மு – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கால் 1
முக்தி 11
முக 3
முகஞ்சுளித்து 1
முகட்டில் 1
முகடிகள் 1
முகத்தாய் 1
முகத்தார் 1
முகத்தாள் 2
முகத்தான் 1
முகத்திரையை 2
முகத்தில் 5
முகத்திலும் 1
முகத்தின் 3
முகத்தினளை 1
முகத்தினாய் 2
முகத்தினில் 1
முகத்தினை 1
முகத்தினோடும் 1
முகத்து 4
முகத்தே 2
முகத்தை 6
முகந்தால் 1
முகம் 26
முகம்தன்னில் 1
முகமலர் 2
முகமும் 6
முகர்வது 1
முகரும் 1
முகில் 2
முகில்கள் 1
முகில்வண்ணன் 1
முகிலாய் 1
முகிலினிலே 1
முகிலே 2
முகிலை 2
முகிழ்த்தல் 1
முகுந்தன் 1
முட்கள் 2
முட்டாது 1
முட்டி 2
முட்டும் 1
முட்டை 1
முடம்படு 1
முடவர் 1
முடவன் 1
முடி 22
முடிகுவதோ 1
முடித்த 1
முடித்ததொரு 1
முடித்தார் 1
முடித்திட 1
முடித்து 3
முடித்துக்கொள்வோம் 2
முடித்தே 1
முடித்தோம் 1
முடிதல் 1
முடிதொட்டு 1
முடிந்த 2
முடிந்ததும் 1
முடிந்தவுடன் 3
முடிந்தான் 1
முடிந்திட்டார் 1
முடிப்பதற்கே 1
முடிப்பது 1
முடிப்பவே 1
முடிப்பான் 1
முடிப்பேன் 1
முடிபு 1
முடியவில்லை 1
முடியா 3
முடியாதா 1
முடியாது 3
முடியாதோ 1
முடியில் 1
முடியின் 1
முடியினிலே 1
முடியும் 2
முடியேன் 1
முடிவது 2
முடிவதுவும் 1
முடிவற்றது 1
முடிவாக 1
முடிவாம் 1
முடிவாய் 1
முடிவான 1
முடிவில்லை 1
முடிவிலா 1
முடிவின் 1
முடிவினை 1
முடிவு 4
முடிவும் 2
முடிவுறாதாம் 1
முடிவே 3
முடிவேந்தர் 1
முடிவேந்தன் 1
முடை 2
முணுமுணுத்து 1
முத்த 1
முத்தம் 3
முத்தமிட்டதில்லையோ 1
முத்தமிட்டதும் 1
முத்தமிட்டதுவே 1
முத்தமிட்டால் 1
முத்தமிட்டான் 1
முத்தமிட்டு 8
முத்தமிட்டே 1
முத்தமிட்டேன் 1
முத்தமிழ் 1
முத்தர் 1
முத்தர்தம் 2
முத்தரும் 1
முத்தரையும் 1
முத்தன் 1
முத்தாந்த 1
முத்தி 4
முத்திட்டே 1
முத்தியும் 1
முத்திரையும் 1
முத்தின் 1
முத்து 10
முத்துக்களும் 1
முத்தும் 3
முத்துமாரி 32
முத்தெடுப்பீரே 1
முத்தை 2
முதம் 1
முதல் 28
முதல்நூல் 1
முதல்பொருள் 1
முதல்வனாம் 2
முதல்வனும் 1
முதல்வா 1
முதலா 3
முதலாக 2
முதலாம் 2
முதலாய் 1
முதலிய 6
முதலியோர் 2
முதலே 1
முதலைக்கு 1
முதலையின் 1
முதற்கடன் 1
முதற்கொடு 1
முதற்கொண்டு 1
முதற்பட்டான் 1
முதன்மை 1
முதன்மையுற்றாய் 1
முதியதில் 1
முதியோளாய் 1
முதிர்ந்த 1
முதிர்ந்திடும் 1
முதிர்ந்துவிடினும் 1
முதிர்வே 1
முதிரும் 1
முதுகில் 2
முதுகின் 2
முதுகினில் 1
முதுகினிலே 1
முதுமை 3
முதுமையாய் 1
முதுவர்க்கும் 1
முந்த 2
முந்திய 1
முந்திரி 2
முந்தும் 1
முந்துறவும் 1
முந்துறும் 1
முந்தை 3
முந்தையர் 1
முந்நூலார் 1
முந்நூற்று 1
முப்பத்திரண்டு 1
முப்பது 7
முப்பாழும் 1
முப்பொழுது 2
முப்போதும் 1
மும்மையிலும் 1
மும்மையின் 1
முயங்கி 1
முயல்கினும் 1
முயல்பவர் 1
முயல்வர் 1
முயலகன் 1
முயலுதல் 1
முயலும் 2
முயலுவம் 1
முயலை 1
முயற்சி 3
முயற்சிகள் 2
முயற்சிகொள் 1
முயற்சிசெய்திட 1
முயற்சியால் 2
முயற்சியுறார் 1
முயற்சியை 1
முயன்றதோர் 1
முயன்றிடினும் 1
முயன்றிடுவான் 1
முயன்று 3
முயன்றேன் 1
முரசம் 2
முரசறைவார் 1
முரசு 2
முரசே 12
முரல 1
முருகன் 2
முருகன்தனை 1
முருகா 3
முல்லை 5
முலை 4
முலையினில் 1
முழக்கங்களாம் 1
முழக்கம் 2
முழக்கிடுவேன் 2
முழக்கியதும் 1
முழக்கினர் 1
முழக்கு 1
முழக்கும் 1
முழங்கவும் 1
முழங்கி 1
முழங்கியே 2
முழங்கின 1
முழங்கு 1
முழங்கும் 2
முழங்குவன் 1
முழவினை 1
முழு 8
முழுகி 1
முழுகிடலாமோ 1
முழுதிலும் 4
முழுதினையும் 1
முழுது 5
முழுதும் 25
முழுதுமே 1
முழுதையும் 2
முழுமூடர் 1
முழுமை 1
முழுமைக்கும் 2
முழுமைகொண்டால் 1
முழுமையும் 1
முழுவதும் 1
முழையில் 1
முள் 1
முள்ளினை 1
முளைக்கும் 2
முளைத்ததோர் 1
முற்கொண்டே 1
முற்பட்ட 1
முற்பட்டு 2
முற்பட 2
முற்படவே 1
முற்படாயோ 1
முற்படுவள் 1
முற்ற 1
முற்றத்திலேயும் 1
முற்றவும் 1
முற்றா 1
முற்றி 2
முற்றிடும் 2
முற்றிய 4
முற்றிலும் 8
முற்று 3
முற்றும் 23
முற்றுவித்து 1
முறத்தினால் 1
முறுவல் 2
முறை 25
முறைகள் 1
முறைகெட்டு 1
முறைதவறா 1
முறைதவறி 1
முறைதானும் 1
முறைப்படி 2
முறைமுறை 1
முறைமை 3
முறைமையடி 1
முறையாலே 2
முறையிட்டேன் 1
முறையில் 1
முறையின் 1
முறையும் 1
முறையே 3
முறையை 1
முன் 83
முன்செய் 1
முன்பனி 1
முன்பின் 1
முன்பு 27
முன்பே 1
முன்பேயாம் 1
முன்வந்து 1
முன்றிலில் 1
முன்ன 1
முன்னம் 7
முன்னர் 14
முன்னரிடும் 1
முன்னரே 1
முன்னவர்க்கு 1
முன்னவரோ 1
முன்னவன் 2
முன்னி 3
முன்னிய 2
முன்னுகின்ற 1
முன்னும் 1
முன்னுருவம் 1
முன்னே 37
முன்னேகூட 1
முன்னை 16
முன்னையோர் 1
முன்னோர் 5
முன்னோர்கள் 2
முன்னோர்தமை 1
முன்னோன் 3
முனம் 1
முனர் 7
முனி 7
முனிக்கு 2
முனிநாதனுக்கு 1
முனிமகன் 1
முனியும் 1
முனிவர் 17
முனிவர்கள் 1
முனிவர்களே 4
முனிவர்தம் 1
முனிவரர் 2
முனிவரன் 1
முனிவரும் 4
முனிவன் 4
முனிவனுக்கு 1
முனிவனும் 2
முனிவனை 1
முனிவோர் 3
முனிவோர்தமை 1
முனிவோரோ 1
முனிவோனும் 1
முனே 1
முனை 2
முனைகளிலே 1
முனைந்து 1
முனையில் 2
முனையிலே 1
முனையினும் 1

முக்கால் (1)

ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண் – வசனகவிதை:4 1/18
மேல்

முக்தி (11)

முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான் – தோத்திர:1 16/13
கவலையற்று இருத்தலே முக்தி
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/22,23
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
முக்தி போற்றி மோனமே போற்றி – தோத்திர:10 1/22
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி
மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/1,2
தான் முளைக்கும் முக்தி விதை காம்பு – தோத்திர:24 35/5
பக்தியினால் பாடி பலகாலும் முக்தி நிலை – தோத்திர:66 1/2
இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
மேல்

முக (3)

நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர் சிரிப்பை காணோம் – கண்ணன்:14 2/2
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
மேல்

முகஞ்சுளித்து (1)

தப்பி முகஞ்சுளித்து தாவி ஒளித்திடவும் – குயில்:5 1/75
மேல்

முகட்டில் (1)

துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார் –தேசீய:15 1/4
மேல்

முகடிகள் (1)

செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

முகத்தாய் (1)

எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு – தோத்திர:7 3/3
மேல்

முகத்தார் (1)

சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/2
மேல்

முகத்தாள் (2)

செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள் – தோத்திர:49 3/4
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
மேல்

முகத்தான் (1)

குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே – கண்ணன்:15 1/3
மேல்

முகத்திரையை (2)

யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலுவாக முகத்திரையை அகற்றிவிட்டால் – கண்ணன்:18 2/3
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
மேல்

முகத்தில் (5)

சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா – பல்வகை:2 8/2
மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் – தனி:19 2/1
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
மேல்

முகத்திலும் (1)

முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளை – தோத்திர:59 5/3
மேல்

முகத்தின் (3)

சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
இனி என் முகத்தின் எதிர்நின்றிடாதே – கண்ணன்:6 1/125
மேல்

முகத்தினளை (1)

சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/2
மேல்

முகத்தினாய் (2)

பொலிவிலா முகத்தினாய் போ போ போ –தேசீய:16 1/3
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா –தேசீய:16 8/4
மேல்

முகத்தினில் (1)

பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
மேல்

முகத்தினை (1)

ஆசை முகத்தினை போல் ஆக்க முயன்றிடினும் – குயில்:5 1/36
மேல்

முகத்தினோடும் (1)

திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின் – தோத்திர:71 4/3,4
மேல்

முகத்து (4)

படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா –தேசீய:32 1/79
முனையிலே முகத்து நில் – பல்வகை:1 2/79
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/2
மேல்

முகத்தே (2)

முகத்தே இருள் படர மூட புலைமையினோன் – பாஞ்சாலி:4 252/33
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண் – குயில்:9 1/169
மேல்

முகத்தை (6)

மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/3,4
ஞாயிறே நின் முகத்தை பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது – வசனகவிதை:2 10/1
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/15
படு மணி முகத்தை திறந்து எம் பார்வை முன் – பிற்சேர்க்கை:26 1/10
மேல்

முகந்தால் (1)

உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ – கண்ணன்:8 4/1
மேல்

முகம் (26)

முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய் –தேசீய:42 1/62
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
சக்திதனக்கே கருவியாக்கு முகம்
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும் – தோத்திர:24 22/4,5
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/2
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் – தோத்திர:68 5/3
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 1/4
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே – தோத்திர:69 2/4
கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி – தனி:15 3/2
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ – கண்ணன்:8 6/1
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/2
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும் – கண்ணன்:15 3/3
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/3
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/3,4
பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/2
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர் – பாஞ்சாலி:4 260/2
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால் – பிற்சேர்க்கை:7 5/4
மேல்

முகம்தன்னில் (1)

சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
மேல்

முகமலர் (2)

வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா – தோத்திர:64 1/3,4
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் – கண்ணன்:18 1/1
மேல்

முகமும் (6)

நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும் – தோத்திர:57 1/2
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/3
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
கண்ணும் முகமும் களி ஏறி காமனார் – குயில்:4 1/3
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும் – குயில்:7 1/22
மேல்

முகர்வது (1)

சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது – வசனகவிதை:3 1/24
மேல்

முகரும் (1)

சக்திதனை நாசி நித்தம் முகரும் அதை – தோத்திர:24 5/2
மேல்

முகில் (2)

தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
பார் சுடர் பரிதியை சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன ஓகோ – பாஞ்சாலி:1 152/1,2
மேல்

முகில்கள் (1)

மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு –தேசீய:32 1/35
மேல்

முகில்வண்ணன் (1)

அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன்
அதிதியர்தம்முளே முதல் மாண்புடையான் என கொண்டனர் – பாஞ்சாலி:1 79/3,4
மேல்

முகிலாய் (1)

கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய் –வேதாந்த:11 4/2
மேல்

முகிலினிலே (1)

வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான – தோத்திர:44 2/2
மேல்

முகிலே (2)

வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே – தோத்திர:1 34/4
துங்கமுற்ற துணை முகிலே மலர் – தோத்திர:45 3/3
மேல்

முகிலை (2)

வான் முகிலை போன்றதொரு வண்ண திருமாலும் – பாஞ்சாலி:4 252/10
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
மேல்

முகிழ்த்தல் (1)

மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
மேல்

முகுந்தன் (1)

அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர் –தேசீய:42 1/128
மேல்

முட்கள் (2)

வாழ்க்கை பாலையில் வளர் பல முட்கள் போல் – தனி:12 1/4
வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மேல்

முட்டாது (1)

முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
மேல்

முட்டி (2)

சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
மேல்

முட்டும் (1)

வானகம் முட்டும் இமய மால் வரையும் –தேசீய:32 1/28
மேல்

முட்டை (1)

முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
மேல்

முடம்படு (1)

முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன் – பிற்சேர்க்கை:15 1/9
மேல்

முடவர் (1)

குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
மேல்

முடவன் (1)

முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
மேல்

முடி (22)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/3
வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் –தேசீய:39 2/1
மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால் –தேசீய:42 1/37
பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட –தேசீய:43 1/2
நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர் – தோத்திர:1 11/3
சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும் –வேதாந்த:15 6/1
அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/2
செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் – தனி:13 1/55
நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/3
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
துரியோதன பெயரான் நெஞ்ச துணிவுடையான் முடி பணிவறியான் – பாஞ்சாலி:1 16/1
பாண்டவர் முடி உயர்த்தே இந்த பார் மிசை உலவிடு நாள் வரை நான் – பாஞ்சாலி:1 20/1
பாரதநாட்டில் உள்ள முடி பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே – பாஞ்சாலி:1 21/1
பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய் – பாஞ்சாலி:1 105/1
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலைதன் – குயில்:9 1/3
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால் – பிற்சேர்க்கை:25 10/2
மேல்

முடிகுவதோ (1)

இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
மேல்

முடித்த (1)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
மேல்

முடித்ததொரு (1)

முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ – பாஞ்சாலி:5 271/84
மேல்

முடித்தார் (1)

பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
மேல்

முடித்திட (1)

முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
மேல்

முடித்து (3)

முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய் –தேசீய:42 1/62
இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன் –தேசீய:42 1/74
முன்னம் இழந்து முடித்து என்னை தோற்றாரா – பாஞ்சாலி:4 252/106
மேல்

முடித்துக்கொள்வோம் (2)

வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/3
மேல்

முடித்தே (1)

அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/3,4
மேல்

முடித்தோம் (1)

நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/4
மேல்

முடிதல் (1)

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் – தோத்திர:15 1/1
மேல்

முடிதொட்டு (1)

துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு – தோத்திர:67 3/4
மேல்

முடிந்த (2)

முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன் – தனி:13 1/42
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ – பாஞ்சாலி:4 252/58
மேல்

முடிந்ததும் (1)

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/2
மேல்

முடிந்தவுடன் (3)

வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான் – குயில்:7 1/102
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம் – வசனகவிதை:4 1/49
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம் – வசனகவிதை:4 1/49
மேல்

முடிந்தான் (1)

மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
மேல்

முடிந்திட்டார் (1)

முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
மேல்

முடிப்பதற்கே (1)

கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும் – கண்ணன்:15 2/1
மேல்

முடிப்பது (1)

மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/2
மேல்

முடிப்பவே (1)

கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
மேல்

முடிப்பான் (1)

நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
மேல்

முடிப்பேன் (1)

சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
மேல்

முடிபு (1)

பொய்த்து அழிவு எய்தல் முடிபு என புகழும் –தேசீய:24 1/83
மேல்

முடியவில்லை (1)

கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை
மண் ஆக்கிவிட்டாள் என் மானம் தொலைத்துவிட்டாள் – குயில்:9 1/124,125
மேல்

முடியா (3)

முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன் – குயில்:5 1/66
மேல்

முடியாதா (1)

ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
மேல்

முடியாது (3)

பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் – கண்ணன்:4 1/44,45
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ – வசனகவிதை:4 8/6,7
காற்றை புகழ நம்மால் முடியாது
அவன் புகழ் தீராது – வசனகவிதை:4 14/1,2
மேல்

முடியாதோ (1)

பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில் – குயில்:9 1/183
மேல்

முடியில் (1)

தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
மேல்

முடியின் (1)

வேத முடியின் மிசையே விளங்கு நல் – பிற்சேர்க்கை:12 5/3
மேல்

முடியினிலே (1)

மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
மேல்

முடியும் (2)

நினைப்பது முடியும்
நீதிநூல் பயில் – பல்வகை:1 2/56,57
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன் – குயில்:7 1/71
மேல்

முடியேன் (1)

சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
மேல்

முடிவது (2)

மொக்குகள் தான் தோன்றி முடிவது போல –தேசீய:32 1/63
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
மேல்

முடிவதுவும் (1)

மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும்
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/2,3
மேல்

முடிவற்றது (1)

சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது
அசையாமையில் அசைவு காட்டுவது – வசனகவிதை:3 1/3,4
மேல்

முடிவாக (1)

முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன் – சுயசரிதை:2 4/2
மேல்

முடிவாம் (1)

ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/4
மேல்

முடிவாய் (1)

சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவாய்
தேர்வயின் நின்ற நம் தெய்விக பெருமான் –தேசீய:32 1/156,157
மேல்

முடிவான (1)

முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மேல்

முடிவில்லை (1)

இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம் – வசனகவிதை:4 15/18
மேல்

முடிவிலா (1)

முடிவிலா கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய் –தேசீய:41 2/4
மேல்

முடிவின் (1)

அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
மேல்

முடிவினை (1)

முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/3
மேல்

முடிவு (4)

பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான் – பாஞ்சாலி:1 25/2
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றி செல்வதாம் ஒரு – பாஞ்சாலி:1 139/1,2
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான் – பாஞ்சாலி:2 187/4
மோகன பாட்டு முடிவு பெற பார் எங்கும் – குயில்:3 1/1
மேல்

முடிவும் (2)

தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும் – வசனகவிதை:4 2/11
மேல்

முடிவுறாதாம் (1)

ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
மேல்

முடிவே (3)

முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே – தோத்திர:2 2/2
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
மேல்

முடிவேந்தர் (1)

ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார் – பாஞ்சாலி:1 22/1
மேல்

முடிவேந்தன் (1)

முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள் – பாஞ்சாலி:4 252/39
மேல்

முடை (2)

சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/1,2
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம் – குயில்:7 1/34
மேல்

முணுமுணுத்து (1)

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/3
மேல்

முத்த (1)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
மேல்

முத்தம் (3)

மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று – கண்ணன்:16 3/4
மேல்

முத்தமிட்டதில்லையோ (1)

கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ – கண்ணன்:19 2/1,2
மேல்

முத்தமிட்டதும் (1)

பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும்
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/1,2
மேல்

முத்தமிட்டதுவே (1)

வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே – தனி:1 4/2
மேல்

முத்தமிட்டால் (1)

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ – கண்ணன்:8 5/1
மேல்

முத்தமிட்டான் (1)

செக்க சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி – குயில்:9 1/95
மேல்

முத்தமிட்டு (8)

எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/3,4
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/2
இப்பொழுதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன் – குயில்:5 1/70
முத்தமிட்டு முத்தமிட்டு மோக பெரு மயக்கில் – குயில்:9 1/249
முத்தமிட்டு முத்தமிட்டு மோக பெரு மயக்கில் – குயில்:9 1/249
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா – வசனகவிதை:2 5/3
மேல்

முத்தமிட்டே (1)

மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
மேல்

முத்தமிட்டேன் (1)

கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை – குயில்:9 1/225
மேல்

முத்தமிழ் (1)

முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
மேல்

முத்தர் (1)

குறுநகை புரிந்து குறையறு முத்தர்
ஐவர்கள்தம்மையும் அகமுற தழுவி –தேசீய:42 1/100,101
மேல்

முத்தர்தம் (2)

முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது –தேசீய:42 1/120
முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று –தேசீய:42 1/121
மேல்

முத்தரும் (1)

அவரே மெய்மையோர் முத்தரும் அவரே –தேசீய:42 1/82
மேல்

முத்தரையும் (1)

ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும்
கோயிலுள் இருந்து பேரவை முனர் கொணர்ந்தான் –தேசீய:42 1/92,93
மேல்

முத்தன் (1)

முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன் – கண்ணன்:6 1/52
மேல்

முத்தாந்த (1)

முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/2
மேல்

முத்தி (4)

முத்தி தரும் வேத முரசு –தேசீய:13 8/4
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
மேல்

முத்திட்டே (1)

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே – பல்வகை:10 2/1
மேல்

முத்தியும் (1)

முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன் –வேதாந்த:22 1/35
மேல்

முத்திரையும் (1)

இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும் –தேசீய:42 1/191
மேல்

முத்தின் (1)

மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
மேல்

முத்து (10)

முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே –தேசீய:5 4/1
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/3
ஆணிமுத்தை போல அறிவு முத்து மாலையினாள் – தோத்திர:63 2/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம் – பாஞ்சாலி:1 7/3
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசை – பிற்சேர்க்கை:12 8/1
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/3
மேல்

முத்துக்களும் (1)

மாணிக்க குவியல்களும் பச்சை மரகத திரளும் நல் முத்துக்களும்
பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும் – பாஞ்சாலி:1 23/2,3
மேல்

முத்தும் (3)

குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 31/1
போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ – குயில்:7 1/38
மேல்

முத்துமாரி (32)

உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/1
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/1,2
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/2
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/2,3
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி – தோத்திர:40 1/3
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/4
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/4,5
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5,6
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/6
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/6,7
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/7
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/7,8
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/8
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/8
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1,2
தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2
தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2,3
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3,4
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/4,5
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/5
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/5,6
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/6
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/6,7
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/7
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/7,8
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
தேடி உனை சரணடைந்தேன் தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய் – தோத்திர:41 1/1,2
மேல்

முத்தெடுப்பீரே (1)

கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/2,3
மேல்

முத்தை (2)

பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் – குயில்:9 1/235
மேல்

முதம் (1)

தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 0/1
மேல்

முதல் (28)

பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் –தேசீய:13 2/3
பஞ்சநதத்து பிறந்தோர் முன்னை பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார் –தேசீய:14 9/1
முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய் –தேசீய:42 1/62
தானே ஆகிய தனி முதல் கடவுள் – தோத்திர:1 16/11
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில் – தோத்திர:44 3/3
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண் –வேதாந்த:21 1/1,2
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/2
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/2
வய பரிவாரங்கள் முதல் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே – தனி:22 8/4
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர் கரம் என திகழ்ந்திருப்பாள் – பாஞ்சாலி:1 5/2
நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிட தருமன் அவ் வேள்விசெய்தான் – பாஞ்சாலி:1 21/2
வீரமிலா தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே – பாஞ்சாலி:1 21/4
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல்
என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/1,2
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில் – பாஞ்சாலி:1 79/1
அதிதியர்தம்முளே முதல் மாண்புடையான் என கொண்டனர் – பாஞ்சாலி:1 79/4
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/4
கந்தருவர் எல்லாம் களையிழக்க சித்தர் முதல்
அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே – பாஞ்சாலி:4 252/7,8
என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் – பாஞ்சாலி:4 252/115
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/2
மேல்

முதல்நூல் (1)

முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது – வசனகவிதை:7 0/57
மேல்

முதல்பொருள் (1)

சக்தி முதல்பொருள்
பொருளில்லா பொருளின் விளைவில்லா விளைவு – வசனகவிதை:3 1/33,34
மேல்

முதல்வனாம் (2)

அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர் –தேசீய:43 2/1
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
மேல்

முதல்வனும் (1)

ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
மேல்

முதல்வா (1)

மூல சக்தியின் முதல்வா போற்றி – தோத்திர:1 40/7
மேல்

முதலா (3)

அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/3
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் – குயில்:3 1/41
மேல்

முதலாக (2)

உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/3,4
மேல்

முதலாம் (2)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
காண்டிரோ முதலாம் காலசா என்றனன் –தேசீய:42 1/152
மேல்

முதலாய் (1)

கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் – கண்ணன்:4 1/57,58
மேல்

முதலிய (6)

வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம் – தோத்திர:22 3/1
அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் –வேதாந்த:22 1/14,15
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்து சிவன் வைத்த என்றே – தனி:14 10/2
யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள் – வசனகவிதை:2 10/3
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன – வசனகவிதை:2 10/12
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்திவைப்போம் – வசனகவிதை:4 8/22
மேல்

முதலியோர் (2)

முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது – வசனகவிதை:7 0/57
மோசே கிறிஸ்து நானக் முதலியோர்
மாசற வணங்கி மக்கள் போற்றிட – பிற்சேர்க்கை:26 1/21,22
மேல்

முதலே (1)

பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
மேல்

முதலைக்கு (1)

என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்

முதலையின் (1)

கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் – பாஞ்சாலி:5 293/2
மேல்

முதற்கடன் (1)

பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும் – சுயசரிதை:1 43/3
மேல்

முதற்கொடு (1)

யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும் –தேசீய:43 2/3
மேல்

முதற்கொண்டு (1)

ஆளாக கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாகநாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு – கண்ணன்:4 1/41,42
மேல்

முதற்பட்டான் (1)

மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
மேல்

முதன்மை (1)

பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
மேல்

முதன்மையுற்றாய் (1)

முடிவிலா கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய் –தேசீய:41 2/4
மேல்

முதியதில் (1)

புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய் – தோத்திர:10 1/7
மேல்

முதியோளாய் (1)

மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை –தேசீய:43 1/3
மேல்

முதிர்ந்த (1)

இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி – தோத்திர:21 1/3
மேல்

முதிர்ந்திடும் (1)

பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான் – கண்ணன்:5 1/1
மேல்

முதிர்ந்துவிடினும் (1)

வயது முதிர்ந்துவிடினும் எந்தை வாலிபக்களை என்றும் மாறுவதில்லை – கண்ணன்:3 9/1
மேல்

முதிர்வே (1)

இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி – தோத்திர:21 1/3
மேல்

முதிரும் (1)

கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
மேல்

முதுகில் (2)

யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
வந்து முதுகில் ஒதுங்கி படுத்திருப்பேன் – குயில்:7 1/50
மேல்

முதுகின் (2)

மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது – சுயசரிதை:2 30/1
ஈன பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால் – குயில்:7 1/26
மேல்

முதுகினில் (1)

இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/2
மேல்

முதுகினிலே (1)

வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே
சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி – குயில்:9 1/152,153
மேல்

முதுமை (3)

முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
இளமை இனிது முதுமை நன்று – வசனகவிதை:1 1/17
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
மேல்

முதுமையாய் (1)

புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய்
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய் – தோத்திர:10 1/7,8
மேல்

முதுவர்க்கும் (1)

இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
மேல்

முந்த (2)

முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
மேல்

முந்திய (1)

முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/2
மேல்

முந்திரி (2)

பச்சை முந்திரி தேம்பழம் கொன்று பாட்டு பாடி நல் சாறு பிழிந்தே – தனி:14 1/1
பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டு பாடல் சிவக்களி எய்தல் – தனி:14 2/1
மேல்

முந்தும் (1)

முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் – குயில்:9 1/20
மேல்

முந்துறவும் (1)

ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்து துயர் அன்றி காண்கிலர் – சுயசரிதை:1 48/1
மேல்

முந்துறும் (1)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
மேல்

முந்தை (3)

சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ – பல்வகை:9 10/1
முந்தை அ சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ – பாஞ்சாலி:1 131/3
முந்தை நாள் தொடங்கி மானுடர்தமக்கு – வசனகவிதை:7 0/47
மேல்

முந்தையர் (1)

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 1/2
மேல்

முந்நூலார் (1)

புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
மேல்

முந்நூற்று (1)

முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு –தேசீய:24 1/96
மேல்

முப்பத்திரண்டு (1)

வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த –தேசீய:12 1/1
மேல்

முப்பது (7)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை –தேசீய:17 0/3
முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும் –தேசீய:18 3/1
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றி சேய்களோ –தேசீய:39 4/1
மூட நெஞ்சே முப்பது கோடி – தோத்திர:1 36/11
மேல்

முப்பாழும் (1)

முப்பாழும் கடந்த பெருவெளியை கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான் – சுயசரிதை:2 20/2
மேல்

முப்பொழுது (2)

முப்பொழுது ஏத்தி பணிவது முறையே – தோத்திர:1 16/20
மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
மேல்

முப்போதும் (1)

அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம் – வசனகவிதை:4 13/21
மேல்

மும்மையிலும் (1)

மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
மேல்

மும்மையின் (1)

மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம் – தோத்திர:11 8/3
மேல்

முயங்கி (1)

கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/2
மேல்

முயல்கினும் (1)

நானத்தை கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை – கண்ணன்:2 4/2
மேல்

முயல்பவர் (1)

அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் – பல்வகை:4 3/1
மேல்

முயல்வர் (1)

அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
மேல்

முயலகன் (1)

முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறி – பிற்சேர்க்கை:12 9/3
மேல்

முயலுதல் (1)

திடனுற நிறுவ முயலுதல் மற்று இ தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம் –தேசீய:50 7/2
மேல்

முயலும் (2)

கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சியை கருதியும் முன்பு நான் தமிழ –தேசீய:24 1/24,25
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே – தோத்திர:1 38/4
மேல்

முயலுவம் (1)

போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் – தோத்திர:62 8/4
மேல்

முயலை (1)

கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/86
மேல்

முயற்சி (3)

மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/2
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே – தோத்திர:71 4/1
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
மேல்

முயற்சிகள் (2)

சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக –தேசீய:25 1/7
முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன் –வேதாந்த:22 1/35
மேல்

முயற்சிகொள் (1)

யவனர் போல் முயற்சிகொள்
யாவரையும் மதித்து வாழ் – பல்வகை:1 2/86,87
மேல்

முயற்சிசெய்திட (1)

தவமுறு முயற்சிசெய்திட கடவேன் சந்ததம் சொல்லினால் எழுத்தால் –தேசீய:50 11/2
மேல்

முயற்சியால் (2)

என்னை துணைக்கொண்டு என்னுடைய முயற்சியால்
என் நடை பழகலால் என் மொழி கேட்டலால் – கண்ணன்:6 1/5,6
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
மேல்

முயற்சியுறார் (1)

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியுறார்
வாயை திறந்து சும்மா கிளியே –தேசீய:40 18/1,2
மேல்

முயற்சியை (1)

முயற்சியை கருதியும் முன்பு நான் தமிழ –தேசீய:24 1/25
மேல்

முயன்றதோர் (1)

முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன் – கண்ணன்:6 1/52
மேல்

முயன்றிடினும் (1)

ஆசை முகத்தினை போல் ஆக்க முயன்றிடினும்
ஆடி குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே – குயில்:5 1/36,37
மேல்

முயன்றிடுவான் (1)

நாட்டினிலே நாள்தோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான் – சுயசரிதை:2 48/2
மேல்

முயன்று (3)

எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட –வேதாந்த:6 1/3
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் பொல்லாத விதி என்னை புறங்கண்டானால் – பாஞ்சாலி:3 213/4
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் – குயில்:5 1/32
மேல்

முயன்றேன் (1)

கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை – கண்ணன்:6 1/64
மேல்

முரசம் (2)

புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் –தேசீய:11 2/1
ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ –தேசீய:13 8/2
மேல்

முரசறைவார் (1)

எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் – கண்ணன்:4 1/10,11
மேல்

முரசு (2)

முத்தி தரும் வேத முரசு –தேசீய:13 8/4
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
மேல்

முரசே (12)

அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/2,3
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1,2
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம் – பல்வகை:3 18/1
தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மை சாதி வகுப்பினை எல்லாம் – பல்வகை:3 18/2
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு – பல்வகை:3 19/1
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம் – பல்வகை:3 20/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு – பல்வகை:3 27/1
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே – பல்வகை:3 31/1
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம் – பல்வகை:3 31/1,2
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம் – பல்வகை:3 31/2
மேல்

முரல (1)

அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

முருகன் (2)

சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம் சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம் – தோத்திர:27 3/1
வீர முருகன் எனும் வேடன் மகளாக – குயில்:9 1/17
மேல்

முருகன்தனை (1)

வல்ல வேல் முருகன்தனை இங்கு – தோத்திர:4 0/3
மேல்

முருகா (3)

முருகா முருகா முருகா – தோத்திர:2 0/1
முருகா முருகா முருகா – தோத்திர:2 0/1
முருகா முருகா முருகா – தோத்திர:2 0/1
மேல்

முல்லை (5)

முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/3
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் – கண்ணன்:5 4/2
முல்லை சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய் – கண்ணன்:8 8/2
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/4
மேல்

முலை (4)

பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/3
வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் – பல்வகை:5 3/1
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ் – பிற்சேர்க்கை:12 9/1
பந்தை தெறு முலை மா பால் மொழியினும் கரிய – பிற்சேர்க்கை:13 1/1
மேல்

முலையினில் (1)

உண்ணஉண்ண தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால் – கண்ணன்:2 1/1
மேல்

முழக்கங்களாம் (1)

நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம் – பாஞ்சாலி:1 12/1
மேல்

முழக்கம் (2)

சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
மேல்

முழக்கிடுவேன் (2)

பேரிகை கொட்டி திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன்
ஆண்டே பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/2,3
ஆண்டே பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/3
மேல்

முழக்கியதும் (1)

வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும்
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/2,3
மேல்

முழக்கினர் (1)

மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
மேல்

முழக்கு (1)

கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர் –தேசீய:42 1/103
மேல்

முழக்கும் (1)

சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம் – தோத்திர:24 28/3
மேல்

முழங்கவும் (1)

முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும்
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும் –தேசீய:18 3/1,2
மேல்

முழங்கி (1)

என்று முழங்கி அழைக்கும் இரும் கடலே – பிற்சேர்க்கை:25 9/1
மேல்

முழங்கியே (2)

மோத நித்தம் இடித்து முழங்கியே – தோத்திர:45 1/4
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
மேல்

முழங்கின (1)

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதி எலாம் அணுகுற்றனர் மாதர் –தேசீய:11 2/2
மேல்

முழங்கு (1)

ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள் – தோத்திர:26 7/1
மேல்

முழங்கும் (2)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
சக்தி புகழினை அது முழங்கும் வாய் – தோத்திர:24 4/3
மேல்

முழங்குவன் (1)

கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர் –தேசீய:42 1/103
மேல்

முழவினை (1)

முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
மேல்

முழு (8)

முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே – தோத்திர:1 17/1
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மோனத்திருக்கும் முழு வெண்மேனியான் – பல்வகை:1 1/2
குறைவிலாது முழு நிகர் நம்மை கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும் – பல்வகை:7 2/2
தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/4
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/60
முற்றும் மறந்து முழு துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/20
மோசம் மிகுந்த முழு மாய செய்கை பல – குயில்:9 1/204
மேல்

முழுகி (1)

நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
மேல்

முழுகிடலாமோ (1)

முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ
பற்று மிக்க இ பாண்டவர்தம்மை பாதகத்தில் அழித்திடுகின்றாய் – பாஞ்சாலி:2 200/2,3
மேல்

முழுதிலும் (4)

நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து – கண்ணன்:7 2/1
நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
மேல்

முழுதினையும் (1)

முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
மேல்

முழுது (5)

பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ – சுயசரிதை:2 46/1
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர் – சுயசரிதை:2 47/3
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
மேல்

முழுதும் (25)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கி –தேசீய:42 1/159
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/2
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம் – தோத்திர:22 1/1
புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா – பல்வகை:2 6/2
கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – பல்வகை:6 1/1
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
சேரி முழுதும் பறையடித்தே அருள் சீர்த்திகள் பாடிடுவேன் – கண்ணன்:22 3/1
வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/2
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய் – பாஞ்சாலி:1 112/1
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான் – பாஞ்சாலி:2 187/4
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம் – பாஞ்சாலி:3 225/2
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேல்குலத்தீர் – குயில்:3 1/21
நின் மேல் சுமை முழுதும் நேராக போட்டுவிட்டேன் – குயில்:8 1/60
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது – வசனகவிதை:4 10/2
அகில முழுதும் சுழலுகிறது – வசனகவிதை:4 13/15
மானுட சாதி முழுதும் நல்வழி படும் – வசனகவிதை:7 0/72
மேல்

முழுதுமே (1)

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் –தேசீய:24 1/81
மேல்

முழுதையும் (2)

முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/2
முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
மேல்

முழுமூடர் (1)

அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

முழுமை (1)

முழுமை சேர் முகத்தினாய் வா வா வா –தேசீய:16 8/4
மேல்

முழுமைக்கும் (2)

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை –தேசீய:17 0/3
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
மேல்

முழுமைகொண்டால் (1)

முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
மேல்

முழுமையும் (1)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
மேல்

முழுவதும் (1)

வருவது ஞானத்தாலே வையகம் முழுவதும் எங்கள் – தோத்திர:71 1/3
மேல்

முழையில் (1)

வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே – பாஞ்சாலி:3 227/1
மேல்

முள் (1)

மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள்
வீழ்ந்து இடை தொண்டையில் வேதனை செய்தன – தனி:13 1/17,18
மேல்

முள்ளினை (1)

அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகி – தனி:13 1/22
மேல்

முளைக்கும் (2)

வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
தான் முளைக்கும் முக்தி விதை காம்பு – தோத்திர:24 35/5
மேல்

முளைத்ததோர் (1)

சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
மேல்

முற்கொண்டே (1)

அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
மேல்

முற்பட்ட (1)

அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம் – பிற்சேர்க்கை:7 5/1
மேல்

முற்பட்டு (2)

முற்றும் பேண முற்பட்டு நின்றார் –தேசீய:12 5/24
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
மேல்

முற்பட (2)

தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
மேல்

முற்படவே (1)

முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ – பாஞ்சாலி:5 271/84
மேல்

முற்படாயோ (1)

எல்லினை காண பாயும் இடபம் போல் முற்படாயோ – தனி:22 3/4
மேல்

முற்படுவள் (1)

சாதியின் மானம் தாங்க முற்படுவள் என்று –தேசீய:42 1/133
மேல்

முற்ற (1)

வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

முற்றத்திலேயும் (1)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
மேல்

முற்றவும் (1)

பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

முற்றா (1)

முற்றா குறுநகையால் முற்றுவித்து தான் ஒளிர்வாள் –தேசீய:13 9/3
மேல்

முற்றி (2)

முற்றி நின்ற வடிவினாய் வா வா வா –தேசீய:16 8/3
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான் – கண்ணன்:5 1/1
மேல்

முற்றிடும் (2)

பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
மேல்

முற்றிய (4)

முற்றிய அறிவின் முறை என்று எண்ணுவார் –தேசீய:12 5/7
முற்றிய வீடு பெறுக என படைப்புற்று அ செயல் முடித்திட வலிமை –தேசீய:50 4/2
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண் – சுயசரிதை:1 7/1
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/2
மேல்

முற்றிலும் (8)

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி – தோத்திர:62 6/2
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/3
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்த பிரமத்து இயல்பினை – சுயசரிதை:1 2/1
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம் – சுயசரிதை:2 19/2
ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/3
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
மேல்

முற்று (3)

முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூட பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை – பாஞ்சாலி:1 84/3
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/4
மேல்

முற்றும் (23)

முற்றும் பேண முற்பட்டு நின்றார் –தேசீய:12 5/24
முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/2
சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும் – தோத்திர:24 11/5
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும் –வேதாந்த:6 2/3
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி – தனி:2 5/3
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/4
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண் – சுயசரிதை:1 1/1
முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/2
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும் – கண்ணன்:11 2/4
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை – பாஞ்சாலி:1 75/1
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ – பாஞ்சாலி:2 200/2
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:4 252/122
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில் – பாஞ்சாலி:5 271/59
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை – பாஞ்சாலி:5 271/64
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/4
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/60
முற்றும் மறந்து முழு துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/20
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும் – குயில்:7 1/118
மேல்

முற்றுவித்து (1)

முற்றா குறுநகையால் முற்றுவித்து தான் ஒளிர்வாள் –தேசீய:13 9/3
மேல்

முறத்தினால் (1)

முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/3
மேல்

முறுவல் (2)

முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/3
சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/2
மேல்

முறை (25)

முற்றிய அறிவின் முறை என்று எண்ணுவார் –தேசீய:12 5/7
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது –தேசீய:42 1/120
தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி –தேசீய:50 3/1
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை
சூழ்ந்து தெளிந்து பின் சூழ்ந்தார்க்கு எல்லாம் – தோத்திர:1 12/12,13
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன் – தோத்திர:1 36/12
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/2
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை
மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும் – தனி:8 7/1,2
இ முறை வரவினால் எண்ணிலா புதுமைகள் – தனி:8 7/3
மீட்டும் ஓர் முறை இவன் மேவினன் என்ன – தனி:20 1/20
தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார் – சுயசரிதை:2 8/3
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/2
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை
நாடி தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே – கண்ணன்:20 4/2,3
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/2
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/29
ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன் – வசனகவிதை:4 1/67
வன்ன குருவி நீ வாழும் முறை கூறாய் – பிற்சேர்க்கை:14 2/2
ஓர் முறை
கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து – பிற்சேர்க்கை:17 1/11,12
மேல்

முறைகள் (1)

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் – கண்ணன்:16 3/3
மேல்

முறைகெட்டு (1)

மோன முனிவர் முறைகெட்டு தாம் மயங்க – பாஞ்சாலி:4 252/4
மேல்

முறைதவறா (1)

மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா
வேக திரைகளினால் வேத பொருள் பாடி – குயில்:1 1/3,4
மேல்

முறைதவறி (1)

மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
மேல்

முறைதானும் (1)

ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும் –தேசீய:42 1/109
மேல்

முறைப்படி (2)

முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான் – கண்ணன்:3 6/4
நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/4
மேல்

முறைமுறை (1)

முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
மேல்

முறைமை (3)

முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/3
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை – பாஞ்சாலி:5 271/64
மேல்

முறைமையடி (1)

வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/2
மேல்

முறையாலே (2)

அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/2,3
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/5,6
மேல்

முறையிட்டேன் (1)

இடரே இன்றி காத்திடுவாய் எண்ணாயிரம் கால் முறையிட்டேன்
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/2,3
மேல்

முறையில் (1)

முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 210/2
மேல்

முறையின் (1)

முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று –தேசீய:43 1/1
மேல்

முறையும் (1)

நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும்
பலியிட சென்றது பாவனை மன்ற –தேசீய:42 1/106,107
மேல்

முறையே (3)

அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய் – தோத்திர:1 8/12,13
முப்பொழுது ஏத்தி பணிவது முறையே – தோத்திர:1 16/20
முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே – தோத்திர:1 17/1
மேல்

முறையை (1)

எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/2
மேல்

முன் (83)

உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி ஒளியுற பெற்ற பிள்ளை –தேசீய:8 5/2
தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
களை இழந்த நாட்டிலே முன் போலே –தேசீய:16 7/5
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும் –தேசீய:19 3/3
நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
நன்று என்றும் தீது என்றும் பாரான் முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரி –தேசீய:21 5/1
முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு –தேசீய:24 1/96
கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர் –தேசீய:32 1/80
நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள் –தேசீய:37 4/1
வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே –தேசீய:42 1/52
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன் –தேசீய:42 1/72
முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று –தேசீய:43 1/1
தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும் –தேசீய:44 2/2
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
மாமகட்கு பிறப்பிடமாக முன் வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரத –தேசீய:46 1/3
மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை –தேசீய:50 4/1
வையம்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே – தோத்திர:1 3/2
மேன்மைப்படுவாய் மனமே கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும் – தோத்திர:1 23/1
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
வீர திருவிழி பார்வையும் வெற்றி வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த – தோத்திர:5 1/1
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே – தோத்திர:15 1/3
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர் – தோத்திர:64 6/2
தேரின் முன் பாகன் மணி – தோத்திர:68 10/1
தேரின் முன் பாகன் அவன் – தோத்திர:68 10/2
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம் – தோத்திர:75 13/1
முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு –வேதாந்த:3 3/1
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
சித்த தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே –வேதாந்த:8 2/2
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல் – சுயசரிதை:1 32/1
மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான் – சுயசரிதை:1 36/1
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி – சுயசரிதை:2 23/3
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/4
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/2
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர் – கண்ணன்:1 4/3
வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள் – கண்ணன்:2 10/1
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான் – கண்ணன்:6 1/121
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ – கண்ணன்:10 7/4
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ – கண்ணன்:18 2/1
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/2
மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/8
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ – பாஞ்சாலி:2 180/1
வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் – பாஞ்சாலி:4 245/1
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன்
என்னை அழைத்தல் இயல்பில்லை அன்றியுமே – பாஞ்சாலி:5 271/3,4
முன் இழுத்து சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் – பாஞ்சாலி:5 271/15
வேத சுடர் தீ முன் வேண்டி மணம்செய்து – பாஞ்சாலி:5 271/29
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ – பாஞ்சாலி:5 271/30
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/45
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் – பாஞ்சாலி:5 284/1
நிச்சயமா முன் புரிந்த நேம தவங்களினால் – குயில்:5 1/50
காலை துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே – குயில்:7 1/1
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை – குயில்:7 1/13
இ தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ – குயில்:7 1/64
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட – குயில்:7 1/104
போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர் – குயில்:9 1/2
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் – குயில்:9 1/15
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில் – குயில்:9 1/58
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன்
செய்த வினை தீர்த்து சிவாநந்தம் பொங்கி அருள் – பிற்சேர்க்கை:12 10/2,3
ஊண புலவோன் உரைத்துளன் முன் நாள் – பிற்சேர்க்கை:17 1/5
படு மணி முகத்தை திறந்து எம் பார்வை முன்
வருக நீ இங்கு உள மானுட சாதிகள் – பிற்சேர்க்கை:26 1/10,11
எம் முன் வந்து நீதியின் இயலை – பிற்சேர்க்கை:26 1/25
மேல்

முன்செய் (1)

சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/3
மேல்

முன்பனி (1)

அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

முன்பின் (1)

முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள் – பாஞ்சாலி:3 212/2
மேல்

முன்பு (27)

முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
முயற்சியை கருதியும் முன்பு நான் தமிழ –தேசீய:24 1/25
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் – தோத்திர:64 8/1,2
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/2
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விக காட்சியை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/3
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே – தனி:14 8/2
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான் – கண்ணன்:3 6/4
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/3
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ – பாஞ்சாலி:2 179/1
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/4
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ – பாஞ்சாலி:2 180/4
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம் – பாஞ்சாலி:3 225/2
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம் – குயில்:8 1/24
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/224
மேல்

முன்பே (1)

முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/3,4
மேல்

முன்பேயாம் (1)

முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
மேல்

முன்வந்து (1)

ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/3
மேல்

முன்றிலில் (1)

முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
மேல்

முன்ன (1)

முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் – சுயசரிதை:1 26/2
மேல்

முன்னம் (7)

வெளி போந்து ஆங்கு மேவினோர் முன்னம்
முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய் –தேசீய:42 1/61,62
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே –வேதாந்த:8 5/2
ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியது எல்லாம் – கண்ணன்:13 5/1
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/4
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ – பாஞ்சாலி:4 252/58
முன்னம் இழந்து முடித்து என்னை தோற்றாரா – பாஞ்சாலி:4 252/106
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலைதன் – குயில்:9 1/3
மேல்

முன்னர் (14)

தன் அரும் தெய்விக சாரதி முன்னர்
ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன் –தேசீய:32 1/142,143
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை – தோத்திர:27 1/2
விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர்
தன் மகனிடை என் தனய நீ யான் புலை – தனி:13 1/35,36
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு – தனி:13 1/49
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன் – தனி:24 1/9,10
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி – கண்ணன்:7 5/1
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/3,4
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான் – பாஞ்சாலி:2 192/1
முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 210/2
முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன் – பிற்சேர்க்கை:15 1/9
மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
மேல்

முன்னரிடும் (1)

மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
மேல்

முன்னரே (1)

சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ் – பாஞ்சாலி:4 257/2
மேல்

முன்னவர்க்கு (1)

ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதை பற்றி – பாஞ்சாலி:1 65/3
மேல்

முன்னவரோ (1)

ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ –தேசீய:24 1/98
மேல்

முன்னவன் (2)

முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து –தேசீய:42 1/136
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும் – தனி:13 1/43
மேல்

முன்னி (3)

முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய – குயில்:1 1/22
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால் – பிற்சேர்க்கை:25 10/2
மேல்

முன்னிய (2)

முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளை – தோத்திர:59 5/3
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/3
மேல்

முன்னுகின்ற (1)

மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல் – தோத்திர:19 3/3
மேல்

முன்னும் (1)

முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/10
மேல்

முன்னுருவம் (1)

வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம்
வெம்மையே நீ தீ – வசனகவிதை:2 8/4,5
மேல்

முன்னே (37)

கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால் –தேசீய:12 10/1
தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே
தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ –தேசீய:16 4/5,6
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/3,4
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன் – தோத்திர:42 3/3,4
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான் – தனி:1 19/1
கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே
ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/1,2
எண்ணும் முன்னே அன்னக்காவடி பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும் – தனி:3 5/4
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/2
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/3,4
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/4
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே – கண்ணன்:8 2/2
பின்னலை பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான் – கண்ணன்:9 5/1
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/1,2
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/1,2
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே – பாஞ்சாலி:2 169/3
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/3
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான் – பாஞ்சாலி:2 188/3
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும் – பாஞ்சாலி:3 236/2
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள் – பாஞ்சாலி:4 252/39
என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே – பாஞ்சாலி:4 252/105
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே
கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/2,3
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை – குயில்:5 1/17
வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்து – குயில்:6 1/10
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/79
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன் – குயில்:9 1/118
என் முன்னே பஞ்சு தலையணை கிடக்கிறது – வசனகவிதை:3 5/8
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர் – பிற்சேர்க்கை:20 3/1
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர் – பிற்சேர்க்கை:26 1/4
மேல்

முன்னேகூட (1)

அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
மேல்

முன்னை (16)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
பஞ்சநதத்து பிறந்தோர் முன்னை பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார் –தேசீய:14 9/1
முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி – தோத்திர:32 5/2
பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும் –வேதாந்த:6 2/3
முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ – கண்ணன்:10 6/2
முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை – பாஞ்சாலி:1 75/1
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/2
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான் – பாஞ்சாலி:5 302/2
மூட மதியாலோ முன்னை தவத்தாலோ – குயில்:7 1/43
முன்னை போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க – குயில்:7 1/106
மேல்

முன்னையோர் (1)

முன்னையோர் பார்த்தன் முனை திசை நின்று –தேசீய:32 1/137
மேல்

முன்னோர் (5)

என்று நம் முன்னோர் ஏந்திய வைதிக –தேசீய:24 1/103
இன்று புதிதாய் இரக்கின்றோமோ முன்னோர்
அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ –தேசீய:27 14/1,2
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை –தேசீய:50 5/2
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர் – தனி:24 1/9
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர்
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/3,4
மேல்

முன்னோர்கள் (2)

முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன் – சுயசரிதை:2 4/2
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
மேல்

முன்னோர்தமை (1)

தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
மேல்

முன்னோன் (3)

அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் – தோத்திர:1 22/3
மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி – தோத்திர:1 39/1
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1
மேல்

முனம் (1)

முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
மேல்

முனர் (7)

ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
வான்நின்று இறங்கிய மாந்திரிகன் முனர்
சிங்க கூட்டம் திகைத்து இருந்தாங்கு –தேசீய:42 1/35,36
கோயிலுள் இருந்து பேரவை முனர் கொணர்ந்தான் –தேசீய:42 1/93
கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள் –தேசீய:42 1/161
தவமுடை ஐவரை தன் முனர் நிறுத்தி –தேசீய:42 1/166
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர் துயிலெழுந்தார் – பாஞ்சாலி:2 162/1
மேல்

முனி (7)

முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை – தனி:13 1/83
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி
வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு – கண்ணன்:7 5/1,2
என்றான் ராமகிருஷ்ண முனி
ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/3,4
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே – பிற்சேர்க்கை:26 1/20
மேல்

முனிக்கு (2)

திலக முனிக்கு ஒத்த அடிமைக்காரன் –தேசீய:37 2/2
யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் – தோத்திர:53 3/1
மேல்

முனிநாதனுக்கு (1)

பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
மேல்

முனிமகன் (1)

திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற – தனி:13 1/56
மேல்

முனியும் (1)

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும் – பிற்சேர்க்கை:8 7/2
மேல்

முனிவர் (17)

தேவர்கள் வாழ்விடம் திறல் உயர் முனிவர்
ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு –தேசீய:32 1/36,37
அரியாசனத்தில் அமர்ந்தனன் முனிவர் கோன் –தேசீய:42 1/146
சேரலர்க்கு நினைக்கவும் தீ என நின்ற எங்கள் திலக முனிவர் கோன் –தேசீய:46 3/3
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும் –வேதாந்த:6 2/3
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/3
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
மோன முனிவர் முறைகெட்டு தாம் மயங்க – பாஞ்சாலி:4 252/4
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/6
தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ – குயில்:9 1/178
தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே – குயில்:9 1/200
காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே – குயில்:9 1/211
மாற்றி உரைக்கவில்லை மா முனிவர் சொன்னது எல்லாம் – குயில்:9 1/212
மா முனிவர் தோன்றி மணம் உயர்ந்த நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 8/1
முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறி – பிற்சேர்க்கை:12 9/3
மேல்

முனிவர்கள் (1)

கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
மேல்

முனிவர்களே (4)

வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே – தோத்திர:42 2/1
கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே – தோத்திர:42 4/1
இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே
நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் – தோத்திர:42 5/1,2
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் – தோத்திர:42 7/4
மேல்

முனிவர்தம் (1)

மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் – பாஞ்சாலி:5 295/2
மேல்

முனிவரர் (2)

நாடி தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்றது என்று கண்டு கூட கருதும் ஒளி – தோத்திர:54 1/1,2
வேதநூல் அறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ – தனி:13 1/61,62
மேல்

முனிவரன் (1)

தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
மேல்

முனிவரும் (4)

நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு –தேசீய:32 1/21
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார் –தேசீய:32 1/115
சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும் – தோத்திர:69 1/1
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும்
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/1,2
மேல்

முனிவன் (4)

புவியினோர் அறிய புரிந்தனன் முனிவன்
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர் –தேசீய:42 1/127,128
உலகினோர் அறிவிடை உறுத்தினன் முனிவன்
ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த –தேசீய:42 1/134,135
கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப – தனி:13 1/34
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் – தனி:13 1/65
மேல்

முனிவனுக்கு (1)

இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல் – தனி:13 1/44
மேல்

முனிவனும் (2)

முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து –தேசீய:42 1/136
முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன் – தனி:13 1/42
மேல்

முனிவனை (1)

சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் – பாஞ்சாலி:1 87/2
மேல்

முனிவோர் (3)

மா ரத வீரர் மலிந்த நல் நாடு மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு –தேசீய:6 2/1
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிட தருமன் அவ் வேள்விசெய்தான் – பாஞ்சாலி:1 21/2
மேல்

முனிவோர்தமை (1)

முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
மேல்

முனிவோரோ (1)

முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/4
மேல்

முனிவோனும் (1)

தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/3
மேல்

முனே (1)

படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
மேல்

முனை (2)

முன்னையோர் பார்த்தன் முனை திசை நின்று –தேசீய:32 1/137
வாள் முனை கொண்டு மற்று அதை கலக்கி –தேசீய:42 1/157
மேல்

முனைகளிலே (1)

முன்னை போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க – குயில்:7 1/106
மேல்

முனைந்து (1)

நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய் –தேசீய:51 4/4
மேல்

முனையில் (2)

ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
மேல்

முனையிலே (1)

முனையிலே முகத்து நில் – பல்வகை:1 2/79
மேல்

முனையினும் (1)

வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும் –தேசீய:32 1/119
மேல்