போ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 72
போக்கல் 1
போக்கி 9
போக்கிட 1
போக்கிடும் 1
போக்கிடுவாய் 1
போக்கிடுவீர் 1
போக்கியே 1
போக்கில் 1
போக்கிவிட்டாய் 1
போக்கிவிட்டான் 1
போக்கிவிடு 1
போக்கிவிடும் 1
போக்கினாய் 1
போக்கினேன் 1
போக்கு 1
போக்குச்சொல்லாமல் 1
போக்குதற்கே 1
போக்குதி 1
போக்கும் 2
போக்குவரவு 1
போக்குவல் 1
போக்குவான் 2
போக்கோமோ 1
போக 7
போகங்கள் 1
போகட்டுமா 1
போகத்திலே 1
போகத்திலேயும் 1
போகம் 4
போகவும் 1
போகவோ 1
போகாமல் 1
போகிட 1
போகிய 1
போகிறது 1
போகிறார்கள் 1
போகிறான் 2
போகின்றன 1
போகுதி 1
போகுது 1
போகுநர் 1
போகும் 10
போகுமே 2
போச்சு 3
போச்சுது 4
போச்சே 7
போச்சோ 4
போசனமும் 1
போட்டவே 1
போட்டார் 1
போட்டுவிட்டேன் 1
போட்டுவிடுவான் 1
போட 1
போடலாகாது 1
போடலாம் 3
போடலாமா 2
போடா 6
போடு 4
போடுகையில் 1
போடும் 1
போடுவதும் 1
போத்திரியாய் 1
போத்து 1
போத்தை 1
போத 4
போதம் 3
போதமுள்ள 1
போதமுற்ற 1
போதருவீர் 1
போதற்கு 1
போதனையாலும் 1
போதாகவில்லை 1
போதாதோ 1
போதி 1
போதிக்கும் 1
போதில் 4
போதிலும் 1
போதிலே 1
போதினில் 8
போதினிலே 4
போதினும் 9
போது 14
போதும் 14
போதுமடா 6
போதுமோ 1
போதே 3
போந்த 2
போந்ததும் 1
போந்தனரால் 1
போந்தான் 1
போந்திடல் 1
போந்திடவே 1
போந்து 10
போந்துவிட்டானே 1
போந்தேன் 1
போம் 12
போமாயின் 2
போய் 36
போய்ச்சேர்ந்தேன் 2
போய்வருவீர் 1
போய்விட்டாயே 1
போய்விட 1
போய்விடவில்லை 1
போய்விடாதே 1
போயிருந்தாய் 1
போயிருப்ப 1
போயில் 2
போயிற்று 2
போயின் 1
போயின 8
போயினதால் 1
போயினது 1
போயினர் 1
போயினரே 1
போயினரோ 1
போயினவோ 1
போயினன் 1
போயினான் 1
போயினும் 2
போர் 20
போர்க்கப்பல் 1
போர்க்களத்தே 2
போர்க்கு 2
போர்க்கோலம் 1
போர்கள் 1
போர்செய்த 1
போர்செய்தல் 1
போர்செய்து 1
போர்செய்யும் 1
போர்செய்வார் 1
போர்செய்வோம் 1
போர்செய்வோன் 1
போர்த்தொழில் 2
போர்த்தொழிலால் 1
போர்த்தொழிலை 2
போர்தனில் 2
போர்புரிந்தான் 1
போர்வாய் 1
போர்வைகள் 1
போராக 1
போராடு 1
போரிட்டும் 1
போரிட 1
போரிடை 1
போரில் 4
போரின் 2
போரினில் 2
போரினை 1
போருக்கு 3
போரும் 1
போல் 223
போல்வர் 1
போல்வார் 1
போல்வான்றன் 1
போல 47
போலவும் 7
போலவே 7
போலாம் 2
போலி 1
போலீசுக்கார 1
போலும் 24
போலே 46
போவதற்கு 1
போவதற்கே 1
போவதன் 1
போவது 4
போவதை 1
போவான் 3
போவை 1
போவையேல் 1
போழ்தில் 1
போழ்திலே 2
போழ்தின் 1
போழ்தினில் 2
போழ்தினிலே 3
போழ்தினும் 2
போழ்து 6
போழ்தும் 1
போழ்தேனும் 1
போழ்ந்து 1
போற்ற 4
போற்றலாம் 1
போற்றற்குரியான் 1
போற்றா 1
போற்றி 70
போற்றிட 5
போற்றிடும் 3
போற்றிடுவாய் 1
போற்றிடுவார் 1
போற்றிய 3
போற்றியே 3
போற்றின் 1
போற்றினாரை 1
போற்று 8
போற்றுகிறார்கள் 1
போற்றுகிறேன் 1
போற்றுகின்றார் 1
போற்றுகின்றேன் 4
போற்றுகின்றோம் 3
போற்றுதல் 4
போற்றுதற்குரிய 1
போற்றுதும் 1
போற்றும் 11
போற்றுவம் 1
போற்றுவரே 1
போற்றுவாய் 3
போற்றுவாள் 1
போற்றுவான் 1
போற்றுவித்து 1
போற்றுவேன் 3
போற்றுவை 1
போற்றுவோம் 2
போற்றுவோர் 1
போற்றேல் 1
போன்ற 12
போன்றதொரு 1
போன்றவர் 1
போன்றவரே 1
போன்றவள் 1
போன்றவளே 1
போன்றவன் 1
போன்றவனை 1
போன்றனை 2
போன்றாய் 1
போன்றான் 3
போன்று 5
போன்றும் 2
போன்றே 1
போன்றேன் 1
போன்றோர் 2
போன 2
போனதற்கு 2
போனதனால் 1
போனது 1
போனதை 2
போனவுடன் 1
போனால் 2
போனான் 2
போனேன் 1

போ (72)

வலிமையற்ற தோளினாய் போ போ போ –தேசீய:16 1/1
வலிமையற்ற தோளினாய் போ போ போ –தேசீய:16 1/1
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ –தேசீய:16 1/1,2
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ –தேசீய:16 1/2
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ –தேசீய:16 1/2
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலா முகத்தினாய் போ போ போ –தேசீய:16 1/2,3
பொலிவிலா முகத்தினாய் போ போ போ –தேசீய:16 1/3
பொலிவிலா முகத்தினாய் போ போ போ –தேசீய:16 1/3
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறி இழந்த விழியினாய் போ போ போ –தேசீய:16 1/3,4
பொறி இழந்த விழியினாய் போ போ போ –தேசீய:16 1/4
பொறி இழந்த விழியினாய் போ போ போ –தேசீய:16 1/4
பொறி இழந்த விழியினாய் போ போ போ
ஒலி இழந்த குரலினாய் போ போ போ –தேசீய:16 1/4,5
ஒலி இழந்த குரலினாய் போ போ போ –தேசீய:16 1/5
ஒலி இழந்த குரலினாய் போ போ போ –தேசீய:16 1/5
ஒலி இழந்த குரலினாய் போ போ போ
ஒளி இழந்த மேனியாய் போ போ போ –தேசீய:16 1/5,6
ஒளி இழந்த மேனியாய் போ போ போ –தேசீய:16 1/6
ஒளி இழந்த மேனியாய் போ போ போ –தேசீய:16 1/6
ஒளி இழந்த மேனியாய் போ போ போ
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ –தேசீய:16 1/6,7
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ –தேசீய:16 1/7
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ –தேசீய:16 1/7
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ –தேசீய:16 1/7,8
கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ –தேசீய:16 1/8
கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ –தேசீய:16 1/8
கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ –தேசீய:16 1/8
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ –தேசீய:16 2/2
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ –தேசீய:16 2/2
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/2,3
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/3
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/3
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/3,4
நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/4
நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/4
நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ
சென்றுபோன பொய் எலாம் மெய்யாக –தேசீய:16 2/4,5
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ –தேசீய:16 2/6
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ –தேசீய:16 2/6
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக –தேசீய:16 2/6,7
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/8
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/8
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/8
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ –தேசீய:16 3/2
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ –தேசீய:16 3/2
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும் –தேசீய:16 3/2,3
நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ –தேசீய:16 3/4
நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ –தேசீய:16 3/4
நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ
மாறுபட்ட வாதமே ஐந்நூறு –தேசீய:16 3/4,5
வாயில் நீள ஓதுவாய் போ போ போ –தேசீய:16 3/6
வாயில் நீள ஓதுவாய் போ போ போ –தேசீய:16 3/6
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறும் சேர் –தேசீய:16 3/6,7
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/8
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/8
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/8
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ –தேசீய:16 4/1
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ –தேசீய:16 4/1
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ –தேசீய:16 4/1,2
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ –தேசீய:16 4/2
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ –தேசீய:16 4/2
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று –தேசீய:16 4/2,3
நீட்டினால் வணங்குவாய் போ போ போ –தேசீய:16 4/4
நீட்டினால் வணங்குவாய் போ போ போ –தேசீய:16 4/4
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே –தேசீய:16 4/4,5
தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ –தேசீய:16 4/6
தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ –தேசீய:16 4/6
தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால் –தேசீய:16 4/6,7
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ –தேசீய:16 4/8
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ –தேசீய:16 4/8
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ –தேசீய:16 4/8
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
தாரகை என்ற மணி திரள் யாவையும் சார்ந்திட போ மனமே – தனி:3 2/1
போந்திடல் வேண்டா போ போ போ என்று – கண்ணன்:6 1/127
போந்திடல் வேண்டா போ போ போ என்று – கண்ணன்:6 1/127
போந்திடல் வேண்டா போ போ போ என்று – கண்ணன்:6 1/127
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
மேல்

போக்கல் (1)

புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
மேல்

போக்கி (9)

பொங்குதல் போக்கி பொறை எனக்கு ஈவாய் – தோத்திர:1 28/5
பண்டை சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவை – தோத்திர:1 30/3
மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி – தோத்திர:1 39/1
தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
மந்தர்பால் பொருள் போக்கி பயின்றதாம் மடமை கல்வியால் மண்ணும் பயன் இலை – சுயசரிதை:1 46/3
பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கி
கற்பனையும் வர்ணனையும் காட்டி கதை வளர்க்கும் – குயில்:6 1/26,27
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து – வசனகவிதை:3 2/22
மேல்

போக்கிட (1)

பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும் – கண்ணன்:6 1/92
மேல்

போக்கிடும் (1)

கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
மேல்

போக்கிடுவாய் (1)

எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே இவ் – தோத்திர:44 2/1
மேல்

போக்கிடுவீர் (1)

ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் – தோத்திர:61 4/4
மேல்

போக்கியே (1)

மிதித்து தராதலத்தில் போக்கியே
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல் – பாஞ்சாலி:5 271/19,20
மேல்

போக்கில் (1)

காலவான் போக்கில் என்றும் கழிகிலா பெருமைகொண்ட – தனி:19 5/1
மேல்

போக்கிவிட்டாய் (1)

துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய் – தோத்திர:30 2/4
மேல்

போக்கிவிட்டான் (1)

வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான் – தனி:1 19/2
மேல்

போக்கிவிடு (1)

பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு – தோத்திர:14 2/1,2
மேல்

போக்கிவிடும் (1)

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
மேல்

போக்கினாய் (1)

அடிமை பேடிகள்தம்மை மனிதர்கள் ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/1,2
மேல்

போக்கினேன் (1)

நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்
வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து – தனி:13 1/15,16
மேல்

போக்கு (1)

குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று – கண்ணன்:23 2/2
மேல்

போக்குச்சொல்லாமல் (1)

அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான் – கண்ணன்:1 3/3
மேல்

போக்குதற்கே (1)

பொழுது போக்குதற்கே சூது போர் தொடங்குகின்றோம் – பாஞ்சாலி:2 187/1
மேல்

போக்குதி (1)

அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
மேல்

போக்கும் (2)

மாதா வாய்விட்டு அலற அதை சிறிதும் மதியாதே வாணாள் போக்கும்
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/1,2
தாமத பொய் தீமைகளை போக்கும் – தோத்திர:24 37/5
மேல்

போக்குவரவு (1)

போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/28
மேல்

போக்குவல் (1)

பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
மேல்

போக்குவான் (2)

நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான் – கண்ணன்:5 1/2
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் – கண்ணன்:5 4/2
மேல்

போக்கோமோ (1)

நாத கனலினிலே நம் உயிரை போக்கோமோ
என்று பல எண்ணி ஏக்கமுற பாடிற்றால் – குயில்:1 1/30,31
மேல்

போக (7)

தவத்தினை எளிதா புரிந்தனள் போக தனிநிலை ஒளி என புரிந்தாள் – தோத்திர:33 5/1
போக ரதி கோடி துல்யே ராதே ராதே – தோத்திர:60 1/3
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம் – தனி:14 5/2
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
பொருளினுக்கு அலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுது எலாம் அவருடன் மேவி – கண்ணன்:6 1/89,90
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/4
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போக தொலைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 278/2
மேல்

போகங்கள் (1)

இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன் – பாஞ்சாலி:1 88/1
மேல்

போகட்டுமா (1)

என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

போகத்திலே (1)

யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம் –தேசீய:4 6/2,3
மேல்

போகத்திலேயும் (1)

போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/2
மேல்

போகம் (4)

புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியை – தோத்திர:1 5/2
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல – பாஞ்சாலி:2 199/1
மேல்

போகவும் (1)

மற்று அ பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் – குயில்:3 1/5
மேல்

போகவோ (1)

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ நாங்கள் சாகவோ –தேசீய:39 3/1
மேல்

போகாமல் (1)

போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/4
மேல்

போகிட (1)

புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள் போகிட செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே – தோத்திர:73 5/4
மேல்

போகிய (1)

என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர் – பாஞ்சாலி:4 252/108
மேல்

போகிறது (1)

காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/2,3
மேல்

போகிறார்கள் (1)

அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள்
வாயு சண்டனாகி வந்துவிட்டான் – வசனகவிதை:4 4/4,5
மேல்

போகிறான் (2)

அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான்
இதற்கு பொருள் என்ன – வசனகவிதை:3 6/10,11
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில் – வசனகவிதை:3 7/12
மேல்

போகின்றன (1)

சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன
இப்படி பல நாட்களாக ஏமாந்துபோகிறோம் – வசனகவிதை:5 2/15,16
மேல்

போகுதி (1)

மகனே போகுதி வாழ்க நீ நின்னை – கண்ணன்:6 1/130
மேல்

போகுது (1)

தரித்திரம் போகுது செல்வம் வருகுது – பல்வகை:11 2/1
மேல்

போகுநர் (1)

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் – சுயசரிதை:1 26/1,2
மேல்

போகும் (10)

அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/2
தாக்க வரும் வாள் ஒதுங்கி போகும் – தோத்திர:24 9/5
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல் –வேதாந்த:15 4/1
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/3
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/2
கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும்
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/3,4
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும்
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/3,4
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
மேல்

போகுமே (2)

கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
எண்ணமிட்டு எண்ணமிட்டு சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் என போகுமே – கண்ணன்:5 2/2
மேல்

போச்சு (3)

சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகள் எல்லாம் வீணாய் போச்சு இது –தேசீய:35 2/1
திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/1,2
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
மேல்

போச்சுது (4)

போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/3
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/3
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/3
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/3
மேல்

போச்சே (7)

பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே வெள்ளை –தேசீய:31 1/1
பரங்கியை துரை என்ற காலமும் போச்சே பிச்சை –தேசீய:31 1/2
ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே நம்மை –தேசீய:31 1/3
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே –தேசீய:31 1/4
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே
விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/1,2
விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
மேல்

போச்சோ (4)

ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ –தேசீய:34 2/1
ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ
நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/1,2
சேர்ந்து வாழுவீரோ உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/1,2
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/2
மேல்

போசனமும் (1)

சைவ சுத்த போசனமும் சாதுரிய பார்வைகளும் – குயில்:5 1/46
மேல்

போட்டவே (1)

இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
மேல்

போட்டார் (1)

தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பை திறந்தனர் துணியை போட்டார்
நவ்வியை போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி – பாஞ்சாலி:5 291/2,3
மேல்

போட்டுவிட்டேன் (1)

நின் மேல் சுமை முழுதும் நேராக போட்டுவிட்டேன்
வெம் விதியே நீ என்னை மேம்பாடுற செய்து – குயில்:8 1/60,61
மேல்

போட்டுவிடுவான் (1)

அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான்
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ – கண்ணன்:9 7/1,2
மேல்

போட (1)

கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
மேல்

போடலாகாது (1)

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது
புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது – வசனகவிதை:4 8/17,18
மேல்

போடலாம் (3)

மண்ணிலே வேலி போடலாம்
வானத்திலே வேலி போடலாமா – வசனகவிதை:3 4/1,2
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம் – வசனகவிதை:3 5/1
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம்
மண்ணிலும் வானம்தானே நிரம்பியிருக்கின்றது – வசனகவிதை:3 5/1,2
மேல்

போடலாமா (2)

வானத்திலே வேலி போடலாமா
என்றான் ராமகிருஷ்ண முனி – வசனகவிதை:3 4/2,3
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம் – வசனகவிதை:3 5/1
மேல்

போடா (6)

நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/2
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
மேல்

போடு (4)

சக்தி சக்தி என்று தாளம் போடு
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ – தோத்திர:26 2/2,3
தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே – கண்ணன்:22 6/1
இரு பகடை போடு என்றான் பொய்மை காய்களும் இரு பகடை போட்டவே – பாஞ்சாலி:4 246/4
அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது – வசனகவிதை:3 5/15,16
மேல்

போடுகையில் (1)

மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில்
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன் – குயில்:7 1/55,56
மேல்

போடும் (1)

கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது – வசனகவிதை:4 13/3
மேல்

போடுவதும் (1)

தாவி குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும்
ஆவி உருகுதடீ ஆகாகா என்பதுவும் – குயில்:5 1/61,62
மேல்

போத்திரியாய் (1)

பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய் தேடி – பிற்சேர்க்கை:12 2/3
மேல்

போத்து (1)

போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி – தனி:13 1/58
மேல்

போத்தை (1)

புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
மேல்

போத (4)

போத வடிவாக போற்றி பணிந்திடு-மின் – தோத்திர:1 5/3
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
போத சுடரை புகை இருள் சூழ்ந்தது – வசனகவிதை:7 0/60
மேல்

போதம் (3)

போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் – தோத்திர:30 1/4
போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/2
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
மேல்

போதமுள்ள (1)

போதமுள்ள காக்கை புகன்றது அந்த செய்தி எல்லாம் – தனி:1 24/2
மேல்

போதமுற்ற (1)

போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே – கண்ணன்:21 6/3
மேல்

போதருவீர் (1)

பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன் – பாஞ்சாலி:4 252/114
மேல்

போதற்கு (1)

பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
மேல்

போதனையாலும் (1)

துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
மேல்

போதாகவில்லை (1)

போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/2
மேல்

போதாதோ (1)

கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ –தேசீய:27 4/2
மேல்

போதி (1)

போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம் – தனி:8 3/3
மேல்

போதிக்கும் (1)

புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் – பிற்சேர்க்கை:8 10/2
மேல்

போதில் (4)

திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி –தேசீய:51 2/2
ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார் –தேசீய:51 8/3
செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே அறம் ஆகி தீர்ந்த போதில்
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/2,3
ஈன கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் – கண்ணன்:1 2/4
மேல்

போதிலும் (1)

போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே – தோத்திர:59 1/2
மேல்

போதிலே (1)

தின்ன பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான் – கண்ணன்:9 2/1
மேல்

போதினில் (8)

சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில் – கண்ணன்:1 5/1
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து – கண்ணன்:7 2/1
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும் – பாஞ்சாலி:1 56/3
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/4
மேல்

போதினிலே (4)

செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் –தேசீய:20 1/1
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே – கண்ணன்:21 6/3
மேல்

போதினும் (9)

இ சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/2,3
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/4,5
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/6,7
இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 1/8,9
கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/1,2
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/3,4
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/5,6
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே –வேதாந்த:1 2/7,8
ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
மேல்

போது (14)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது
பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய் –தேசீய:51 5/2,3
புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
புன்னகை செய்திடுவாள் அற்றை போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என் – தோத்திர:64 6/1
வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது –வேதாந்த:11 15/1
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே – தனி:13 1/37
அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை – கண்ணன்:20 3/2
மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள் – பாஞ்சாலி:3 212/2
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/56
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது – வசனகவிதை:5 2/2
மேல்

போதும் (14)

மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம் – தோத்திர:31 1/3
போதும் இவ் வறுமை எலாம் எந்த போதிலும் சிறுமையின் புகைதனிலே – தோத்திர:59 1/2
எண்ணமிட்டாலே போதும் எண்ணுவதே இவ் இன்ப –வேதாந்த:11 17/1
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா –வேதாந்த:11 19/2
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே –வேதாந்த:11 20/2
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா – பல்வகை:2 9/1
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள – கண்ணன்:4 1/37
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்
மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ – கண்ணன்:15 3/3,4
பழைய வான் நிதி போதும் என்று எண்ணி பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை – பாஞ்சாலி:1 100/1
வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ – பாஞ்சாலி:1 127/3
இது எனக்கு போதும்
சென்றது கருதமாட்டேன் நாளை சேர்வது நினைக்கமாட்டேன் – வசனகவிதை:3 4/16,17
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்

போதுமடா (6)

பொங்குகின்றது என்று எண்ணி போற்றி நின்றால் போதுமடா –வேதாந்த:11 18/2
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா –வேதாந்த:11 19/2
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா –வேதாந்த:11 21/2
சிவம் ஒன்றே உள்ளது என சிந்தைசெய்தால் போதுமடா –வேதாந்த:11 22/2
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா –வேதாந்த:11 23/2
சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/2
மேல்

போதுமோ (1)

ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ – தனி:11 2/1
மேல்

போதே (3)

காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே – சுயசரிதை:2 58/1
காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே
மாற்றான அகந்தையினை துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/1,2
அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

போந்த (2)

வான் போந்த கங்கை என வாழ்த்து –தேசீய:13 4/4
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த –வேதாந்த:10 6/1
மேல்

போந்ததும் (1)

பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
மேல்

போந்தனரால் (1)

பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால்
நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார் – பாஞ்சாலி:2 162/3,4
மேல்

போந்தான் (1)

பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
மேல்

போந்திடல் (1)

போந்திடல் வேண்டா போ போ போ என்று – கண்ணன்:6 1/127
மேல்

போந்திடவே (1)

பொய்ம்மை குயில் என்னை போந்திடவே கூறிய நாள் – குயில்:8 1/3
மேல்

போந்து (10)

போந்து நிற்கின்றாள் இன்று பாரத பொன் நாடு எங்கும் –தேசீய:12 9/2
வெளி போந்து ஆங்கு மேவினோர் முன்னம் –தேசீய:42 1/61
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்ன போந்து
யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும் –தேசீய:43 2/2,3
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் – சுயசரிதை:1 11/1
போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/3
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி – குயில்:4 1/7
போந்து வளர்கின்ற பொருள் – பிற்சேர்க்கை:12 3/4
மேல்

போந்துவிட்டானே (1)

பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம் – தோத்திர:75 3/1
மேல்

போந்தேன் (1)

சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
மேல்

போம் (12)

தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும் –தேசீய:13 4/3
வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்
ஐயன் பூபேந்தரனுக்கு அடிமைக்காரன் –தேசீய:37 3/1,2
வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் –தேசீய:39 2/1
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
காலை பணிந்தால் கவலை போம் மேல் அறிவு – தோத்திர:66 4/2
திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/1,2
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட – சுயசரிதை:1 10/1
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
மாறிமாறி போம் வழக்கமே தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/30
நாம் போம் பாதையில் – பிற்சேர்க்கை:27 1/11
மேல்

போமாயின் (2)

ஒளி போமாயின் ஒளி போமாயின் – குயில்:2 1/2
ஒளி போமாயின் ஒளி போமாயின்
இருளே இருளே இருளே – குயில்:2 1/2,3
மேல்

போய் (36)

விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய் மின்மினி கொள்வாரோ –தேசீய:26 5/1
நாட்டை நினைப்பாரோ எந்த நாள் இனி போய் அதை காண்பது என்றே அன்னை –தேசீய:53 3/1
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/4
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய் –வேதாந்த:22 1/5
பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் –வேதாந்த:22 1/10
தென்னைமரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்ன பருந்தினுக்கு மாலையிட்டு சென்றதுவே – தனி:1 3/1,2
காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/3
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/2
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட – பாஞ்சாலி:4 252/11
சீதேவிதன் வதனம் செம்மை போய் கார் அடைய – பாஞ்சாலி:4 252/13
புள்ளி சிறுமான் புலியை போய் பாய்வது போல் – பாஞ்சாலி:4 252/49
யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில் – பாஞ்சாலி:4 252/83
விரைந்து போய் பாஞ்சாலி வாழ் மனையில் – பாஞ்சாலி:4 252/87
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
கூடுதலும் அங்கே போய் கோவென்று அலறினாள் – பாஞ்சாலி:5 271/26
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று – குயில்:3 1/7
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/6
காணுதலும் சற்றே கடுகி அருகே போய்
நாணம் இலா பொய் குயிலோ என்பதனை நன்கு அறிவோம் – குயில்:8 1/17,18
இருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரே போய்
நீச குயிலே நிலை அறியா பொய்ம்மையே – குயில்:8 1/32,33
கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் – குயில்:9 1/50
போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/29
சில க்ஷணங்களுக்கு பின் மறுபடி போய் தழுவிக்கொண்டது – வசனகவிதை:4 1/39
அப்போது வள்ளியம்மை தானாகவே போய் கந்தனை தீண்டும் – வசனகவிதை:4 1/51
ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநாடு என்பது போய்
பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே – பிற்சேர்க்கை:5 3/1,2
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதை கதைகள் பிதற்றுவர் இ நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 5/1,2
ஆதிமறை கீதம் அரிவையர்கள் சொன்னது போய்
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே – பிற்சேர்க்கை:5 6/1,2
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/2
பொல்லா குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும் – பிற்சேர்க்கை:25 22/2
மேல்

போய்ச்சேர்ந்தேன் (2)

அ தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்
ஆண் கயிற்றுக்கு கந்தன் என்று பெயர் – வசனகவிதை:4 1/22,23
அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்
என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ – வசனகவிதை:4 1/27,28
மேல்

போய்வருவீர் (1)

பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் – குயில்:9 1/90
மேல்

போய்விட்டாயே (1)

என்னை கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே என்றது – வசனகவிதை:4 1/58
மேல்

போய்விட (1)

புல்லாக எண்ணி புறக்கணித்து போய்விட நான் – குயில்:8 1/64
மேல்

போய்விடவில்லை (1)

திசைவெளியில் ஏன் சிதறி போய்விடவில்லை
பராசக்தியின் ஆணை – வசனகவிதை:5 1/3,4
மேல்

போய்விடாதே (1)

போய்விடாதே இரு என்றது – வசனகவிதை:4 1/44
மேல்

போயிருந்தாய் (1)

என்னை கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே என்றது – வசனகவிதை:4 1/58
மேல்

போயிருப்ப (1)

வேறு எங்கோ போயிருப்ப வெம்மை கொடும் காதல் – குயில்:4 1/24
மேல்

போயில் (2)

காதல் போயில் காதல் போயில் – குயில்:2 0/2
காதல் போயில் காதல் போயில்
சாதல் சாதல் சாதல் – குயில்:2 0/2,3
மேல்

போயிற்று (2)

கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று – தனி:20 2/1
கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர் – தனி:20 2/1,2
மேல்

போயின் (1)

கூடி பின்னே குமரன் போயின்
வாடல் வாடல் வாடல் – குயில்:2 8/2,3
மேல்

போயின (8)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன் – தோத்திர:33 4/2
போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி – பல்வகை:6 1/2
மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே – பாஞ்சாலி:1 109/1
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின
ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும் – வசனகவிதை:4 2/10,11
மேல்

போயினதால் (1)

நின்ற பறவையும்தான் நேராக போயினதால்
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/20,21
மேல்

போயினது (1)

நாள் ஒன்று போயினது நானும் எனது உயிரும் – குயில்:4 1/10
மேல்

போயினர் (1)

மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/4
மேல்

போயினரே (1)

என்னை விட்டு போயினரே என் செய்கேன் என்று நீ – குயில்:9 1/91
மேல்

போயினரோ (1)

வீமாதி வீரர் விளித்து எங்கு போயினரோ
ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே – பிற்சேர்க்கை:5 4/1,2
மேல்

போயினவோ (1)

புன்னகையும் இன்னிசையும் எங்கு ஒளித்து போயினவோ
இன்னலொடு கண்ணீர் இருப்பாகிவிட்டனவே – பிற்சேர்க்கை:5 1/1,2
மேல்

போயினன் (1)

தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
மேல்

போயினான் (1)

கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
மேல்

போயினும் (2)

போயினும் இவர்தமை போரினில் வீழ்த்தேன் –தேசீய:32 1/145
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வை – பாஞ்சாலி:1 40/1
மேல்

போர் (20)

பாரத போர் எனில் எளிதோ விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள் –தேசீய:10 5/1
பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
போர் எனில் இது போர் புண்ணிய திருப்போர் –தேசீய:32 1/129
போர் எனில் இது போர் புண்ணிய திருப்போர் –தேசீய:32 1/129
இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம் –தேசீய:41 5/1
சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை – தனி:1 20/1
போர் தொகை அடங்கி என் ஏழை புத்திரர் – தனி:24 1/16
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
காதலிலே இன்பம் எய்தி களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ – சுயசரிதை:2 53/1
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/3,4
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
பொழுது போக்குதற்கே சூது போர் தொடங்குகின்றோம் – பாஞ்சாலி:2 187/1
சாமி புகழினுக்கே வெம் போர் சண்டன பாஞ்சாலன் – பாஞ்சாலி:5 275/2
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம் – பாஞ்சாலி:5 277/2
தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது – வசனகவிதை:4 7/7
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள் – பிற்சேர்க்கை:4 1/3
எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர்
கொலை தொழில் கருவிகள் கொள்ளாது என்றும் – பிற்சேர்க்கை:26 1/56,57
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம் – பிற்சேர்க்கை:26 1/59
சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல் – பிற்சேர்க்கை:28 1/3
மேல்

போர்க்கப்பல் (1)

திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
மேல்

போர்க்களத்தே (2)

போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை –தேசீய:8 8/1
பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
மேல்

போர்க்கு (2)

போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே –வேதாந்த:8 8/2
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும் – கண்ணன்:5 5/1
மேல்

போர்க்கோலம் (1)

போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை – பிற்சேர்க்கை:27 1/9
மேல்

போர்கள் (1)

மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
மேல்

போர்செய்த (1)

பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
மேல்

போர்செய்தல் (1)

வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை –தேசீய:43 3/3
மேல்

போர்செய்து (1)

பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது – சுயசரிதை:2 12/3
மேல்

போர்செய்யும் (1)

சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
மேல்

போர்செய்வார் (1)

நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி – பாஞ்சாலி:1 56/1
மேல்

போர்செய்வோம் (1)

போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார் – பாஞ்சாலி:1 104/1
மேல்

போர்செய்வோன் (1)

சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
மேல்

போர்த்தொழில் (2)

போர்த்தொழில் பழகு – பல்வகை:1 2/74
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/4
மேல்

போர்த்தொழிலால் (1)

வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/3
மேல்

போர்த்தொழிலை (2)

மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ – சுயசரிதை:2 53/2
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/4
மேல்

போர்தனில் (2)

வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான் – பாஞ்சாலி:2 166/4
ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான் – பாஞ்சாலி:2 176/3
மேல்

போர்புரிந்தான் (1)

இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/2
மேல்

போர்வாய் (1)

பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
மேல்

போர்வைகள் (1)

தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/3
மேல்

போராக (1)

போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/3
மேல்

போராடு (1)

தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா – பல்வகை:2 10/2
மேல்

போரிட்டும் (1)

சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகி துகளாய் வீழ்ந்தேம் – பிற்சேர்க்கை:7 5/3
மேல்

போரிட (1)

போரிட செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும் – பாஞ்சாலி:1 135/1
மேல்

போரிடை (1)

காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
மேல்

போரில் (4)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர் –தேசீய:14 7/1
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/4
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/4
பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்த பாதக கர்ணனை போரில் மடிப்பேன் – பாஞ்சாலி:5 306/1
மேல்

போரின் (2)

வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/3
மேல்

போரினில் (2)

போயினும் இவர்தமை போரினில் வீழ்த்தேன் –தேசீய:32 1/145
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
மேல்

போரினை (1)

எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/4
மேல்

போருக்கு (3)

போருக்கு கோலம் பூண்டு புகுந்தவன் செருக்கு காட்டை –தேசீய:51 7/3
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்

போரும் (1)

எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகை கவலையும் போரும் இல்லை –வேதாந்த:25 4/1
மேல்

போல் (223)

சீனத்தர் ஆய்விடுவாரோ பிறதேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ –தேசீய:1 2/2
மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே –தேசீய:6 1/1
எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார் –தேசீய:15 7/2
ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/8
விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா –தேசீய:16 7/7,8
காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் –தேசீய:22 1/1
யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை –தேசீய:22 2/1,2
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/2
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல்
தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து –தேசீய:24 1/52,53
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ –தேசீய:27 6/2
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார் –தேசீய:32 1/45,46
பாரினில் இது போல் பார்த்திடற்கு எளிதோ –தேசீய:32 1/130
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை –தேசீய:32 1/135
தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை –தேசீய:32 1/136
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை –தேசீய:32 1/169
மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/2
பேதைகள் போல் உயிரை கிளியே –தேசீய:40 8/2
சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பது போல்
வந்தேமாதரம் என்பார் கிளியே –தேசீய:40 13/1,2
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்ச தம் கண்ணால் கண்டும் கிளியே –தேசீய:40 17/1,2
குமுறுதல் போல் வெளி கொண்டன திருமொழி –தேசீய:42 1/41
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க –தேசீய:43 5/3
அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை –தேசீய:51 2/1
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில் –தேசீய:52 2/4
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும் – தோத்திர:42 7/1,2
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
ஓட திரிந்து கன்னி வேடத்தி ரதியை போல்
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள் – தோத்திர:54 1/4,5
பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே – தோத்திர:58 1/2
வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/2
மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள் – தோத்திர:63 3/2
பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை – தோத்திர:64 4/2
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ – தோத்திர:66 2/1
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல்
பொய் திரள் வருவதை புன்னகையில் மாய்ப்பாய் – தோத்திர:72 1/7,8
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
போனது எல்லாம் கனவினை போல் புதைந்து அழிந்தே போனதனால் –வேதாந்த:12 2/3
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல்
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/3,4
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்
பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் –வேதாந்த:22 1/9,10
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே –வேதாந்த:22 1/33
ஏறு போல் நட – பல்வகை:1 2/8
ஞமலி போல் வாழேல் – பல்வகை:1 2/37
யவனர் போல் முயற்சிகொள் – பல்வகை:1 2/86
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல்
இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/1,2
பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே – தனி:3 3/1
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல்
மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர் – தனி:4 3/1,2
வாழ்க்கை பாலையில் வளர் பல முட்கள் போல்
பேதை உலகை பேதைமைப்படுத்தும் – தனி:12 1/4,5
சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய – தனி:13 1/12
வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை – தனி:13 1/83
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்
தீ சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி – தனி:15 2/3,4
அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி – தனி:19 4/1
எல்லினை காண பாயும் இடபம் போல் முற்படாயோ – தனி:22 3/4
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரை போல் மடிவில்லாமல் – தனி:23 1/1
பாரததேவி பழமை போல் திருவருள் – தனி:24 1/18
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
தேவர் மன்னன் மிடிமையை பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல் – சுயசரிதை:1 17/1
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல்
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/3,4
வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல்
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/1,2
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
தேவனை போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே – சுயசரிதை:2 25/2
பாவனையில் பித்தரை போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே – சுயசரிதை:2 25/3
பாவனையில் பித்தரை போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே – சுயசரிதை:2 25/3
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ – சுயசரிதை:2 50/3
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே – சுயசரிதை:2 61/1
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான் நல்ல – கண்ணன்:1 6/1
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் – கண்ணன்:1 7/4
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள் – கண்ணன்:2 10/2
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் – கண்ணன்:4 1/45
பெண்டுகளை தாய் போல் பிரியமுற ஆதரித்து – கண்ணன்:4 1/52
எதிர்செயும் மனைவி போல் இவனும் நான் காட்டும் – கண்ணன்:6 1/35
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு – கண்ணன்:7 9/2
இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ – கண்ணன்:8 9/1
மார்பில் அணிவதற்கே உன்னை போல் வைர மணிகள் உண்டோ – கண்ணன்:8 10/1
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னை போல் செல்வம் பிறிதும் உண்டோ – கண்ணன்:8 10/2
தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் – கண்ணன்:10 1/1
தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ – கண்ணன்:10 1/1,2
கூண்டுக்கிளியினை போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன் – கண்ணன்:10 1/3
நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/4
மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ – கண்ணன்:10 6/2
கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய் – கண்ணன்:15 1/1
பத்தியில் வீதிகளாம் வெள்ளை பனி வரை போல் பல மாளிகையாம் – பாஞ்சாலி:1 7/2
பாரினில் இந்திரர் போல் வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவமே – பாஞ்சாலி:1 11/4
கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/3
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை – பாஞ்சாலி:1 85/2
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ – பாஞ்சாலி:1 93/2
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல்
சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/3,4
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/4
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/3
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய் – பாஞ்சாலி:3 209/3,4
நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் என்று கருதார் – பாஞ்சாலி:3 220/1
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/4
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணி – பாஞ்சாலி:3 229/1
புகுவது போல் அவன் புந்தியில் என்ன புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம் – பாஞ்சாலி:3 230/2
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல்
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/1,2
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல்
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/2,3
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல்
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/3,4
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/2
புள்ளி சிறுமான் புலியை போய் பாய்வது போல்
பிள்ளை தவளை பெரும் பாம்பை மோதுதல் போல் – பாஞ்சாலி:4 252/49,50
பிள்ளை தவளை பெரும் பாம்பை மோதுதல் போல்
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய் – பாஞ்சாலி:4 252/50,51
பொல்லாத வேனன் புழுவை போல் மாய்ந்திட்டான் – பாஞ்சாலி:4 252/60
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ – பாஞ்சாலி:4 252/80
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:4 252/122
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும் – பாஞ்சாலி:4 261/1
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/45
பற்றைகள் போல் நிற்பதனை பார்த்து வெறிகொண்டு – பாஞ்சாலி:5 271/46
அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள் – பாஞ்சாலி:5 271/89
செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/4
பிச்சேறியவனை போல் அந்த பேயனும் துகிலினை உரிகையிலே – பாஞ்சாலி:5 292/3
பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல் – பாஞ்சாலி:5 299/3
பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல்
தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/3,4
தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/1,2
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல்
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா – குயில்:1 1/2,3
இன் அமுதை காற்றினிடை எங்கும் கலந்தது போல்
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் – குயில்:1 1/17,18
வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள் – குயில்:1 1/19
இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல்
இன் இசை தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை – குயில்:1 1/20,21
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் – குயில்:3 1/65
எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல்
கண்ணும் முகமும் களி ஏறி காமனார் – குயில்:4 1/2,3
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா – குயில்:4 1/13
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா – குயில்:4 1/13
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம் – குயில்:4 1/23
ஆசை முகத்தினை போல் ஆக்க முயன்றிடினும் – குயில்:5 1/36
வானரர் போல் ஆவரோ வாலுக்கு போவது எங்கே – குயில்:5 1/41
பாகையிலே வால் இருக்க பார்த்தது உண்டு கந்தை போல்
வேகமுற தாவுகையில் வீசி எழுவதற்கே – குயில்:5 1/43,44
தெய்வம் கொடுத்த திருவாலை போல் ஆமோ – குயில்:5 1/45
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ – குயில்:5 1/47
வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன் – குயில்:5 1/48
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே – குயில்:5 1/60
முன் போல் மறைந்து நின்றேன் மோக பழம் கதையை – குயில்:7 1/13
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/14
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/14
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ – குயில்:7 1/18
பஞ்சு பொதி போல் படர்ந்த திருவடிவும் – குயில்:7 1/23
என்ன பயன் பெற்றேன் எனை போல் ஓர் பாவி உண்டோ – குயில்:7 1/36
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால் – குயில்:7 1/61
தன்னை அறியேன் தனை போல் எருது அறியேன் – குயில்:7 1/73
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் – குயில்:7 1/83
பாட்டினை போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா – குயில்:7 1/96
முன்னை போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க – குயில்:7 1/106
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/42
சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களை போல்
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவு ஆகி – குயில்:9 1/10,11
மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன் – குயில்:9 1/13
வாரி பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே – குயில்:9 1/109
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல்
விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல் – குயில்:9 1/114,115
விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல்
ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது – குயில்:9 1/115,116
நின்னை அங்கே இ பிறப்பில் நீயும் பழமை போல்
மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் – குயில்:9 1/189,190
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/238
அறிவு எது போல் சுடரும் – வசனகவிதை:2 1/6
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/8
நமது வாக்கு மின் போல் அடித்திடுக – வசனகவிதை:2 13/17
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது – வசனகவிதை:3 6/4
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன் – வசனகவிதை:4 1/59
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது – வசனகவிதை:4 1/63
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
வெயிலை போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/27
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/29
கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல்
காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/37,38
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
கற்பக தரு போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில் – பிற்சேர்க்கை:2 2/1
நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் – பிற்சேர்க்கை:8 4/1
வில் ஆண்ட இராமனை போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ – பிற்சேர்க்கை:11 1/3
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/2
பாதலம் போல் ஆழ்ந்திருப்ப பார்க்க அரிதாய் அவற்றினை – பிற்சேர்க்கை:25 3/1
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/2
மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
தவித்திடும் திறத்தினர்தமை போல் இன்று ஒரு – பிற்சேர்க்கை:26 1/23
மேல்

போல்வர் (1)

நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
மேல்

போல்வார் (1)

பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/2,3
மேல்

போல்வான்றன் (1)

ஆசை குமரன் அர்ச்சுனனை போல்வான்றன்
மாசற்ற சோதி வதனம் இனி காண்பேனோ –தேசீய:48 3/1,2
மேல்

போல (47)

புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் –தேசீய:15 7/4
இன்று பாரதத்திடை நாய் போல
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ –தேசீய:16 2/1,2
வாராது போல வந்த மா மணியை தோற்போமோ –தேசீய:27 3/2
மொக்குகள் தான் தோன்றி முடிவது போல
மக்களாய் பிறந்தோர் மடிவது திண்ணம் –தேசீய:32 1/63,64
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல –தேசீய:43 3/1
கல்வியை போல் அறிவும் அறிவினை போல கருணையும் அ கருணை போல
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/1,2
முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல
திறத்தினான் எளியை ஆகி செய்கையால் உயர்ந்து நின்றாய் –தேசீய:51 1/3,4
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/2
வட்டங்களிட்டும் குளம் அகலாத மணி பெரும் தெப்பத்தை போல நினை – தோத்திர:7 3/1
கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய் – தோத்திர:10 1/4
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின் – தோத்திர:57 2/3
ஆணிமுத்தை போல அறிவு முத்து மாலையினாள் – தோத்திர:63 2/2
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய் –வேதாந்த:15 5/3
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய –வேதாந்த:22 1/13,14
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது – தனி:12 1/9
மேவிய அரக்கர் விளங்குதல் போல
நேரிலா பெரியோர் நிலவிய நாட்டில் – தனி:20 1/10,11
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து – பாஞ்சாலி:1 78/3
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/2
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் – பாஞ்சாலி:2 192/3
சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல
பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/1,2
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
வானத்து இடி போல மா என்று உறுமுவதும் – குயில்:7 1/25
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க – வசனகவிதை:2 3/2
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/26
தீயே நின்னை போல எமது உள்ளம் சுடர்விடுக – வசனகவிதை:2 8/27
தீயே நின்னை போல எமது அறிவு கனலுக – வசனகவிதை:2 8/28
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை – வசனகவிதை:2 9/6
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல
இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர் – வசனகவிதை:2 10/5,6
இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/15,16
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே – வசனகவிதை:4 6/7
தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
அருவி போல கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே – பிற்சேர்க்கை:14 1/1
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல
கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/2,3
மேல்

போலவும் (7)

கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே – சுயசரிதை:1 18/1
வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும்
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/2,3
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
நல்லது என்று ஒரு பார்ப்பனப்பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தைதான் – சுயசரிதை:1 21/3
என்னிலும் அறிவினில் குறைந்தவன் போலவும்
என்னை துணைக்கொண்டு என்னுடைய முயற்சியால் – கண்ணன்:6 1/4,5
மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும்
யான் சொலும் கவிதை என் மதி அளவை – கண்ணன்:6 1/7,8
கருதுவான் போலவும் கண்ண கள்வன் – கண்ணன்:6 1/10
மேல்

போலவே (7)

கண்ணை காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தை காத்திடுவோமடா – பல்வகை:5 4/2
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் – தனி:11 5/1
ஆலகால விடத்தினை போலவே அகிலம் முற்றும் அசைந்திட சீறுவான் – கண்ணன்:5 9/2
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னை போலவே பாவை தெரியுதடீ – கண்ணன்:20 1/4
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
செப்பிடுவித்தையை போலவே புவி செய்திகள் தோன்றிடுமாயினும் – பாஞ்சாலி:1 138/4
மனிதர்களை போலவே துண்டு கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம் – வசனகவிதை:4 1/25
மேல்

போலாம் (2)

தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம்
அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/3,4
நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ – பாஞ்சாலி:1 92/4
மேல்

போலி (1)

போலி சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான் – கண்ணன்:3 8/4
மேல்

போலீசுக்கார (1)

பாயும் கடிநாய் போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு – பல்வகை:9 9/2
மேல்

போலும் (24)

ஆரிய நீதி நீ அறிகிலை போலும்
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை –தேசீய:32 1/168,169
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
பிழை இலை போலும் என்றேன் அதற்கு – கண்ணன்:6 1/116
பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய் – பாஞ்சாலி:1 39/3
பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய் – பாஞ்சாலி:1 39/3
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும் – பாஞ்சாலி:1 110/1
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மை கவிஞர் கனவினை போலும்
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/1,2
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/1,2
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன் – பாஞ்சாலி:3 219/2,3
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
பிள்ளை கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்த – பாஞ்சாலி:4 253/2
நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை – குயில்:8 1/36
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே – குயில்:9 1/74
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/10
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும்
அறிவின் உடல் போலும் – வசனகவிதை:2 6/10,11
அறிவின் உடல் போலும்
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம் – வசனகவிதை:2 6/11,12
ஒளியின் வடிவே காற்று போலும்
ஒளியே நீ இனியை – வசனகவிதை:2 7/9,10
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர் – வசனகவிதை:7 0/67
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மேல்

போலே (46)

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே
பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/3,4
களை இழந்த நாட்டிலே முன் போலே
கலை சிறக்க வந்தனை வா வா வா –தேசீய:16 7/5,6
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல் –தேசீய:41 4/1
திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/4
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ –தேசீய:52 6/4
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/3,4
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ – தோத்திர:32 4/4
திங்களை மூடிய பாம்பினை போலே செறி குழல் இவள் நாசி எள்பூ – தோத்திர:55 1/2
புயம் உண்டு குன்றத்தை போலே சக்தி – தோத்திர:67 1/1
என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே – தோத்திர:70 2/1
சிட்டுக்குருவியை போலே –வேதாந்த:3 0/2
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா – பல்வகை:2 2/1
உடன்பிறந்தார்களை போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 21/1
உடன்பிறந்தவர்களை போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 24/1
சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
நாற்றினை போலே சிதறி நாடு எங்கும் வீழ்ந்தனவே – தனி:6 2/2
சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/2
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன் – சுயசரிதை:2 37/4
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர் – சுயசரிதை:2 47/3
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவாரோ – சுயசரிதை:2 53/3,4
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன் – பாஞ்சாலி:1 92/3
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும் – பாஞ்சாலி:2 180/3
நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம் – பாஞ்சாலி:2 183/3
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே
காமன் ஒத்த பார்த்தன் வதன களை இழந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/1,2
காலை துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே
சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே – குயில்:7 1/1,2
பண்டு போலே தனது பாழடைந்த பொய் பாட்டை – குயில்:7 1/69
மின்னல் கொடிகள் விளையாடுதல் போலே
காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே – குயில்:9 1/62,63
நெட்டை குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை – குயில்:9 1/138,139
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
மேல்

போவதற்கு (1)

நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும் – குயில்:4 1/8
மேல்

போவதற்கே (1)

பொன் அவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி – கண்ணன்:1 1/1
மேல்

போவதன் (1)

போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர் – குயில்:9 1/2
மேல்

போவது (4)

போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்கு போவது என்னே – தனி:1 9/2
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார் – தனி:8 2/3
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
வானரர் போல் ஆவரோ வாலுக்கு போவது எங்கே – குயில்:5 1/41
மேல்

போவதை (1)

நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை – வசனகவிதை:4 1/55
மேல்

போவான் (3)

போவான் போவான் ஐயோ என்று போவான் – பல்வகை:11 2/4
போவான் போவான் ஐயோ என்று போவான் – பல்வகை:11 2/4
போவான் போவான் ஐயோ என்று போவான் – பல்வகை:11 2/4
மேல்

போவை (1)

போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ – தனி:8 5/4
மேல்

போவையேல் (1)

சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர் – கண்ணன்:7 3/4
மேல்

போழ்தில் (1)

கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
மேல்

போழ்திலே (2)

வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
மேல்

போழ்தின் (1)

புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
மேல்

போழ்தினில் (2)

அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன் – சுயசரிதை:1 5/1
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/4
மேல்

போழ்தினிலே (3)

பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
சின்ன குயில் இதனை செப்பிய அ போழ்தினிலே
என்னை புதியது ஓர் இன்ப சுரம் கவர – குயில்:3 1/51,52
மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே
காட்டு திசையினில் என் கண் இரண்டு நாடியவால் – குயில்:8 1/7,8
மேல்

போழ்தினும் (2)

மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் –தேசீய:7 1/2,3
இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/3,4
மேல்

போழ்து (6)

மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை –தேசீய:50 4/1
வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து
மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள் – தனி:13 1/16,17
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால் – தனி:13 1/74
மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடை கொண்டதொர் காதல்தான் – சுயசரிதை:1 36/1
பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/4
சித்தம் மயங்கி சில போழ்து இருந்த பின்னே – குயில்:9 1/250
மேல்

போழ்தும் (1)

முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
மேல்

போழ்தேனும் (1)

சீச்சி பேயே சிறிது போழ்தேனும்
இனி என் முகத்தின் எதிர்நின்றிடாதே – கண்ணன்:6 1/124,125
மேல்

போழ்ந்து (1)

பொங்கும் இடுக்கண் எலாம் போழ்ந்து வெற்றிகொள்க எனவே – பிற்சேர்க்கை:25 17/2
மேல்

போற்ற (4)

என்பவை போற்ற எழுந்திடும் வீர –தேசீய:42 1/187
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான் – பாஞ்சாலி:5 275/1
மேல்

போற்றலாம் (1)

காடு புதரில் வளரினும் தெய்வ காவனம் என்று அதை போற்றலாம் – கண்ணன்:7 11/4
மேல்

போற்றற்குரியான் (1)

போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ – தனி:1 20/2
மேல்

போற்றா (1)

உடலினை போற்றா உத்தமர் இரு-மின் –தேசீய:32 1/103
மேல்

போற்றி (70)

அரும் திறல் உடையாய் அருளினை போற்றி
பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை –தேசீய:18 3/4,5
போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை –தேசீய:18 7/1
தரித்து எமை காப்பாய் தாயே போற்றி –தேசீய:18 7/5
போற்றி நினை புது நிலை எய்தினர் –தேசீய:29 7/2
தாய்த்திருநாட்டை சந்ததம் போற்றி
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின் –தேசீய:42 1/198,199
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள் –தேசீய:42 1/201
கற்பக விநாயக கடவுளே போற்றி
சிற்பர மோன தேவன் வாழ்க – தோத்திர:1 4/1,2
போத வடிவாக போற்றி பணிந்திடு-மின் – தோத்திர:1 5/3
சுடரே போற்றி கணத்தேவர் துரையே போற்றி எனக்கு என்றும் – தோத்திர:1 19/1
சுடரே போற்றி கணத்தேவர் துரையே போற்றி எனக்கு என்றும் – தோத்திர:1 19/1
எம் குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாள் இணை போற்றி – தோத்திர:1 28/18,19
சங்கரன் மகனே தாள் இணை போற்றி – தோத்திர:1 28/19
போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே – தோத்திர:1 29/1
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி
புது வினை காட்டும் புண்ணியா போற்றி – தோத்திர:1 40/3,4
புது வினை காட்டும் புண்ணியா போற்றி
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி – தோத்திர:1 40/4,5
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி
இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு – தோத்திர:1 40/5,6
மூல சக்தியின் முதல்வா போற்றி
பிறைமதி சூடிய பெருமாள் வாழி – தோத்திர:1 40/7,8
போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய் – தோத்திர:10 1/1
உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி
அன்னை போற்றி அமுதமே போற்றி – தோத்திர:10 1/5,6
அன்னை போற்றி அமுதமே போற்றி – தோத்திர:10 1/6
அன்னை போற்றி அமுதமே போற்றி
புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய் – தோத்திர:10 1/6,7
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி – தோத்திர:10 1/17,18
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி – தோத்திர:10 1/18,19
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி – தோத்திர:10 1/19,20
அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி
சக்தி போற்றி தாயே போற்றி – தோத்திர:10 1/20,21
சக்தி போற்றி தாயே போற்றி – தோத்திர:10 1/21
சக்தி போற்றி தாயே போற்றி
முக்தி போற்றி மோனமே போற்றி – தோத்திர:10 1/21,22
முக்தி போற்றி மோனமே போற்றி – தோத்திர:10 1/22
முக்தி போற்றி மோனமே போற்றி
சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி – தோத்திர:10 1/22,23
சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி – தோத்திர:10 1/23
பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம் – தோத்திர:18 4/1
எண்ணிலா பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனை போற்றி
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள் – தோத்திர:33 2/1,2
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும் – தோத்திர:41 4/2
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின் – தோத்திர:47 4/1
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின் – தோத்திர:47 4/1
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின் – தோத்திர:47 4/1
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின் – தோத்திர:47 4/1
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே – தோத்திர:47 4/2
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
மாடனை காடனை வேடனை போற்றி மயங்கும் மதியிலிகாள் எதனூடும் –வேதாந்த:10 2/1
பொங்குகின்றது என்று எண்ணி போற்றி நின்றால் போதுமடா –வேதாந்த:11 18/2
ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
சிவம் எனும் பொருளை தினமும் போற்றி
உன்றனக்கு இன்பம் ஓங்கிட செய்வேன் –வேதாந்த:22 1/37,38
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா – பல்வகை:5 8/1
போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்கு போவது என்னே – தனி:1 9/2
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய் – தனி:22 3/2
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி
ஜய பறைகள் சாற்றுவித்து சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு – தனி:22 8/2,3
பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும் – சுயசரிதை:1 43/3
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம் – சுயசரிதை:2 44/1
புல்லிய பாண்டவர் மேம்பட கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன் – பாஞ்சாலி:1 90/4
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி
மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/3,4
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி – பாஞ்சாலி:4 252/89
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி
வெம்மையுடைய விதியால் யுதிட்டிரனார் – பாஞ்சாலி:4 252/89,90
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம் – வசனகவிதை:4 1/65
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம் – வசனகவிதை:4 13/21
அறிவிலே கண்டு போற்றி
நெறியினில் அவன் பணி நேர்பட செய்வோம் – வசனகவிதை:7 0/17,18
மேல்

போற்றிட (5)

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ – தனி:13 1/62
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/2
மாசற வணங்கி மக்கள் போற்றிட
தவித்திடும் திறத்தினர்தமை போல் இன்று ஒரு – பிற்சேர்க்கை:26 1/22,23
மேல்

போற்றிடும் (3)

பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரதராணியின் கை –தேசீய:8 7/2
சிறந்து ஆளும் நாதனை போற்றிடும் தொண்டர் செயும் தவமே – தோத்திர:1 10/4
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/2
மேல்

போற்றிடுவாய் (1)

தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1
மேல்

போற்றிடுவார் (1)

புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/4
மேல்

போற்றிய (3)

போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனை போய் நின்று போற்றிய பின் – பாஞ்சாலி:2 158/2
மேல்

போற்றியே (3)

புன் புலால் யாக்கையை போற்றியே தாய்நாட்டு –தேசீய:32 1/73
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்றன் – கண்ணன்:7 4/1
மேல்

போற்றின் (1)

நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின் – தோத்திர:71 4/4
மேல்

போற்றினாரை (1)

போற்றினாரை காப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/3
மேல்

போற்று (8)

நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/2
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில் – பல்வகை:1 2/21,22
சூரரை போற்று
செய்வது துணிந்து செய் – பல்வகை:1 2/30,31
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு – பல்வகை:1 2/38,39
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல் – பல்வகை:1 2/76,77
மேழி போற்று
மொய்ம்புற தவம்செய் – பல்வகை:1 2/82,83
மோனம் போற்று
மௌட்டியம்தனை கொல் – பல்வகை:1 2/84,85
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும் – பிற்சேர்க்கை:12 11/2
மேல்

போற்றுகிறார்கள் (1)

அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள்
ப்ராணவாயுவை தொழுகின்றோம் அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 14/3,4
மேல்

போற்றுகிறேன் (1)

மன்றுதனை கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன் – தனி:1 10/2
மேல்

போற்றுகின்றார் (1)

பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் – தனி:22 7/3
மேல்

போற்றுகின்றேன் (4)

பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை – தோத்திர:61 2/2
ஞானகுருதேசிகனை போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான் – சுயசரிதை:2 19/1
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் – குயில்:9 1/90
அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/20
மேல்

போற்றுகின்றோம் (3)

பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம்
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுற செய்தல் வேண்டும் என்றே – தோத்திர:22 2/1,2
ஞாயிற்றினிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம்
ஞாயிற்று தெய்வமே நின்னை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 8/29,30
அதனை போற்றுகின்றோம்
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக – வசனகவிதை:2 13/12,13
மேல்

போற்றுதல் (4)

எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ –தேசீய:39 2/2
உலகு எங்கும் காக்கும் ஒருவனை போற்றுதல்
இ நான்கே இ பூமியில் எவர்க்கும் – தோத்திர:1 8/9,10
சக்தியின் பொருட்டாக சக்தியை போற்றுதல் நன்று – வசனகவிதை:3 5/23
வாழ்க்கையாவது சக்தியை போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல் – வசனகவிதை:3 8/8
மேல்

போற்றுதற்குரிய (1)

போற்றுதற்குரிய புனித வான் குலத்தில் – தனி:20 1/17
மேல்

போற்றுதும் (1)

புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள் – தனி:13 1/26
மேல்

போற்றும் (11)

தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
நித்தமும் போற்றும் நிர்மல கடவுள் – தோத்திர:1 16/15
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/1,2
வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/4
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும்
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/1,2
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/3
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/7
போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ – குயில்:7 1/38
மேல்

போற்றுவம் (1)

பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/4
மேல்

போற்றுவரே (1)

ஈண்டு புவியோர் அவரை ஈசர் என போற்றுவரே –வேதாந்த:11 13/2
மேல்

போற்றுவாய் (3)

சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ –தேசீய:16 2/6
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும் –தேசீய:16 3/3
வேதம் என்று போற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/2
மேல்

போற்றுவாள் (1)

பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/3
மேல்

போற்றுவான் (1)

தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
மேல்

போற்றுவித்து (1)

வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள் – தோத்திர:1 29/3
மேல்

போற்றுவேன் (3)

நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன்
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் – சுயசரிதை:1 44/1,2
கண்ணன் எங்கள் அரசன் புகழினை கவிதைகொண்டு எந்த காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/1,2
மேல்

போற்றுவை (1)

சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
மேல்

போற்றுவோம் (2)

துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூர பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் – பல்வகை:5 2/2
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி – வசனகவிதை:4 15/19,20
மேல்

போற்றுவோர் (1)

ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர் – வசனகவிதை:3 5/25
மேல்

போற்றேல் (1)

பிணத்தினை போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல் – பல்வகை:1 2/67,68
மேல்

போன்ற (12)

அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம் ஆணிமுத்து போன்ற மணிமொழிகளாலே –தேசீய:12 4/1
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன் –தேசீய:42 1/19,20
எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு – தோத்திர:7 3/3
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/3
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற
தீம் குரலுடைத்து ஓர் புள்ளினை தெரிந்திலேன் – தனி:13 1/8,9
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட – கண்ணன்:7 4/3
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
நவ்வியை போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி – பாஞ்சாலி:5 291/3
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில – குயில்:5 1/27
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று – வசனகவிதை:4 2/2
மேல்

போன்றதொரு (1)

வான் முகிலை போன்றதொரு வண்ண திருமாலும் – பாஞ்சாலி:4 252/10
மேல்

போன்றவர் (1)

புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
மேல்

போன்றவரே (1)

கண்மணி போன்றவரே இங்கு காலையும் மாலையும் திருமகளாம் – தோத்திர:61 3/1
மேல்

போன்றவள் (1)

மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/3
மேல்

போன்றவளே (1)

கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/4
மேல்

போன்றவன் (1)

வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/2
மேல்

போன்றவனை (1)

கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
மேல்

போன்றனை (2)

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ –தேசீய:16 4/8
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
மேல்

போன்றாய் (1)

பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர் பரிதி போன்றாய்
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/1,2
மேல்

போன்றான் (3)

காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம் – தோத்திர:75 7/1
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
மேல்

போன்று (5)

அன்றிலை போன்று என்னை அரைக்கணமேனும் பிரிந்தால் –தேசீய:48 4/1
அறிந்திலரே போன்று அதில் களிக்கின்றார் – தனி:13 1/78
எழுதுக என்றேன் இணங்குவான் போன்று அதை – கண்ணன்:6 1/111
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/3
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
மேல்

போன்றும் (2)

சுரத்திடை இன் நீர் சுனையது போன்றும்
அரக்கர்தம் குலத்திடை வீடணனாகவும் – தனி:20 1/14,15
சேற்றிடை தாமரை செம்மலர் போன்றும்
போற்றுதற்குரிய புனித வான் குலத்தில் – தனி:20 1/16,17
மேல்

போன்றே (1)

விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
மேல்

போன்றேன் (1)

மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன் – பிற்சேர்க்கை:15 1/8,9
மேல்

போன்றோர் (2)

கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து –தேசீய:42 1/150
வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு –தேசீய:48 2/1
மேல்

போன (2)

கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ –தேசீய:26 5/2
திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற – தனி:13 1/56
மேல்

போனதற்கு (2)

போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் – தோத்திர:62 8/4
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
மேல்

போனதனால் (1)

போனது எல்லாம் கனவினை போல் புதைந்து அழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ –வேதாந்த:12 2/3,4
மேல்

போனது (1)

போனது எல்லாம் கனவினை போல் புதைந்து அழிந்தே போனதனால் –வேதாந்த:12 2/3
மேல்

போனதை (2)

போனதை எண்ணி புலம்பி இங்கு என் பயன் – தனி:24 1/13
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது – சுயசரிதை:1 47/3
மேல்

போனவுடன் (1)

ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே – பாஞ்சாலி:4 246/3
மேல்

போனால் (2)

துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/2
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ – கண்ணன்:14 6/1
மேல்

போனான் (2)

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான் – சுயசரிதை:2 5/4
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
மேல்

போனேன் (1)

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவர போனேன்
நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை – வசனகவிதை:4 1/54,55
மேல்