறுவோம் 3

பெட்டை (1)

பெட்டை புலம்பல் பிறர்க்கு துணை ஆமோ – பாஞ்சாலி:5 271/22
மேல்

பெட்டையினோடு (1)

பெட்டையினோடு இன்பம் பேசி களிப்புற்று பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு –வேதாந்த:3 2/1
மேல்

பெட்பில் (1)

பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி –தேசீய:47 2/3
மேல்

பெட்பும் (1)

பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/2
மேல்

பெட்புற (1)

பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
மேல்

பெடை (1)

பின்பு நான் பார்க்க பெடை குயில் அஃது ஒன்று அல்லால் – குயில்:3 1/4
மேல்

பெடையொடும் (1)

தாதை பன்றி ஓர் தடத்திடை பெடையொடும்
போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி – தனி:13 1/57,58
மேல்

பெண் (34)

பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் –தேசீய:13 2/3
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது –தேசீய:53 2/1
பாட்டு கலந்திடவே அங்கே ஒரு பத்தினி பெண் வேணும் எங்கள் – தோத்திர:12 3/1
பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு – தோத்திர:44 1/2
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/2
நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பல்வகை:6 6/2
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/4
பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி – தனி:15 2/1
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக பீழை இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 7/1
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில் – பாஞ்சாலி:5 271/59
பெண் இவள் தூண்ட எண்ணி பசுமையால் பிதற்றுகின்றாய் – பாஞ்சாலி:5 289/1
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி – குயில்:9 1/36
பின்னர் சில தினங்கள் சென்றதன் பின் பெண் குயிலி – குயில்:9 1/60
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/98
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி – குயில்:9 1/130
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று – குயில்:9 1/140
தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே – குயில்:9 1/200
கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால் – குயில்:9 1/218
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே – குயில்:9 1/247
ஆண் நன்று பெண் இனிது – வசனகவிதை:1 1/15
ஆண் பெண் மனிதர் தேவர் – வசனகவிதை:1 4/2
வெப்பம் ஆண் தண்மை பெண்
வெப்பம் வலியது தண்மை இனிது – வசனகவிதை:2 11/18,19
ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ – வசனகவிதை:2 11/20
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள் – வசனகவிதை:3 3/3
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும் – வசனகவிதை:4 1/19
பெண் கயிற்றுக்கு பெயர் வள்ளியம்மை – வசனகவிதை:4 1/24
மேல்

பெண்கள் (19)

கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/4
கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/3
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசி களிப்பொடு நாம் பாட – பல்வகை:6 0/1
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார் – பல்வகை:6 2/1
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பல்வகை:6 6/1
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள்
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/3,4
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/2
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் – கண்ணன்:18 1/1
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
மானுட பெண்கள் வளரும் ஒரு காதலினால் – குயில்:3 1/33
வட்டமிட்டு பெண்கள் வளை கரங்கள் தாம் ஒலிக்க – குயில்:3 1/39
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன – வசனகவிதை:2 10/12
மேல்

பெண்களிடம் (1)

ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்புவாரே – சுயசரிதை:2 55/4
மேல்

பெண்களின் (1)

பெண்களின் கூட்டமடீ கிளியே –தேசீய:40 4/2
மேல்

பெண்களுக்கு (3)

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை – கண்ணன்:9 1/2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ – கண்ணன்:18 2/1
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ – கண்ணன்:19 3/1
மேல்

பெண்களுடன் (1)

பெண்டிர்தமை உடையீர் பெண்களுடன் பிறந்தீர் – பாஞ்சாலி:5 271/86
மேல்

பெண்களுடனே (1)

சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
மேல்

பெண்களும் (2)

தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 4/3,4
ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் –தேசீய:32 1/89
மேல்

பெண்களே (1)

சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
மேல்

பெண்களை (2)

யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து – தனி:24 1/22
இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/15
மேல்

பெண்களையும் (1)

ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
மேல்

பெண்குலத்தை (1)

பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ – சுயசரிதை:2 46/1
மேல்

பெண்கொடி (1)

நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
மேல்

பெண்டாட்டி (2)

வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார் – கண்ணன்:4 1/5
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை – கண்ணன்:4 1/34
மேல்

பெண்டாட்டிதனை (1)

பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ – சுயசரிதை:2 46/1
மேல்

பெண்டிர் (2)

பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/3
பெண்டிர் மனத்தை பிடித்து இழுக்கும் காந்தமே – குயில்:7 1/16
மேல்

பெண்டிர்தம்மை (1)

பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை
எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன் – பாஞ்சாலி:5 284/2,3
மேல்

பெண்டிர்தமக்கு (1)

பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ – கண்ணன்:15 2/4
மேல்

பெண்டிர்தமை (1)

பெண்டிர்தமை உடையீர் பெண்களுடன் பிறந்தீர் – பாஞ்சாலி:5 271/86
மேல்

பெண்டிரும் (1)

ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் – தனி:13 1/81
மேல்

பெண்டிரை (3)

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது –தேசீய:24 1/38
பெண்டிரை கணவர்தம் பிணத்துடன் எரித்தலும் – தனி:24 1/24
நம் மக்கள் பெண்டிரை கொல்ல துணிவார் – பிற்சேர்க்கை:27 1/8
மேல்

பெண்டு (3)

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து பிழைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/1
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/2
நெட்டை குரங்கனுக்கு பெண்டு ஆக நேர்ந்தாலும் – குயில்:9 1/49
மேல்

பெண்டுகளை (1)

பெண்டுகளை தாய் போல் பிரியமுற ஆதரித்து – கண்ணன்:4 1/52
மேல்

பெண்டும் (1)

தின்ன பொருளும் சேர்ந்திட பெண்டும்
கேட்க பாட்டும் காண நல் உலகும் – தோத்திர:1 24/13,14
மேல்

பெண்ணடி (1)

மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
மேல்

பெண்ணரசி (1)

பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை – பாஞ்சாலி:5 284/2
மேல்

பெண்ணரசின் (1)

நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும் – குயில்:9 1/238,239
மேல்

பெண்ணரசு (1)

பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
மேல்

பெண்ணறத்தினை (1)

பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை – பல்வகை:5 4/1
மேல்

பெண்ணறம் (1)

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
மேல்

பெண்ணாய் (2)

ஆணாய் பெண்ணாய் அலியாய் உள்ளது – தோத்திர:1 20/10
ஆண் எலாம் பெண்ணாய் அரிவையர் எலாம் விலங்காய் – பிற்சேர்க்கை:5 2/1
மேல்

பெண்ணால் (1)

பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/6
மேல்

பெண்ணாலே (1)

பாட்டை திறப்பது பண்ணாலே இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே –வேதாந்த:16 1/2
மேல்

பெண்ணில் (1)

பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள் – தோத்திர:54 2/5
மேல்

பெண்ணின் (4)

பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே – வசனகவிதை:2 12/4
வான பெண்ணின் மதமே ஒளியே – வசனகவிதை:7 1/3
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ – பிற்சேர்க்கை:2 3/3
மேல்

பெண்ணுக்கு (4)

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் – பல்வகை:3 9/1
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும் – பாஞ்சாலி:3 212/1
மேல்

பெண்ணும் (3)

ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
கடலினை தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/1,2
மேல்

பெண்ணுரு (1)

பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
மேல்

பெண்ணெடுப்பர் (1)

வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர்
பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும் – குயில்:9 1/87,88
மேல்

பெண்ணே (16)

மாதரசே செல்வ பெண்ணே ராதே ராதே உயர் – தோத்திர:60 5/1
சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/1,2
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/2
உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1,2
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1,2
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதை பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/1,2
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய் –வேதாந்த:22 1/31
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க – தனி:12 1/21
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி – கண்ணன்:12 6/1
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே – குயில்:9 1/161
மேல்

பெண்ணை (8)

துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/2
மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான் – சுயசரிதை:1 36/1
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ – கண்ணன்:12 9/2
நின்னை அன்றி பெண்ணை நினைப்பேனோ வீணிலே – குயில்:9 1/102
வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான் – வசனகவிதை:2 9/1
மேல்

பெண்ணையும் (1)

காம திரவியமாம் இந்த பெண்ணையும் கைவசமாகச்செய்தான் – பாஞ்சாலி:4 248/3
மேல்

பெண்பாவம் (1)

பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ – பாஞ்சாலி:5 271/87
மேல்

பெண்மக்கள் (1)

பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
மேல்

பெண்மகள் (1)

பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய் – பாஞ்சாலி:1 39/3
மேல்

பெண்மணி (1)

பெண்மணி இன்பத்தையும் சக்தி பெரு மகள் திருவடி பெருமையையும் – தோத்திர:61 3/2
மேல்

பெண்மணியே (1)

கண்டெடுத்த பெண்மணியே ராதே ராதே – தோத்திர:60 3/2
மேல்

பெண்மை (15)

திண்மையை அழித்து பெண்மை இங்கு அளித்தனர் –தேசீய:32 1/56
பெரும் பத தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை –தேசீய:32 1/171
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா – பல்வகை:5 1/1
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா – பல்வகை:5 1/1
உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல் – தனி:2 3/4
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக – கண்ணன்:1 8/3
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
மேல்

பெண்மைக்கு (1)

பெண்மைக்கு இரங்கி பிழை பொறுத்தல் கேட்கின்றேன் – குயில்:3 1/22
மேல்

பெண்மைகொண்டு (1)

பெண்மைகொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய் –தேசீய:32 1/163
மேல்

பெண்மைதான் (2)

ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான்
எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின் அழகை – குயில்:5 1/22,23
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா – குயில்:9 1/228
மேல்

பெண்மையினாலடா (1)

துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூர பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் – பல்வகை:5 2/2
மேல்

பெண்மையும் (1)

ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
மேல்

பெண்மையே (1)

வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே – குயில்:5 1/3
மேல்

பெண்மையை (1)

பிள்ளை பிராயத்திலே அவள் பெண்மையை கண்டு மயங்கிவிட்டேன் அங்கு – தோத்திர:64 1/1
மேல்

பெய்கிறது (2)

மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
மழை பெய்கிறது
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது – வசனகவிதை:4 10/1,2
மேல்

பெய்கிறான் (1)

காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான்
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/18,19
மேல்

பெய்கின்றது (1)

மழை இனிமையுற பெய்கின்றது
மழை பாடுகின்றது – வசனகவிதை:2 11/10,11
மேல்

பெய்குவது (1)

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
மேல்

பெய்குவான் (1)

பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின் – தோத்திர:5 3/3
மேல்

பெய்கை (1)

தன் அமுத மாரி நித்தம் பெய்கை – தோத்திர:26 5/4
மேல்

பெய்தல் (2)

மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல்
இ செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக – வசனகவிதை:3 2/19,20
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
மேல்

பெய்தலும் (1)

கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
மேல்

பெய்தாய் (1)

வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய்
துயர் நீங்கி என் உளம் சுடர்கொள செய்தாய் – தோத்திர:72 1/3,4
மேல்

பெய்தார் (2)

குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்
சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும் – பாஞ்சாலி:1 27/2,3
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார்
சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/1,2
மேல்

பெய்திட (1)

கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

பெய்ய (1)

பெய்ய கடைக்கண் நல்காயே நினது அருளில் – தோத்திர:56 1/9
மேல்

பெய்யும் (3)

சக்தி அருள் மாரி வந்து பெய்யும் – தோத்திர:24 21/5
மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
மேல்

பெய்யும்படி (1)

இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும் – வசனகவிதை:5 2/7
மேல்

பெய்யுமடா (1)

முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
மேல்

பெய்வாள் (1)

பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னை பேசிடிலே – தோத்திர:1 31/4
மேல்

பெயர் (31)

பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடி –தேசீய:5 0/1
என்னென்னவோ பெயர் உண்டு பின்னர் யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர் –தேசீய:21 6/2
பாரத பெரும் பெயர் பழி பெயர் ஆக்கினர் –தேசீய:32 1/57
பாரத பெரும் பெயர் பழி பெயர் ஆக்கினர் –தேசீய:32 1/57
இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர்
காலசா என்ப காலசா எனும் மொழி –தேசீய:42 1/118,119
சமைந்தது காலசா எனும் பெயர் சங்கம் –தேசீய:42 1/123
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர்
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/1,2
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி – தோத்திர:1 8/5
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/2
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் – தோத்திர:62 9/3
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும் – தோத்திர:64 5/3
வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி – தனி:13 1/1
கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/27
பேரிகை கொட்டி திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/2
ஆண்டே பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/3
பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/2
குந்தி எனும் பெயர் தெய்வதம்தன்னை கோமகன் கண்டு வணங்கிய பின்னர் – பாஞ்சாலி:1 120/1
தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/3
இந்த ஒன்றின் பெயர் தான் – வசனகவிதை:1 4/17
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர்
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள் – வசனகவிதை:3 4/9,10
ஆண் கயிற்றுக்கு கந்தன் என்று பெயர்
பெண் கயிற்றுக்கு பெயர் வள்ளியம்மை – வசனகவிதை:4 1/23,24
பெண் கயிற்றுக்கு பெயர் வள்ளியம்மை – வசனகவிதை:4 1/24
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே – வசனகவிதை:7 0/41
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
மேல்

பெயர்கெட்டு (1)

பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக – பாஞ்சாலி:4 252/2
மேல்

பெயர்கொண்டு (1)

தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி – தனி:18 4/1
மேல்

பெயர்த்தல் (1)

பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் –தேசீய:22 3/1
மேல்

பெயர்ந்திடா (1)

பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/3
மேல்

பெயர்ந்துபோய் (1)

பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய்
இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு – பாஞ்சாலி:5 271/60,61
மேல்

பெயர்வற (1)

பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில் பேணுமாறு இயற்றிட கடவேன் –தேசீய:50 12/3
மேல்

பெயர்வைக்கலாம் (1)

மனிதர்களை போலவே துண்டு கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம்
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/25,26
மேல்

பெயரதன் (1)

தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/2
மேல்

பெயரளவும் (1)

பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/2
மேல்

பெயராதாள் (1)

பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள்
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை – பாஞ்சாலி:1 6/2,3
மேல்

பெயரான் (1)

துரியோதன பெயரான் நெஞ்ச துணிவுடையான் முடி பணிவறியான் – பாஞ்சாலி:1 16/1
மேல்

பெயரினதாம் (1)

பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/4
மேல்

பெயரினை (1)

பேயும் பிசாசும் திருடரும் என்றன் பெயரினை கேட்டளவில் – கண்ணன்:22 10/1
மேல்

பெயருடை (1)

அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
மேல்

பெயருடைய (1)

வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/4
மேல்

பெயருடையாள் (1)

கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
மேல்

பெயரும் (2)

களித்து உரைசெய்ய கணபதி பெயரும்
என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை – தோத்திர:1 24/15,16
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
மேல்

பெயரே (1)

தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெபம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
மேல்

பெயரை (2)

சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ – பல்வகை:9 10/1
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
மேல்

பெயரோடு (1)

பின் ஒரு சார்பினர் வைதிக பெயரோடு
நமது மூதாதையர் நாற்பதிற்று ஆண்டின் –தேசீய:24 1/94,95
மேல்

பெயரோன் (2)

பூபேந்திர பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன் –தேசீய:44 1/4
தோமறு சுப்பராமன் நல் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான் – தனி:20 1/22,23
மேல்

பெரிதா (1)

பெரிதா துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் என பிள்ளைகள் பெற்றுவிட்டேன் – பாஞ்சாலி:1 92/2
மேல்

பெரிதாகும் (1)

துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்கு – தோத்திர:1 10/1
மேல்

பெரிதாம் (1)

மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம்
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/2,3
மேல்

பெரிதாமோ (1)

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ
ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/2,3
மேல்

பெரிதில்லை (3)

காதல் பெரிது எனக்கு காசு பெரிதில்லை என்றான் – கண்ணன்:4 1/38
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
மேல்

பெரிதினும் (1)

பெரிதினும் பெரிது கேள் – பல்வகை:1 2/71
மேல்

பெரிது (21)

பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு –தேசீய:24 1/65
பாசமே பெரிது என பார்ப்பவன் செல்க –தேசீய:32 1/86
ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க –தேசீய:32 1/88
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின் –தேசீய:32 1/93
அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய் –தேசீய:32 1/176
ஆவி பெரிது என்று எண்ணி கிளியே –தேசீய:40 9/2
மானம் சிறிது என்று எண்ணி வாழ்வு பெரிது என்று எண்ணும் –தேசீய:40 12/1
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்கு – தோத்திர:1 10/1
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
பெரிதினும் பெரிது கேள் – பல்வகை:1 2/71
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
காதல் பெரிது எனக்கு காசு பெரிதில்லை என்றான் – கண்ணன்:4 1/38
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது
வடமேருவிலே பலவாக தொடர்ந்து வருவாள் – வசனகவிதை:2 3/11,12
அவன் புகழ் பெரிது அ புகழ் நன்று – வசனகவிதை:2 9/16
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது – வசனகவிதை:4 15/16,17
மேல்

பெரிதும் (1)

பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு – பாஞ்சாலி:4 252/46
மேல்

பெரிதோ (1)

யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
மேல்

பெரிதோர் (1)

விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/2
மேல்

பெரிய (19)

பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள் – தோத்திர:54 2/5
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/2
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா – பல்வகை:2 13/2
பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான் – பல்வகை:9 6/1
பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ – பாஞ்சாலி:5 271/87
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி – குயில்:7 1/82
சால மிக பெரிய சாதனை காண் இஃது எல்லாம் – குயில்:7 1/91
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும் – குயில்:7 1/112
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் – குயில்:7 1/120
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன – வசனகவிதை:4 13/11
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது – வசனகவிதை:4 15/16
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/7
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
காதலை காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/25
மாண பெரிய வனப்பு அமைந்து இன் கவிவாணர்க்கு – பிற்சேர்க்கை:17 1/3
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே – பிற்சேர்க்கை:25 24/2
மேல்

பெரியதொர் (1)

பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
மேல்

பெரியதோர் (1)

இளமையின் ஸல்லாபம் கண்ணுக்கு பெரியதோர் இன்பம் அன்றோ – வசனகவிதை:4 1/37
மேல்

பெரியர் (2)

நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட –தேசீய:31 3/3
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/6
மேல்

பெரியவர்களை (1)

சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

பெரியோர் (11)

வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே –தேசீய:42 1/81,82
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
நேரிலா பெரியோர் நிலவிய நாட்டில் – தனி:20 1/11
பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் – தனி:23 7/1
மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர்
கிழவியர் எல்லாம் கிறுக்கன் என்று இவனை – கண்ணன்:6 1/47,48
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/2
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர்
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/3,4
சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
அருள் வழி காண்க என்று அருளினர் பெரியோர்
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன் – பிற்சேர்க்கை:16 1/5,6
பிரமமே யான் என பேசினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/14
மேல்

பெரியோர்க்கு (1)

நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது –தேசீய:13 3/3
மேல்

பெரியோர்கள் (1)

ஓம் என பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய் – பாஞ்சாலி:1 1/1
மேல்

பெரியோர்கள்தமை (1)

மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:2 159/1
மேல்

பெரியோர்தாமும் (1)

கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும்
சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின் – தனி:19 5/2,3
மேல்

பெரியோருடன் (1)

மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
மேல்

பெரியோன் (2)

பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன் – பாஞ்சாலி:1 16/3
பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு – பாஞ்சாலி:4 252/46
மேல்

பெரு (26)

பாரத நாடு பழம் பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே –தேசீய:6 2/4
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு –தேசீய:17 1/4
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/123
பாரதம் என்ற பழம் பெரு நாட்டினர் –தேசீய:42 1/124
புல்லியரை செற்று ஆழ்ந்த புனித பெரு நாடு –தேசீய:48 9/2
தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெரு நாட்டில் –தேசீய:48 19/1
பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
பெண்மணி இன்பத்தையும் சக்தி பெரு மகள் திருவடி பெருமையையும் – தோத்திர:61 3/2
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகை கவலையும் போரும் இல்லை –வேதாந்த:25 4/1
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
மாண்டன பழம் பெரு மாட்சியார் தொழில் எலாம் – தனி:20 1/8
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/3
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/3,4
மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை என திரண்ட வன் தோளுடையார் – பாஞ்சாலி:1 10/1
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு
வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/3,4
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
கக்கக்க என்று கனைத்தே பெரு மூடன் – பாஞ்சாலி:5 271/9
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/72
எண்ணா பெரு மகிழ்ச்சி எய்தியே நின் தந்தை – குயில்:9 1/40
முத்தமிட்டு முத்தமிட்டு மோக பெரு மயக்கில் – குயில்:9 1/249
பல் வித்தையிலும் சிறந்த தீம் கான பெரு வித்தை பயின்றிட்டேமா – பிற்சேர்க்கை:19 1/3
மேல்

பெருக்க (1)

திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
மேல்

பெருக்கி (2)

நான் எனும் பொருளாய் நானையே பெருக்கி
தான் என மாற்றும் சாகா சுடராய் – தோத்திர:10 1/10,11
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் – கண்ணன்:4 1/16
மேல்

பெருக்கினை (2)

இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 1/1
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 7/2
மேல்

பெருக்கு (2)

பணத்தினை பெருக்கு
பாட்டினில் அன்புசெய் – பல்வகை:1 2/65,66
வீரியம் பெருக்கு
வெடிப்புற பேசு – பல்வகை:1 2/106,107
மேல்

பெருக்குகிறான் (1)

வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான் – கண்ணன்:4 1/47
மேல்

பெருக்கும் (5)

சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி – தோத்திர:21 3/1
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே – பிற்சேர்க்கை:5 6/2
மேல்

பெருக்கை (1)

வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
மேல்

பெருக (1)

ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக
சோலை பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய் – குயில்:1 1/14,15
மேல்

பெருகவைக்கும் (1)

பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம் – தோத்திர:57 3/3
மேல்

பெருகாதோ (1)

கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ
வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ – தோத்திர:14 3/2,3
மேல்

பெருகி (1)

என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன் – குயில்:8 1/37
மேல்

பெருகிட (1)

ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
மேல்

பெருகிடவே (1)

எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
மேல்

பெருகின (1)

பொய்ந்நூல் பெருகின பூமியின்கண்ணே – வசனகவிதை:7 0/58
மேல்

பெருகு (2)

பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே அம்மாவோ – தோத்திர:75 12/2
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/2
மேல்

பெருகுதல் (1)

பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
மேல்

பெருகுது (5)

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான் – பல்வகை:11 3/1,2
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான் – பல்வகை:11 3/2
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது – பல்வகை:11 3/4
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது – பல்வகை:11 5/10
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது
&5 தனிப் பாடல்கள் – தனி:11 5/10,11
மேல்

பெருகும் (2)

பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
மேல்

பெருஞ்சோதி (1)

துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா – பிற்சேர்க்கை:14 20/2
மேல்

பெருத்தவர் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

பெருநகர் (1)

பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/4
மேல்

பெரும் (137)

பேயவள் காண் எங்கள் அன்னை பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/1
பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று –தேசீய:14 2/1
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற –தேசீய:15 7/3
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் –தேசீய:24 1/40
இ பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு –தேசீய:24 1/48
தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை –தேசீய:24 1/88
பார் எலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு –தேசீய:32 1/19
பாரத பூமி பழம் பெரும் பூமி –தேசீய:32 1/24
பாரத பெரும் பெயர் பழி பெயர் ஆக்கினர் –தேசீய:32 1/57
பெரும் பத தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை –தேசீய:32 1/171
இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையாம் –தேசீய:37 2/1
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன் –தேசீய:42 1/6
விழிகளில் தெய்வ பெரும் கனல் வீசிட –தேசீய:42 1/30
ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த –தேசீய:42 1/135
சபம் உரைத்திட்டான் சய பெரும் திரு அ –தேசீய:42 1/160
நாமகட்கு பெரும் தொண்டு இயற்றி பல் நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர் –தேசீய:46 1/1
பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார் –தேசீய:47 3/1
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
பேசி நின்ற பெரும் பிரதிக்கினை –தேசீய:50 15/1
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது –தேசீய:51 5/2
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
திகழ்வோம் பெரும் கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே – தோத்திர:1 13/2
மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/2
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/4
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான் – தோத்திர:42 2/3
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே – தோத்திர:58 3/6
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/4
தீ வளர்த்திடுவோம் பெரும்
தீ வளர்த்திடுவோம் – தோத்திர:74 0/1,2
தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
தூய பெரும் கனலை சுப்பிரமண்ணியனை – தோத்திர:76 5/1
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி – தோத்திர:78 1/4
சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின் –வேதாந்த:24 3/1
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
அம்மவோ காக பெரும் கூட்டம் அஃது என்னே – தனி:1 13/2
சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம் – தனி:10 2/2
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/3
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்கு பெரும் பொருளாய் புன்மை தாத – தனி:17 1/3
பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன் – தனி:18 3/4
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும் – தனி:20 1/3
கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/27
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/3
கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான் – சுயசரிதை:1 39/1
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும்
சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/1,2
ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/2,3
நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
பட்டன தொல்லை பல பெரும் பாரதம் – கண்ணன்:6 1/13
என பெரும் தாபம் எய்தினேன் ஆகி – கண்ணன்:6 1/74
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/2
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3
அவனுடை பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம் – பாஞ்சாலி:1 14/2
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும் – பாஞ்சாலி:1 28/3
தென்திசை சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில் – பாஞ்சாலி:1 34/1
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும்
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/1,2
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/3
பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட – பாஞ்சாலி:1 71/2
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும் – பாஞ்சாலி:1 72/3
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/4
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/3
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
பிள்ளை தவளை பெரும் பாம்பை மோதுதல் போல் – பாஞ்சாலி:4 252/50
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்பு கொடியவன் சொல்கிறான் அவன் – பாஞ்சாலி:4 263/1
பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியை – பாஞ்சாலி:5 271/23
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/2
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை – பாஞ்சாலி:5 306/2
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை – குயில்:1 1/9
நீல பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும் – குயில்:3 1/31
சென்று வருவீர் என தேறா பெரும் துயரம் – குயில்:3 1/74
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன் – குயில்:5 1/66
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி – குயில்:9 1/31
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் – குயில்:9 1/80
வாரி பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே – குயில்:9 1/109
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில் – குயில்:9 1/157
பெண் அவளை கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே – குயில்:9 1/247
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/7
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார் – பிற்சேர்க்கை:7 2/3
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/2
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை – பிற்சேர்க்கை:14 10/1
காலையில் எழுந்திடுவோம் பெரும் கடவுளை பாடிடுவோம் – பிற்சேர்க்கை:14 17/1
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை – பிற்சேர்க்கை:25 2/1
எற்றி எமை வீழ்த்த பெரும் காற்று இயற்றினனே – பிற்சேர்க்கை:25 16/2
பாரதநாட்டின் பழம் பெரும் கடவுளர் – பிற்சேர்க்கை:26 1/39
சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல் – பிற்சேர்க்கை:28 1/3
மேல்

பெரும்பகைசெய்து (1)

பிள்ளை பருவம் தொடங்கியே இந்த பிச்சன் அவர்க்கு பெரும்பகைசெய்து
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/1,2
மேல்

பெரும்பழி (1)

கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
மேல்

பெரும்பெரும் (1)

எத்தனை கரிய பெரும்பெரும் பூதம் – பாஞ்சாலி:1 152/11
மேல்

பெரும்பொருளே (1)

தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
மேல்

பெருமக்கள் (1)

பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
மேல்

பெருமாள் (1)

பிறைமதி சூடிய பெருமாள் வாழி – தோத்திர:1 40/8
மேல்

பெருமாளே (2)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

பெருமான் (8)

தேர்வயின் நின்ற நம் தெய்விக பெருமான்
வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி –தேசீய:32 1/157,158
பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திட துணிந்தனை பெருமான் –தேசீய:41 4/4
நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம் –தேசீய:48 9/1
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான் – தோத்திர:1 16/7
கரு மா மேனி பெருமான் இங்கே – தோத்திர:50 2/2
நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள் – தனி:19 3/3
நாட்டும் நல் சீர்த்தி நலன் உயர் பெருமான்
தோமறு சுப்பராமன் நல் பெயரோன் – தனி:20 1/21,22
நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே – பிற்சேர்க்கை:10 3/4
மேல்

பெருமை (25)

அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/4
பின்னமுற்று பெருமை இழந்து நின் –தேசீய:29 8/3
அன்னானை சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார் –தேசீய:44 4/3
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/3
வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும் –தேசீய:51 3/2
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
தருமே நிதியும் பெருமை புகழும் – தோத்திர:50 2/1
உய்ய கருணைசெய்வாயே பெருமை கொண்டு – தோத்திர:56 1/10
பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே – தோத்திர:58 1/2
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/4
பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ –வேதாந்த:10 3/2
தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/2
முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
இவற்றினை பெருமை இலங்கின என்று – கண்ணன்:6 1/9
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/3
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான் – பாஞ்சாலி:2 185/4
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக – பாஞ்சாலி:4 252/2
உயிரே நினது பெருமை யாருக்கு தெரியும் – வசனகவிதை:4 15/1
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை
அருள் வழி காண்க என்று அருளினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/4,5
மேல்

பெருமைகள் (1)

என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ –வேதாந்த:6 2/1
மேல்

பெருமைகொண்ட (1)

காலவான் போக்கில் என்றும் கழிகிலா பெருமைகொண்ட
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும் – தனி:19 5/1,2
மேல்

பெருமைதனை (1)

புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம் – தனி:23 5/2
மேல்

பெருமைதான் (1)

பெருமைதான் நிலவி நிற்க பிறந்தது ஞானபாநு – தோத்திர:71 1/4
மேல்

பெருமையில் (1)

பின்னரும் எண்ணிலாத பெருமையில் சிறந்தாரேனும் –தேசீய:29 2/3
மேல்

பெருமையின் (1)

மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின் –தேசீய:32 1/96
மேல்

பெருமையும் (7)

இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் –தேசீய:24 1/45
அறிவும் பெருமையும் –தேசீய:24 1/123
பேய் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் –தேசீய:32 1/43
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் – தோத்திர:61 4/4
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் – சுயசரிதை:1 26/2
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
பேரியல் செல்வங்களும் இசை பெருமையும் எய்திட விரும்புதியேல் – பாஞ்சாலி:1 93/3
மேல்

பெருமையுறு (1)

பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/2
மேல்

பெருமையை (5)

பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல் –தேசீய:32 1/172
பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி –தேசீய:47 2/3
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
இவன் தனது பெருமையை ஊதி பறையடிக்கின்றான் – வசனகவிதை:2 9/7
மேல்

பெருமையையும் (1)

பெண்மணி இன்பத்தையும் சக்தி பெரு மகள் திருவடி பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர் – தோத்திர:61 3/2,3
மேல்

பெருவெளியை (1)

முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
மேல்

பெற்ற (12)

உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி ஒளியுற பெற்ற பிள்ளை –தேசீய:8 5/2
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா –தேசீய:16 5/5
மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி – தோத்திர:26 6/3
தமிழ்த்திருநாடுதன்னை பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 11/1
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசி களிப்பொடு நாம் பாட – பல்வகை:6 0/1
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள் – கண்ணன்:17 3/4
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு – பாஞ்சாலி:1 64/1
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ – பிற்சேர்க்கை:2 3/3
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் – பிற்சேர்க்கை:29 1/1
மேல்

பெற்றதன் (3)

ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
பெற்றதன் பேறே செவி – தோத்திர:68 18/1
பெற்றதன் பேறே அந்த – தோத்திர:68 18/2
மேல்

பெற்றது (4)

இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ –தேசீய:27 9/1
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/3
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/71,72
மேல்

பெற்றதோர் (1)

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி நன்று –தேசீய:8 5/1
மேல்

பெற்றவள் (1)

மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ –தேசீய:11 5/1
மேல்

பெற்றவளின் (1)

உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான் – சுயசரிதை:2 39/2
மேல்

பெற்றவனேனும் (1)

விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும்
கண்ணிலா திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் – பாஞ்சாலி:1 19/3,4
மேல்

பெற்றனர் (2)

உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார் – தனி:21 1/2
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
மேல்

பெற்றனனேல் (1)

பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/4
மேல்

பெற்றாய் (1)

முடிவிலா கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய் –தேசீய:41 2/4
மேல்

பெற்றார் (2)

பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் –தேசீய:42 1/176
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்
நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின் –தேசீய:42 1/176,177
மேல்

பெற்றாள் (1)

ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/4
மேல்

பெற்றி (6)

பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/2
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/2
மேல்

பெற்றிட (1)

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
மேல்

பெற்றிடல் (1)

தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
மேல்

பெற்றிடில் (1)

தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லா பயன்களும் தாமே எய்தும் – தோத்திர:1 8/15,16
மேல்

பெற்றிடும் (1)

மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
மேல்

பெற்றிடுவாய் (1)

கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
மேல்

பெற்றிடுவார் (1)

தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள் – தனி:23 3/2
மேல்

பெற்றிடுவேன் (1)

பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ – குயில்:9 1/55
மேல்

பெற்றிதன்னை (1)

பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/2,3
மேல்

பெற்றியும் (1)

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/3
மேல்

பெற்றியை (1)

பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும் பெற்றியை அறிந்தாரேல் மானம் –தேசீய:26 3/1
மேல்

பெற்றிருக்க (1)

உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம் – வசனகவிதை:3 8/9,10
மேல்

பெற்றிலாதவர் (1)

ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்து துயர் அன்றி காண்கிலர் – சுயசரிதை:1 48/1
மேல்

பெற்று (17)

ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் –தேசீய:22 4/3
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால் –தேசீய:33 1/194
பழியற்று வாழ்ந்திட கண் பார்ப்பாய் ஒளி பெற்று
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றி – தோத்திர:1 9/2,3
சக்தி பெற்று மேரு என ஓங்கும் – தோத்திர:24 8/5
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம் – தோத்திர:24 21/3
செல்வம் எலாம் பெற்று சிறப்புறவே சக்தி தரும் – தோத்திர:66 3/3
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/3
எப்பொருளும் தாம் பெற்று இங்கு இன்பநிலை எய்துவரே –வேதாந்த:11 12/2
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்று பதம்பெற்று வாழ்வார் – பல்வகை:3 27/2
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று
செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/2,3
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/2
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
மேல்

பெற்றுவரும் (1)

பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது – கண்ணன்:4 1/44
மேல்

பெற்றுவிட்ட (1)

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் –வேதாந்த:1 1/6
மேல்

பெற்றுவிட்டான் (1)

ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர் –தேசீய:21 1/1
மேல்

பெற்றுவிட்டேன் (1)

பெரிதா துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் என பிள்ளைகள் பெற்றுவிட்டேன்
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/2,3
மேல்

பெற்றேன் (5)

மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன்
மானுடவர் நெஞ்ச வழக்கு எல்லாம் தேர்ந்திட்டேன் – குயில்:3 1/26,27
என்ன பயன் பெற்றேன் எனை போல் ஓர் பாவி உண்டோ – குயில்:7 1/36
ஆடவனா தோன்றியதன் பயனை இன்று பெற்றேன்
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க – குயில்:9 1/78,79
காதல் இன்பத்தால் கடவுள்நிலை பெற்றேன் – வசனகவிதை:6 5/5
மேல்

பெற்றோம் (1)

நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
மேல்

பெற்றோமே (1)

சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம் – தோத்திர:75 17/1
மேல்

பெற்றோர் (1)

குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/2
மேல்

பெற்றோர்க்கு (1)

பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
மேல்

பெற (12)

படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா –தேசீய:32 1/79
வீழ்த்தல் பெற தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மை –தேசீய:44 2/1
சக்தி பெற உடலினை காக்கும் – தோத்திர:24 10/5
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும் – தோத்திர:45 3/2
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக – குயில்:1 1/14
மோகன பாட்டு முடிவு பெற பார் எங்கும் – குயில்:3 1/1
எல்லா திசையினும் எழில் பெற ஊற்றும் – பிற்சேர்க்கை:17 1/9
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு – பிற்சேர்க்கை:26 1/9
மேல்

பெறடா (3)

விடுதலையை பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா – பிற்சேர்க்கை:14 19/1
விடுதலையை பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/1,2
இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 20/1
மேல்

பெறப்பார்ப்பார் (1)

இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
மேல்

பெறல் (3)

சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன் –தேசீய:32 1/151
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
மேல்

பெறலாகார் (1)

மட்டிலே மானிடர் மாண் பெறலாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி –தேசீய:42 1/79,80
மேல்

பெறலாகும் (1)

இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண் – பாஞ்சாலி:3 241/1
மேல்

பெறலாம் (3)

இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே – தோத்திர:1 4/20
செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம்
பொங்குதல் போக்கி பொறை எனக்கு ஈவாய் – தோத்திர:1 28/4,5
அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் – தோத்திர:41 7/2
மேல்

பெறலாவர் (1)

ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
மேல்

பெறவே (3)

வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/2
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் – கண்ணன்:4 1/56
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/2
மேல்

பெறற்கு (1)

மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு என – தோத்திர:45 6/3
மேல்

பெறாத (2)

தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
வீரரை பெறாத மேன்மை தீர் மங்கையை –தேசீய:32 1/22
மேல்

பெறாது (1)

தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
மேல்

பெறார் (1)

வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
மேல்

பெறாவிடில் (1)

செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
மேல்

பெறு (1)

ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
மேல்

பெறுக (3)

சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/4
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
மேல்

பெறுகிலேம் (1)

வெற்றியே அன்றி வேறு எதும் பெறுகிலேம்
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார் –தேசீய:32 1/114,115
மேல்

பெறுகிறது (1)

எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது – வசனகவிதை:4 7/6
மேல்

பெறுகின்றது (2)

ஞாயிறே நின் முகத்தை பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/1,2
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது
இஃது எல்லாம் அவளுடைய திருவருள் – வசனகவிதை:5 1/16,17
மேல்

பெறுகின்றாள் (1)

பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள்
வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன – வசனகவிதை:2 11/14,15
மேல்

பெறுதல் (1)

ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி – தோத்திர:23 5/1
மேல்

பெறுதலே (1)

மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம் – வசனகவிதை:3 8/10
மேல்

பெறுபவன் (1)

சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல – பாஞ்சாலி:2 199/1
மேல்

பெறும் (10)

விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே –தேசீய:7 5/3
பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும் – தோத்திர:1 1/1
சாவு பெறும் தீவினையும் ஊழும் – தோத்திர:24 18/5
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும்
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/2,3
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் – தனி:14 7/2
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ் – குயில்:3 1/66
தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே – குயில்:5 1/51
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
மேல்

பெறுவதற்கு (1)

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும் வாய்மையை உணர்ந்தாரேல் அவர் –தேசீய:26 4/1
மேல்

பெறுவது (1)

தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே –வேதாந்த:6 2/2
மேல்

பெறுவாய் (1)

சக்தியும் சிறப்பும் மிக பெறுவாய் சிவ – தோத்திர:26 10/3
மேல்

பெறுவார் (4)

எண்ணற்றன பெறுவார் இந்தியா என்ற நின்றன் –தேசீய:12 2/3
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்
என்பது என் உளத்து வேர் அகழ்ந்திருத்தலால் –தேசீய:24 1/45,46
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
வேண்டுவ எலாம் பெறுவார் வேண்டார் எதனையும் மற்று –வேதாந்த:11 13/1
மேல்

பெறுவான் (2)

வீட்டினை பெறுவான் விரும்புவார் சிலரே –தேசீய:32 1/132
செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா – பிற்சேர்க்கை:19 1/1
மேல்

பெறுவீர் (1)

விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
மேல்

பெறுவேம் (1)

பேற்றினை பெறுவேம் எனல் பேணினர் –தேசீய:29 7/4
மேல்

பெறுவேனோ (1)

பாதமலர் கண்டு பரவ பெறுவேனோ –தேசீய:48 2/2
மேல்

பெறுவையடா (1)

இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/2
மேல்

பெறுவோம் (3)

தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம்
போர் எனில் இது போர் புண்ணிய திருப்போர் –தேசீய:32 1/128,129
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம் – தோத்திர:59 5/4
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
மேல்