நி – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 18
நிகர்த்த 6
நிகர்த்தவளை 1
நிகர்த்திடும் 1
நிகர்த்து 1
நிகர்ப்பவர் 1
நிகரற்றவள் 1
நிகரற்றவன் 1
நிகரறு 2
நிகரா 1
நிகராம் 1
நிகராமோ 1
நிகரிலா 2
நிகரிலாத 1
நிகரிலை 1
நிகரின்றி 1
நிகரின்றியே 1
நிகழ்ச்சி 4
நிகழ்ச்சியிலே 1
நிகழ்த்த 1
நிகழ்த்தினன் 1
நிகழ்த்துகின்றனரால் 1
நிகழ்த்துவான் 1
நிகழ்த்துவீரே 1
நிகழ்ந்தது 3
நிகழ்ந்திடும் 1
நிகழ்வது 2
நிகழாது 1
நிகழினும் 1
நிகழும் 2
நிகழுமேல் 1
நிகில 1
நிஷ்களங்கா 1
நிச்சயங்கொண்டீர் 1
நிச்சயம் 2
நிச்சயமா 1
நிச்சயமாம் 1
நிச்சயித்தான் 1
நிச்சயித்து 1
நிச்சயிப்பான் 1
நிச்சலும் 1
நிச்சியதாம்பூலம் 1
நிஜம் 1
நிசியில் 1
நித்த 3
நித்தநித்தம் 1
நித்தம் 40
நித்தமும் 11
நித்தர் 1
நித்தலும் 4
நித்திய 4
நித்தியம் 1
நித்தியமாம் 2
நித்திரை 3
நித்தில 1
நித்ய 3
நித்யகல்யாணி 1
நித்யா 1
நித்யானந்த 1
நிதம் 8
நிதமும் 1
நிதி 9
நிதிகள் 1
நிதியம் 2
நிதியினில் 1
நிதியும் 2
நிந்தன் 1
நிந்தனைசெய்வோம் 1
நிந்திப்பர் 1
நிமிஷம்தோறும் 1
நிமித்திகர் 1
நிமிர்த்தினாள் 1
நிமிர்ந்த 2
நிமிர்ந்து 2
நியமத்தை 1
நியமம் 4
நியமம்செய்து 1
நியாயம் 1
நிர்த்தனஞ்செய்கிறது 1
நிர்த்தனம் 1
நிர்த்தூளிப்படுகின்றன 1
நிர்மல 3
நிர்மலன் 1
நிர்மலா 1
நிர்மலையே 1
நிர்மிதவாணீ 1
நிர்மூட 1
நிர்மூலம் 1
நிரந்தரம் 3
நிரந்தரே 1
நிரப்பியவை 1
நிரம்ப 1
நிரம்பி 1
நிரம்பிக்கிடக்கும் 1
நிரம்பியது 1
நிரம்பியிருக்கின்றது 1
நிரம்புது 1
நிரம்பும் 1
நிருதர்கள் 1
நிருபம 1
நில் 6
நில்லா 1
நில்லாதவராயினும் 1
நில்லாதீர் 1
நில்லாது 1
நில்லாதே 4
நில்லாவோ 1
நில்லு 1
நில 4
நிலத்தவர் 1
நிலத்திடை 2
நிலத்திடையே 1
நிலத்தில் 2
நிலத்தின் 7
நிலத்து 2
நிலத்தே 1
நிலத்தை 3
நிலத்தொடு 1
நிலம் 14
நிலம்தனிலே 1
நிலமாக 1
நிலமுடை 1
நிலமும் 2
நிலயம் 1
நிலவதனில் 1
நிலவி 1
நிலவிடுகின்றது 1
நிலவிய 1
நிலவியது 1
நிலவினில் 2
நிலவினிலே 2
நிலவினை 1
நிலவு 7
நிலவுதர 1
நிலவுற 1
நிலவே 5
நிலவை 2
நிலா 4
நிலாவின் 1
நிலாவையும் 1
நிலாவொளி 1
நிலை 45
நிலைக்கு 1
நிலைகள் 1
நிலைகெட்ட 2
நிலைத்த 1
நிலைத்தவர் 1
நிலைத்தன 1
நிலைத்திடல் 1
நிலைத்திடவே 1
நிலைத்திடும் 1
நிலைத்திருப்பேன் 1
நிலைதவற 1
நிலைநாட்டும் 1
நிலைநிறுத்திடவே 1
நிலைப்படுத்துகின்றது 1
நிலைப்பதற்கே 1
நிலைப்பன 1
நிலைபுரண்டு 1
நிலைபெற்று 1
நிலைபெற 4
நிலைமை 4
நிலைமைகளும் 1
நிலைமையில் 1
நிலைமையை 1
நிலையம் 1
நிலையமே 1
நிலையா 1
நிலையாக 1
நிலையாம் 1
நிலையாமே 1
நிலையாய் 1
நிலையில் 7
நிலையிலாதன 1
நிலையின் 2
நிலையின்றி 1
நிலையினில் 1
நிலையினிலே 1
நிலையினையும் 1
நிலையும் 1
நிலையே 4
நிலையை 1
நிவாரணம் 1
நிவேதனமாய் 1
நிவேதிதையை 1
நிழல் 2
நிழலினில் 1
நிழலினும் 1
நிழலுக்காக 1
நிழலே 1
நிழலை 1
நிற்க 5
நிற்கவும் 1
நிற்கவே 2
நிற்கில் 1
நிற்கிறதா 1
நிற்கிறார்கள் 1
நிற்கிறாள் 1
நிற்கிறான் 1
நிற்கிறோம் 1
நிற்கின்ற 1
நிற்கின்றது 1
நிற்கின்றன 1
நிற்கின்றாய் 2
நிற்கின்றார் 3
நிற்கின்றாள் 2
நிற்கின்றேன் 1
நிற்கின்றோம் 1
நிற்குங்கால் 1
நிற்கும் 20
நிற்குமால் 1
நிற்குமிதே 1
நிற்குமேல் 1
நிற்கையிலே 4
நிற்கொணாது 1
நிற்ப 1
நிற்பதனை 1
நிற்பது 10
நிற்பதுவே 2
நிற்பதே 1
நிற்பதை 1
நிற்பர் 1
நிற்பவர் 1
நிற்பவர்க்கு 1
நிற்பவன் 1
நிற்பவனை 1
நிற்பவும் 1
நிற்பள் 3
நிற்பனதம்மை 1
நிற்பனவும் 1
நிற்பாய் 3
நிற்பாயோ 1
நிற்பார் 5
நிற்பாள் 3
நிற்பான் 2
நிற்பினும் 1
நிற்பேன் 1
நிற்பேனே 1
நிற்பேனை 1
நிற்பையோ 1
நிற்போம் 2
நிற்போமோ 1
நிற்போன் 3
நிற்றல் 4
நிற 12
நிறத்தவர்க்கே 1
நிறத்தள் 1
நிறத்தன 1
நிறத்தனவோ 1
நிறத்தினதாய் 1
நிறத்தினாள் 1
நிறத்தினை 1
நிறத்து 3
நிறத்தை 1
நிறம் 17
நிறம்தனில் 1
நிறமுடையாய் 1
நிறுத்த 1
நிறுத்தடா 1
நிறுத்தல் 2
நிறுத்தவும் 1
நிறுத்தி 4
நிறுத்திடுவீர் 1
நிறுத்திய 1
நிறுத்திவிட்டு 2
நிறுத்திவிட்டேன் 1
நிறுத்திவிடு 1
நிறுத்தினர் 1
நிறுத்தினாய் 1
நிறுத்தினாள் 1
நிறுத்து 1
நிறுத்துதி 1
நிறுத்தும் 2
நிறுத்துவது 1
நிறுத்துவோம் 1
நிறுத்துவோமாயின் 1
நிறுவ 1
நிறை 8
நிறைத்ததொர் 1
நிறைந்த 12
நிறைந்தது 1
நிறைந்தவள் 1
நிறைந்தனர் 2
நிறைந்தனை 2
நிறைந்தாய் 4
நிறைந்திடவே 1
நிறைந்திருக்கின்றாள் 1
நிறைந்திருக்கும் 2
நிறைந்திருந்த 1
நிறைந்து 2
நிறைந்தே 1
நிறைய 2
நிறைவாமோ 1
நிறைவில் 1
நிறைவினை 1
நிறைவு 2
நிறைவுபெறும் 1
நிறைவும் 1
நிறைவுற 2
நிறைவுறும் 1
நிறைவே 1
நின் 143
நின்பால் 3
நின்பொருட்டு 1
நின்மலனார் 1
நின்ற 33
நின்றதடீ 1
நின்றதனால் 1
நின்றதாம் 1
நின்றது 5
நின்றதும் 1
நின்றதொர் 1
நின்றதொரு 1
நின்றதோர் 1
நின்றவன் 1
நின்றன் 53
நின்றனள் 1
நின்றனன் 3
நின்றனுக்கு 1
நின்றனை 6
நின்றனையே 2
நின்றாங்கு 1
நின்றாய் 12
நின்றார் 10
நின்றால் 4
நின்றாலும் 1
நின்றாள் 4
நின்றான் 6
நின்றானால் 1
நின்றிட்டாள் 1
நின்றிட்டான் 1
நின்றிட 1
நின்றிடவும் 1
நின்றிடாள் 1
நின்றிடுங்கால் 1
நின்றிடும் 7
நின்றீர் 1
நின்று 68
நின்றுகொண்டிரு 1
நின்றுபோய் 1
நின்றும் 1
நின்றே 9
நின்றேறும் 1
நின்றேன் 8
நின்றோம் 2
நின்றோமே 1
நின்றோர் 1
நின்னது 2
நின்னால் 4
நின்னிடத்து 2
நின்னிடத்தே 3
நின்னிடம் 1
நின்னில் 2
நின்னுடனே 2
நின்னுடை 2
நின்னுடைய 2
நின்னுள் 1
நின்னை 54
நின்னைத்தான் 2
நின்னையே 3
நின்னொடு 7
நின்னோடு 2
நினக்கு 21
நினக்குள்ள 1
நினக்கென 2
நினக்கே 1
நினது 27
நினை 33
நினைக்க 1
நினைக்கமாட்டாய் 1
நினைக்கமாட்டேன் 1
நினைக்கவும் 3
நினைக்கிறாய் 1
நினைக்கிறான் 1
நினைக்கிறேனடி 1
நினைக்குங்கால் 1
நினைக்கும்பொழுது 1
நினைக்குறித்து 1
நினைகிலேயோ 1
நினைகுவது 1
நினைத்த 4
நினைத்ததுதான் 1
நினைத்தாய் 1
நினைத்தாயோ 1
நினைத்தால் 1
நினைத்திடல் 1
நினைத்திடும் 1
நினைத்திடுவேன் 1
நினைத்திருக்கும் 1
நினைத்திருந்தேன் 1
நினைத்து 2
நினைத்தும் 1
நினைத்தே 1
நினைத்தேன் 1
நினைந்தவாறு 1
நினைந்தான் 1
நினைந்திடினும் 1
நினைந்திடும் 1
நினைந்தீரோ 1
நினைந்து 6
நினைந்தும் 1
நினைந்துவிட்டால் 2
நினைப்பது 5
நினைப்பவர் 2
நினைப்பவனல்லன் 1
நினைப்பாயோ 1
நினைப்பாரோ 2
நினைப்பினும் 1
நினைப்பு 2
நினைப்புமே 1
நினைப்பேனோ 1
நினையாத 1
நினையாமல் 1
நினையான் 1
நினையே 3
நினைவரும் 1
நினைவாய் 1
நினைவிழந்து 1
நினைவிழந்தேனடி 1
நினைவின் 1
நினைவினில் 1
நினைவு 14
நினைவுகளும் 1
நினைவும் 3
நினைவே 1
நினைவை 1
நினைவையே 1
நினைவோடா 1

நிகர் (18)

ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/2
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/4
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/4
நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம் – பல்வகை:3 18/1
ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/2
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/4
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/4
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/3
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/3
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில் – பாஞ்சாலி:5 271/59
வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ – குயில்:5 1/31
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

நிகர்த்த (6)

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் – தோத்திர:53 1/1
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் – தோத்திர:53 1/1
இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/74
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மேல்

நிகர்த்தவளை (1)

ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை – பாஞ்சாலி:4 243/3
மேல்

நிகர்த்திடும் (1)

கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
மேல்

நிகர்த்து (1)

தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ் கவி செய்குவனே – தோத்திர:1 2/4
மேல்

நிகர்ப்பவர் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

நிகரற்றவள் (1)

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர் –தேசீய:9 8/1
மேல்

நிகரற்றவன் (1)

சிங்க மறவர்தமக்குள்ளே வில்லு தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில் – பாஞ்சாலி:3 232/3
மேல்

நிகரறு (2)

நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் – கண்ணன்:2 10/4
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

நிகரா (1)

பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான் – சுயசரிதை:2 42/3
மேல்

நிகராம் (1)

அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/1,2
மேல்

நிகராமோ (1)

ஈனமுறும் கச்சை இதற்கு நிகராமோ
பாகையிலே வால் இருக்க பார்த்தது உண்டு கந்தை போல் – குயில்:5 1/42,43
மேல்

நிகரிலா (2)

நின் அருள்பெற்றிலாதார் நிகரிலா செல்வரேனும் –தேசீய:29 2/1
நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
மேல்

நிகரிலாத (1)

சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால் – தனி:22 3/3
மேல்

நிகரிலை (1)

போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை
இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை –தேசீய:18 7/1,2
மேல்

நிகரின்றி (1)

பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/2
மேல்

நிகரின்றியே (1)

சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
மேல்

நிகழ்ச்சி (4)

என வரும் நிகழ்ச்சி யாவேயாயினும் – தனி:12 1/18
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ – குயில்:3 1/48
இவை எல்லாம் நினது நிகழ்ச்சி
கண் நினது வீடு – வசனகவிதை:2 2/3,4
மேல்

நிகழ்ச்சியிலே (1)

நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான் – குயில்:1 1/24
மேல்

நிகழ்த்த (1)

நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
மேல்

நிகழ்த்தினன் (1)

நெஞ்சக சோதனை நிகழ்த்தினன் யானே –தேசீய:42 1/110
மேல்

நிகழ்த்துகின்றனரால் (1)

நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால் – தனி:8 3/4
மேல்

நிகழ்த்துவான் (1)

நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவான் ஆயினன் – கண்ணன்:6 1/144
மேல்

நிகழ்த்துவீரே (1)

நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
மேல்

நிகழ்ந்தது (3)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் –தேசீய:9 1/1
மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன் மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ – கண்ணன்:19 1/1
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
மேல்

நிகழ்ந்திடும் (1)

உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
மேல்

நிகழ்வது (2)

நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம் – கண்ணன்:7 9/3
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால் – வசனகவிதை:4 13/4
மேல்

நிகழாது (1)

வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/3
மேல்

நிகழினும் (1)

ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு – தோத்திர:1 36/14
மேல்

நிகழும் (2)

பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும்
நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள் – தோத்திர:1 36/15,16
தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலா பாழ்படு செய்தியை – தனி:12 1/2,3
மேல்

நிகழுமேல் (1)

நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ் – தனி:13 1/68
மேல்

நிகில (1)

லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ நிரந்தரே நிகில லோகேசாநி – தோத்திர:16 1/3
மேல்

நிஷ்களங்கா (1)

நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா – தோத்திர:43 3/1
மேல்

நிச்சயங்கொண்டீர் (1)

ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர் – கண்ணன்:11 1/3
மேல்

நிச்சயம் (2)

நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/3
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
மேல்

நிச்சயமா (1)

நிச்சயமா முன் புரிந்த நேம தவங்களினால் – குயில்:5 1/50
மேல்

நிச்சயமாம் (1)

நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/4
மேல்

நிச்சயித்தான் (1)

நின்னை தனதாக்க நிச்சயித்தான் மாது நீ – குயில்:9 1/69
மேல்

நிச்சயித்து (1)

நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்தன்னை – குயில்:9 1/37
மேல்

நிச்சயிப்பான் (1)

வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவது எல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய் – குயில்:9 1/208,209
மேல்

நிச்சலும் (1)

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம் – தோத்திர:1 4/16
மேல்

நிச்சியதாம்பூலம் (1)

நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்க – குயில்:9 1/126
மேல்

நிஜம் (1)

நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி – தோத்திர:16 1/4
மேல்

நிசியில் (1)

நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ – கண்ணன்:16 1/4
மேல்

நித்த (3)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
மேல்

நித்தநித்தம் (1)

கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/6
மேல்

நித்தம் (40)

திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம் சீருறுவாள் எங்கள் தாய் –தேசீய:9 10/2
நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
பயிரினை காக்கும் மழை என எங்களை பாலித்து நித்தம் வளர்க்க என்றே – தோத்திர:22 4/2
மாறுதல் இன்றி பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம் – தோத்திர:22 6/1
சக்திதனை நாசி நித்தம் முகரும் அதை – தோத்திர:24 5/2
சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம் – தோத்திர:24 9/3
சத்திய விளக்கு நித்தம் எரியும் – தோத்திர:24 23/5
சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம் – தோத்திர:24 45/3
தன் அமுத மாரி நித்தம் பெய்கை – தோத்திர:26 5/4
ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம்
சக்தி உள்ள தொழில் பல பண்ணு – தோத்திர:26 8/1,2
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
மோத நித்தம் இடித்து முழங்கியே – தோத்திர:45 1/4
நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய் – தோத்திர:58 1/1
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடி தொழுதிடுவோமடா – தோத்திர:64 9/4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம்
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/1,2
திருவை பணிந்து நித்தம் செம்மை தொழில்புரிந்து – தோத்திர:76 1/1
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால் – தோத்திர:77 1/4
நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன் –வேதாந்த:11 24/1
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ –வேதாந்த:12 4/2
தீயினை கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் – பல்வகை:3 12/1
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே – கண்ணன்:3 1/2
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம் – கண்ணன்:7 9/3
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர் – பாஞ்சாலி:1 69/1
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே – பாஞ்சாலி:1 99/3
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம்
ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/2,3
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக – குயில்:9 1/27
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன – வசனகவிதை:2 9/18
மேல்

நித்தமும் (11)

நித்தமும் போற்றும் நிர்மல கடவுள் – தோத்திர:1 16/15
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி – தோத்திர:10 1/17
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும் – தோத்திர:24 34/5
நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள் – தோத்திர:59 4/1
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/2
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 9/23
நித்தமும் வலிது – வசனகவிதை:7 0/21
நித்தமும் புதிது – வசனகவிதை:7 0/22
தோழர் என்று எம்மை நித்தமும் சார்ந்தீர் – வசனகவிதை:7 0/34
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

நித்தர் (1)

நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த – பிற்சேர்க்கை:12 0/1
மேல்

நித்தலும் (4)

மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும் – தோத்திர:45 3/2
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/3
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
மேல்

நித்திய (4)

நித்திய பொருளே சரணம் – தோத்திர:1 32/18
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
நித்திய வாழ்விலே நிலைபெற செய்தால் – வசனகவிதை:7 0/71
மேல்

நித்தியம் (1)

நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
மேல்

நித்தியமாம் (2)

காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம் –வேதாந்த:12 4/4
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மேல்

நித்திரை (3)

நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/59
மேல்

நித்தில (1)

நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட – சுயசரிதை:1 9/1
மேல்

நித்ய (3)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ – தோத்திர:29 1/1
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா – தோத்திர:53 1/2
மேல்

நித்யகல்யாணி (1)

நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி – தோத்திர:16 1/4
மேல்

நித்யா (1)

நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா – தோத்திர:43 3/1
மேல்

நித்யானந்த (1)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
மேல்

நிதம் (8)

பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும் –தேசீய:7 4/3
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து –தேசீய:15 6/3
மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை – தோத்திர:17 1/2
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
தவத்தினை நிதம் புரி – பல்வகை:1 2/53
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள் – கண்ணன்:17 3/4
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/3
அல்லும்பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே – குயில்:7 1/32
மேல்

நிதமும் (1)

நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி – தோத்திர:17 2/1
மேல்

நிதி (9)

நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை – பாஞ்சாலி:1 100/1
சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/3
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
மேல்

நிதிகள் (1)

நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
மேல்

நிதியம் (2)

பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ – பாஞ்சாலி:2 184/4
மேல்

நிதியினில் (1)

மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/4
மேல்

நிதியும் (2)

தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/2
தருமே நிதியும் பெருமை புகழும் – தோத்திர:50 2/1
மேல்

நிந்தன் (1)

பாவியர் அன்றோ நிந்தன் பாலனம் படைத்திலாதார் –தேசீய:29 3/4
மேல்

நிந்தனைசெய்வோம் (1)

உண்டு களித்திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் –தேசீய:31 4/2,3
மேல்

நிந்திப்பர் (1)

விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர்
சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/1,2
மேல்

நிமிஷம்தோறும் (1)

தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
மேல்

நிமித்திகர் (1)

அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
மேல்

நிமிர்த்தினாள் (1)

குனிந்த தலையை நிமிர்த்தினாள்
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள் – வசனகவிதை:3 3/11,12
மேல்

நிமிர்ந்த (2)

கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் – பல்வகை:4 7/1
மேல்

நிமிர்ந்து (2)

குன்று என நிமிர்ந்து நில் – பல்வகை:1 2/17
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும் – குயில்:7 1/22
மேல்

நியமத்தை (1)

இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள் – வசனகவிதை:3 5/10
மேல்

நியமம் (4)

நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றி பிறிது இல்லை – தோத்திர:67 1/3
வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று – தோத்திர:76 2/1
நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே – பாஞ்சாலி:1 36/1
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/9
மேல்

நியமம்செய்து (1)

நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன் – தோத்திர:78 1/3
மேல்

நியாயம் (1)

நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது – பல்வகை:11 5/6
மேல்

நிர்த்தனஞ்செய்கிறது (1)

கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது – வசனகவிதை:4 2/5,6
மேல்

நிர்த்தனம் (1)

நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
மேல்

நிர்த்தூளிப்படுகின்றன (1)

அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன
அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன – வசனகவிதை:4 2/3,4
மேல்

நிர்மல (3)

நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு –தேசீய:32 1/21
நித்தமும் போற்றும் நிர்மல கடவுள் – தோத்திர:1 16/15
நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மல பொருளினை நினைத்திடுவேன் – பாஞ்சாலி:1 2/1
மேல்

நிர்மலன் (1)

நிறைவினை சேர்க்கும் நிர்மலன் வாழி – தோத்திர:1 40/9
மேல்

நிர்மலா (1)

நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா – தோத்திர:43 3/1
மேல்

நிர்மலையே (1)

நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
மேல்

நிர்மிதவாணீ (1)

லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ நிரந்தரே நிகில லோகேசாநி – தோத்திர:16 1/3
மேல்

நிர்மூட (1)

மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம் – சுயசரிதை:1 34/2
மேல்

நிர்மூலம் (1)

காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
மேல்

நிரந்தரம் (3)

சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே –தேசீய:23 1/1
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
மேல்

நிரந்தரே (1)

லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ நிரந்தரே நிகில லோகேசாநி – தோத்திர:16 1/3
மேல்

நிரப்பியவை (1)

எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய் – குயில்:7 1/84
மேல்

நிரம்ப (1)

நீல மலைகள் நிரம்ப அழகியன – வசனகவிதை:6 1/2
மேல்

நிரம்பி (1)

அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
மேல்

நிரம்பிக்கிடக்கும் (1)

மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம் – வசனகவிதை:4 15/12
மேல்

நிரம்பியது (1)

யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று –வேதாந்த:11 19/1
மேல்

நிரம்பியிருக்கின்றது (1)

மண்ணிலும் வானம்தானே நிரம்பியிருக்கின்றது
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/2,3
மேல்

நிரம்புது (1)

நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன் –வேதாந்த:11 24/1
மேல்

நிரம்பும் (1)

நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
மேல்

நிருதர்கள் (1)

நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
மேல்

நிருபம (1)

நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி – தோத்திர:16 1/4
மேல்

நில் (6)

நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய் –தேசீய:51 4/4
தணிவதை நினைக்கமாட்டாய் நில் என தடுத்தல் செய்தாய் –தேசீய:51 5/4
குன்று என நிமிர்ந்து நில்
கூடி தொழில் செய் – பல்வகை:1 2/17,18
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று – பல்வகை:1 2/20,21
கொடுமையை எதிர்த்து நில்
கோல் கை கொண்டு வாழ் – பல்வகை:1 2/22,23
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடேல் – பல்வகை:1 2/79,80
மேல்

நில்லா (1)

நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/4
மேல்

நில்லாதவராயினும் (1)

நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும்
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/7,8
மேல்

நில்லாதீர் (1)

கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர்
சோதரர்தம்மை துரோகிகள் அழிப்ப –தேசீய:32 1/80,81
மேல்

நில்லாது (1)

நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன் – தோத்திர:78 1/3
மேல்

நில்லாதே (4)

சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
வாடி நில்லாதே மனம் – தோத்திர:68 24/1
வாடி நில்லாதே வெறும் – தோத்திர:68 24/2
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/37,38
மேல்

நில்லாவோ (1)

மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/3,4
மேல்

நில்லு (1)

சந்நிதியிலே தொழுது நில்லு – தோத்திர:26 1/4
மேல்

நில (4)

தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/4
நில மா மகளின் தலைவன் புகழே – தோத்திர:50 4/2
தேவியை நில திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை – பாஞ்சாலி:4 243/4
மேல்

நிலத்தவர் (1)

குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
மேல்

நிலத்திடை (2)

நெஞ்சக குருதியை நிலத்திடை வடித்து –தேசீய:32 1/133
நின்னை நம்பி நிலத்திடை என்றுமே – தோத்திர:45 5/1
மேல்

நிலத்திடையே (1)

காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/3
மேல்

நிலத்தில் (2)

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் – பல்வகை:4 7/1
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/98
மேல்

நிலத்தின் (7)

இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
மேல்

நிலத்து (2)

நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால் –தேசீய:27 15/1
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து
எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய் – பாஞ்சாலி:1 80/3,4
மேல்

நிலத்தே (1)

யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம் – குயில்:8 1/24
மேல்

நிலத்தை (3)

வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/3
நீரை படைத்து நிலத்தை திரட்டிவைத்தாய் – குயில்:7 1/77
மேல்

நிலத்தொடு (1)

காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/2
மேல்

நிலம் (14)

நெஞ்சினை கிழித்து நிலம் மிசை உதிரம் –தேசீய:42 1/46
கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும் –தேசீய:48 11/1
இருந்து சமர்புரிந்த வீர நிலம் –தேசீய:48 13/2
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
இறகுடை பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் – கண்ணன்:2 8/1
பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/2
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது – வசனகவிதை:1 1/2
கடல் நிலம் நீர் காற்று – வசனகவிதை:1 3/3
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/6
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
மேல்

நிலம்தனிலே (1)

சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ – தோத்திர:26 2/3
மேல்

நிலமாக (1)

நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது – சுயசரிதை:2 2/2
மேல்

நிலமுடை (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

நிலமும் (2)

வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய் – தோத்திர:58 3/2
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும் – வசனகவிதை:2 10/22
மேல்

நிலயம் (1)

அது காற்றின் இடம் வாயு நிலயம்
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/5,6
மேல்

நிலவதனில் (1)

தெள் நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் –தேசீய:19 2/1
மேல்

நிலவி (1)

பெருமைதான் நிலவி நிற்க பிறந்தது ஞானபாநு – தோத்திர:71 1/4
மேல்

நிலவிடுகின்றது (1)

இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது
இது எனக்கு போதும் – வசனகவிதை:3 4/15,16
மேல்

நிலவிய (1)

நேரிலா பெரியோர் நிலவிய நாட்டில் – தனி:20 1/11
மேல்

நிலவியது (1)

நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல் – தனி:13 1/11
மேல்

நிலவினில் (2)

கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள் –தேசீய:3 2/3
தனியே ஞான விழியாய் நிலவினில்
நினை மருவி வள்ளீ வள்ளீ – தோத்திர:8 1/5,6
மேல்

நிலவினிலே (2)

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே –தேசீய:5 5/1
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை – தனி:9 1/1
மேல்

நிலவினை (1)

பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான் – குயில்:9 1/236
மேல்

நிலவு (7)

ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/2
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய் – தோத்திர:72 1/3
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
பொன் நிலவு குடந்தைநகர் சாமிநாதன்றனக்கு புகழ்செய்வாரேல் – தனி:21 2/3
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன் – பிற்சேர்க்கை:12 6/1
மேல்

நிலவுதர (1)

நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண் – குயில்:9 1/169
மேல்

நிலவுற (1)

நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
மேல்

நிலவே (5)

வாராய் நிலவே வைய திருவே – வசனகவிதை:7 1/1
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 1/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 2/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 3/4
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 4/3
மேல்

நிலவை (2)

கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
மேல்

நிலா (4)

வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி – தோத்திர:51 3/1
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
மேல்

நிலாவின் (1)

தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
மேல்

நிலாவையும் (1)

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே – தனி:3 1/1
மேல்

நிலாவொளி (1)

முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
மேல்

நிலை (45)

எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் –தேசீய:1 5/1
போற்றி நினை புது நிலை எய்தினர் –தேசீய:29 7/2
பழமை இருந்த நிலை கிளியே –தேசீய:40 14/2
காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார் –தேசீய:48 12/1
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/3
ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேல் நிலை எய்தவும் – தோத்திர:19 3/1
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால் – தோத்திர:19 5/3
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி – தோத்திர:26 6/3
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/7
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/4
பக்தியினால் பாடி பலகாலும் முக்தி நிலை
காண்போம் அதனால் கவலை பிணி தீர்ந்து – தோத்திர:66 1/2,3
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு – தோத்திர:67 0/2
ஞாயிற்றை எண்ணி என்றும் நடுமை நிலை பயின்று – தோத்திர:76 4/1
நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே –வேதாந்த:10 6/2
புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்ப புணர்ப்பு எலாம் நான் –வேதாந்த:13 4/2
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – பல்வகை:1 1/9
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் – பல்வகை:3 2/2
கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால் – தனி:13 1/74
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல் – தனி:15 2/3
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை – சுயசரிதை:1 1/3
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/2
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள் – பாஞ்சாலி:4 252/27
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/3,4
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன் – குயில்:5 1/13
நீச குயிலே நிலை அறியா பொய்ம்மையே – குயில்:8 1/33
என் மனதை சொல்வேன் எனது நிலை உரைப்பேன் – குயில்:9 1/105
காற்றுக்கு காது நிலை
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான் – வசனகவிதை:4 3/1,2
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
விடுதலையை பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா – பிற்சேர்க்கை:14 19/1
மேல்

நிலைக்கு (1)

முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான் – தோத்திர:1 16/13
மேல்

நிலைகள் (1)

போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த –வேதாந்த:10 6/1
மேல்

நிலைகெட்ட (2)

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 1/1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 4/1
மேல்

நிலைத்த (1)

நீதி மறைவு இன்றி நிலைத்த திருநாடு –தேசீய:48 6/2
மேல்

நிலைத்தவர் (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

நிலைத்தன (1)

நிலைத்தன ஆகிய நீதி கருவியும் – பிற்சேர்க்கை:26 1/58
மேல்

நிலைத்திடல் (1)

நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய் – சுயசரிதை:1 49/3
மேல்

நிலைத்திடவே (1)

வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே
தேன் என பொழிந்திடுவீர் அந்த திருமகள் சினங்களை தீர்த்திடுவீர் – தோத்திர:61 4/2,3
மேல்

நிலைத்திடும் (1)

ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
மேல்

நிலைத்திருப்பேன் (1)

நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே – தோத்திர:58 2/6
மேல்

நிலைதவற (1)

ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படுமாறு உளதோ –தேசீய:26 4/2
மேல்

நிலைநாட்டும் (1)

தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி – தோத்திர:24 36/3
மேல்

நிலைநிறுத்திடவே (1)

நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத்திடவே
தீயிடை குதிப்பேன் கடலுள் வீழ்வேன் – தோத்திர:1 36/7,8
மேல்

நிலைப்படுத்துகின்றது (1)

அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது
மலை நமது தலை மேலே புரளவில்லை – வசனகவிதை:5 1/12,13
மேல்

நிலைப்பதற்கே (1)

நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே
பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும் – தோத்திர:11 7/1,2
மேல்

நிலைப்பன (1)

நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல – தனி:24 1/34
மேல்

நிலைபுரண்டு (1)

தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும் –தேசீய:44 2/2
மேல்

நிலைபெற்று (1)

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம் – தோத்திர:1 4/16
மேல்

நிலைபெற (4)

தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
பிள்ளை பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ –வேதாந்த:25 8/2
நம்முள்ளே நிலைபெற செய்யும் சொல் வேண்டும் – தனி:11 0/2
நித்திய வாழ்விலே நிலைபெற செய்தால் – வசனகவிதை:7 0/71
மேல்

நிலைமை (4)

தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் –தேசீய:30 4/3
இருக்க நிலைமை உண்டோ –தேசீய:40 12/3
என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள் – பாஞ்சாலி:5 271/8
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
மேல்

நிலைமைகளும் (1)

எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா தன்மைகளும் – வசனகவிதை:6 2/17
மேல்

நிலைமையில் (1)

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும் –தேசீய:24 1/64
மேல்

நிலைமையை (1)

தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
மேல்

நிலையம் (1)

இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
மேல்

நிலையமே (1)

நடத்திடும் சக்தி நிலையமே நல் மனை – தனி:12 1/11
மேல்

நிலையா (1)

நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்க – குயில்:9 1/126
மேல்

நிலையாக (1)

செயம் நிலையாக செய்திடற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/2
மேல்

நிலையாம் (1)

என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன் – தனி:6 7/2
மேல்

நிலையாமே (1)

போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த –வேதாந்த:10 6/1
மேல்

நிலையாய் (1)

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால் –தேசீய:24 1/9
மேல்

நிலையில் (7)

ஓம் எனும் நிலையில் ஒளியா திகழ்வான் – தோத்திர:1 16/8
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் – தோத்திர:63 4/3
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் – தனி:23 3/1
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில் – வசனகவிதை:4 13/5
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில்
ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே – வசனகவிதை:4 13/5,6
மேல்

நிலையிலாதன (1)

நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே – பாஞ்சாலி:1 99/3
மேல்

நிலையின் (2)

முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
மேல்

நிலையின்றி (1)

ஓடுகின்றான் எழுகின்றான் நிலையின்றி கலங்குகின்றான் – வசனகவிதை:2 9/13
மேல்

நிலையினில் (1)

அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/4
மேல்

நிலையினிலே (1)

இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
மேல்

நிலையினையும் (1)

தேனில் இனியாள் திருத்த நிலையினையும்
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/240,241
மேல்

நிலையும் (1)

நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே எனக்கு – கண்ணன்:6 1/50
மேல்

நிலையே (4)

துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே –வேதாந்த:10 6/2
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா – கண்ணன்:21 2/4
அகில உலகமும் உயிர் நிலையே
தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர் செயல் – வசனகவிதை:4 5/11,12
மேல்

நிலையை (1)

கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன் – தனி:18 1/2
மேல்

நிவாரணம் (1)

அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையை கொல்வோம் வாருங்கள் – வசனகவிதை:6 3/39
மேல்

நிவேதனமாய் (1)

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் – தனி:17 1/1
மேல்

நிவேதிதையை (1)

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
மேல்

நிழல் (2)

கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் –வேதாந்த:13 1/2
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
மேல்

நிழலினில் (1)

நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன் – தனி:6 7/1
மேல்

நிழலினும் (1)

நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய் – தோத்திர:1 16/1
மேல்

நிழலுக்காக (1)

பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன – வசனகவிதை:5 2/12
மேல்

நிழலே (1)

கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
மேல்

நிழலை (1)

சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/2
மேல்

நிற்க (5)

காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும் – தோத்திர:31 7/1
பெருமைதான் நிலவி நிற்க பிறந்தது ஞானபாநு – தோத்திர:71 1/4
இனையது கூறும் ஏடா நிற்க
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு – தனி:13 1/48,49
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு – தனி:13 1/49
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு – தனி:13 1/49
மேல்

நிற்கவும் (1)

நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை என்பது என் –தேசீய:19 3/3,4
மேல்

நிற்கவே (2)

பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/2,3
பாடி பரவசமாய் நிற்கவே தவம்பண்ணியது இல்லையடி – கண்ணன்:20 4/4
மேல்

நிற்கில் (1)

தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ –தேசீய:16 4/6
மேல்

நிற்கிறதா (1)

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம் – வசனகவிதை:4 13/1
மேல்

நிற்கிறார்கள் (1)

தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3
மேல்

நிற்கிறாள் (1)

ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
மேல்

நிற்கிறான் (1)

சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்
காற்று இல்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது – வசனகவிதை:4 3/2,3
மேல்

நிற்கிறோம் (1)

வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
மேல்

நிற்கின்ற (1)

முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
மேல்

நிற்கின்றது (1)

நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது
நீ அதனை உமிழ்கின்றாயா – வசனகவிதை:2 7/2,3
மேல்

நிற்கின்றன (1)

மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன
கோழி கூவுகின்றது – வசனகவிதை:3 2/5,6
மேல்

நிற்கின்றாய் (2)

பெண்மைகொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர் –தேசீய:32 1/163,164
ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய்
வானளாவு என் திரைகள் வாளாதான் காண்பானாய் – பிற்சேர்க்கை:25 4/1,2
மேல்

நிற்கின்றார் (3)

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர் திருநாமமும் ஓதி நிற்கின்றார்
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 2/3,4
ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்
சாத்திர தொகுதியை தாழ்த்துவைக்கின்றார் –தேசீய:32 1/50,51
சீரிலா புல்லர் செறிந்து நிற்கின்றார்
இவரிடை – தனி:20 1/12,13
மேல்

நிற்கின்றாள் (2)

போந்து நிற்கின்றாள் இன்று பாரத பொன் நாடு எங்கும் –தேசீய:12 9/2
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள்
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/6,7
மேல்

நிற்கின்றேன் (1)

வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே – கண்ணன்:6 1/97
மேல்

நிற்கின்றோம் (1)

தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/3,4
மேல்

நிற்குங்கால் (1)

மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
மேல்

நிற்கும் (20)

அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/4
ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக –தேசீய:16 2/7
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும் – தோத்திர:31 7/3
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை – தோத்திர:57 4/2
தன் பின் நிற்கும் தனி பரம்பொருளை –வேதாந்த:22 1/27
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/4
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் – பாஞ்சாலி:2 192/3
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை – குயில்:9 1/139
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும் – வசனகவிதை:3 5/12,13
ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே – பிற்சேர்க்கை:5 4/2
மேல்

நிற்குமால் (1)

ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/3
மேல்

நிற்குமிதே (1)

ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே –வேதாந்த:11 8/2
மேல்

நிற்குமேல் (1)

காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால் – சுயசரிதை:1 15/1
மேல்

நிற்கையிலே (4)

காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே
வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்தன் – குயில்:9 1/63,64
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/92
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் – குயில்:9 1/159,160
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும் – குயில்:9 1/203
மேல்

நிற்கொணாது (1)

நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
மேல்

நிற்ப (1)

சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
மேல்

நிற்பதனை (1)

பற்றைகள் போல் நிற்பதனை பார்த்து வெறிகொண்டு – பாஞ்சாலி:5 271/46
மேல்

நிற்பது (10)

மேவி நிற்பது வெம் சிறையாயினும் –தேசீய:29 5/3
தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதை – தோத்திர:39 1/3
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/3
பாவி மனம் தான் இறுக பற்றி நிற்பது என்னேயோ – குயில்:3 1/46
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ – குயில்:9 1/221
பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது – வசனகவிதை:3 1/27
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும் – வசனகவிதை:4 2/17
அஃது அறிவிலே துணிவாக நிற்பது
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது – வசனகவிதை:4 7/11,12
உயிரிலே உயிர் தானாக நிற்பது
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை – வசனகவிதை:4 7/13,14
மேல்

நிற்பதுவே (2)

தன்மை பலவுடைத்தாய் தான் பலவாய் நிற்பதுவே –வேதாந்த:11 6/2
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/1
மேல்

நிற்பதே (1)

சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை – தோத்திர:26 5/2
மேல்

நிற்பதை (1)

சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
மேல்

நிற்பர் (1)

துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/4
மேல்

நிற்பவர் (1)

பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
மேல்

நிற்பவர்க்கு (1)

தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
மேல்

நிற்பவன் (1)

மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
மேல்

நிற்பவனை (1)

முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மேல்

நிற்பவும் (1)

ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/3
மேல்

நிற்பள் (3)

ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
மேல்

நிற்பனதம்மை (1)

சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
மேல்

நிற்பனவும் (1)

நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
மேல்

நிற்பாய் (3)

சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும் – தோத்திர:1 15/1
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த –வேதாந்த:3 0/1
நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/4
மேல்

நிற்பாயோ (1)

சித்த தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே –வேதாந்த:8 2/2
மேல்

நிற்பார் (5)

அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/3,4
கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திட கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார் –தேசீய:29 4/2,3
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி – தோத்திர:26 6/3
அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/3,4
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்
கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/2,3
மேல்

நிற்பாள் (3)

மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே – தோத்திர:63 2/4
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி – சுயசரிதை:2 2/1
மேல்

நிற்பான் (2)

உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓம் எனும் நிலையில் ஒளியா திகழ்வான் – தோத்திர:1 16/7,8
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி – தோத்திர:41 3/1
மேல்

நிற்பினும் (1)

காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள் –தேசீய:37 4/1
மேல்

நிற்பேன் (1)

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
மேல்

நிற்பேனே (1)

செய்ய துணிந்து நிற்பேனே அடி எனது – தோத்திர:56 1/12
மேல்

நிற்பேனை (1)

சிவமே நாடி பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை
நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர் – தோத்திர:1 11/2,3
மேல்

நிற்பையோ (1)

ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே –வேதாந்த:8 5/2
மேல்

நிற்போம் (2)

மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம்
அம்மை நல் சிவசக்தி எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் – தோத்திர:11 8/3,4
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/2
மேல்

நிற்போமோ (1)

தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
மேல்

நிற்போன் (3)

பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன் – சுயசரிதை:2 37/4
பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான் – பாஞ்சாலி:1 25/2
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/2
மேல்

நிற்றல் (4)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/2
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

நிற (12)

பைம் நிற பழனம் பரவிய வடிவினை –தேசீய:18 1/3
பைம் நிற பழனம் பசியிலாது அளிக்க –தேசீய:32 1/34
மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு –தேசீய:32 1/35
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிற காக்கை – தனி:2 1/1
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/3
பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
மேல்

நிறத்தவர்க்கே (1)

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறுபிள்ளைகளுக்கே –தேசீய:35 3/1
மேல்

நிறத்தள் (1)

துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
மேல்

நிறத்தன (1)

நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
மேல்

நிறத்தனவோ (1)

எண்ணத்தில் அடங்காவே அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ – பாஞ்சாலி:5 300/4
மேல்

நிறத்தினதாய் (1)

தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த – தோத்திர:12 1/2
மேல்

நிறத்தினாள் (1)

தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய் சிந்தையில் குலவிடு திறத்தாள் – தோத்திர:33 3/3
மேல்

நிறத்தினை (1)

சாமள நிறத்தினை சரளமாம் தகையினை –தேசீய:18 7/3
மேல்

நிறத்து (3)

கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் – பல்வகை:3 14/1
கடா எருமை ஏறும் கரு நிறத்து காலனார் – பாஞ்சாலி:4 252/23
மேல்

நிறத்தை (1)

வெள்ளை நிறத்தை கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ –தேசீய:34 7/1
மேல்

நிறம் (17)

மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
பைம் நிறம் விரிந்த பழன காட்சியும் –தேசீய:42 1/17
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 1/2
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 2/2
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் – பல்வகை:1 1/3
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ – பல்வகை:3 16/1
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/2
நிழல் நிற பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும் – பாஞ்சாலி:1 32/2
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம்
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/3,4
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
மேல்

நிறம்தனில் (1)

நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
மேல்

நிறமுடையாய் (1)

கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
மேல்

நிறுத்த (1)

கிருத யுகத்தினை கேடு இன்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன் வெற்றி – தோத்திர:1 40/17,18
மேல்

நிறுத்தடா (1)

நின்னை எவரும் நிறுத்தடா என்பது இலர் – பாஞ்சாலி:5 271/42
மேல்

நிறுத்தல் (2)

கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே – தோத்திர:1 6/4
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/3,4
மேல்

நிறுத்தவும் (1)

சிறுமையின் அகற்றி சிவத்திலே நிறுத்தவும்
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் – கண்ணன்:6 1/16,17
மேல்

நிறுத்தி (4)

தவமுடை ஐவரை தன் முனர் நிறுத்தி
மந்திர நீரை மாசற தெளித்து –தேசீய:42 1/166,167
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி
சக்தியை காக்கும் தந்திரம் பயின்று – தோத்திர:1 12/7,8
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
மேல்

நிறுத்திடுவீர் (1)

தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர் – தோத்திர:61 5/1
மேல்

நிறுத்திய (1)

பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட –தேசீய:43 1/2
மேல்

நிறுத்திவிட்டு (2)

வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
நாச கதையை நடுவே நிறுத்திவிட்டு
பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கி – குயில்:6 1/25,26
மேல்

நிறுத்திவிட்டேன் (1)

நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள் – குயில்:8 1/39
மேல்

நிறுத்திவிடு (1)

மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு
தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு – தோத்திர:14 1/1,2
மேல்

நிறுத்தினர் (1)

கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
மேல்

நிறுத்தினாய் (1)

வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய்
மானுடர்தம்மை வருத்திடும் தடைகள் – பிற்சேர்க்கை:26 1/40,41
மேல்

நிறுத்தினாள் (1)

அவள் மண்ணிலே ஆகர்ஷண திறமையை நிறுத்தினாள்
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது – வசனகவிதை:5 1/11,12
மேல்

நிறுத்து (1)

நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கி கேட்கையிலே எங்கள் –வேதாந்த:17 2/1
மேல்

நிறுத்துதி (1)

வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/4
மேல்

நிறுத்தும் (2)

சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும் – தோத்திர:24 25/5
ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
மேல்

நிறுத்துவது (1)

ஊதிவிடுவது நிறுத்துவது ஓட்டுவது – வசனகவிதை:3 1/9
மேல்

நிறுத்துவோம் (1)

உயிரை வலிமையுற நிறுத்துவோம்
உள்ளத்தை உறுதிசெய்வோம் – வசனகவிதை:4 9/17,18
மேல்

நிறுத்துவோமாயின் (1)

நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான் – கண்ணன்:6 1/77
மேல்

நிறுவ (1)

திடனுற நிறுவ முயலுதல் மற்று இ தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம் –தேசீய:50 7/2
மேல்

நிறை (8)

எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/2
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/2
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு – தோத்திர:1 33/3
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே – கண்ணன்:21 7/3
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
பூ நிறை தருக்களிலும் மிக பொலிவுடை சோலையிலும் – பிற்சேர்க்கை:14 12/1
தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 12/2
மேல்

நிறைத்ததொர் (1)

நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து – பாஞ்சாலி:1 78/3
மேல்

நிறைந்த (12)

கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு –தேசீய:4 1/3,4
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு –தேசீய:32 1/21
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
எல்லாம் ஆகி கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே –வேதாந்த:24 1/1
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா – பல்வகை:2 12/2
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே – சுயசரிதை:1 13/3
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/3
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான் – பாஞ்சாலி:3 224/2
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
மேல்

நிறைந்தது (1)

நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
மேல்

நிறைந்தவள் (1)

போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/2
மேல்

நிறைந்தனர் (2)

மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள் – தோத்திர:49 2/3
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர் – பாஞ்சாலி:2 155/3
மேல்

நிறைந்தனை (2)

திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை –தேசீய:19 6/1
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே – தோத்திர:34 3/4
மேல்

நிறைந்தாய் (4)

யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ – தோத்திர:30 1/1,2
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை – தோத்திர:31 1/1,2
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/1,2
மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்கு பாரினிலே – தோத்திர:63 1/1,2
மேல்

நிறைந்திடவே (1)

அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே – கண்ணன்:2 8/2
மேல்

நிறைந்திருக்கின்றாள் (1)

இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்
இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன – வசனகவிதை:3 4/12,13
மேல்

நிறைந்திருக்கும் (2)

வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும்
நானத்தை கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை – கண்ணன்:2 4/1,2
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
மேல்

நிறைந்திருந்த (1)

எங்கும் நிறைந்திருந்த ஈச வெள்ளம் என் அகத்தே –வேதாந்த:11 18/1
மேல்

நிறைந்து (2)

நெஞ்ச கமலத்து நிறைந்து அருள்புரிவாய் – தோத்திர:1 28/7
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/1,2
மேல்

நிறைந்தே (1)

ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/3
மேல்

நிறைய (2)

நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா – வசனகவிதை:5 2/4
மேல்

நிறைவாமோ (1)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
மேல்

நிறைவில் (1)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
மேல்

நிறைவினை (1)

நிறைவினை சேர்க்கும் நிர்மலன் வாழி – தோத்திர:1 40/9
மேல்

நிறைவு (2)

நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/2
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
மேல்

நிறைவுபெறும் (1)

நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம் – கண்ணன்:23 3/2
மேல்

நிறைவும் (1)

இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன – வசனகவிதை:3 4/13
மேல்

நிறைவுற (2)

உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/1
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
மேல்

நிறைவுறும் (1)

மாசிலாது நிறைவுறும் வண்ணமே –தேசீய:50 15/2
மேல்

நிறைவே (1)

அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
மேல்

நின் (143)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே –தேசீய:16 4/5
முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும் –தேசீய:18 3/1
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால் –தேசீய:24 1/9
இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ –தேசீய:27 9/1
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால் –தேசீய:27 13/1
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால் –தேசீய:27 13/1
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/3
நின் அருள்பெற்றிலாதார் நிகரிலா செல்வரேனும் –தேசீய:29 2/1
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார் –தேசீய:29 4/4
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து –தேசீய:29 5/1
கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின்
பேற்றினை பெறுவேம் எனல் பேணினர் –தேசீய:29 7/3,4
பின்னமுற்று பெருமை இழந்து நின்
சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன் –தேசீய:29 8/3,4
பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல் –தேசீய:32 1/172
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப –தேசீய:42 1/53
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/3
காலை பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி – தோத்திர:1 6/1
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/3
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள் – தோத்திர:1 8/18
புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும் – தோத்திர:1 13/1
நோக்கமா கொண்டு நின் பதம் நோக்கினேன் – தோத்திர:1 28/13
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ – தோத்திர:7 0/1
விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/2
மின்படு சிவசக்தி எங்கள் வீரை நின் திருவடி சரண்புகுந்தோம் – தோத்திர:11 2/4
நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே – தோத்திர:11 7/1
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
எந்த நாளும் நின் மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:31 2/1
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/8
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு – தோத்திர:44 3/2
செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம் – தோத்திர:45 3/4
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே – தோத்திர:45 6/2
செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால் – தோத்திர:45 6/4
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால் – தோத்திர:45 7/4
கொற்றவா நின் குவலயம் மீதினில் – தோத்திர:45 8/3
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின்
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே – தோத்திர:47 4/1,2
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
கமலம் மேவும் திருவே நின் மேல் காதலாகி நின்றேன் – தோத்திர:57 2/1
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன் – தோத்திர:57 2/4
நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே – தோத்திர:58 2/6
என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே – தோத்திர:70 2/1
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே –வேதாந்த:22 1/33
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல் – பல்வகை:4 2/1
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார் – தனி:8 2/3
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதா – தனி:8 8/2
நின் அருள் வதனம் நான் நேருற கண்டே – தனி:13 1/3
பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள் – தனி:13 1/30
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ – தனி:13 1/62
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக – தனி:13 1/69
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/4
சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால் – தனி:22 3/3
வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின்
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி – தனி:22 8/1,2
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் – தனி:24 1/5
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய – தனி:24 1/44
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்கு பொருந்தியது ஆகுமோ – சுயசரிதை:1 45/2
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன் – கண்ணன்:6 1/139
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண் – கண்ணன்:6 1/146
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
எண்ணியெண்ணி பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே – கண்ணன்:21 4/3
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/2
பேரிகை கொட்டி திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/2
நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம் – கண்ணன்:23 3/2
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/3
நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/42
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/42
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/71
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/2
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் – பாஞ்சாலி:5 299/2
எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின் அழகை – குயில்:5 1/23
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும் – குயில்:8 1/58
நின் மேல் சுமை முழுதும் நேராக போட்டுவிட்டேன் – குயில்:8 1/60
காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி – குயில்:9 1/24
நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்தன்னை – குயில்:9 1/37
அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்கு – குயில்:9 1/38
எண்ணா பெரு மகிழ்ச்சி எய்தியே நின் தந்தை – குயில்:9 1/40
சின்ன குயிலி என்று செப்பிடுவார் நின் நாமம் – குயில்:9 1/59
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே – குயில்:9 1/61
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க – குயில்:9 1/79
நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால் – குயில்:9 1/104
நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால் – குயில்:9 1/104
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த – குயில்:9 1/177
வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது – குயில்:9 1/207
அறிவு நின் குறி அறிவின் குறி நீ – வசனகவிதை:2 2/6
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா – வசனகவிதை:2 5/3
இருள் நின் உணவுப்பொருளா – வசனகவிதை:2 5/5
அது நின் காதலியா – வசனகவிதை:2 5/6
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
ஞாயிறே நின் முகத்தை பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது – வசனகவிதை:2 10/1
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன – வசனகவிதை:2 10/4
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள் – வசனகவிதை:2 12/9
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள் – வசனகவிதை:2 12/9
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள் – வசனகவிதை:2 12/10
வெளி நின் காதலி – வசனகவிதை:2 12/11
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில் – வசனகவிதை:4 15/8
வானவெளியை மருவிய நின் ஒளி – வசனகவிதை:6 1/4
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும் – பிற்சேர்க்கை:11 3/1
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/3
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது – பிற்சேர்க்கை:25 20/1
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு – பிற்சேர்க்கை:26 1/9
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை – பிற்சேர்க்கை:26 1/46
மேல்

நின்பால் (3)

தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
காந்தி மஹாத்மா நின்பால் கண்டனம் – பிற்சேர்க்கை:26 1/44
மேல்

நின்பொருட்டு (1)

நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால் –தேசீய:27 13/1
மேல்

நின்மலனார் (1)

நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த – பிற்சேர்க்கை:12 0/1
மேல்

நின்ற (33)

சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள் –தேசீய:7 1/1
விநயம் நின்ற நாவினாய் வா வா வா –தேசீய:16 8/2
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா –தேசீய:16 8/3
பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட –தேசீய:32 1/138
தேர்வயின் நின்ற நம் தெய்விக பெருமான் –தேசீய:32 1/157
அயர்ந்துபோய் நின்ற அரும் புகழ் பாரத –தேசீய:42 1/163
சேரலர்க்கு நினைக்கவும் தீ என நின்ற எங்கள் திலக முனிவர் கோன் –தேசீய:46 3/3
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
பேசி நின்ற பெரும் பிரதிக்கினை –தேசீய:50 15/1
காதலெனும் சோலையிலே ராதே ராதே நின்ற
கற்பகமாம் பூம் தருவே ராதே ராதே – தோத்திர:60 4/1,2
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன் – தோத்திர:68 9/3
இ சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும் –வேதாந்த:1 1/2
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர் –வேதாந்த:4 1/2
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம் –வேதாந்த:11 23/1
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/2
நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன் – தனி:6 7/1
நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ – தனி:16 1/4
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் – சுயசரிதை:1 11/1
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர் – பாஞ்சாலி:4 260/2
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/2
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை – குயில்:4 1/20
நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம் – குயில்:6 1/17
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/72
நின்ற பறவையும்தான் நேராக போயினதால் – குயில்:8 1/20
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/238
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 7/1
மேல்

நின்றதடீ (1)

கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ – கண்ணன்:10 7/4
மேல்

நின்றதனால் (1)

என்று திகைத்தேன் இரும் தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம் – குயில்:8 1/11,12
மேல்

நின்றதாம் (1)

பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரததேசம்தன்னை –தேசீய:41 1/3
மேல்

நின்றது (5)

ஏறி நின்றது காண் இளமையும் திறலும் –தேசீய:42 1/28
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளி திரளாய் – தனி:6 6/1
ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன் – சுயசரிதை:2 25/4
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
நின்றது என்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை – குயில்:6 1/12
மேல்

நின்றதும் (1)

நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
மேல்

நின்றதொர் (1)

முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/2
மேல்

நின்றதொரு (1)

நீள சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும் – குயில்:4 1/11
மேல்

நின்றதோர் (1)

நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன் – தோத்திர:68 3/3
மேல்

நின்றவன் (1)

வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/3
மேல்

நின்றன் (53)

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர் திருநாமமும் ஓதி நிற்கின்றார் –தேசீய:11 2/3
எண்ணற்றன பெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண் ஒத்த பேர் உரைத்தக்கால் –தேசீய:12 2/3,4
தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி – தோத்திர:5 4/1
மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய – தோத்திர:5 4/2
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன்
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/1,2
கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன்
பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/2,3
களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம் – தோத்திர:11 4/3
செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம் – தோத்திர:11 8/2
காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/3
சக்திதனக்கே கருவியாக்கு நின்றன்
சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும் – தோத்திர:24 11/4,5
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை – தோத்திர:31 1/2
மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம் – தோத்திர:31 3/3
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
நின்றன் மா மரபில் வந்து நீசராய் – தோத்திர:45 9/1
காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 1/1,2
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 2/1,2
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா – தோத்திர:48 3/1,2
காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுது – தோத்திர:52 1/1
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை – தோத்திர:57 4/2
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ – தனி:15 1/4
நீல கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி – தனி:15 3/1
கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி – தனி:15 3/2
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி – தனி:15 3/3
கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி – தனி:15 3/4
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/1,2
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் – கண்ணன்:21 1/3
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி – கண்ணன்:21 2/3
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/3
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன் – கண்ணன்:22 5/1
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடி கொடுப்பவர் இல்லையோ – பாஞ்சாலி:1 60/3,4
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன்
சின்னமதியினை என் சொல்வேன் பகைசெய்திட எண்ணி பிதற்றினாய் – பாஞ்சாலி:1 75/3,4
சதிசெய தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான் – பாஞ்சாலி:1 107/4
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/3
சூரசிகாமணியே நின்றன் சொத்தினை திருடுவம் எனும் கருத்தோ – பாஞ்சாலி:2 169/4
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன்
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/1,2
எல்லாம் இழந்த பின்னர் நின்றன் இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர் – பாஞ்சாலி:3 223/1
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/3
வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய் – பாஞ்சாலி:5 298/1
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் – குயில்:7 1/80
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார் – குயில்:7 1/92
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே – குயில்:7 1/93
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி – குயில்:9 1/31
மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே – குயில்:9 1/93
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில் – குயில்:9 1/172
தாயே நின்றன் பண்டை தநயராம் – பிற்சேர்க்கை:26 1/15
மேல்

நின்றனள் (1)

செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள் – தோத்திர:49 3/4
மேல்

நின்றனன் (3)

நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன் – தனி:24 1/10
ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான் – சுயசரிதை:1 39/1
திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தை பின்பு குறைக்கிறேன் தம்பீ – பாஞ்சாலி:4 263/3
மேல்

நின்றனுக்கு (1)

நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/3
மேல்

நின்றனை (6)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
எண்ணிலா பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனை போற்றி – தோத்திர:33 2/1
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/1,2
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை – பல்வகை:4 1/3
தேவர் காத்திடுக நின்றனை செம்மைசெய்திட – கண்ணன்:6 1/131
மேல்

நின்றனையே (2)

நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ – குயில்:9 1/54,55
ஐயமுற செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே
வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது – குயில்:9 1/206,207
மேல்

நின்றாங்கு (1)

தினையின் மீது பனை நின்றாங்கு
மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர – தனி:8 1/1,2
மேல்

நின்றாய் (12)

திறத்தினான் எளியை ஆகி செய்கையால் உயர்ந்து நின்றாய் –தேசீய:51 1/4
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/4
நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய் –தேசீய:51 4/4
வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய் –தேசீய:51 7/4
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:30 1/1
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:31 1/1
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்
சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால் – தனி:22 3/2,3
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன் – குயில்:9 1/22
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய்
அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர் – குயில்:9 1/71,72
மேல்

நின்றார் (10)

முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இதனால் படைஞர் தம் –தேசீய:12 5/24,25
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் –தேசீய:26 1/1
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார்
துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/1,2
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார்
மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அ பாண்டவர் விழைந்திடவே – பாஞ்சாலி:1 30/2,3
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார்
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/1,2
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார்
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய் – குயில்:6 1/8,9
மேல்

நின்றால் (4)

பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும் – தோத்திர:41 4/2
பொங்குகின்றது என்று எண்ணி போற்றி நின்றால் போதுமடா –வேதாந்த:11 18/2
காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
மேல்

நின்றாலும் (1)

சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ – பாஞ்சாலி:3 216/1
மேல்

நின்றாள் (4)

அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளி தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள் – தோத்திர:39 2/2
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
மேல்

நின்றான் (6)

என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/27
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான்
இதனால் – கண்ணன்:6 1/69,70
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனை தேன்மலையின் – குயில்:9 1/136
பயிலும் மனித உரு பற்றி நின்றான் எம்முள்ளே – குயில்:9 1/180
மேல்

நின்றானால் (1)

கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால் – பாஞ்சாலி:1 39/4
மேல்

நின்றிட்டாள் (1)

கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள்
ஆற்றுநீர்தனையோ அடித்தது அ திருவாள் –தேசீய:42 1/161,162
மேல்

நின்றிட்டான் (1)

தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான்
பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில் – பாஞ்சாலி:5 271/33,34
மேல்

நின்றிட (1)

உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
மேல்

நின்றிடவும் (1)

சித்தம் மயங்கி திகைப்பொடு நான் நின்றிடவும்
அ தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பி – குயில்:3 1/59,60
மேல்

நின்றிடாள் (1)

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள் – தோத்திர:19 5/1
மேல்

நின்றிடுங்கால் (1)

தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
மேல்

நின்றிடும் (7)

மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை –தேசீய:50 4/1
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி – தோத்திர:10 1/17
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் – பல்வகை:3 13/1
நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மல பொருளினை நினைத்திடுவேன் – பாஞ்சாலி:1 2/1
நின்றிடும் புகழ் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும் – பாஞ்சாலி:1 34/2
சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/3
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்

நின்றீர் (1)

மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
மேல்

நின்று (68)

ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர் –தேசீய:2 4/1
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
முன்னையோர் பார்த்தன் முனை திசை நின்று
தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட –தேசீய:32 1/137,138
கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி –தேசீய:40 2/1
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன் –தேசீய:42 1/72
களியுற்று நின்று கடவுளே இங்கு – தோத்திர:1 9/1
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/2
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை – தோத்திர:1 31/3
ஞானாகாசத்து நடுவே நின்று நான் – தோத்திர:1 32/8
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/2
பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/4
எந்த பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே – தோத்திர:14 2/4
சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம் – தோத்திர:22 5/1
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும் – தோத்திர:24 34/5
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/2
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/4
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்ப காளி பராசக்தி அன்புடன் எய்தினள் – தோத்திர:49 3/2,3
ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி – தோத்திர:50 8/1
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர் – தோத்திர:64 6/2
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/2,3
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/4
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே –வேதாந்த:24 4/1
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே – தனி:2 5/1
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/3
மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி – சுயசரிதை:2 1/2
சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர் – கண்ணன்:1 7/3
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
பின்னலை பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான் – கண்ணன்:9 5/1
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே – கண்ணன்:17 2/1
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/3
நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/3,4
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும் – பாஞ்சாலி:3 236/2
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும் – பாஞ்சாலி:3 236/2
சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/3,4
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேர கட்டி – பாஞ்சாலி:4 249/1
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார் – பாஞ்சாலி:5 271/21
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான் – பாஞ்சாலி:5 302/2
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று
பேடே திரவியமே பேரின்ப பாட்டுடையாய் – குயில்:3 1/7,8
நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும் – குயில்:5 1/18
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன் – குயில்:7 1/3
நின்று கலங்கினான் நெட்டை குரங்கன் அங்கே – குயில்:9 1/129
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண் – குயில்:9 1/169
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனை – குயில்:9 1/194
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள் – வசனகவிதை:3 5/10
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன் – வசனகவிதை:4 1/45
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/50
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு – வசனகவிதை:4 6/8
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
மேல்

நின்றுகொண்டிரு (1)

அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/42,43
மேல்

நின்றுபோய் (1)

மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
மேல்

நின்றும் (1)

இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
மேல்

நின்றே (9)

வீர திருவிழி பார்வையும் வெற்றி வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த – தோத்திர:5 1/1
அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய் – தோத்திர:11 3/4
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே – பல்வகை:7 3/1
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய் – பாஞ்சாலி:3 209/4
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/2,3
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை – குயில்:9 1/67
மேல்

நின்றேறும் (1)

ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா –தேசீய:16 7/3,4
மேல்

நின்றேன் (8)

பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே – தோத்திர:47 4/2
மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/1,2
கமலம் மேவும் திருவே நின் மேல் காதலாகி நின்றேன்
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/1,2
அளவும் வெள்ளை பண்மகள் காதலை பற்றி நின்றேன் அம்மா – தோத்திர:64 4/4
சீரினை கண்டு திகைத்து நின்றேன் இந்த – தோத்திர:68 10/3
மாய சொல் கூற மனம் தீயுற நின்றேன்
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/12,13
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை – குயில்:7 1/13
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம் – குயில்:8 1/15
மேல்

நின்றோம் (2)

மேலை சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே – தனி:1 1/2
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன் – குயில்:4 1/14
மேல்

நின்றோமே (1)

தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
மேல்

நின்றோர் (1)

மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் என –தேசீய:42 1/58
மேல்

நின்னது (2)

வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/2
மேல்

நின்னால் (4)

நின்னால் இயன்ற துணைபுரிவாயேல் – தோத்திர:1 12/16
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் – தோத்திர:57 5/1
எல்லா விதிகளும் நின்னால் அமைவன – வசனகவிதை:4 15/3
எல்லா விதிகளும் நின்னால் அழிவன – வசனகவிதை:4 15/4
மேல்

நின்னிடத்து (2)

நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும் – பாஞ்சாலி:3 218/3
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது – வசனகவிதை:2 7/2
மேல்

நின்னிடத்தே (3)

அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே
தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது – கண்ணன்:6 1/100,101
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ – குயில்:9 1/55
அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே
வஞ்சி தலைவன் மகன் யான் என உரைத்து – குயில்:9 1/75,76
மேல்

நின்னிடம் (1)

நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது – கண்ணன்:6 1/83
மேல்

நின்னில் (2)

திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்திதேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில்
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/1,2
நின்னில் வலியேன் நினது திரை வென்றிடுவேன் – பிற்சேர்க்கை:25 10/1
மேல்

நின்னுடனே (2)

நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே – குயில்:9 1/167
நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனை தேர்கிலையோ – குயில்:9 1/192
மேல்

நின்னுடை (2)

செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர் – தனி:24 1/8,9
நின்னுடை தோளனையார் இளநிருபரை சிதைத்திட நினைப்பாயோ – பாஞ்சாலி:1 96/1
மேல்

நின்னுடைய (2)

நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன் – பாஞ்சாலி:4 252/53
மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான் – பாஞ்சாலி:5 271/54
மேல்

நின்னுள் (1)

யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே –வேதாந்த:11 16/1
மேல்

நின்னை (54)

சுதந்திரதேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே –தேசீய:29 1/4
அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன் –தேசீய:29 8/1
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னை பேசிடிலே – தோத்திர:1 31/4
பாவி நெஞ்சே பார் மிசை நின்னை
இன்புறச்செய்வேன் எதற்கும் இனி அஞ்சேல் – தோத்திர:1 36/3,4
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ – தோத்திர:30 2/2
நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
நின்னை நம்பி நிலத்திடை என்றுமே – தோத்திர:45 5/1
ஏற்றி நின்னை தொழுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/1
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா – தோத்திர:48 4/1,2
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/4
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
விரும்புவன் நின்னை மேம்படுத்திடவே –வேதாந்த:22 1/34
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காணவேண்டின் – தனி:22 1/3
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/2
என்னுடன் சில நாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே – கண்ணன்:6 1/96,97
மகனே போகுதி வாழ்க நீ நின்னை
தேவர் காத்திடுக நின்றனை செம்மைசெய்திட – கண்ணன்:6 1/130,131
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா – கண்ணன்:23 0/1
நின்னை சரணடைந்தேன் – கண்ணன்:23 0/2
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/2
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/3,4
புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே – பாஞ்சாலி:4 252/43
நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன் – பாஞ்சாலி:4 252/97
நின்னை எவரும் நிறுத்தடா என்பது இலர் – பாஞ்சாலி:5 271/42
சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான் – பாஞ்சாலி:5 271/51
நின்னை அடிமை என கொள்வதற்கு நீதி உண்டு – பாஞ்சாலி:5 271/66
எப்பொழுதும் நின்னை இனி பிரிவது ஆற்றகிலேன் – குயில்:5 1/69
இப்பொழுதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன் – குயில்:5 1/70
நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன் – குயில்:9 1/25
நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்தன்னை – குயில்:9 1/37
நின்னை தனதாக்க நிச்சயித்தான் மாது நீ – குயில்:9 1/69
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/71
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக – குயில்:9 1/97
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/98
நின்னை அன்றி பெண்ணை நினைப்பேனோ வீணிலே – குயில்:9 1/102
ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது – குயில்:9 1/116
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான் – குயில்:9 1/121
காமுறுவேன் நின்னை கலந்து இனிது வாழ்ந்திடுவேன் – குயில்:9 1/165
மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு – குயில்:9 1/174
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல் – குயில்:9 1/189
நின்னை குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம் – குயில்:9 1/191
இரவெல்லாம் நின்னை காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா – வசனகவிதை:2 5/7
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
நின்னை யாவர் படைத்தனர் – வசனகவிதை:2 6/7
அது நின்னை தின்னுகிறதா – வசனகவிதை:2 7/4
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/26
தீயே நின்னை போல எமது உள்ளம் சுடர்விடுக – வசனகவிதை:2 8/27
தீயே நின்னை போல எமது அறிவு கனலுக – வசனகவிதை:2 8/28
ஞாயிற்று தெய்வமே நின்னை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 8/30
ஞாயிறே நின்னை பரவுகின்றோம் – வசனகவிதை:2 12/8
நின்னை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/14
மேல்

நின்னைத்தான் (2)

ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம் – வசனகவிதை:2 6/4
ஞாயிற்றினிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம் – வசனகவிதை:2 8/29
மேல்

நின்னையே (3)

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா – தோத்திர:53 0/1
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன் – தனி:13 1/15
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள் – வசனகவிதை:2 9/21
மேல்

நின்னொடு (7)

களியிலே கோவிந்தா நினை கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ – தோத்திர:44 2/4
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன் –வேதாந்த:22 1/32
நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய் – தனி:13 1/13
நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த – தனி:13 1/19
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது – தனி:13 1/33
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/2
குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி – பிற்சேர்க்கை:15 1/1
மேல்

நின்னோடு (2)

வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி – பிற்சேர்க்கை:25 24/1
மேல்

நினக்கு (21)

நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத்திடவே – தோத்திர:1 36/7
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/23
தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம் – தோத்திர:11 4/1
வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம் – தோத்திர:17 3/1
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
தேடி திரிந்து இளைத்தேனே நினக்கு மனம் – தோத்திர:56 1/3
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ் – தனி:13 1/68
இனி நினக்கு என்னால் எய்திடாது என பல – கண்ணன்:6 1/141
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன் – பாஞ்சாலி:1 60/2,3
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ – பாஞ்சாலி:2 170/3
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
யாரும் நினக்கு ஓர் இணையில்லை என்றிடவே – குயில்:9 1/21
இருள் நினக்கு பகையா – வசனகவிதை:2 5/4
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம் – வசனகவிதை:2 6/12
மேல்

நினக்குள்ள (1)

யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
மேல்

நினக்கென (2)

கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ – பாஞ்சாலி:3 216/1
மேல்

நினக்கே (1)

வியப்புறு தாய் நினக்கே இங்கு வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும் – தோத்திர:11 1/3
மேல்

நினது (27)

பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/1,2
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம் – தோத்திர:1 2/1
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய் – தோத்திர:32 2/3
ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
திருவே நினை காதல் கொண்டேனே நினது திரு – தோத்திர:56 1/1
வாடி தினம் களைத்தேனே அடி நினது
பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பி – தோத்திர:56 1/4,5
பெய்ய கடைக்கண் நல்காயே நினது அருளில் – தோத்திர:56 1/9
வாணிதன்னை என்றும் நினது வரிசை பாடவைப்பேன் – தோத்திர:57 3/1
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது
உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/1,2
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண் –வேதாந்த:21 1/2
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/2
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/4
வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
இவை எல்லாம் நினது நிகழ்ச்சி – வசனகவிதை:2 2/3
கண் நினது வீடு – வசனகவிதை:2 2/4
புகழ் வீரம் இவை நினது லீலை – வசனகவிதை:2 2/5
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
இடியும் மின்னலும் நினது வேடிக்கை – வசனகவிதை:2 12/12
உயிரே நினது பெருமை யாருக்கு தெரியும் – வசனகவிதை:4 15/1
இவை எல்லாம் நினது விளக்கம் – வசனகவிதை:4 15/11
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை – பிற்சேர்க்கை:11 3/2
நின்னில் வலியேன் நினது திரை வென்றிடுவேன் – பிற்சேர்க்கை:25 10/1
மேல்

நினை (33)

துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/3
போற்றி நினை புது நிலை எய்தினர் –தேசீய:29 7/2
வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன் –தேசீய:29 9/4
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை
விட்டுவிட்டு பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடல் இன்றி அடி – தோத்திர:7 3/1,2
நினை மருவி வள்ளீ வள்ளீ – தோத்திர:8 1/6
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
களியிலே கோவிந்தா நினை கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ – தோத்திர:44 2/4
போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
திருவே நினை காதல் கொண்டேனே நினது திரு – தோத்திர:56 1/1
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/2
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/2
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னை தனியிடம் கொண்டுபோய் நினை
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/1,2
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/2
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன் – பாஞ்சாலி:1 60/3
நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/2
கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான் – பாஞ்சாலி:1 108/2
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
பொல்லா விளையாட்டில் பிச்சைபுக நினை விடுவதை விரும்புகிலோம் – பாஞ்சாலி:3 223/2
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினை கண்டு – குயில்:9 1/164
வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான் – குயில்:9 1/208
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல் – பிற்சேர்க்கை:7 5/2
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/4
மேல்

நினைக்க (1)

நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
மேல்

நினைக்கமாட்டாய் (1)

தணிவதை நினைக்கமாட்டாய் நில் என தடுத்தல் செய்தாய் –தேசீய:51 5/4
மேல்

நினைக்கமாட்டேன் (1)

சென்றது கருதமாட்டேன் நாளை சேர்வது நினைக்கமாட்டேன்
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள் – வசனகவிதை:3 4/17,18
மேல்

நினைக்கவும் (3)

சேரலர்க்கு நினைக்கவும் தீ என நின்ற எங்கள் திலக முனிவர் கோன் –தேசீய:46 3/3
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும்
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/2,3
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
மேல்

நினைக்கிறாய் (1)

குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய்
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/15,16
மேல்

நினைக்கிறான் (1)

சின்னமுற செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான் – பாஞ்சாலி:1 87/4
மேல்

நினைக்கிறேனடி (1)

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா – தோத்திர:53 0/1
மேல்

நினைக்குங்கால் (1)

நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
மேல்

நினைக்கும்பொழுது (1)

நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/3
மேல்

நினைக்குறித்து (1)

நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால் – தனி:8 3/4
மேல்

நினைகிலேயோ (1)

நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ – தனி:22 1/4
மேல்

நினைகுவது (1)

நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
மேல்

நினைத்த (4)

நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
மேல்

நினைத்ததுதான் (1)

படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்
விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/3,4
மேல்

நினைத்தாய் (1)

என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ –தேசீய:24 1/6
மேல்

நினைத்தாயோ (1)

வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ – தோத்திர:32 4/4
மேல்

நினைத்தால் (1)

மேவிட புரிந்த விதியையும் நினைத்தால்
பாவி என் நெஞ்சம் பகீரெனல் அரிதோ – பிற்சேர்க்கை:15 1/5,6
மேல்

நினைத்திடல் (1)

நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா – பாஞ்சாலி:2 204/1
மேல்

நினைத்திடும் (1)

நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
மேல்

நினைத்திடுவேன் (1)

நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மல பொருளினை நினைத்திடுவேன்
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/1,2
மேல்

நினைத்திருக்கும் (1)

ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் – கண்ணன்:14 3/1
மேல்

நினைத்திருந்தேன் (1)

அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது – வசனகவிதை:4 1/62,63
மேல்

நினைத்து (2)

நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே – குயில்:8 1/7
மேல்

நினைத்தும் (1)

என்னை நினைத்தும் இரங்குவரோ அல்லாது –தேசீய:48 18/1
மேல்

நினைத்தே (1)

இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
மேல்

நினைத்தேன் (1)

சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/4
மேல்

நினைந்தவாறு (1)

நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு
அத்துணை துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை – தனி:13 1/49,50
மேல்

நினைந்தான் (1)

வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன் – பாஞ்சாலி:2 178/1
மேல்

நினைந்திடினும் (1)

நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே –தேசீய:15 6/1
மேல்

நினைந்திடும் (1)

துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
மேல்

நினைந்தீரோ (1)

நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி – பாஞ்சாலி:2 180/1,2
மேல்

நினைந்து (6)

நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே –தேசீய:15 6/1
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும் – சுயசரிதை:2 33/1
சீர் தர நினைந்து நாம் செய்ததை எல்லாம் – வசனகவிதை:7 0/48
பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின் – பிற்சேர்க்கை:15 1/2
மேல்

நினைந்தும் (1)

முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும்
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல் – தனி:13 1/43,44
மேல்

நினைந்துவிட்டால் (2)

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/1,2
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ –தேசீய:15 4/1,2
மேல்

நினைப்பது (5)

நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய் – தோத்திர:58 1/1
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
நினைப்பது முடியும் – பல்வகை:1 2/56
நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது – வசனகவிதை:3 1/25
மேல்

நினைப்பவர் (2)

படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான் – பாஞ்சாலி:1 134/3
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

நினைப்பவனல்லன் (1)

நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/4
மேல்

நினைப்பாயோ (1)

நின்னுடை தோளனையார் இளநிருபரை சிதைத்திட நினைப்பாயோ
என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இ கொள்கையை நீக்குதியால் – பாஞ்சாலி:1 96/1,2
மேல்

நினைப்பாரோ (2)

நாட்டை நினைப்பாரோ எந்த நாள் இனி போய் அதை காண்பது என்றே அன்னை –தேசீய:53 3/1
வீட்டை நினைப்பாரோ அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் –தேசீய:53 3/2
மேல்

நினைப்பினும் (1)

நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள் – தோத்திர:33 3/1
மேல்

நினைப்பு (2)

நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
மேல்

நினைப்புமே (1)

நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது – தனி:13 1/33
மேல்

நினைப்பேனோ (1)

நின்னை அன்றி பெண்ணை நினைப்பேனோ வீணிலே – குயில்:9 1/102
மேல்

நினையாத (1)

நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
மேல்

நினையாமல் (1)

நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா – சுயசரிதை:2 61/2
மேல்

நினையான் (1)

நாடு எலாம் பிறர் வசம் நண்ணுதல் நினையான்
வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக –தேசீய:32 1/83,84
மேல்

நினையே (3)

தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார் – தனி:6 8/1
பாரத தனாதிபதி என நினையே வாழ்த்திடுவார் பாரிலுள்ளோர் – பிற்சேர்க்கை:11 4/1
மேல்

நினைவரும் (1)

நினைவரும் தெய்வீக கனவிடை குளித்தேன் வாழி மதி – பிற்சேர்க்கை:17 1/16
மேல்

நினைவாய் (1)

எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய் – சுயசரிதை:2 20/1
மேல்

நினைவிழந்து (1)

நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த – தனி:13 1/19
மேல்

நினைவிழந்தேனடி (1)

தீ சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி – தனி:15 2/4
மேல்

நினைவின் (1)

மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை –தேசீய:50 5/2
மேல்

நினைவினில் (1)

நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
மேல்

நினைவு (14)

நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/25
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/27
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/41
வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/2
நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றி பிறிது இல்லை – தோத்திர:67 1/3
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/2
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் – தனி:23 2/1
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/2
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/3
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை – குயில்:4 1/20
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக – குயில்:9 1/27
மேல்

நினைவுகளும் (1)

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் – தோத்திர:76 3/1
மேல்

நினைவும் (3)

காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும் –வேதாந்த:12 3/1
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ –வேதாந்த:12 3/1,2
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/4
மேல்

நினைவே (1)

தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி – தோத்திர:21 2/2
மேல்

நினைவை (1)

வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
மேல்

நினைவையே (1)

நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/2
மேல்

நினைவோடா (1)

தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா
பண்டு கண்டது உண்டோ அதற்கு பாத்திரம் ஆவாயோ –தேசீய:34 1/1,2
மேல்