ச – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 1
சக்கரத்தை 1
சக்கரம் 2
சக்கரவர்த்தி 2
சக்கராதிபம் 1
சக்தி 280
சக்திக்கு 2
சக்திகள் 2
சக்திகளும் 1
சக்திகளே 1
சக்திகளை 3
சக்திகளையே 1
சக்திகுமாரன் 4
சக்திதனக்கே 89
சக்திதனை 2
சக்திதனையே 2
சக்திதாசன் 2
சக்தியாக 1
சக்தியாம் 1
சக்தியாலே 1
சக்தியின் 8
சக்தியினை 3
சக்தியுடன் 1
சக்தியும் 2
சக்தியும்தான் 1
சக்தியுற்று 1
சக்தியுற 1
சக்தியே 3
சக்தியை 13
சக்தியையே 1
சக்தியொடு 1
சக்தீ 16
சக 1
சகத்தில் 2
சகத்திலே 2
சகத்தின் 2
சகத்தினில் 3
சகத்து 2
சகத்துளோர் 1
சகத்தோர் 1
சகதேவனிடத்தே 1
சகம் 1
சகல 1
சகி 1
சகிக்காமல் 1
சகிப்பவன் 1
சகியே 9
சகுந்தலை 2
சகுன 1
சகுனி 20
சகுனிக்கு 2
சகுனிதான் 2
சகுனியின் 1
சகுனியும் 6
சகுனியொடு 1
சகுனியொடும் 1
சகுனியோடு 1
சகோதரத்தன்மை 1
சகோதரர் 1
சகோதரர்கள் 1
சகோதரராயினும் 1
சகோர 1
சங்க 1
சங்கடங்கள் 1
சங்கடம் 2
சங்கத்தார் 1
சங்கதி 1
சங்கம் 12
சங்கர 1
சங்கரசங்கர 1
சங்கரன் 9
சங்கரனை 2
சங்கராசார்யன் 1
சங்கிலி 2
சங்கிலியால் 1
சங்கினில் 1
சங்கீத 1
சங்கு 2
சங்குகள் 1
சங்கை 2
சங்கையாம் 1
சங்கையிலாத 1
சங்கொலியும் 2
சசி 1
சஞ்சல 2
சஞ்சலங்கள் 4
சஞ்சலத்தின் 1
சஞ்சலப்படாதே 1
சஞ்சலப்படும் 1
சஞ்சலம் 6
சஞ்சலமாகுதடீ 1
சஞ்சலமும் 1
சட்ட 1
சட்டங்கள் 1
சட்டச்சட 2
சட்டம் 2
சட்டென்று 1
சட்டென 1
சட்டெனவே 1
சடசட 1
சடசடவென்று 1
சடம் 2
சடவஸ்து 1
சடிதி 1
சடை 4
சடைகளும் 1
சடைமுடியனாய் 1
சடையா 1
சண்டமாருதம் 1
சண்டன 1
சண்டனாகி 1
சண்டிகை 1
சண்டை 3
சண்டைகள் 5
சண்டையிடுவார் 1
சண்டையும் 1
சண்முக 1
சண்முகனாம் 1
சத்த 1
சத்தத்தினில் 1
சத்தமிடும் 1
சத்தமிலா 1
சத்திய 3
சத்தியத்தின் 1
சத்தியம் 5
சத்தியமாகும் 1
சத்தியமும் 3
சத்தியமே 1
சத்தியவிரதன் 1
சத்தியின் 2
சத்திரம் 1
சத்துரு 1
சத்ய 1
சத்யா 1
சதாகாலம் 1
சதி 7
சதிக்குணத்தார் 1
சதிகள் 2
சதிகள்செய்தாயே 1
சதிசெய்தார்க்கு 1
சதிசெய 1
சதிசெயல் 1
சதியாளர் 2
சதியில் 1
சதியினில்தான் 1
சதியுறு 1
சதியே 1
சதியோடே 1
சதிருடனே 1
சதிரே 1
சதுமறைகள் 1
சதுமறைப்படி 1
சதுர் 2
சதுர்மறை 1
சதுர்மறையாளர் 1
சதுர்முகவேதனை 1
சதுர்வேதங்கள் 2
சதுரங்க 1
சதுரம் 1
சதுரஅடி 1
சதுரால் 1
சதையை 1
சந்த்ரவஸு 1
சந்த 1
சந்ததம் 3
சந்ததமும் 4
சந்ததி 1
சந்ததிகள் 2
சந்தமும் 2
சந்தர்ப்பத்திலே 1
சந்தன 1
சந்தனத்தை 1
சந்தனம் 1
சந்தனமும் 1
சந்தி 2
சந்திகள் 1
சந்தியும் 1
சந்திர 1
சந்திரமண்டலத்து 1
சந்திரமதி 1
சந்திரமவுலி 1
சந்திரமவுலியை 1
சந்திரமவுலீ 1
சந்திரரோ 1
சந்திரன் 8
சந்திலே 1
சந்து 1
சந்தோஷத்துடன் 1
சந்தோஷம் 1
சந்தோஷமும் 1
சந்நிதிதனிலே 1
சந்நிதியில் 1
சந்நிதியிலே 1
சநாதநா 1
சநாதனமாம் 1
சபங்களும் 1
சபதங்கள் 1
சபதம் 1
சபதமிட்டேன் 1
சபம் 1
சபாஷ் 3
சபித்தல் 1
சபை 6
சபைக்கண்ணே 1
சபைக்கு 1
சபைக்கே 1
சபைதன்னில் 2
சபைதன்னிலே 1
சபைதனில் 2
சபைதனிலே 8
சபையிடை 1
சபையில் 4
சபையிலே 1
சபையின் 1
சபையினில் 1
சபையினோர் 1
சபையோர் 1
சம்பத்து 1
சம்மதியில் 1
சமணமதம் 1
சமத்தன்மை 1
சமத்துவம் 1
சமம் 1
சமய 1
சமயங்களில் 1
சமயத்தாரோ 1
சமயம் 5
சமயர்க்கு 1
சமர் 2
சமர்க்களத்து 1
சமர்க்கு 1
சமர்த்தன் 1
சமர்த்து 2
சமர்புரிந்த 1
சமர 1
சமராதிபனே 1
சமரில் 1
சமன் 1
சமன்செயும் 1
சமானமாக 2
சமுத்திரம் 1
சமுதாயம் 3
சமைக 1
சமைத்த 3
சமைத்தது 1
சமைத்தற்கு 1
சமைத்தனர் 1
சமைத்தனை 1
சமைத்தாய் 2
சமைத்தாள் 1
சமைத்து 3
சமைத்தும் 1
சமைத்துவிட்டாய் 1
சமைத்துளோன் 1
சமைத்தே 1
சமைதலுக்கு 1
சமைந்தது 2
சமைந்தாய் 1
சமைப்பராம் 1
சமைப்பவனை 1
சமைப்பாய் 1
சமைப்போம் 1
சமையல் 1
சமையும் 1
சய 1
சயன் 1
சர்க்காரிடம் 1
சர்ப்பத்தை 1
சர்வ 2
சர்வா 1
சர்வாதாரா 1
சர்வேசா 1
சரஸ்வதி 1
சரண் 12
சரண்புகுந்தால் 1
சரண்புகுந்து 1
சரண்புகுந்தேன் 2
சரண்புகுந்தேனால் 1
சரண்புகுந்தோம் 3
சரண்புகுவோம் 1
சரண 1
சரணங்கள் 1
சரணடைகின்றோம் 1
சரணடைந்தால் 1
சரணடைந்தேன் 7
சரணத்தில் 1
சரணம் 24
சரணம்கொள்ளு 1
சரணும் 1
சரணே 1
சரத 1
சரதம் 2
சரளமாம் 1
சராசந்தனுக்கு 1
சராசரத்து 1
சரி 4
சரித்திர 1
சரிதை 1
சரிதைகள் 1
சரிதையை 2
சரிந்திட்டார் 1
சரிநிகர் 1
சரியோ 1
சருக்கரை 1
சருவ 1
சருவி 1
சரேலென்று 1
சரோஜ 1
சல்லடையில் 1
சல்லி 1
சல்லிய 1
சலசலச 1
சலசலத்து 1
சலமும் 1
சலனம் 5
சலிக்கும் 1
சலித்தல் 1
சலித்திடாய் 1
சலித்திடும் 1
சலித்து 1
சலிப்பில்லாத 1
சலிப்பிலா 1
சலிப்பு 3
சலிப்பும் 1
சலியாது 1
சவ்வாதும் 1
சவம் 1
சவுத்தியிலே 1
சவுரியங்கள் 2
சழக்கன் 1
சற்குரு 1
சற்று 9
சற்றும் 3
சற்றே 11
சன்மானம் 1
சனகன் 1
சனகனை 1
சனங்களடீ 1
சனமும் 1
சனி 1
சனிவாய் 1

சக்கர (1)

எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும் – பாஞ்சாலி:1 19/1
மேல்

சக்கரத்தை (1)

சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் – கண்ணன்:5 11/1
மேல்

சக்கரம் (2)

கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது – பாஞ்சாலி:1 138/1
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
மேல்

சக்கரவர்த்தி (2)

தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும் – பாஞ்சாலி:1 26/1
சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருந்தோம் – பாஞ்சாலி:5 278/1
மேல்

சக்கராதிபம் (1)

துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
மேல்

சக்தி (280)

தடம் தோள் அகலா சக்தி நீ அம்மே –தேசீய:18 5/1
தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே –தேசீய:20 1/2
சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும் – தோத்திர:1 1/1
சக்தி குமாரனை சந்திரமவுலியை – தோத்திர:1 12/5
ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை – தோத்திர:1 15/3
கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன் – தோத்திர:1 17/3
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/3
பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னை பேசிடிலே – தோத்திர:1 31/4
சக்தி குமாரனே சந்திரமவுலீ – தோத்திர:1 32/17
சக்தி தேவி சரணம் வாழி – தோத்திர:1 40/11
சக்தி போற்றி தாயே போற்றி – தோத்திர:10 1/21
செயற்கையின் சக்தி என்பார் உயிர் தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர் – தோத்திர:11 1/2
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள் – தோத்திர:18 2/1
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனை கும்பிடுவேன் மனமே – தோத்திர:18 3/2
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ – தோத்திர:20 0/2
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ – தோத்திர:20 0/2
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ – தோத்திர:20 0/2
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ – தோத்திர:20 0/2
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/1,2
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி – தோத்திர:21 1/2
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி – தோத்திர:21 1/2,3
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி – தோத்திர:21 1/3
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/3,4
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி – தோத்திர:21 2/1,2
தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி – தோத்திர:21 2/2
தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி – தோத்திர:21 2/2,3
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி – தோத்திர:21 2/3
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/3,4
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி – தோத்திர:21 3/1
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/1,2
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/2,3
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/3,4
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
நாரணன் என்று பழவேதம் சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம் – தோத்திர:23 4/1
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி – தோத்திர:23 5/1
நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/2
சக்தி வழியதனை காணும் கண்ணை – தோத்திர:24 2/3
சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி – தோத்திர:24 3/3
சக்தி திருப்பாடலினை வேட்கும் – தோத்திர:24 3/5
சக்தி புகழினை அது முழங்கும் வாய் – தோத்திர:24 4/3
சக்தி நெறி யாவினையும் வழங்கும் – தோத்திர:24 4/5
சக்தி திருச்சுவையினை நுகரும் சிவ – தோத்திர:24 5/4
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை – தோத்திர:24 6/3
சக்தி பெற்று மேரு என ஓங்கும் – தோத்திர:24 8/5
சக்தி பெற உடலினை காக்கும் – தோத்திர:24 10/5
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை – தோத்திர:24 11/3
சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம் – தோத்திர:24 14/3
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம் – தோத்திர:24 15/3
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம் – தோத்திர:24 15/3
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம் – தோத்திர:24 15/3
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம் – தோத்திர:24 16/3
சக்தி சக்தி என்று குதித்து ஆடும் – தோத்திர:24 16/5
சக்தி சக்தி என்று குதித்து ஆடும் – தோத்திர:24 16/5
தன்னில் உயர் சக்தி வந்து சேரும் – தோத்திர:24 19/5
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம் – தோத்திர:24 21/3
சக்தி அருள் மாரி வந்து பெய்யும் – தோத்திர:24 21/5
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம் – தோத்திர:24 22/3
சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும் – தோத்திர:24 25/5
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம் – தோத்திர:24 26/3
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம் – தோத்திர:24 26/3
சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம் – தோத்திர:24 27/3
சக்தி பரிமளம் இங்கு வீசும் – தோத்திர:24 27/5
சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம் – தோத்திர:24 28/3
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம் – தோத்திர:24 29/3
சக்தி அருள் சித்திரத்தில் ஆழும் – தோத்திர:24 29/5
சக்தி செய்யும் விந்தைகளை தேடும் மதி – தோத்திர:24 32/3
சக்தி உறைவிடங்களை நாடும் – தோத்திர:24 32/5
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும் – தோத்திர:24 34/5
சக்தி திருவருளினை சேர்க்கும் மதி – தோத்திர:24 37/3
சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி – தோத்திர:24 40/3
சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ – தோத்திர:24 40/4
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும் – தோத்திர:24 40/5
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம் – தோத்திர:24 42/3
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம் – தோத்திர:24 44/3
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை – தோத்திர:24 44/5
சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம் – தோத்திர:24 45/3
சக்தி திருமேனி ஒளி ஜ்வலிக்கும் – தோத்திர:24 45/5
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ – தோத்திர:24 46/2
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ – தோத்திர:24 46/3
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ – தோத்திர:24 46/3
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ – தோத்திர:24 46/4
சக்தி சக்தி என்று விளையாடு – தோத்திர:24 46/5
சக்தி சக்தி என்று விளையாடு – தோத்திர:24 46/5
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது – தோத்திர:25 1/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது – தோத்திர:25 1/1
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/2
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/2
சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மை சார்ந்தீரே – தோத்திர:25 2/1
சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மை சார்ந்தீரே – தோத்திர:25 2/1
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே – தோத்திர:25 2/2
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே – தோத்திர:25 2/2
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 3/1
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 3/1
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 3/1
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/2
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/2
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும் – தோத்திர:25 4/1
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும் – தோத்திர:25 4/1
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ – தோத்திர:25 5/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ – தோத்திர:25 5/1
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டி பாடோமோ – தோத்திர:25 5/2
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டி பாடோமோ – தோத்திர:25 5/2
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே – தோத்திர:25 6/1
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே – தோத்திர:25 6/1
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/2
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/2
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ – தோத்திர:25 7/1
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ – தோத்திர:25 7/1
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/2
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ – தோத்திர:25 7/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும் – தோத்திர:25 9/1
சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும் – தோத்திர:25 9/1
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும் – தோத்திர:25 9/2
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும் – தோத்திர:25 9/2
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட – தோத்திர:26 1/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட – தோத்திர:26 1/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட – தோத்திர:26 1/1
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள் – தோத்திர:26 1/3
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள் – தோத்திர:26 1/3
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள் – தோத்திர:26 1/3
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம் – தோத்திர:26 2/1
சக்தி சக்தி என்று தாளம் போடு – தோத்திர:26 2/2
சக்தி சக்தி என்று தாளம் போடு – தோத்திர:26 2/2
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ – தோத்திர:26 2/3
சக்தி வெறிகொண்டு களித்து ஆடு – தோத்திர:26 2/4
சக்தி புகழாம் அமுதை அள்ளு மது – தோத்திர:26 3/3
ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல – தோத்திர:26 4/1
சக்தி அற்ற பேடிகளை ஏசு – தோத்திர:26 4/2
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள் – தோத்திர:26 4/3
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில் – தோத்திர:26 5/3
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ – தோத்திர:26 6/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ – தோத்திர:26 6/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ – தோத்திர:26 6/1
சக்தி அருள் பூமிதனில் காட்டு – தோத்திர:26 6/2
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவி – தோத்திர:26 6/3
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள் – தோத்திர:26 7/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள் – தோத்திர:26 7/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள் – தோத்திர:26 7/1
சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர் – தோத்திர:26 7/3
ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம் – தோத்திர:26 8/1
சக்தி உள்ள தொழில் பல பண்ணு – தோத்திர:26 8/2
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு – தோத்திர:26 9/1
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள் – தோத்திர:26 9/3
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ – தோத்திர:26 10/1
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து – தோத்திர:26 10/4
சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம் சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம் – தோத்திர:27 3/1
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/3,4
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய் – தோத்திர:31 1/4
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
சக்தி என்று நேரம் எல்லாம் தமிழ் கவிதை பாடி – தோத்திர:41 4/1
ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும் – தோத்திர:41 5/1
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி
என்றும் திகழும் குன்றா ஒளியே – தோத்திர:50 8/1,2
பெண்மணி இன்பத்தையும் சக்தி பெரு மகள் திருவடி பெருமையையும் – தோத்திர:61 3/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி – தோத்திர:65 9/5
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி – தோத்திர:65 9/5
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/6
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/6
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/7,8
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/8
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/8
சக்தி பதமே சரண் என்று நாம் புகுந்து – தோத்திர:66 1/1
செல்வம் எலாம் பெற்று சிறப்புறவே சக்தி தரும் – தோத்திர:66 3/3
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/3
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/3
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/3
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
புயம் உண்டு குன்றத்தை போலே சக்தி
பொன் பாதம் உண்டு அதன் மேலே – தோத்திர:67 1/1,2
நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றி பிறிது இல்லை – தோத்திர:67 1/3
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
அலைபட்ட கடலுக்கு மேலே சக்தி
அருள் என்னும் தோணியினாலே – தோத்திர:67 3/1,2
துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு – தோத்திர:67 3/4
கண்ட நல் சக்தி கணம் எலாம் நான் காரணமாகி கதித்துளோன் நான் –வேதாந்த:13 6/2
பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை –வேதாந்த:15 3/2
தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும் –வேதாந்த:21 1/3
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
சக்தி என்ற மதுவை உண்போமடா தாளம்கொட்டி திசைகள் அதிரவே – பல்வகை:5 5/1
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ – பல்வகை:11 1/4
சொல்லடி சக்தி மலையாள பகவதி – பல்வகை:11 5/9
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
நடத்திடும் சக்தி நிலையமே நல் மனை – தனி:12 1/11
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/3,4
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி – சுயசரிதை:2 1/2
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெ1பம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/3
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/3
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/3
அவனுடைய சக்தி எல்லையை என்றும் கடந்துசெல்லமாட்டா – வசனகவிதை:2 10/15
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
மின் சக்தி இல்லாத இடம் இல்லை – வசனகவிதை:2 13/8
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம் – வசனகவிதை:3 1/1
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் – வசனகவிதை:3 1/2
சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது – வசனகவிதை:3 1/3
சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது – வசனகவிதை:3 1/5
சக்தி குளிர்செய்வது அனல் தருவது – வசனகவிதை:3 1/11
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது – வசனகவிதை:3 1/19
சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது – வசனகவிதை:3 1/24
சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது – வசனகவிதை:3 1/25
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது – வசனகவிதை:3 1/28
சக்தி உணர்வது – வசனகவிதை:3 1/29
சக்தி முதல்பொருள் – வசனகவிதை:3 1/33
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை – வசனகவிதை:3 1/35
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/36
சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம் – வசனகவிதை:3 1/37
சக்தி வாழ்க – வசனகவிதை:3 1/39
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள் – வசனகவிதை:3 4/6
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள் – வசனகவிதை:3 4/10
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள் – வசனகவிதை:3 4/18
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள் – வசனகவிதை:3 5/10
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும் – வசனகவிதை:3 5/12
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை – வசனகவிதை:3 5/20
எங்கும் எதனிலும் எப்போதும் எல்லாவித தொழில்களும் காட்டுவது சக்தி
வடிவத்தை காப்பது நன்று – வசனகவிதை:3 5/21,22
பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி
தொம்ப பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன – வசனகவிதை:3 7/9,10
பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில் – வசனகவிதை:3 7/11,12
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
தோற்றம் பல சக்தி ஒன்று – வசனகவிதை:3 7/16
சக்தி காற்றாகிவிடுவாள் – வசனகவிதை:4 2/13
அஃது சக்தி என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/16
சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே – வசனகவிதை:4 6/6
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/2
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/2
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/2
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
மேல்

சக்திக்கு (2)

சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/7
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை – வசனகவிதை:3 5/7
மேல்

சக்திகள் (2)

பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை – தோத்திர:34 4/3
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே – பிற்சேர்க்கை:8 21/1
மேல்

சக்திகளும் (1)

எல்லா சக்திகளும் எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம் – வசனகவிதை:6 2/18
மேல்

சக்திகளே (1)

புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர் – வசனகவிதை:2 11/1
மேல்

சக்திகளை (3)

வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளை
கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய் –வேதாந்த:11 4/1,2
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெற செய்யும் சொல் வேண்டும் – தனி:11 0/1,2
எல்லாம் அசைவில் இருப்பதற்கே சக்திகளை
பொல்லா பிரமா புகுத்துவிட்டாய் அம்மாவோ – குயில்:7 1/85,86
மேல்

சக்திகளையே (1)

சக்திகளையே இழந்துவிட்டால் இங்கு – தோத்திர:26 8/3
மேல்

சக்திகுமாரன் (4)

சக்திகுமாரன் சரண் புகழ்வாயே – தோத்திர:1 12/20
நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை வணங்கி வாழ்க என்றான் – வசனகவிதை:4 1/74
அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன் – வசனகவிதை:4 8/27
காற்று சக்திகுமாரன்
அவனை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 11/6,7
மேல்

சக்திதனக்கே (89)

சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 1/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 1/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 2/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 2/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 3/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 3/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 4/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 4/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 5/3
சக்திதனக்கே எமது நாக்கு – தோத்திர:24 5/5
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 6/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 6/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 7/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 7/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 8/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 8/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 9/2
சக்திதனக்கே கருவியாக்கு அதை – தோத்திர:24 9/4
சக்திதனக்கே எமது வயிறு அது – தோத்திர:24 10/2
சக்திதனக்கே எமது வயிறு அது – தோத்திர:24 10/4
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல – தோத்திர:24 11/2
சக்திதனக்கே கருவியாக்கு நின்றன் – தோத்திர:24 11/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 12/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 12/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 13/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 13/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 14/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 14/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 15/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 15/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 16/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 16/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 17/2
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 17/4
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 18/2
சக்திதனக்கே கருவியாக்கு அதில் – தோத்திர:24 18/4
சக்திதனக்கே உரிமையாக்கு எதை – தோத்திர:24 19/2
சக்திதனக்கே உரிமையாக்கு உடல் – தோத்திர:24 19/4
சக்திதனக்கே கருவியாக்கு இந்த – தோத்திர:24 20/2
சக்திதனக்கே கருவியாக்கு உன்னை – தோத்திர:24 20/4
சக்திதனக்கே கருவியாக்கு தோள் – தோத்திர:24 21/2
சக்திதனக்கே கருவியாக்கு எங்கும் – தோத்திர:24 21/4
சக்திதனக்கே கருவியாக்கு சிவ – தோத்திர:24 22/2
சக்திதனக்கே கருவியாக்கு முகம் – தோத்திர:24 22/4
சக்திதனக்கே கருவியாக்கு உயர் – தோத்திர:24 23/2
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல – தோத்திர:24 23/4
சக்திதனக்கே உரிமையாக்கு நல்ல – தோத்திர:24 24/2
சக்திதனக்கே உரிமையாக்கு அதில் – தோத்திர:24 24/4
சக்திதனக்கே உரிமையாக்கு அறு – தோத்திர:24 25/2
சக்திதனக்கே உரிமையாக்கு – தோத்திர:24 25/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 26/2
சக்திதனக்கே உரிமையாக்கு அதில் – தோத்திர:24 26/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 27/2
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 27/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 28/2
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 28/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 29/2
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 29/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 30/2
சக்திதனக்கே உடைமையாக்கு அங்கு – தோத்திர:24 30/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 31/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 31/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 32/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 32/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 33/2
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 33/4
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 34/2
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 34/4
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 35/2
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 35/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 36/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 36/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 37/2
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 37/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 38/2
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 38/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 39/2
சக்திதனக்கே அடிமையாக்கு அதில் – தோத்திர:24 39/4
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 40/2
சக்திதனக்கே அடிமையாக்கு தெளி – தோத்திர:24 41/2
சக்திதனக்கே அடிமையாக்கு அது – தோத்திர:24 41/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 42/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 42/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 43/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 43/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 44/2
சக்திதனக்கே உடைமையாக்கு சிவ – தோத்திர:24 44/4
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 45/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 45/4
மேல்

சக்திதனை (2)

சக்திதனை நாசி நித்தம் முகரும் அதை – தோத்திர:24 5/2
சந்தமும் சக்திதனை சூழும் மனம் – தோத்திர:24 18/3
மேல்

சக்திதனையே (2)

ஓம் சக்திதனையே சரணம்கொள்ளு என்றும் – தோத்திர:26 3/1
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து – தோத்திர:26 10/2
மேல்

சக்திதாசன் (2)

சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும் – தோத்திர:25 9/2
வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன்
என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/3,4
மேல்

சக்தியாக (1)

மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்பு தெய்வம் – தோத்திர:71 3/2
மேல்

சக்தியாம் (1)

காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம் –வேதாந்த:12 4/4
மேல்

சக்தியாலே (1)

மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
மேல்

சக்தியின் (8)

மூல சக்தியின் முதல்வா போற்றி – தோத்திர:1 40/7
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று – வசனகவிதை:3 1/38
சக்தியின் பொருட்டாக சக்தியை போற்றுதல் நன்று – வசனகவிதை:3 5/23
இஃது சக்தியின் லீலை – வசனகவிதை:3 7/7
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று – வசனகவிதை:4 11/3
எல்லா தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம் – வசனகவிதை:4 11/4
சக்தியின் கலைகளையே தெய்வங்கள் என்கின்றோம் – வசனகவிதை:4 11/5
மேல்

சக்தியினை (3)

சக்தியினை எ திசையும் சேர்க்கும் மனம் – தோத்திர:24 17/3
ஓம் சக்தியினை சேர்ந்தது இந்த செய்கை இதை – தோத்திர:26 5/1
மாதவன் சக்தியினை செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம் – தோத்திர:59 1/1
மேல்

சக்தியுடன் (1)

சக்தியுடன் என்றும் உறவாடும் – தோத்திர:24 7/5
மேல்

சக்தியும் (2)

தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் – தோத்திர:1 20/2
சக்தியும் சிறப்பும் மிக பெறுவாய் சிவ – தோத்திர:26 10/3
மேல்

சக்தியும்தான் (1)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
மேல்

சக்தியுற்று (1)

சக்தியுற்று கல்லினையும் சாடும் – தோத்திர:24 1/5
மேல்

சக்தியுற (1)

சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம் – தோத்திர:24 9/3
மேல்

சக்தியே (3)

சக்தியே தானாம் தனி சுடர் பொருளை – தோத்திர:1 12/4
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மா மகளேயோ – தோத்திர:1 20/8,9
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு – தோத்திர:17 4/3
மேல்

சக்தியை (13)

சக்தியை காக்கும் தந்திரம் பயின்று – தோத்திர:1 12/8
பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம் – தோத்திர:22 2/1
வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம் – தோத்திர:22 3/1
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
சக்தியை எல்லோர்க்கும் உணர்வுறுத்தும் சித்தம் – தோத்திர:24 25/3
ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/4
உள்ளத்தை கட்டு சக்தியை கட்டலாம் – வசனகவிதை:3 5/6
சக்தியை காக்கலாம் – வசனகவிதை:3 5/18
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம் – வசனகவிதை:3 5/19
சக்தியின் பொருட்டாக சக்தியை போற்றுதல் நன்று – வசனகவிதை:3 5/23
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர் – வசனகவிதை:3 5/25
வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/8
காற்று என்று சக்தியை கூறுகின்றோம் – வசனகவிதை:4 11/1
மேல்

சக்தியையே (1)

இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம் – வசனகவிதை:4 12/13
மேல்

சக்தியொடு (1)

சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
மேல்

சக்தீ (16)

சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது – தோத்திர:25 1/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது – தோத்திர:25 1/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது – தோத்திர:25 1/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது – தோத்திர:25 1/1
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ – தோத்திர:25 5/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ – தோத்திர:25 5/1
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டி பாடோமோ – தோத்திர:25 5/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ – தோத்திர:25 8/2
மேல்

சக (1)

மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும் – கண்ணன்:7 1/3
மேல்

சகத்தில் (2)

பிச்சை அருளியதாய் பேருரையாய் இ சகத்தில்
பூரணமா ஞான புகழ் விளக்கை நாட்டுவித்த –தேசீய:13 1/2,3
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
மேல்

சகத்திலே (2)

உற்றிடேன் இந்த சகத்திலே உள்ள – கண்ணன்:6 1/18
ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை – வசனகவிதை:2 10/10
மேல்

சகத்தின் (2)

சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய் –வேதாந்த:22 1/29
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
மேல்

சகத்தினில் (3)

சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன் – கண்ணன்:1 6/4
மேல்

சகத்து (2)

தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய் –வேதாந்த:22 1/26
இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/2
மேல்

சகத்துளோர் (1)

இ சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும் –வேதாந்த:1 1/2
மேல்

சகத்தோர் (1)

இ சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை – தனி:14 9/1
மேல்

சகதேவனிடத்தே (1)

என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
மேல்

சகம் (1)

சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
மேல்

சகல (1)

தன்னை மறந்து சகல உலகினையும் – தோத்திர:17 1/1
மேல்

சகி (1)

சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
மேல்

சகிக்காமல் (1)

சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய் – குயில்:9 1/30
மேல்

சகிப்பவன் (1)

தாய் பிறன் கைப்பட சகிப்பவன் ஆகி –தேசீய:32 1/69
மேல்

சகியே (9)

தாயினை கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ – கண்ணன்:10 2/2
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்து பேசிடுவீர் – கண்ணன்:10 2/3
நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/4
உணவு செல்லவில்லை சகியே உறக்கம்கொள்ளவில்லை – கண்ணன்:10 3/1
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை – கண்ணன்:10 3/2
பாலும் கசந்ததடீ சகியே படுக்கை நொந்ததடீ – கண்ணன்:10 4/1
வினவ கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான் – கண்ணன்:10 5/3
உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு – கண்ணன்:10 6/1
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ – கண்ணன்:10 6/4
மேல்

சகுந்தலை (2)

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி நன்று –தேசீய:8 5/1
ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதை சகுந்தலை ஒத்தனள் – சுயசரிதை:1 6/1
மேல்

சகுன (1)

சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
மேல்

சகுனி (20)

பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
சாத்திரம் பேசுகின்றாய் என தழல்படு விழியொடு சகுனி சொல்வான் – பாஞ்சாலி:2 175/1
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான் – பாஞ்சாலி:2 183/2
பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே – பாஞ்சாலி:2 184/2
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 189/4
தாயம் உருட்டலானார் அந்த சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 191/2
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான் – பாஞ்சாலி:2 195/3
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/3
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான் – பாஞ்சாலி:3 218/2
சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/4
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:5 271/49
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் – பாஞ்சாலி:5 271/53
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
மேல்

சகுனிக்கு (2)

சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம் – பாஞ்சாலி:4 252/104
மேல்

சகுனிதான் (2)

என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட – பாஞ்சாலி:1 53/1
எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டு சகுனிதான் – பாஞ்சாலி:3 239/4
மேல்

சகுனியின் (1)

பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி – பாஞ்சாலி:2 204/2
மேல்

சகுனியும் (6)

பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
திண் பரும தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான் – பாஞ்சாலி:1 59/4
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
மேல்

சகுனியொடு (1)

மாமன் சகுனியொடு மாய சூதாடியதில் – பாஞ்சாலி:4 252/91
மேல்

சகுனியொடும் (1)

கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/2,3
மேல்

சகுனியோடு (1)

நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
மேல்

சகோதரத்தன்மை (1)

பாருக்குள்ளே சமத்தன்மை தொடர் பற்றும் சகோதரத்தன்மை
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும் – பல்வகை:3 29/1,2
மேல்

சகோதரர் (1)

தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
மேல்

சகோதரர்கள் (1)

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் –தேசீய:40 16/1
மேல்

சகோதரராயினும் (1)

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம் –தேசீய:32 1/166,167
மேல்

சகோர (1)

புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்

சங்க (1)

முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது –தேசீய:42 1/120
மேல்

சங்கடங்கள் (1)

சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி – தோத்திர:24 30/3
மேல்

சங்கடம் (2)

சங்கடம் வந்தால் இரண்டு கூறு – தோத்திர:26 9/2
தர்மத்தை கைக்கொள்ளடா இனி சங்கடம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 23/1
மேல்

சங்கத்தார் (1)

நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
மேல்

சங்கதி (1)

தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
மேல்

சங்கம் (12)

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதி எலாம் அணுகுற்றனர் மாதர் –தேசீய:11 2/2
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை –தேசீய:17 0/3
சமைந்தது காலசா எனும் பெயர் சங்கம்
பாரதம் என்ற பழம் பெரு நாட்டினர் –தேசீய:42 1/123,124
அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/154
இங்கே அமரர் சங்கம் தோன்றும் – தோத்திர:50 3/1
இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/1,2
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே – தனி:23 6/4
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில் – பிற்சேர்க்கை:12 5/1
மேல்

சங்கர (1)

உஜ்ஜய காரண சங்கர தேவீ – தோத்திர:29 2/1
மேல்

சங்கரசங்கர (1)

தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
மேல்

சங்கரன் (9)

சங்கரன் மகனே தாள் இணை போற்றி – தோத்திர:1 28/19
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம் சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம் – தோத்திர:27 3/1
வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே – தோத்திர:42 2/1
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன்
ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/1,2
ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான் – சுயசரிதை:1 19/1
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
மேல்

சங்கரனை (2)

சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் – தோத்திர:63 4/1
மேல்

சங்கராசார்யன் (1)

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான் – சுயசரிதை:2 5/4
மேல்

சங்கிலி (2)

சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
மேல்

சங்கிலியால் (1)

ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ – சுயசரிதை:2 22/2
மேல்

சங்கினில் (1)

அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திருமஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும் – பாஞ்சாலி:1 51/3,4
மேல்

சங்கீத (1)

சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
மேல்

சங்கு (2)

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை –தேசீய:31 2/3
இங்கித நாத நிலையம் இரு செவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/1
மேல்

சங்குகள் (1)

விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மேல்

சங்கை (2)

சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும் – கண்ணன்:15 3/2
மேல்

சங்கையாம் (1)

சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
மேல்

சங்கையிலாத (1)

சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/3
மேல்

சங்கொலியும் (2)

நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி – பல்வகை:9 2/1
வீதி கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும்
வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும் – தனி:3 6/1,2
மேல்

சசி (1)

தன்னையே சசி என்று சரணம் எய்தினேன் – தோத்திர:53 0/2
மேல்

சஞ்சல (2)

சஞ்சல பிசாசுகளை கலக்கும் – தோத்திர:24 31/5
தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே – தோத்திர:61 4/1
மேல்

சஞ்சலங்கள் (4)

சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம் – தோத்திர:24 13/3
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் – தோத்திர:24 28/5
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு – தோத்திர:26 1/2
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
மேல்

சஞ்சலத்தின் (1)

சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி – தோத்திர:24 34/3
மேல்

சஞ்சலப்படாதே (1)

தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு – தோத்திர:1 36/13,14
மேல்

சஞ்சலப்படும் (1)

தானே தளைப்பட்டு மிக சஞ்சலப்படும் மனிதா – பிற்சேர்க்கை:14 18/1
மேல்

சஞ்சலம் (6)

சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/3
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
சஞ்சலம் இல்லாமல் எங்கும் மேவும் – தோத்திர:24 12/5
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் –வேதாந்த:15 7/1
சத்தியம் கைக்கொள்ளடா இனி சஞ்சலம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 22/1
மேல்

சஞ்சலமாகுதடீ (1)

சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ
நெற்றி சுருங்க கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ – கண்ணன்:8 6/1,2
மேல்

சஞ்சலமும் (1)

சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து பரமசிவானந்தர் பேற்றை நாடி நாள்தோறும் – தோத்திர:1 15/1,2
மேல்

சட்ட (1)

சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
மேல்

சட்டங்கள் (1)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பல்வகை:6 6/1
மேல்

சட்டச்சட (2)

சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் – தனி:4 2/3
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் – தனி:4 2/3
மேல்

சட்டம் (2)

சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய் சட்டம் மீறினாய் –தேசீய:38 3/1
மேல்

சட்டென்று (1)

சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
மேல்

சட்டென (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

சட்டெனவே (1)

சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி – குயில்:9 1/153
மேல்

சடசட (1)

சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
மேல்

சடசடவென்று (1)

சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில் –தேசீய:52 5/3
மேல்

சடம் (2)

வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 6/1
மேல்

சடவஸ்து (1)

வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1
மேல்

சடிதி (1)

சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/4
மேல்

சடை (4)

கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
காவித்துணி வேண்டா கற்றை சடை வேண்டா –வேதாந்த:11 20/1
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
மேல்

சடைகளும் (1)

கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/3
மேல்

சடைமுடியனாய் (1)

நாராயணனாய் நதி சடைமுடியனாய்
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி – தோத்திர:1 8/4,5
மேல்

சடையா (1)

கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

சண்டமாருதம் (1)

நீரை தூளாக்கி தூளை நீராக்கி சண்டமாருதம் செய்கின்றான் – வசனகவிதை:4 2/20
மேல்

சண்டன (1)

சாமி புகழினுக்கே வெம் போர் சண்டன பாஞ்சாலன் – பாஞ்சாலி:5 275/2
மேல்

சண்டனாகி (1)

வாயு சண்டனாகி வந்துவிட்டான் – வசனகவிதை:4 4/5
மேல்

சண்டிகை (1)

அந்தரி வீரி சண்டிகை சூலி – பல்வகை:11 4/3
மேல்

சண்டை (3)

தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ –தேசீய:34 2/1
ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ –தேசீய:34 2/1
மேல்

சண்டைகள் (5)

நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் – பல்வகை:3 7/2
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/2
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது – பல்வகை:11 1/3
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
மேல்

சண்டையிடுவார் (1)

ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
மேல்

சண்டையும் (1)

சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா – பிற்சேர்க்கை:21 3/1
மேல்

சண்முக (1)

மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
மேல்

சண்முகனாம் (1)

கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணை கோவே – பிற்சேர்க்கை:11 7/4
மேல்

சத்த (1)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
மேல்

சத்தத்தினில் (1)

தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
மேல்

சத்தமிடும் (1)

சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/2
மேல்

சத்தமிலா (1)

சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
மேல்

சத்திய (3)

சத்திய விளக்கு நித்தம் எரியும் – தோத்திர:24 23/5
சத்திய நல் இரவியை காட்டும் மதி – தோத்திர:24 39/3
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
மேல்

சத்தியத்தின் (1)

சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி – தோத்திர:24 38/3
மேல்

சத்தியம் (5)

தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் –தேசீய:42 1/186
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின் – தோத்திர:45 1/2
சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர் – கண்ணன்:7 3/4
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
சத்தியம் கைக்கொள்ளடா இனி சஞ்சலம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 22/1
மேல்

சத்தியமாகும் (1)

தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே –வேதாந்த:6 2/2
மேல்

சத்தியமும் (3)

சத்தியமும் நல் அருளும் பூணும் – தோத்திர:24 2/5
சத்தியமும் நல் அறமும் கிடைக்கும் – தோத்திர:24 30/5
தருமம் அழிவு எய்த சத்தியமும் பொய் ஆக – பாஞ்சாலி:4 252/1
மேல்

சத்தியமே (1)

சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய் –தேசீய:13 8/3
மேல்

சத்தியவிரதன் (1)

குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/4
மேல்

சத்தியின் (2)

சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின்
செய்கையும் தேர்ந்துவிட்டால் மனமே –வேதாந்த:24 3/1,2
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க – தனி:12 1/21
மேல்

சத்திரம் (1)

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/2
மேல்

சத்துரு (1)

மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது – வசனகவிதை:6 1/22
மேல்

சத்ய (1)

சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி – தோத்திர:29 4/1
மேல்

சத்யா (1)

சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/2
மேல்

சதாகாலம் (1)

சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே – சுயசரிதை:2 66/4
மேல்

சதி (7)

தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/4
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
வான் காதல் காட்டி மயக்கி சதி செய்த – குயில்:8 1/2
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன – வசனகவிதை:7 0/61
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
மேல்

சதிக்குணத்தார் (1)

சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர் – பாஞ்சாலி:2 165/1
மேல்

சதிகள் (2)

சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
மேல்

சதிகள்செய்தாயே (1)

பைய சதிகள்செய்தாயே அதனிலும் என் – தோத்திர:56 1/7
மேல்

சதிசெய்தார்க்கு (1)

சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
மேல்

சதிசெய (1)

சதிசெய தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான் – பாஞ்சாலி:1 107/4
மேல்

சதிசெயல் (1)

சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
மேல்

சதியாளர் (2)

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர்
மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில் வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர் – பிற்சேர்க்கை:24 3/3,4
மேல்

சதியில் (1)

ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
மேல்

சதியினில்தான் (1)

சதிசெய தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான் – பாஞ்சாலி:1 107/4
மேல்

சதியுறு (1)

தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
மேல்

சதியே (1)

சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

சதியோடே (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/1,2
மேல்

சதிருடனே (1)

சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
மேல்

சதிரே (1)

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
மேல்

சதுமறைகள் (1)

சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை –வேதாந்த:11 21/1
மேல்

சதுமறைப்படி (1)

சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் – பல்வகை:4 6/2
மேல்

சதுர் (2)

சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன் – பாஞ்சாலி:1 128/2
மேல்

சதுர்மறை (1)

சதுர்மறை நாதா சரோஜ பாதா – தோத்திர:43 0/2
மேல்

சதுர்மறையாளர் (1)

ஸத் என தத் என சதுர்மறையாளர்
நித்தமும் போற்றும் நிர்மல கடவுள் – தோத்திர:1 16/14,15
மேல்

சதுர்முகவேதனை (1)

தக்கவர்தமை காப்பாய் அந்த சதுர்முகவேதனை படைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 294/4
மேல்

சதுர்வேதங்கள் (2)

வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/2
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/2,3
மேல்

சதுரங்க (1)

சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/2
மேல்

சதுரம் (1)

சங்கரனை தாங்கு நந்தி பத சதுரம் தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம் – தோத்திர:55 4/1
மேல்

சதுரஅடி (1)

காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
மேல்

சதுரால் (1)

சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
மேல்

சதையை (1)

சதையை துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ஜீவன் ஓயுமோ –தேசீய:39 7/1
மேல்

சந்த்ரவஸு (1)

கோன் ஆகி சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான் – சுயசரிதை:2 13/3
மேல்

சந்த (1)

தாள வகை சந்த வகை காட்டும் சித்தம் – தோத்திர:24 24/3
மேல்

சந்ததம் (3)

தாய்த்திருநாட்டை சந்ததம் போற்றி –தேசீய:42 1/198
தவமுறு முயற்சிசெய்திட கடவேன் சந்ததம் சொல்லினால் எழுத்தால் –தேசீய:50 11/2
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
மேல்

சந்ததமும் (4)

சந்ததமும் நல் அமுதை பாடும் கண்டம் – தோத்திர:24 7/3
சந்ததமும் இன்பமுற மிளிரும் – தோத்திர:24 41/5
சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு – தோத்திர:26 7/4
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம் –வேதாந்த:11 23/1
மேல்

சந்ததி (1)

சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் –வேதாந்த:15 7/1
மேல்

சந்ததிகள் (2)

சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை – தோத்திர:24 11/3
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை – கண்ணன்:4 1/34
மேல்

சந்தமும் (2)

சந்தமும் சக்திதனை சூழும் மனம் – தோத்திர:24 18/3
சந்தமும் கூறியதை தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே – பிற்சேர்க்கை:10 1/3
மேல்

சந்தர்ப்பத்திலே (1)

அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன் – வசனகவிதை:4 1/27
மேல்

சந்தன (1)

சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
மேல்

சந்தனத்தை (1)

சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
மேல்

சந்தனம் (1)

பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
மேல்

சந்தனமும் (1)

பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும் – கண்ணன்:15 1/2
மேல்

சந்தி (2)

சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே – குயில்:9 1/210
மேல்

சந்திகள் (1)

தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள் – பாஞ்சாலி:2 155/2
மேல்

சந்தியும் (1)

சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
மேல்

சந்திர (1)

கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான் –தேசீய:12 5/19
மேல்

சந்திரமண்டலத்து (1)

சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
மேல்

சந்திரமதி (1)

பச்சைக்குழந்தையடி கண்ணில் பாவையடி சந்திரமதி
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்கு தேநிலவு – தனி:15 1/1,2
மேல்

சந்திரமவுலி (1)

சந்திரமவுலி தலைவன் மைந்தன் – தோத்திர:1 4/7
மேல்

சந்திரமவுலியை (1)

சக்தி குமாரனை சந்திரமவுலியை
பணிந்தவன் உருவிலே பாவனை நாட்டி – தோத்திர:1 12/5,6
மேல்

சந்திரமவுலீ (1)

சக்தி குமாரனே சந்திரமவுலீ
நித்திய பொருளே சரணம் – தோத்திர:1 32/17,18
மேல்

சந்திரரோ (1)

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ – கண்ணன்:16 1/1,2
மேல்

சந்திரன் (8)

சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் சரணம் என்று புகுந்துகொண்டேன் – தோத்திர:28 1/1
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல சந்திரன் வந்து இன் அமுதை பொழிந்தனன் – தோத்திர:49 3/1
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே – தனி:19 1/1
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/2
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது – வசனகவிதை:4 13/16
மேல்

சந்திலே (1)

சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/2
மேல்

சந்து (1)

சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
மேல்

சந்தோஷத்துடன் (1)

சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டை தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம் –வேதாந்த:25 7/2
மேல்

சந்தோஷம் (1)

மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
மேல்

சந்தோஷமும் (1)

பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
மேல்

சந்நிதிதனிலே (1)

நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி – தனி:22 8/2
மேல்

சந்நிதியில் (1)

தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
மேல்

சந்நிதியிலே (1)

சந்நிதியிலே தொழுது நில்லு – தோத்திர:26 1/4
மேல்

சநாதநா (1)

சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/2
மேல்

சநாதனமாம் (1)

சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
மேல்

சபங்களும் (1)

சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
மேல்

சபதங்கள் (1)

ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
மேல்

சபதம் (1)

அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
&8 பாஞ்சாலி சபதம் – பாஞ்சாலி:23 5/3
மேல்

சபதமிட்டேன் (1)

வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர் – தோத்திர:61 5/4
மேல்

சபம் (1)

சபம் உரைத்திட்டான் சய பெரும் திரு அ –தேசீய:42 1/160
மேல்

சபாஷ் (3)

சபாஷ் சபாஷ் சபாஷ் – வசனகவிதை:6 3/15
சபாஷ் சபாஷ் சபாஷ் – வசனகவிதை:6 3/15
சபாஷ் சபாஷ் சபாஷ் – வசனகவிதை:6 3/15
மேல்

சபித்தல் (1)

எப்போதும் எம்மை சபித்தல் இயல்பு உனக்கே – பாஞ்சாலி:4 252/81
மேல்

சபை (6)

எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும் இ சபை தலைவராய் இருப்போர் –தேசீய:50 13/1
போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/2
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/113
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
மேல்

சபைக்கண்ணே (1)

குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன் – பாஞ்சாலி:2 203/1
மேல்

சபைக்கு (1)

முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று –தேசீய:42 1/121
மேல்

சபைக்கே (1)

என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/1,2
மேல்

சபைதன்னில் (2)

மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
மேல்

சபைதன்னிலே (1)

நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
மேல்

சபைதனில் (2)

வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/2
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
மேல்

சபைதனிலே (8)

மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே
அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் – பாஞ்சாலி:1 17/2,3
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/2
பாவியர் சபைதனிலே புகழ் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை – பாஞ்சாலி:4 243/1
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே
நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன் – பாஞ்சாலி:4 252/96,97
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து – பாஞ்சாலி:4 252/99
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம் – பாஞ்சாலி:4 252/121
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கே போய் கோவென்று அலறினாள் – பாஞ்சாலி:5 271/25,26
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே
என்னை பிடித்து இழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய் – பாஞ்சாலி:5 271/40,41
மேல்

சபையிடை (1)

மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/4
மேல்

சபையில் (4)

அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் மாற்றலார்களோடு – பாஞ்சாலி:3 210/1
சென்று சபையில் இ செய்தி தெரிந்துவா – பாஞ்சாலி:4 252/107
பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில்
கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் – பாஞ்சாலி:5 271/34,35
மேல்

சபையிலே (1)

கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல – பாஞ்சாலி:5 270/2
மேல்

சபையின் (1)

நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
மேல்

சபையினில் (1)

நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
மேல்

சபையினோர் (1)

சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:5 271/49
மேல்

சபையோர் (1)

கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார் – பாஞ்சாலி:3 224/1
மேல்

சம்பத்து (1)

சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும் – தோத்திர:25 9/1
மேல்

சம்மதியில் (1)

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் – கண்ணன்:16 3/3
மேல்

சமணமதம் (1)

பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
மேல்

சமத்தன்மை (1)

பாருக்குள்ளே சமத்தன்மை தொடர் பற்றும் சகோதரத்தன்மை – பல்வகை:3 29/1
மேல்

சமத்துவம் (1)

சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர் –தேசீய:42 1/180
மேல்

சமம் (1)

எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு –தேசீய:31 2/2
மேல்

சமய (1)

ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ –தேசீய:34 2/1
மேல்

சமயங்களில் (1)

சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
மேல்

சமயத்தாரோ (1)

சைவரோ வைணவ சமயத்தாரோ
இந்திரன் தானே தனிமுதல் கடவுள் –தேசீய:24 1/101,102
மேல்

சமயம் (5)

சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
என்று உளத்து எண்ணி இசைந்திடும் சமயம்
காத்திருந்திட்டேன் ஒருநாள் கண்ணனை – கண்ணன்:6 1/78,79
சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே – குயில்:9 1/210
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும் – வசனகவிதை:4 1/14
என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

சமயர்க்கு (1)

கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில் – பிற்சேர்க்கை:19 2/2
மேல்

சமர் (2)

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/1,2
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
மேல்

சமர்க்களத்து (1)

அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/2
மேல்

சமர்க்கு (1)

வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
மேல்

சமர்த்தன் (1)

கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
மேல்

சமர்த்து (2)

தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய் – தோத்திர:1 8/13
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார் – குயில்:7 1/92
மேல்

சமர்புரிந்த (1)

இருந்து சமர்புரிந்த வீர நிலம் –தேசீய:48 13/2
மேல்

சமர (1)

அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம் – தோத்திர:75 11/1
மேல்

சமராதிபனே (1)

தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
மேல்

சமரில் (1)

தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
மேல்

சமன் (1)

சமன் ஆவி வாங்கும் பாசம் – பிற்சேர்க்கை:12 4/4
மேல்

சமன்செயும் (1)

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
மேல்

சமானமாக (2)

மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/4
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 4/4
மேல்

சமுத்திரம் (1)

சாக துணியில் சமுத்திரம் எம்மட்டு மாயையே இந்த –வேதாந்த:8 4/1
மேல்

சமுதாயம் (3)

பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க –தேசீய:17 0/1
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய –தேசீய:17 0/2
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/4
மேல்

சமைக (1)

தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
மேல்

சமைத்த (3)

ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த
முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து –தேசீய:42 1/135,136
ஊழியை சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான் – தோத்திர:42 2/2
என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/4
மேல்

சமைத்தது (1)

சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு – தோத்திர:17 4/3
மேல்

சமைத்தற்கு (1)

யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய் – பாஞ்சாலி:3 205/3
மேல்

சமைத்தனர் (1)

தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
மேல்

சமைத்தனை (1)

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை – தோத்திர:34 1/2,3
மேல்

சமைத்தாய் (2)

அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
மேல்

சமைத்தாள் (1)

உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள்
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/3,4
மேல்

சமைத்து (3)

நூலை பலபலவாக சமைத்து நொடிப்பொழுதும் – தோத்திர:1 6/2
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே – தனி:19 1/1
சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை – கண்ணன்:12 7/1
மேல்

சமைத்தும் (1)

தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
மேல்

சமைத்துவிட்டாய் (1)

சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே – குயில்:7 1/90
மேல்

சமைத்துளோன் (1)

தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் –வேதாந்த:13 5/2
மேல்

சமைத்தே (1)

சீர இரும் சுடர் மீனொடு வானத்து திங்களையும் சமைத்தே
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/3,4
மேல்

சமைதலுக்கு (1)

சமைதலுக்கு உரிய திறமையும் அதற்கு தந்துளன் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/1
மேல்

சமைந்தது (2)

சமைந்தது காலசா எனும் பெயர் சங்கம் –தேசீய:42 1/123
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீ கொண்டு தோழரே – பல்வகை:10 1/1
மேல்

சமைந்தாய் (1)

ஒர் உருவமாய் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 8/4
மேல்

சமைப்பராம் (1)

காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/3,4
மேல்

சமைப்பவனை (1)

அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
மேல்

சமைப்பாய் (1)

யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய்
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/3,4
மேல்

சமைப்போம் (1)

சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/1,2
மேல்

சமையல் (1)

ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு – வசனகவிதை:4 10/5
மேல்

சமையும் (1)

சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
மேல்

சய (1)

சபம் உரைத்திட்டான் சய பெரும் திரு அ –தேசீய:42 1/160
மேல்

சயன் (1)

குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/4
மேல்

சர்க்காரிடம் (1)

சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
மேல்

சர்ப்பத்தை (1)

தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன் – பாஞ்சாலி:1 62/1
மேல்

சர்வ (2)

சர்வ சிவசக்தியினை காட்டும் – தோத்திர:24 36/5
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
மேல்

சர்வா (1)

நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா – தோத்திர:43 3/1
மேல்

சர்வாதாரா (1)

நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/1,2
மேல்

சர்வேசா (1)

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இ பயிரை –தேசீய:27 1/1
மேல்

சரஸ்வதி (1)

சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
மேல்

சரண் (12)

சரண் இன்றி தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னை –தேசீய:52 2/2
சக்திகுமாரன் சரண் புகழ்வாயே – தோத்திர:1 12/20
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
சக்தி பதமே சரண் என்று நாம் புகுந்து – தோத்திர:66 1/1
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர் – கண்ணன்:7 3/4
சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் – பாஞ்சாலி:5 299/2
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/48
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
மேல்

சரண்புகுந்தால் (1)

அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் – தோத்திர:41 7/2
மேல்

சரண்புகுந்து (1)

தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/4
மேல்

சரண்புகுந்தேன் (2)

வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனை சரண்புகுந்தேன் – தோத்திர:33 3/4
வாணியை சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் என திடம் மிகுந்தேன் – பாஞ்சாலி:1 6/1
மேல்

சரண்புகுந்தேனால் (1)

தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
மேல்

சரண்புகுந்தோம் (3)

மின்படு சிவசக்தி எங்கள் வீரை நின் திருவடி சரண்புகுந்தோம் – தோத்திர:11 2/4
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/2
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/8
மேல்

சரண்புகுவோம் (1)

வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம் – தோத்திர:59 1/4
மேல்

சரண (1)

தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
மேல்

சரணங்கள் (1)

அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
மேல்

சரணடைகின்றோம் (1)

உயிரை சரணடைகின்றோம் – வசனகவிதை:4 12/18
மேல்

சரணடைந்தால் (1)

சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
மேல்

சரணடைந்தேன் (7)

தேடி உனை சரணடைந்தேன் தேச முத்துமாரி – தோத்திர:41 1/1
பாடி உனை சரணடைந்தேன் பாசம் எல்லாம் களைவாய் – தோத்திர:41 2/1
மன்னவனை குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன் – சுயசரிதை:2 39/4
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா – கண்ணன்:23 0/1
நின்னை சரணடைந்தேன் – கண்ணன்:23 0/2
தாளை சரணடைந்தேன் தையல் எனை காத்தருள்வீர் – குயில்:7 1/58
பராசக்தியை சரணடைந்தேன்
நோய் மறைந்துவிட்டது – வசனகவிதை:3 6/17,18
மேல்

சரணத்தில் (1)

துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு – தோத்திர:67 3/4
மேல்

சரணம் (24)

தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க –தேசீய:43 4/4
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம் – தோத்திர:1 2/1
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம் – தோத்திர:1 2/1
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன் – தோத்திர:1 2/1,2
நித்திய பொருளே சரணம்
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே – தோத்திர:1 32/18,19
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே – தோத்திர:1 32/19
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே – தோத்திர:1 32/19
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே – தோத்திர:1 32/19
சக்தி தேவி சரணம் வாழி – தோத்திர:1 40/11
அமராவதி வாழ்வுறவே அருள்வாய் சரணம் சரணம் – தோத்திர:2 4/1
அமராவதி வாழ்வுறவே அருள்வாய் சரணம் சரணம்
குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/1,2
குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் சரணம் என்று புகுந்துகொண்டேன் – தோத்திர:28 1/1
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி – தோத்திர:32 2/1
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/2
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/2
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/2
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன் – தோத்திர:53 0/2
எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய் – சுயசரிதை:2 20/1
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
மேல்

சரணம்கொள்ளு (1)

ஓம் சக்திதனையே சரணம்கொள்ளு என்றும் – தோத்திர:26 3/1
மேல்

சரணும் (1)

ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
மேல்

சரணே (1)

நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
மேல்

சரத (1)

நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
மேல்

சரதம் (2)

தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/2
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
மேல்

சரளமாம் (1)

சாமள நிறத்தினை சரளமாம் தகையினை –தேசீய:18 7/3
மேல்

சராசந்தனுக்கு (1)

சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
மேல்

சராசரத்து (1)

நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/3
மேல்

சரி (4)

சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை – வசனகவிதை:4 1/32
சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை – வசனகவிதை:4 1/32
மேல்

சரித்திர (1)

சரித்திர தேர்ச்சிகொள் – பல்வகை:1 2/25
மேல்

சரிதை (1)

சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 221/4
மேல்

சரிதைகள் (1)

சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
மேல்

சரிதையை (2)

மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/4
கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே – தோத்திர:42 4/1
மேல்

சரிந்திட்டார் (1)

சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில் –தேசீய:52 5/3
மேல்

சரிநிகர் (1)

சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 4/4
மேல்

சரியோ (1)

செய்வது சரியோ சொல்லும் –தேசீய:35 0/2
மேல்

சருக்கரை (1)

வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/3
மேல்

சருவ (1)

பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
மேல்

சருவி (1)

சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/2
மேல்

சரேலென்று (1)

இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
மேல்

சரோஜ (1)

சதுர்மறை நாதா சரோஜ பாதா – தோத்திர:43 0/2
மேல்

சல்லடையில் (1)

மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
மேல்

சல்லி (1)

சல்லி துளி பறவை சாதியிலே நான் பிறந்தேன் – குயில்:7 1/31
மேல்

சல்லிய (1)

சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/3
மேல்

சலசலச (1)

தென்னையின் கீற்று சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே – தனி:3 4/1
மேல்

சலசலத்து (1)

தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
மேல்

சலமும் (1)

சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும் – தோத்திர:1 15/1
மேல்

சலனம் (5)

மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் – தோத்திர:1 7/2
ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/2
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே – தோத்திர:35 3/1
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால் – வசனகவிதை:4 13/4
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே – பிற்சேர்க்கை:8 21/1
மேல்

சலிக்கும் (1)

நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
மேல்

சலித்தல் (1)

மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
மேல்

சலித்திடாய் (1)

என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை – தோத்திர:1 24/16
மேல்

சலித்திடும் (1)

சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது – தனி:8 6/2
மேல்

சலித்து (1)

எண்ணமிட்டு எண்ணமிட்டு சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் என போகுமே – கண்ணன்:5 2/2
மேல்

சலிப்பில்லாத (1)

வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை – வசனகவிதை:3 2/14
மேல்

சலிப்பிலா (1)

தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் – கண்ணன்:6 1/17
மேல்

சலிப்பு (3)

தாயினை கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ – கண்ணன்:10 2/2
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/4
மேல்

சலிப்பும் (1)

சாவும் சலிப்பும் என தான் பல் கணம் உடையாள் – பாஞ்சாலி:4 252/22
மேல்

சலியாது (1)

தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
மேல்

சவ்வாதும் (1)

இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும் – கண்ணன்:15 1/4
மேல்

சவம் (1)

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம்
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/70,71
மேல்

சவுத்தியிலே (1)

சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/2
மேல்

சவுரியங்கள் (2)

சாத்திரங்கள் பலபல கற்பாராம் சவுரியங்கள் பலபல செய்வராம் – பல்வகை:4 9/1
தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான் – கண்ணன்:5 8/1
மேல்

சழக்கன் (1)

கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன்
ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/1,2
மேல்

சற்குரு (1)

பார்-மின் சற்குரு பளீரென கோயிலின் –தேசீய:42 1/60
மேல்

சற்று (9)

சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள் – தோத்திர:45 8/2
புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/3
சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ – கண்ணன்:8 6/1
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன் – குயில்:6 1/19
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன் – குயில்:9 1/118
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/50
மேல்

சற்றும் (3)

சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும்
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/1,2
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன் – கண்ணன்:4 1/26
மேல்

சற்றே (11)

கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/2
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ – பல்வகை:3 26/1
சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/2
நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும் – குயில்:5 1/18
காணுதலும் சற்றே கடுகி அருகே போய் – குயில்:8 1/17
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை – குயில்:9 1/231
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ – குயில்:9 1/262
மேல்

சன்மானம் (1)

தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
மேல்

சனகன் (1)

மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன் –தேசீய:8 11/1
மேல்

சனகனை (1)

நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
மேல்

சனங்களடீ (1)

ஊமை சனங்களடீ –தேசீய:40 10/3
மேல்

சனமும் (1)

தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும்
எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/3,4
மேல்

சனி (1)

பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/2
மேல்

சனிவாய் (1)

சனிவாய் பட்டும் தமிழ சாதிதான் –தேசீய:24 1/28
மேல்