கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உக்கிர 1
உக்ர 1
உகந்த 1
உகந்ததோர் 1
உகந்தனராம் 1
உகந்திலை 1
உகந்து 4
உகப்பான் 1
உகம் 1
உகைத்திடும் 1
உங்கள் 17
உங்களுக்கு 4
உங்களுடைய 1
உங்களை 2
உஜ்ஜய 1
உஜ்ஜயினீ 1
உச்சத்தில் 1
உச்சி 5
உச்சிதனை 1
உச்சியின் 1
உஷை 1
உஷையை 1
உட்கருத்தை 1
உட்கார்ந்திருக்கிறார்கள் 1
உட்கொண்டே 1
உட்சோதியில் 1
உட்பகையாக 1
உட்புதைந்த 1
உட்பொருள் 2
உட்பொருளாய் 1
உடம்பட்டான் 1
உடம்பாட்டை 1
உடம்பில் 2
உடம்பின் 1
உடம்பினிலே 1
உடம்பு 2
உடம்பை 1
உடம்பொடும் 1
உடல் 39
உடலகத்து 1
உடலம் 2
உடலாக்கு 1
உடலாய் 1
உடலில் 1
உடலிலே 2
உடலினாய் 1
உடலினில் 1
உடலினுக்கு 1
உடலினை 3
உடலுக்குள் 1
உடலும் 5
உடலுறுதி 1
உடலை 7
உடற்கண் 1
உடற்பிறப்பை 1
உடன் 3
உடன்கொண்டு 1
உடன்படுமாறு 1
உடன்பிறந்தவர்களை 1
உடன்பிறந்தார்களை 1
உடனுறு 1
உடனே 3
உடுக்கின்றான் 1
உடுப்பது 1
உடை 5
உடைக்கும் 1
உடைகளுடன் 1
உடைத்தாகி 1
உடைத்தாகுக 1
உடைத்தாம் 3
உடைத்து 1
உடைத்துவிடாதே 1
உடைந்தான் 1
உடைந்து 1
உடைபட்ட 1
உடைபடு 1
உடைமை 7
உடைமைகளும் 2
உடைமையாக்கு 22
உடைமையினால் 1
உடைய 14
உடையதாக 1
உடையதாம் 1
உடையது 3
உடையதோர் 1
உடையவர்கள் 1
உடையவள் 2
உடையவன் 1
உடையன் 1
உடையன 1
உடையனாய் 1
உடையனேனும் 1
உடையாய் 7
உடையார் 2
உடையால் 1
உடையாள் 15
உடையான் 5
உடையீர் 1
உடையும் 2
உடையேன் 2
உடையை 2
உடையோராய் 1
உடைவனவாம் 1
உடைவாளில் 1
உடைவு 1
உடைவெய்துமால் 1
உண் 2
உண்க 1
உண்கின்றான் 1
உண்ட 2
உண்டதன் 1
உண்டல் 1
உண்டவன் 2
உண்டாக்கல் 1
உண்டாக்கி 2
உண்டாக்குதல் 1
உண்டாகி 1
உண்டாகிறது 1
உண்டாகுதே 1
உண்டாகும் 5
உண்டாகுமோ 1
உண்டாச்சு 1
உண்டாம் 35
உண்டாமோ 1
உண்டாய் 2
உண்டாய்விடும் 1
உண்டாயின் 8
உண்டாயினாள் 1
உண்டார் 1
உண்டு 115
உண்டு-கொல் 3
உண்டும் 1
உண்டென்று 1
உண்டே 5
உண்டேல் 1
உண்டோ 108
உண்டோடா 3
உண்டோடீ 1
உண்ண 3
உண்ணப்படுதலும் 1
உண்ணஉண்ண 1
உண்ணிகளை 1
உண்ணு 1
உண்ணுகின்றது 1
உண்ணுகின்றார் 1
உண்ணுதற்கு 1
உண்ணும் 8
உண்ணுவனோ 1
உண்ணுவாய் 1
உண்ணுவோன் 2
உண்ப 1
உண்பதற்கு 1
உண்பது 1
உண்பாரே 1
உண்பீர் 3
உண்பீரே 1
உண்பேன் 1
உண்போம் 4
உண்போமடா 1
உண்மை 62
உண்மைக்கு 2
உண்மைகள் 7
உண்மைதன்னில் 1
உண்மையாய் 1
உண்மையான 1
உண்மையில் 2
உண்மையிலே 1
உண்மையின் 2
உண்மையினை 1
உண்மையும் 3
உண்மையே 2
உண்மையை 1
உண்மையையும் 1
உண்மையோடு 1
உணர் 15
உணர்க 1
உணர்கிலேன் 1
உணர்ச்சி 2
உணர்த்தல் 1
உணர்த்தவேண்டும் 1
உணர்த்தாய் 1
உணர்த்தி 2
உணர்த்திய 2
உணர்த்தியன 1
உணர்த்தினன் 1
உணர்த்துகின்றேன் 1
உணர்த்துதலானும் 1
உணர்த்தும் 2
உணர்த்துவாய் 1
உணர்த்துவாயே 1
உணர்த்துவேன் 1
உணர்தல் 1
உணர்ந்த 7
உணர்ந்தவர்களுக்கு 1
உணர்ந்தவன் 2
உணர்ந்தன 1
உணர்ந்தாய் 1
உணர்ந்தார் 2
உணர்ந்தாரேல் 1
உணர்ந்தான் 3
உணர்ந்திட்டார் 1
உணர்ந்திட்டேன் 1
உணர்ந்திடல் 1
உணர்ந்திடலாகும் 1
உணர்ந்திடினும் 1
உணர்ந்திடு 1
உணர்ந்திடும் 1
உணர்ந்திடும்-கொல் 1
உணர்ந்து 2
உணர்ந்துகொள் 1
உணர்ந்தே 1
உணர்ந்தேன் 1
உணர்ந்தோர் 1
உணர்ந்தோன் 2
உணர்வது 1
உணர்வதே 1
உணர்வற்று 1
உணர்வாய் 1
உணர்வான் 1
உணர்விலும் 1
உணர்விலே 1
உணர்வின் 1
உணர்வினில் 1
உணர்வினிலே 1
உணர்வினை 1
உணர்வீர் 3
உணர்வீரே 1
உணர்வு 9
உணர்வும் 1
உணர்வுறுத்தும் 1
உணர்வே 2
உணர்வை 3
உணர்வோரும் 1
உணர 1
உணராத 2
உணராதவன் 1
உணராதான் 1
உணராது 2
உணராயோ 2
உணரும் 4
உணலாகுமோ 1
உணவாக்கும் 1
உணவாம் 1
உணவாவீர் 2
உணவின்பம் 1
உணவினை 1
உணவு 19
உணவுக்கு 1
உணவுகள் 1
உணவுதான் 1
உணவுப்பொருளா 1
உணவேயடா 1
உணவை 1
உணா 1
உத்தம 2
உத்தமர் 1
உத்தமராம் 1
உத்தமனே 1
உத்தமி 1
உத்திரவு 1
உதய 2
உதயகன்னி 1
உதயஞாயிறு 1
உதவ 1
உதவி 2
உதவிடுவாய் 1
உதவிடுவாள் 1
உதவிடுவீர் 1
உதவினான் 1
உதவு 1
உதவு-மின் 1
உதவும் 1
உதவுவாயே 1
உதறிடடா 1
உதறுவது 1
உதாநனை 1
உதாரா 1
உதிக்கிறேன் 1
உதிக்கும் 1
உதித்த 2
உதித்தனை 1
உதிர்க்கும் 1
உதிர்த்தார் 1
உதிர்த்து 1
உதிர்வதும் 1
உதிர 2
உதிரம் 2
உதிரினும் 1
உதைத்தான் 1
உதைத்து 1
உதையுண்டும் 2
உந்தன் 1
உந்தை 1
உந்தைதான் 1
உப்பினுக்கே 1
உப்பு 1
உபகாரங்கள் 2
உபகாரத்திலே 1
உபசரணை 1
உபசாந்த 1
உபசாந்தியில் 1
உபசார 1
உபசாரங்கள் 2
உபதேசங்கள் 1
உபதேசம் 1
உபநிட 1
உபநிடத 1
உபநிடதங்கள் 1
உபநிடதத்தின் 2
உபநிடதத்தை 1
உபாயம் 6
உபாயம்தான் 1
உம் 1
உம்பர் 3
உம்பர்க்கும் 1
உம்பரின் 1
உம்முள் 1
உம்மென்று 1
உம்மை 2
உம்மையன்றி 1
உம்மையும் 1
உமக்கு 5
உமக்கே 1
உமது 1
உமா 1
உமாதேவி 1
உமி 1
உமிழ்கின்றாயா 1
உமிழ்ந்திடுவான் 1
உமிழ்ந்து 2
உமிழ்ந்துவிடு 1
உமிழ்படு 1
உமை 6
உமைக்கு 1
உமையவள் 2
உமையாள் 2
உமையாளை 1
உய்குதும் 1
உய்கை 3
உய்கையுற 1
உய்த்திடு 1
உய்த்திடும் 1
உய்தற்கு 1
உய்திரால் 1
உய்ந்த 1
உய்ந்நெறி 2
உய்ப்பம் 1
உய்ய 2
உய்யக்கொண்டு 1
உய்யவே 1
உய்யவோ 1
உய்யுதியால் 1
உய்யும் 1
உய்வகைக்கு 1
உய்வது 1
உய்வம் 1
உய்வமால் 1
உய்வர் 1
உய்வராயினர் 1
உய்வரால் 1
உய்வார் 1
உய்வேன் 1
உய்வோம் 1
உய 1
உயர் 62
உயர்க 1
உயர்கவே 1
உயர்ச்சி 1
உயர்த்த 1
உயர்த்தவன் 1
உயர்த்தான் 1
உயர்த்திட 1
உயர்த்திடு 1
உயர்த்திய 1
உயர்த்தினார் 1
உயர்த்தினான் 1
உயர்த்து 1
உயர்த்துநின்றான் 1
உயர்த்தே 3
உயர்ந்த 10
உயர்ந்ததாம் 1
உயர்ந்தது 3
உயர்ந்ததுவும் 1
உயர்ந்ததொர் 1
உயர்ந்ததோர் 1
உயர்ந்திட்டாரேனும் 1
உயர்ந்திடவே 1
உயர்ந்திடுவாள் 1
உயர்ந்திடுவோம் 1
உயர்ந்து 7
உயர்ந்தோன் 1
உயர்நிலைப்படுத்தலில் 1
உயர்வான 1
உயர்வு 5
உயர்வுசெய் 1
உயர்வே 2
உயர்வை 1
உயர்வொடு 1
உயர 4
உயரத்தில் 1
உயரும் 1
உயிர் 136
உயிர்க்கடலிலிருந்து 1
உயிர்க்கு 13
உயிர்க்குலத்தின் 1
உயிர்க்கே 1
உயிர்கட்கு 1
உயிர்கள் 11
உயிர்களாம் 2
உயிர்களிடத்தில் 1
உயிர்களில் 1
உயிர்களிலும் 1
உயிர்களின் 1
உயிர்களுக்கு 1
உயிர்களே 1
உயிர்களை 5
உயிர்கொண்டதேயாம் 1
உயிர்கொண்டு 2
உயிர்த்தனன் 1
உயிர்த்திருந்தது 1
உயிர்த்தீ 1
உயிர்த்து 5
உயிர்த்துணையே 1
உயிர்த்தொகைகள் 1
உயிர்தரிக்க 1
உயிர்தன்னை 2
உயிர்தன்னையும் 1
உயிர்தான் 1
உயிர்நிலை 1
உயிர்நெருப்பை 1
உயிர்ப்பதென்னே 1
உயிர்மழை 1
உயிர்விடலானேன் 1
உயிர்விடும் 1
உயிர்விளையாட்டு 1
உயிரதனை 1
உயிரது 1
உயிராகி 1
உயிராய் 3
உயிரால் 2
உயிரிடை 1
உயிரிடையும் 1
உயிரில் 1
உயிரிலா 1
உயிரிலார் 1
உயிரிலும் 5
உயிரிலே 3
உயிரின் 4
உயிரினுக்கு 2
உயிரினும் 2
உயிரினுள் 1
உயிரினை 1
உயிருடன் 1
உயிருடனேதான் 1
உயிருடைமையால் 1
உயிருடையது 1
உயிருடையவள் 1
உயிருடையன 2
உயிரும் 5
உயிரும்-மன் 1
உயிருள்ளது 2
உயிரே 7
உயிரை 18
உயிரையே 1
உயிரைவிட்டு 1
உயிரோடு 1
உரமும் 1
உரன் 1
உராய்ந்து 1
உரிகையிலே 1
உரித்தாம் 1
உரிதலுற்றான் 1
உரிந்தார் 1
உரிந்தேன் 1
உரிப்பார் 1
உரிமை 3
உரிமைகள் 1
உரிமைகொண்டு 1
உரிமையாக்கு 14
உரிமையாம் 1
உரிமையை 1
உரிய 7
உரியது 1
உரியவன் 1
உரியவாய 1
உரியன 2
உரியாள் 1
உரியோர் 1
உரு 14
உருக்கி 3
உருக்கிடுவீரே 1
உருக்குதல் 1
உருக்குதே 1
உருக்கொண்ட 1
உருக்கொண்டோர் 1
உருக்கொளும் 1
உருக 2
உருகாதோ 1
உருகி 2
உருகிவிடுகிறது 1
உருகுதடீ 1
உருகும் 1
உருகுவீர் 1
உருசியநாட்டினில் 1
உருட்டலானார் 4
உருட்டி 1
உருட்டினார் 1
உருட்டுவாய் 1
உருண்டே 1
உருத்திரன் 1
உருமாற்றிவிட்டாள் 1
உருவகத்தாலே 1
உருவம் 9
உருவமா 1
உருவமாம் 1
உருவமாய் 1
உருவாக்கிய 1
உருவாகி 1
உருவாய் 2
உருவானாள் 1
உருவி 2
உருவிலே 1
உருவுடை 1
உருவும் 2
உருவென 1
உருவே 1
உருவை 2
உருளுக 1
உருளுகின்றன 1
உருளும் 1
உருளைகள் 1
உருளையில் 3
உருளையின் 1
உரை 19
உரைக்க 9
உரைக்கலுற்றாய் 1
உரைக்கவருகுதில்லை 1
உரைக்கவில்லை 1
உரைக்கற்பாற்றோ 1
உரைக்கின்றாய் 1
உரைக்கின்றான் 1
உரைக்கு 1
உரைக்கும் 10
உரைக்கொணாதாம் 1
உரைகள் 2
உரைசெய்கின்றான் 1
உரைசெய்குவான் 1
உரைசெய்திடுவான் 1
உரைசெய்திடுவோம் 1
உரைசெய்ய 1
உரைசெய்வாய் 1
உரைசெய்வான் 3
உரைசெய்வேன் 1
உரைத்த 4
உரைத்தக்கால் 1
உரைத்தது 4
உரைத்தல் 6
உரைத்தலும் 1
உரைத்தவர் 1
உரைத்தற்கு 1
உரைத்தன 2
உரைத்தனர் 1
உரைத்தனன் 2
உரைத்தனனே 1
உரைத்தாய் 3
உரைத்தார் 3
உரைத்தால் 1
உரைத்தாள் 2
உரைத்தான் 8
உரைத்திட்டான் 2
உரைத்திட்டீர் 1
உரைத்திட 4
உரைத்திடல் 1
உரைத்திடலாயினர் 1
உரைத்திடலும் 1
உரைத்திடுங்கால் 1
உரைத்திடும் 5
உரைத்திடுவார் 1
உரைத்திடுவேன் 4
உரைத்திடுவோம் 2
உரைத்திடேன் 1
உரைத்திலன் 1
உரைத்து 12
உரைத்தும் 2
உரைத்துவிட்டார் 1
உரைத்துவிட்டேன் 1
உரைத்துவிடாயேல் 1
உரைத்துவிடில் 1
உரைத்துவிடின் 1
உரைத்துளன் 1
உரைத்தே 1
உரைத்தேன் 8
உரைத்தோம் 2
உரைத்தோமோ 1
உரைப்படியே 1
உரைப்பதற்கே 1
உரைப்பது 3
உரைப்பதோ 1
உரைப்பர் 1
உரைப்பரோ 1
உரைப்பவே 1
உரைப்பன 1
உரைப்பனேடீ 1
உரைப்பாய் 1
உரைப்பார் 10
உரைப்பாள் 2
உரைப்பாளோ 1
உரைப்பான் 7
உரைப்பீர் 1
உரைப்பேன் 12
உரைப்போம் 2
உரையாடி 1
உரையாது 3
உரையாமல் 1
உரையாய் 1
உரையாயோ 2
உரையை 1
உரோகிணிக்கு 1
உலக 12
உலகங்கள் 2
உலகங்களில் 1
உலகத்தார்க்கு 1
உலகத்தில் 2
உலகத்திலே 1
உலகத்தீர் 1
உலகத்தீரே 1
உலகத்து 4
உலகத்துக்கு 2
உலகத்தை 3
உலகம் 22
உலகம்தனில் 1
உலகமாகிய 1
உலகமும் 2
உலகமே 1
உலகர் 1
உலகவழக்கு 1
உலகவளே 1
உலகளந்தநாயகி 1
உலகிடை 2
உலகில் 23
உலகிலிருந்து 1
உலகிற்கு 4
உலகின் 2
உலகினர் 3
உலகினிடை 1
உலகினில் 9
உலகினிலே 2
உலகினுக்கு 2
உலகினுக்கே 1
உலகினை 3
உலகினையும் 1
உலகினோர் 2
உலகீர் 2
உலகு 39
உலகும் 2
உலகே 2
உலகை 5
உலகோர் 2
உலர்கின்றது 1
உலர்த்திக்கொள்வோம் 1
உலர்ந்த 1
உலவிடு 2
உலவும் 2
உலவுவாய் 1
உலவுவோம் 1
உலாவ 1
உலாவும் 1
உலை 2
உலைந்தது 1
உலையிலே 1
உலையுறுத்த 1
உலைவு 1
உலோகங்கள் 2
உலோகமும் 1
உவகை 6
உவகையில் 2
உவகையின் 1
உவகையும் 1
உவகையுற 1
உவகையொடு 1
உவட்டுறும் 1
உவத்தல்செய்வார் 1
உவந்து 2
உவந்தே 1
உவப்பாள் 1
உவப்பு 1
உவப்புற 1
உவமை 3
உவமையில் 1
உவமையிலா 2
உழல் 1
உழல்வது 1
உழல்வாரோ 1
உழல்வோமே 1
உழலுக-மன்னோ 1
உழலுகிறான் 1
உழலுதல் 1
உழலும் 3
உழலுவதோ 1
உழவுக்கும் 1
உழன்ற 1
உழன்றதோர் 1
உழன்று 1
உழன்றும் 1
உழன்றேன் 1
உழாவிடினும் 1
உழு 1
உழுதல் 1
உழுது 6
உழை 1
உழைக்க 1
உழைக்கின்றார் 1
உழைக்கும் 1
உழைத்தல் 1
உழைத்திடல் 2
உழைத்திடுவாய் 1
உழைத்து 2
உழைப்பவர் 2
உழைப்பவன் 1
உழைப்பாய் 1
உழைப்பான் 1
உழைப்பின்றி 1
உழைப்பினை 1
உழைப்பு 2
உழைப்பை 1
உழைப்போம் 1
உழையா 1
உள் 12
உள்நாட்டு 1
உள்வலியும் 1
உள்வீட்டு 1
உள்ள 50
உள்ளத்தர் 1
உள்ளத்திடையும் 1
உள்ளத்தில் 5
உள்ளத்திலும் 1
உள்ளத்திலே 6
உள்ளத்தின் 1
உள்ளத்து 7
உள்ளத்தே 2
உள்ளத்தை 7
உள்ளதாம் 1
உள்ளது 10
உள்ளதும் 1
உள்ளதுவோ 1
உள்ளதேல் 1
உள்ளதை 1
உள்ளம் 41
உள்ளம்தான் 2
உள்ளமாம் 1
உள்ளமும் 2
உள்ளமே 2
உள்ளவர்க்கு 1
உள்ளவரே 1
உள்ளவரையும் 1
உள்ளவும் 1
உள்ளன்பொடு 1
உள்ளன 2
உள்ளனவே 2
உள்ளாய் 1
உள்ளார் 3
உள்ளாராம் 1
உள்ளாரே 1
உள்ளாள் 1
உள்ளான் 3
உள்ளானோ 1
உள்ளீர் 1
உள்ளுடைவு 1
உள்ளும் 2
உள்ளுவதே 1
உள்ளுறு 1
உள்ளே 11
உள்ளொளி 1
உள்ளோட்டமும் 1
உள்ளோம் 1
உள்ளோர்பால் 1
உள்ளோன் 1
உள 14
உளத்திலே 2
உளத்திற்கு 1
உளத்தின் 2
உளத்தின்படி 1
உளத்தினன் 1
உளத்தினில் 1
உளத்தினை 4
உளத்து 10
உளத்தே 3
உளதாகுமாம் 1
உளதாகுமோ 1
உளதாம் 1
உளதாம்-கொல்லோ 1
உளதாமோ 1
உளது 9
உளதே 1
உளதோ 9
உளதோர் 1
உளபடிக்கு 1
உளம் 31
உளம்கொண்டாய் 1
உளம்கொண்டான் 1
உளம்கொண்டு 1
உளமும் 1
உளமே 1
உளர் 3
உளராம் 1
உளரே 1
உளரோ 4
உளவாகும் 2
உளவாம் 4
உளவே 1
உளன் 1
உளனோ 1
உளான் 1
உளே 3
உளைகின்றது 1
உளைவதிலே 1
உற்ற 7
உற்றது 2
உற்றதோர் 1
உற்றவர் 1
உற்றன 1
உற்றனர் 1
உற்றனன் 1
உற்றார் 2
உற்றால் 1
உற்றாள் 1
உற்றான் 3
உற்றிடு 1
உற்றிடும் 4
உற்றிடேன் 1
உற்று 1
உற்றோம் 2
உற 6
உறக்கத்தில் 1
உறக்கம் 1
உறக்கம்கொள்ளவில்லை 1
உறக்கமும் 1
உறங்க 2
உறங்கல் 1
உறங்கி 2
உறங்கிக்கிடக்கின்றது 1
உறங்கிவிழும் 1
உறங்குகிறதா 1
உறங்குகின்றது 1
உறவாடும் 1
உறவில்லை 1
உறவினர் 2
உறவு 9
உறவுகொண்ட 1
உறவுகொள் 1
உறவும் 2
உறவை 2
உறவையே 1
உறாமல் 1
உறினுமே 1
உறு 8
உறுக 1
உறுத்தினன் 1
உறுதி 21
உறுதிக்கே 1
உறுதிகொண்ட 1
உறுதிகொண்டாய் 1
உறுதிகொண்டிருந்தேன் 1
உறுதிகொண்டு 2
உறுதிகொண்டே 1
உறுதிகொள் 1
உறுதிகொள்ள 1
உறுதிசெய் 1
உறுதிசெய்வோம் 1
உறுதிபண்ணிவிட்டார் 1
உறுதியாச்சு 1
உறுதியாயின் 1
உறுதியும் 2
உறுதியோ 1
உறுப்புகள் 1
உறும் 2
உறுமாறே 1
உறுமி 4
உறுமிற்று 1
உறுமினேன் 1
உறுமுகின்றார் 1
உறுமுவதும் 1
உறை 2
உறைந்ததுவே 1
உறையுளாம் 1
உறைவிடங்களை 1
உன் 47
உன்மத்தமாகுதடீ 1
உன்றன் 13
உன்றனக்கு 1
உன்று 1
உன்னத 2
உன்னரிய 1
உன்னரும் 1
உன்னால் 3
உன்னாலேதான் 1
உன்னி 2
உன்னிடத்தே 1
உன்னுங்காலை 1
உன்னுடன் 2
உன்னை 37
உனக்கு 45
உனக்குள்ளே 1
உனக்கே 4
உனது 16
உனதே 3
உனை 40
உனையலால் 1
உனையே 2
உக்கிர (1)
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்
உக்ர (1)
தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்
உகந்த (1)
உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய் – தோத்திர:1 8/8
மேல்
உகந்ததோர் (1)
உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி ஒளியுற பெற்ற பிள்ளை –தேசீய:8 5/2
மேல்
உகந்தனராம் (1)
ஒக்கும் என கூறி உகந்தனராம் சாத்திரிமார் – பாஞ்சாலி:5 271/80
மேல்
உகந்திலை (1)
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/3
மேல்
உகந்து (4)
பிச்சை வாழ்வு உகந்து பிறருடை ஆட்சியில் –தேசீய:32 1/71
தேனே எனது இரு கண்ணே எனை உகந்து
தானே வரும் திருப்பெண்ணே – தோத்திர:56 1/13,14
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும் – பாஞ்சாலி:2 204/3
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும் – வசனகவிதை:2 10/22
மேல்
உகப்பான் (1)
என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுற பொறுப்பவர்தம்மை உகப்பான்
இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிக தருவதில் இன்பமுடையான் – கண்ணன்:3 10/3,4
மேல்
உகம் (1)
பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/3
மேல்
உகைத்திடும் (1)
காற்று என செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே – பாஞ்சாலி:1 33/1
மேல்
உங்கள் (17)
ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ –தேசீய:34 2/1
சேர்ந்து வாழுவீரோ உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ –தேசீய:34 6/1
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/2
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ – தனி:11 3/1
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள் – பாஞ்சாலி:3 225/4
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள்
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/3,4
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு – குயில்:9 1/81
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/10
உங்கள் கூட்டம் மிக இனிது – வசனகவிதை:2 9/22
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்
உங்களுக்கு (4)
ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/2
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா – வசனகவிதை:2 5/11
மேல்
உங்களுடைய (1)
உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது – வசனகவிதை:6 2/16
மேல்
உங்களை (2)
உங்களை புகழ்கின்றேன் – வசனகவிதை:2 5/12
உங்களை எல்லாம் படைத்தவள் வித்தைக்காரி – வசனகவிதை:2 6/15
மேல்
உஜ்ஜய (1)
உஜ்ஜய காரண சங்கர தேவீ – தோத்திர:29 2/1
மேல்
உஜ்ஜயினீ (1)
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ – தோத்திர:29 1/1
மேல்
உச்சத்தில் (1)
உச்சத்தில் கொண்டாரடீ கிளியே –தேசீய:40 10/2
மேல்
உச்சி (5)
மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில் – தோத்திர:31 2/3
கானகம் கண்டேன் உச்சி
வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன் – தோத்திர:68 1/2,3
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் –வேதாந்த:1 2/7
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/2
உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு – கண்ணன்:10 6/1
மேல்
உச்சிதனை (1)
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ – கண்ணன்:8 4/1
மேல்
உச்சியின் (1)
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே –தேசீய:14 1/1
மேல்
உஷை (1)
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க – வசனகவிதை:2 3/2
மேல்
உஷையை (1)
உஷையை நாங்கள் தொழுகின்றோம் – வசனகவிதை:2 3/3
மேல்
உட்கருத்தை (1)
காணுவன நெஞ்சில் கருதுவன உட்கருத்தை
பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே –வேதாந்த:11 2/1,2
மேல்
உட்கார்ந்திருக்கிறார்கள் (1)
தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள்
ஈரத்திலேயே நடக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3,4
மேல்
உட்கொண்டே (1)
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
மேல்
உட்சோதியில் (1)
உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/4
மேல்
உட்பகையாக (1)
மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/23
மேல்
உட்புதைந்த (1)
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
மேல்
உட்பொருள் (2)
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
மேல்
உட்பொருளாய் (1)
நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய் – தனி:23 1/3
மேல்
உடம்பட்டான் (1)
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே – குயில்:9 1/41
மேல்
உடம்பாட்டை (1)
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/2,3
மேல்
உடம்பில் (2)
ஒற்றுமை பயின்றாயோ அடிமை உடம்பில் வலிமை உண்டோ –தேசீய:34 5/1
ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான் – சுயசரிதை:2 50/1
மேல்
உடம்பின் (1)
துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ – தோத்திர:75 10/2
மேல்
உடம்பினிலே (1)
பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே – சுயசரிதை:2 61/1
மேல்
உடம்பு (2)
உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு – கண்ணன்:10 6/1
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
மேல்
உடம்பை (1)
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான் – வசனகவிதை:4 8/4
மேல்
உடம்பொடும் (1)
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில் – பிற்சேர்க்கை:15 1/10
மேல்
உடல் (39)
பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/4
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
நன்மையிலே உடல் வன்மையிலே செல்வ –தேசீய:4 3/1
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/2
வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/4
விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
சக்திதனக்கே உரிமையாக்கு உடல்
தன்னில் உயர் சக்தி வந்து சேரும் – தோத்திர:24 19/4,5
தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
எண்ண திதிக்குதடா இவள் பொன் உடல் அமுதம் – தோத்திர:54 2/4
வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் – தோத்திர:59 4/3
உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம் – தோத்திர:75 18/1
சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும் –வேதாந்த:15 6/1
பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான் – பல்வகை:9 6/1
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல்
துணித்து எனை கொன்று தொலைத்தல் உன் கடனாம் – தனி:13 1/38,39
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல்
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் – தனி:13 1/44,45
கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம் – கண்ணன்:4 1/29
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல்
வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/3,4
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே – பாஞ்சாலி:2 160/3
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை – பாஞ்சாலி:5 265/1
செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/3
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல்
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/10,11
பார வடிவும் பயிலும் உடல் வலியும் – குயில்:7 1/29
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – வசனகவிதை:1 2/1
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய் – வசனகவிதை:2 2/8
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர் – வசனகவிதை:2 6/5
அறிவின் உடல் போலும் – வசனகவிதை:2 6/11
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
காண்பன எல்லாம் அவர் உடல்
கருதுவன அவர் உயிர் – வசனகவிதை:2 12/16,17
பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன் – வசனகவிதை:3 6/15
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் – வசனகவிதை:4 1/62
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம் – வசனகவிதை:4 1/70
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர் – வசனகவிதை:4 9/10
ஆவி உடல் பொருள் மூன்றும் – பிற்சேர்க்கை:6 1/3
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்
உடலகத்து (1)
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே –தேசீய:18 4/3
மேல்
உடலம் (2)
வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம் –தேசீய:31 4/4
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
மேல்
உடலாக்கு (1)
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு
இந்த பதர்களையே நெல்லாம் என எண்ணி இருப்பேனோ – தோத்திர:14 2/2,3
மேல்
உடலாய் (1)
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1
மேல்
உடலில் (1)
உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
மேல்
உடலிலே (2)
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன – வசனகவிதை:3 4/14
மேல்
உடலினாய் (1)
நோய்களற்ற உடலினாய் வா வா வா –தேசீய:16 6/6
மேல்
உடலினில் (1)
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
மேல்
உடலினுக்கு (1)
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
மேல்
உடலினை (3)
உடலினை போற்றா உத்தமர் இரு-மின் –தேசீய:32 1/103
சக்தி பெற உடலினை காக்கும் – தோத்திர:24 10/5
உடலினை உறுதிசெய் – பல்வகை:1 2/5
மேல்
உடலுக்குள் (1)
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
மேல்
உடலும் (5)
உடலும் உள்ளமும் தன்வசம் இலராய் –தேசீய:24 1/63
பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம் –தேசீய:27 12/1
உடலும் அறிவும் உயிரும் உளவே – தோத்திர:1 24/12
திமிங்கில உடலும் சிறிய புன்மதியும் – தனி:13 1/80
எல்லா உடலும் நோய் தீர்க – வசனகவிதை:1 5/2
மேல்
உடலுறுதி (1)
கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர் – தோத்திர:32 6/2
மேல்
உடலை (7)
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கி – தோத்திர:1 39/2
நண்ணி சிவன் உடலை நாடும் அவள் என்கோ – தோத்திர:54 2/3
பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும் – குயில்:5 1/33,34
ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/4
உடலை கட்டு உயிரை கட்டலாம் – வசனகவிதை:3 5/4
உடலை உறுதிகொள்ள பழகுவோம் – வசனகவிதை:4 9/16
வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை
மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று – பிற்சேர்க்கை:26 1/60,61
மேல்
உடற்கண் (1)
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ –தேசீய:19 4/2
மேல்
உடற்பிறப்பை (1)
துருபதன் மகளை திட்ட துய்மன் உடற்பிறப்பை
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய் – பாஞ்சாலி:5 280/1,2
மேல்
உடன் (3)
கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன் –தேசீய:48 19/2
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
மேல்
உடன்கொண்டு (1)
மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
மேல்
உடன்படுமாறு (1)
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படுமாறு உளதோ –தேசீய:26 4/2
மேல்
உடன்பிறந்தவர்களை (1)
உடன்பிறந்தவர்களை போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 24/1
மேல்
உடன்பிறந்தார்களை (1)
உடன்பிறந்தார்களை போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 21/1
மேல்
உடனுறு (1)
உடனுறு கடமை ஆகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் –தேசீய:50 7/3
மேல்
உடனே (3)
கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/4
உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/47
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்
உடுக்கின்றான் (1)
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
மேல்
உடுப்பது (1)
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
மேல்
உடை (5)
செற்றிடும் திறன் உடை தீர ரத்தினங்காள் –தேசீய:32 1/11
நெஞ்சக தருக்கு உடை நீசர்கள் இன்னோர் –தேசீய:32 1/165
விநாயக தேவனாய் வேல் உடை குமரனாய் – தோத்திர:1 8/3
பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும் – தோத்திர:11 7/2
யான் உடை இயற்கை யானோ அறிவன் – பிற்சேர்க்கை:16 1/3
மேல்
உடைக்கும் (1)
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி – தோத்திர:24 30/3
மேல்
உடைகளுடன் (1)
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
மேல்
உடைத்தாகி (1)
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
மேல்
உடைத்தாகுக (1)
நமது பாட்டு மின்னல் உடைத்தாகுக
நமது வாக்கு மின் போல் அடித்திடுக – வசனகவிதை:2 13/16,17
மேல்
உடைத்தாம் (3)
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம்
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/1,2
தூய சீர் உடைத்தாம் சுதந்திர துவசம் துளங்கிலா நாட்டிடை பிறந்தேன் –தேசீய:50 3/4
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
மேல்
உடைத்து (1)
நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய் – தனி:13 1/13
மேல்
உடைத்துவிடாதே (1)
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே
காயிதங்களை எல்லாம் எடுத்து விசிறி எறியாதே – வசனகவிதை:4 9/2,3
மேல்
உடைந்தான் (1)
செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான் – பாஞ்சாலி:1 106/4
மேல்
உடைந்து (1)
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட – தனி:4 1/2
மேல்
உடைபட்ட (1)
என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுற பொறுப்பவர்தம்மை உகப்பான் – கண்ணன்:3 10/3
மேல்
உடைபடு (1)
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
மேல்
உடைமை (7)
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/3,4
தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி –தேசீய:50 3/1
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன் – தோத்திர:1 20/16
வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை – தனி:6 3/2
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ – பாஞ்சாலி:1 93/2
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
மேல்
உடைமைகளும் (2)
நீ அருள்செய்தாய் எங்கள் உடைமைகளும்
இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு – தோத்திர:1 21/2,3
மும்மையின் உடைமைகளும் திருமுன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம் – தோத்திர:11 8/3
மேல்
உடைமையாக்கு (22)
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 30/2
சக்திதனக்கே உடைமையாக்கு அங்கு – தோத்திர:24 30/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 31/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 31/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 32/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 32/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 33/2
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 33/4
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 34/2
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 34/4
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 35/2
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 35/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 36/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 36/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 42/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 42/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 43/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 43/4
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 44/2
சக்திதனக்கே உடைமையாக்கு சிவ – தோத்திர:24 44/4
சக்திதனக்கே உடைமையாக்கு அதில் – தோத்திர:24 45/2
சக்திதனக்கே உடைமையாக்கு அது – தோத்திர:24 45/4
மேல்
உடைமையினால் (1)
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
மேல்
உடைய (14)
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான் – தோத்திர:1 16/7
வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும் – தோத்திர:58 2/4
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே – தோத்திர:58 3/6
நயம் உடைய இந்திரனை நாயகத்து இட்டாய் – தோத்திர:72 1/1
வெறும் கதை திரளை வெள்ளறிவு உடைய
மாயாசக்தியின் மகளே மனைக்கண் – தனி:12 1/6,7
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புது தேன் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 28/1
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
வந்து தவழும் வளம் சார் கரை உடைய
செந்தமிழ் தென்புதுவை என்னும் திருநகரின் – குயில்:1 1/5,6
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ – குயில்:7 1/18
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில் – குயில்:7 1/37
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன் – குயில்:9 1/16
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
மேல்
உடையதாக (1)
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
மேல்
உடையதாம் (1)
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
மேல்
உடையது (3)
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு – பல்வகை:2 14/1
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
மேல்
உடையதோர் (1)
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் – தனி:13 1/81
மேல்
உடையவர்கள் (1)
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
மேல்
உடையவள் (2)
நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை –தேசீய:9 4/1
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
மேல்
உடையவன் (1)
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
மேல்
உடையன் (1)
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன் – சுயசரிதை:2 39/3
மேல்
உடையன (1)
புட்களும் இனிய பூங்குரல் உடையன
எனினும் – வசனகவிதை:6 1/15,16
மேல்
உடையனாய் (1)
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக – பாஞ்சாலி:3 242/1
மேல்
உடையனேனும் (1)
வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும்
ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 3/2,3
மேல்
உடையாய் (7)
அரும் திறல் உடையாய் அருளினை போற்றி –தேசீய:18 3/4
பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே – தோத்திர:58 2/2
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/3
நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை – பாஞ்சாலி:2 175/3
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
ஏழு உலகம் இன்ப தீ ஏற்றும் திறன் உடையாய்
பீழை உனக்கு எய்தியது என் பேசாய் என கேட்டேன் – குயில்:3 1/9,10
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய்
ஆடவனா தோன்றியதன் பயனை இன்று பெற்றேன் – குயில்:9 1/77,78
மேல்
உடையார் (2)
ஐவரை கண்ட பின் அவ் இயல் உடையார்
எண்ணிலர் உளர் என துணிந்து இன்பு எய்தினன் –தேசீய:42 1/88,89
சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர் –தேசீய:42 1/180
மேல்
உடையால் (1)
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும் – குயில்:5 1/34
மேல்
உடையாள் (15)
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை –தேசீய:9 4/1
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை வீட்டிடு தோள் உடையாள் –தேசீய:9 4/2
பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/2
சோலை பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள்
வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள் –தேசீய:13 5/1,2
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள் – தோத்திர:59 3/3
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகை திரு உடையாள்
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/3,4
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள்
வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/2,3
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
சாவும் சலிப்பும் என தான் பல் கணம் உடையாள்
கடா எருமை ஏறும் கரு நிறத்து காலனார் – பாஞ்சாலி:4 252/22,23
மேல்
உடையான் (5)
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான்
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான் – குயில்:9 1/33,34
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான்
மொட்டை புலியனும் தன் மூத்த மகனான – குயில்:9 1/34,35
மேல்
உடையீர் (1)
பெண்டிர்தமை உடையீர் பெண்களுடன் பிறந்தீர் – பாஞ்சாலி:5 271/86
மேல்
உடையும் (2)
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகள் என வீதி குவிப்போம் –தேசீய:5 8/1
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடையவற்றினும் –தேசீய:24 1/78,79
மேல்
உடையேன் (2)
தெய்வமா கொண்ட சிறுமதி உடையேன்
கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் – கண்ணன்:6 1/39,40
கண்ணாலம் செய்யும் கருத்து உடையேன் என்றிடலும் – குயில்:9 1/39
மேல்
உடையை (2)
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி – கண்ணன்:6 1/82
மேல்
உடையோராய் (1)
குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
மேல்
உடைவனவாம் (1)
ஓடி தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம் – குயில்:6 1/23
மேல்
உடைவாளில் (1)
சிந்த கருதி உடைவாளில் கைசேர்த்தேன் – குயில்:5 1/16
மேல்
உடைவு (1)
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின் – குயில்:2 7/2
மேல்
உடைவெய்துமால் (1)
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/3
மேல்
உண் (2)
வருவதை மகிழ்ந்து உண்
வானநூல் பயிற்சிகொள் – பல்வகை:1 2/103,104
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
மேல்
உண்க (1)
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
மேல்
உண்கின்றான் (1)
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
மேல்
உண்ட (2)
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா – சுயசரிதை:2 60/4
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் – பாஞ்சாலி:2 192/3
மேல்
உண்டதன் (1)
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
மேல்
உண்டல் (1)
காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
மேல்
உண்டவன் (2)
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது ஆவி கவர போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு –வேதாந்த:7 2/1
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
மேல்
உண்டாக்கல் (1)
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான் – கண்ணன்:5 3/1
மேல்
உண்டாக்கி (2)
வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கி
பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை – தனி:19 1/2,3
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/3
மேல்
உண்டாக்குதல் (1)
பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/9
மேல்
உண்டாகி (1)
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகி புயங்கள் பருக்கும் பொய் –வேதாந்த:15 6/3
மேல்
உண்டாகிறது (1)
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள் – வசனகவிதை:4 10/8,9
மேல்
உண்டாகுதே (1)
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/1,2
மேல்
உண்டாகும் (5)
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் –தேசீய:22 4/1,2
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/2
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும்
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/1,2
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம் – குயில்:7 1/63
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும்
அவனையே மலர் விரும்புகின்றது – வசனகவிதை:2 10/19,20
மேல்
உண்டாகுமோ (1)
அந்தகர்க்கு உண்டாகுமோ கிளியே –தேசீய:40 3/2
மேல்
உண்டாச்சு (1)
பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று – பாஞ்சாலி:5 308/2
மேல்
உண்டாம் (35)
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம்
அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்து கொள்ளார் –தேசீய:51 9/2,3
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் – தோத்திர:42 4/4
வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/2
வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/2
சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே –வேதாந்த:14 1/1
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்கு கந்தர்வர் விளையாடுவாராம் –வேதாந்த:25 1/1
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம்
அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம் –வேதாந்த:25 6/1,2
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு – பல்வகை:3 19/1
ஒற்றுமையால் மேன்மை உண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல் – தனி:1 26/1
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான் – சுயசரிதை:2 48/1
காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும் – சுயசரிதை:2 49/1
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம் – சுயசரிதை:2 49/2
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/2,3
இருந்திடலாகுமேல் எனக்கு நன்று உண்டாம்
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும் – கண்ணன்:6 1/91,92
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம் – பாஞ்சாலி:1 7/1
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம்
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1,2
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம்
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/2,3
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம்
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/3,4
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/4
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம்
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/3,4
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி – பாஞ்சாலி:3 241/2
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம் – குயில்:9 1/82
மேல்
உண்டாமோ (1)
வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ – தோத்திர:75 4/2
மேல்
உண்டாய் (2)
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய் – பாஞ்சாலி:5 298/4
மேல்
உண்டாய்விடும் (1)
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
மேல்
உண்டாயின் (8)
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் –தேசீய:22 4/1
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
நாதத்தே ஓர் நலிவு உண்டாயின்
சேதம் சேதம் சேதம் – குயில்:2 3/2,3
தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின்
கூளம் கூளம் கூளம் – குயில்:2 4/2,3
பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின்
மண்ணே மண்ணே மண்ணே – குயில்:2 5/2,3
புகழுக்கே ஓர் புரை உண்டாயின்
இகழே இகழே இகழே – குயில்:2 6/2,3
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின்
இறுதி இறுதி இறுதி – குயில்:2 7/2,3
மேல்
உண்டாயினாள் (1)
இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை – வசனகவிதை:3 8/2
மேல்
உண்டார் (1)
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார்
ஏஎ – வசனகவிதை:7 0/65,66
மேல்
உண்டு (115)
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
என்னென்னவோ பெயர் உண்டு பின்னர் யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர் –தேசீய:21 6/2
பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு
செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும் –தேசீய:24 1/65,66
தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் –தேசீய:24 1/109,110
உண்டு களித்திருப்போரை நிந்தனைசெய்வோம் –தேசீய:31 4/2
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/2
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/3,4
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
தொண்டருக்கு உண்டு துணை – தோத்திர:1 17/4
ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/4
வானம் உண்டு மாரி உண்டு – தோத்திர:1 24/9
வானம் உண்டு மாரி உண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் – தோத்திர:1 24/9,10
தஞ்சம் உண்டு சொன்னேன் – தோத்திர:1 24/19
உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே – தோத்திர:10 1/9
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை – தோத்திர:24 44/5
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/2,3
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1
தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2
மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/5
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள் – தோத்திர:62 3/1
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த – தோத்திர:67 0/1
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு – தோத்திர:67 0/2
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு – தோத்திர:67 0/2
பயன் உண்டு பக்தியினாலே நெஞ்சில் – தோத்திர:67 0/3
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/4
புயம் உண்டு குன்றத்தை போலே சக்தி – தோத்திர:67 1/1
பொன் பாதம் உண்டு அதன் மேலே – தோத்திர:67 1/2
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ – தோத்திர:67 2/1
வலி உண்டு தீமையை பேர்க்கும் – தோத்திர:67 2/2
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/3
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/3
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம் – தோத்திர:75 17/1
வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று – தோத்திர:76 2/1
இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னை கொணர்ந்து உண்டு
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/1,2
ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ –வேதாந்த:4 1/3
ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கை திருடுதல் வேண்டாம் – பல்வகை:3 23/2
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்று பதம்பெற்று வாழ்வார் – பல்வகை:3 27/1,2
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல் – பல்வகை:4 2/1
பாயும் கடிநாய் போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு – பல்வகை:9 9/2
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன் – சுயசரிதை:1 35/3
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/4
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/3
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு
நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே – கண்ணன்:3 1/1,2
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/3,4
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/2,3
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் – கண்ணன்:4 1/11
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர் – கண்ணன்:11 1/3
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/2
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/4
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
பதியுமாறு பிறர் செயும் கர்ம பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ – பாஞ்சாலி:2 182/4
அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு
ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன் – பாஞ்சாலி:2 185/2,3
நின்னை அடிமை என கொள்வதற்கு நீதி உண்டு
செல்லும் நெறியறியார் செய்கை இங்கு பார்த்திடிலோ – பாஞ்சாலி:5 271/66,67
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/1,2
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
பாகையிலே வால் இருக்க பார்த்தது உண்டு கந்தை போல் – குயில்:5 1/43
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/55
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு – குயில்:9 1/166
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே – குயில்:9 1/166,167
பேய் உண்டு மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/4
பேய் உண்டு மந்திரம் உண்டு
பேய் இல்லை மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/4,5
பேய் இல்லை மந்திரம் உண்டு
நோய் உண்டு மருந்து உண்டு – வசனகவிதை:3 3/5,6
நோய் உண்டு மருந்து உண்டு – வசனகவிதை:3 3/6
நோய் உண்டு மருந்து உண்டு
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும் – வசனகவிதை:3 3/6,7
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா – வசனகவிதை:4 1/11,12
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண் – வசனகவிதை:4 1/17,18
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/1,2
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/1,2
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு – பிற்சேர்க்கை:8 2/1
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு
நாவிற்கு இனியதை தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார் – பிற்சேர்க்கை:8 2/1,2
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
பாராய் நல் இன்ப பரவசம் உண்டு என்பதையே – பிற்சேர்க்கை:25 8/2
மேல்
உண்டு-கொல் (3)
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல்
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/2,3
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
மேல்
உண்டும் (1)
விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
மேல்
உண்டென்று (1)
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் –வேதாந்த:10 1/1
மேல்
உண்டே (5)
எழுதரிய பெரும் கொடுமை சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு –தேசீய:52 3/3
நயப்படு மது உண்டே சிவநாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய் – தோத்திர:11 1/4
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/2,3
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
மேல்
உண்டேல் (1)
சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
மேல்
உண்டோ (108)
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/1,2
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/2
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு –தேசீய:17 1/3,4
வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயாதீனம் –தேசீய:27 10/1
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ –தேசீய:29 3/2
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ
காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ –தேசீய:29 3/2,3
காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ
பாவியர் அன்றோ நிந்தன் பாலனம் படைத்திலாதார் –தேசீய:29 3/3,4
பண்டு கண்டது உண்டோ அதற்கு பாத்திரம் ஆவாயோ –தேசீய:34 1/2
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/2
ஒற்றுமை பயின்றாயோ அடிமை உடம்பில் வலிமை உண்டோ
வெற்றுரை பேசாதே அடிமை வீரியம் அறிவாயோ –தேசீய:34 5/1,2
நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதும் உண்டோ
வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/1,2
தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
அலிகளுக்கு இன்பம் உண்டோ –தேசீய:40 3/3
மாங்கனி வீழ்வது உண்டோ –தேசீய:40 5/3
வாழ தகுதி உண்டோ –தேசீய:40 11/3
இருக்க நிலைமை உண்டோ –தேசீய:40 12/3
துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/4
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ
அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய் – தோத்திர:30 2/2,3
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே – தோத்திர:42 8/1
பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே – தோத்திர:58 1/2
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே – தோத்திர:58 2/1
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ
வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/3,4
வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ
நாடும் மணி செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே – தோத்திர:58 3/4,5
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே –வேதாந்த:8 1/2
பொல்லா புழுவினை கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ –வேதாந்த:24 1/2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
எண்ணம் சிறிதும் உண்டோ –வேதாந்த:24 3/4
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் – தனி:7 1/4,5
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள் – தனி:9 3/3
இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/3,4
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ – சுயசரிதை:2 15/4
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/3,4
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/1,2
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
மார்பில் அணிவதற்கே உன்னை போல் வைர மணிகள் உண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னை போல் செல்வம் பிறிதும் உண்டோ – கண்ணன்:8 10/1,2
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னை போல் செல்வம் பிறிதும் உண்டோ – கண்ணன்:8 10/2
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ – கண்ணன்:9 7/2
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/1,2
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/1,2
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/1,2
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/2,3
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை நின்று புகழ்ந்து விட்டு பின் மருவுமோ – கண்ணன்:19 3/2,3
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/3,4
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன் – பாஞ்சாலி:1 60/3
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன் – பாஞ்சாலி:1 60/3
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில் – பாஞ்சாலி:1 73/2
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/2
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ
பேரியல் செல்வங்களும் இசை பெருமையும் எய்திட விரும்புதியேல் – பாஞ்சாலி:1 93/2,3
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை – பாஞ்சாலி:1 99/1,2
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/2,3
கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ
படு நாள் குறி அன்றோ இந்த பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான் – பாஞ்சாலி:1 134/2,3
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ
இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/2,3
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ – பாஞ்சாலி:2 167/2
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ – பாஞ்சாலி:2 175/4
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ
முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/2,3
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே – பாஞ்சாலி:2 182/2
வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ – பாஞ்சாலி:2 184/4
ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை – பாஞ்சாலி:2 186/1,2
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/2,3
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ
செய்யொணாத செய்வார் தம்மை சீருறுத்த நாடி – பாஞ்சாலி:3 211/2,3
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான் – பாஞ்சாலி:3 212/4
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்கு தேவியார்தமை – பாஞ்சாலி:4 262/1
எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/2
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை – குயில்:7 1/18,19
என்ன பயன் பெற்றேன் எனை போல் ஓர் பாவி உண்டோ
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில் – குயில்:7 1/36,37
இ தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/64,65
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ
காவலர்க்கு தம் குறைகள் காட்டாரோ கீழடியார் – குயில்:7 1/65,66
கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ
வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர் – குயில்:9 1/86,87
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/98
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ – குயில்:9 1/221,222
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ
காற்று நம் மீது வீசுக – வசனகவிதை:4 8/7,8
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்
உண்டோடா (3)
எல்லாம் ஆகி கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே –வேதாந்த:24 1/1
வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே –வேதாந்த:24 5/1
மேல்
உண்டோடீ (1)
ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் – கண்ணன்:16 3/2,3
மேல்
உண்ண (3)
உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே – பல்வகை:8 2/2
முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான் – கண்ணன்:3 6/4
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
மேல்
உண்ணப்படுதலும் (1)
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/17
மேல்
உண்ணஉண்ண (1)
உண்ணஉண்ண தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால் – கண்ணன்:2 1/1
மேல்
உண்ணிகளை (1)
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன் – குயில்:7 1/53
மேல்
உண்ணு (1)
சாவினையும் நோவினையும் உண்ணு – தோத்திர:26 8/4
மேல்
உண்ணுகின்றது (1)
எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது – வசனகவிதை:4 7/6
மேல்
உண்ணுகின்றார் (1)
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார்
காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/2,3
மேல்
உண்ணுதற்கு (1)
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவை செலுத்துவாரோ –தேசீய:26 1/2
மேல்
உண்ணும் (8)
தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும் –தேசீய:7 4/1
உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே – தோத்திர:45 2/1
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா – தோத்திர:54 2/8
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் –வேதாந்த:1 1/6
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
அட்சர பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய் – பாஞ்சாலி:5 294/2
பல பயன் உண்ணும் பரம நற்பொருளை – வசனகவிதை:7 0/13
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – பிற்சேர்க்கை:8 13/1
மேல்
உண்ணுவனோ (1)
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால் –தேசீய:33 1/194
மேல்
உண்ணுவாய் (1)
சீத கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே – தனி:3 6/4
மேல்
உண்ணுவோன் (2)
ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க –தேசீய:32 1/88
மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன் – சுயசரிதை:1 8/3
மேல்
உண்ப (1)
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
மேல்
உண்பதற்கு (1)
உண்பதற்கு பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார் – குயில்:6 1/18
மேல்
உண்பது (1)
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று – வசனகவிதை:1 6/17
மேல்
உண்பாரே (1)
வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம் – தோத்திர:75 12/1
மேல்
உண்பீர் (3)
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம் – தோத்திர:75 16/1
எம்மை உண்பீர் எமக்கு உணவாவீர் – வசனகவிதை:1 6/11
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர் – வசனகவிதை:1 6/12
மேல்
உண்பீரே (1)
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம் – தோத்திர:75 16/1
மேல்
உண்பேன் (1)
வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன் – தோத்திர:1 36/9
மேல்
உண்போம் (4)
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும் – தனி:14 1/2
இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம்
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/2,3
நன்று தோழரே அமிழ்தம் உண்போம் – வசனகவிதை:7 0/19
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம் – வசனகவிதை:7 0/20
மேல்
உண்போமடா (1)
சக்தி என்ற மதுவை உண்போமடா தாளம்கொட்டி திசைகள் அதிரவே – பல்வகை:5 5/1
மேல்
உண்மை (62)
தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் –தேசீய:7 2/2
ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே –தேசீய:7 5/3
வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள் –தேசீய:10 4/1
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை –தேசீய:22 2/2
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் –தேசீய:22 4/1
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படுமாறு உளதோ –தேசீய:26 4/2
தாய் மணி நாட்டின் உண்மை தனயர் நீர் –தேசீய:42 1/111
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மை
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/3,4
வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/3
ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த –தேசீய:48 15/1
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/4
தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/2
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
உண்மை வாழி ஊக்கம் வாழி – தோத்திர:1 40/14
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே – தோத்திர:25 2/2
ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
ஒன்று உளது உண்மை என்றும் – தோத்திர:68 25/1
ஒன்று உளது உண்மை அதை – தோத்திர:68 25/2
கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ – தோத்திர:75 8/2
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும் – தோத்திர:78 1/5
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே மன –வேதாந்த:8 1/1
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே –வேதாந்த:10 5/2
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும் –வேதாந்த:15 2/4
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர் –வேதாந்த:15 3/3
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் – பல்வகை:3 1/1
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/2
ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/2
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ – தனி:11 2/1
உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ – தனி:11 3/1
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/3
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 36/1
உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள் – கண்ணன்:1 8/1
நாவு துணிகுவதில்லை உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே – கண்ணன்:3 3/1
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
பாடுபட்டோர்க்கும் விளங்கிடா உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான் – கண்ணன்:7 5/4
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை – கண்ணன்:7 12/2
சீத குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர் – பாஞ்சாலி:1 81/4
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/3
காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும் – பாஞ்சாலி:3 220/3
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/4
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேல்குலத்தீர் – குயில்:3 1/21
உண்மை வாழ்க உலகம் ஓங்குக – வசனகவிதை:7 0/9
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால் – பிற்சேர்க்கை:10 3/2
மேல்
உண்மைக்கு (2)
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
மேல்
உண்மைகள் (7)
ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய் சட்டம் மீறினாய் –தேசீய:38 3/1
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/2
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் – பிற்சேர்க்கை:8 15/1
மேல்
உண்மைதன்னில் (1)
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
மேல்
உண்மையாய் (1)
உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே – தோத்திர:10 1/9
மேல்
உண்மையான (1)
தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
மேல்
உண்மையில் (2)
ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா –தேசீய:40 11/1
உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய் – தோத்திர:11 3/1
மேல்
உண்மையிலே (1)
உண்மையிலே தவறாத புலவர் –தேசீய:4 5/3
மேல்
உண்மையின் (2)
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
மேல்
உண்மையினை (1)
மனமார உண்மையினை புரட்டலாமோ மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ – தோத்திர:27 2/2
மேல்
உண்மையும் (3)
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர் –தேசீய:9 8/1
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறி –தேசீய:24 1/12
உண்மையும் அறிவும் இன்பமும் ஆகி – வசனகவிதை:7 0/11
மேல்
உண்மையே (2)
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார் – தனி:23 6/1
மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம் – வசனகவிதை:7 0/86
மேல்
உண்மையை (1)
உண்மையை அறியாய் உறவையே கருதி –தேசீய:32 1/162
மேல்
உண்மையையும் (1)
ஓடி இருப்பதோர் உண்மையையும் மாடனிடம் – குயில்:9 1/133
மேல்
உண்மையோடு (1)
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
மேல்
உணர் (15)
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரததேவி அருள் கவிதை –தேசீய:8 12/2
உன்னை கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே –வேதாந்த:8 3/2
தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே –வேதாந்த:8 4/2
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல் – பல்வகை:1 2/33,34
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தை காத்தல்செய் – பல்வகை:1 2/48,49
ருசி பல வென்று உணர்
ரூபம் செம்மைசெய் – பல்வகை:1 2/92,93
லோகநூல் கற்று உணர்
லௌகிகம் ஆற்று – பல்வகை:1 2/101,102
நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே – பாஞ்சாலி:1 17/2
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூட பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை – பாஞ்சாலி:1 84/3
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
மேல்
உணர்க (1)
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க
தான் வாழ்க – வசனகவிதை:1 5/3,4
மேல்
உணர்கிலேன் (1)
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன்
அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர் – பிற்சேர்க்கை:16 1/6,7
மேல்
உணர்ச்சி (2)
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/3
மேல்
உணர்த்தல் (1)
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
மேல்
உணர்த்தவேண்டும் (1)
ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன் – சுயசரிதை:2 25/4
மேல்
உணர்த்தாய் (1)
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
மேல்
உணர்த்தி (2)
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/41,42
மேல்
உணர்த்திய (2)
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/1,2
மேல்
உணர்த்தியன (1)
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
மேல்
உணர்த்தினன் (1)
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன்
இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி –தேசீய:42 1/72,73
மேல்
உணர்த்துகின்றேன் (1)
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/1,2
மேல்
உணர்த்துதலானும் (1)
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/3
மேல்
உணர்த்தும் (2)
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/2
யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
மேல்
உணர்த்துவாய் (1)
விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்
ஏனெனில் –தேசீய:24 1/18,19
மேல்
உணர்த்துவாயே (1)
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
மேல்
உணர்த்துவேன் (1)
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே – சுயசரிதை:1 26/4
மேல்
உணர்தல் (1)
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல்
இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/2,3
மேல்
உணர்ந்த (7)
ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/2
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும் –வேதாந்த:6 2/3
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/3
கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர் – பாஞ்சாலி:2 193/3
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன் – பாஞ்சாலி:3 219/3
மேல்
உணர்ந்தவர்களுக்கு (1)
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
மேல்
உணர்ந்தவன் (2)
ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான் – பாஞ்சாலி:2 176/3
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் – பாஞ்சாலி:3 209/3
மேல்
உணர்ந்தன (1)
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம் – குயில்:4 1/23
மேல்
உணர்ந்தாய் (1)
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே – தனி:16 1/3
மேல்
உணர்ந்தார் (2)
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/2
மேல்
உணர்ந்தாரேல் (1)
மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும் வாய்மையை உணர்ந்தாரேல் அவர் –தேசீய:26 4/1
மேல்
உணர்ந்தான் (3)
மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/4
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
மேல்
உணர்ந்திட்டார் (1)
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார் – தனி:23 6/1
மேல்
உணர்ந்திட்டேன் (1)
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
மேல்
உணர்ந்திடல் (1)
மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும் – கண்ணன்:7 1/3
மேல்
உணர்ந்திடலாகும் (1)
வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய – சுயசரிதை:1 45/1
மேல்
உணர்ந்திடினும் (1)
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
மேல்
உணர்ந்திடு (1)
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் –தேசீய:9 1/1
மேல்
உணர்ந்திடும் (1)
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் – தோத்திர:62 4/1
மேல்
உணர்ந்திடும்-கொல் (1)
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை – பிற்சேர்க்கை:16 1/4
மேல்
உணர்ந்து (2)
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
உருவகத்தாலே உணர்ந்து உணராது – பல்வகை:1 1/6
மேல்
உணர்ந்துகொள் (1)
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில் – பல்வகை:1 2/78,79
மேல்
உணர்ந்தே (1)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
மேல்
உணர்ந்தேன் (1)
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தேன்
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும் – குயில்:9 1/256,257
மேல்
உணர்ந்தோர் (1)
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர்
சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார் – பாஞ்சாலி:1 11/1,2
மேல்
உணர்ந்தோன் (2)
சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன்
கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன் – தனி:18 1/1,2
வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன்
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை – பாஞ்சாலி:2 178/1,2
மேல்
உணர்வது (1)
சக்தி உணர்வது
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி – வசனகவிதை:3 1/29,30
மேல்
உணர்வதே (1)
நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே – கண்ணன்:5 6/2
மேல்
உணர்வற்று (1)
ஐயகோ என்றே அலறி உணர்வற்று
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர – பாஞ்சாலி:5 271/12,13
மேல்
உணர்வாய் (1)
யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
மேல்
உணர்வான் (1)
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர் – கண்ணன்:1 4/3
மேல்
உணர்விலும் (1)
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம் – தோத்திர:75 18/1
மேல்
உணர்விலே (1)
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான் – தோத்திர:1 16/7
மேல்
உணர்வின் (1)
தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை – பாஞ்சாலி:1 85/2
மேல்
உணர்வினில் (1)
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/3
மேல்
உணர்வினிலே (1)
உணர்வினிலே உயர் நாடு –தேசீய:4 5/4
மேல்
உணர்வினை (1)
தாயே எங்கள் உணர்வினை தூண்டிய – பிற்சேர்க்கை:26 1/3
மேல்
உணர்வீர் (3)
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்கு – தோத்திர:1 5/1
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்கு – தோத்திர:1 5/1
தவறாது உணர்வீர் புவியீர் மாலும் – தோத்திர:50 7/1
மேல்
உணர்வீரே (1)
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே – தோத்திர:1 4/20
மேல்
உணர்வு (9)
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
உண்ணஉண்ண தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால் – கண்ணன்:2 1/1
சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே – குயில்:7 1/2
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம் – வசனகவிதை:1 2/3
உணர்வு தெய்வம் – வசனகவிதை:1 2/5
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
எந்த குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது என கண்டோம் – பிற்சேர்க்கை:8 4/2
மேல்
உணர்வும் (1)
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க – வசனகவிதை:1 5/3
மேல்
உணர்வுறுத்தும் (1)
சக்தியை எல்லோர்க்கும் உணர்வுறுத்தும் சித்தம் – தோத்திர:24 25/3
மேல்
உணர்வே (2)
உணர்வே அமுதம் – வசனகவிதை:1 2/4
உணர்வே நீ வாழ்க – வசனகவிதை:1 7/1
மேல்
உணர்வை (3)
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை
அறிவிலே கண்டு போற்றி – வசனகவிதை:7 0/16,17
மேல்
உணர்வோரும் (1)
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/2
மேல்
உணர (1)
யான் உணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே – குயில்:9 1/14
மேல்
உணராத (2)
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் –தேசீய:9 1/2
மாயம் உணராத மன்னவனை சூதாட – பாஞ்சாலி:5 271/82
மேல்
உணராதவன் (1)
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/3
மேல்
உணராதான் (1)
ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/3,4
மேல்
உணராது (2)
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – பல்வகை:1 1/6,7
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க – குயில்:6 1/4
மேல்
உணராயோ (2)
மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ
குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/1,2
ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
மேல்
உணரும் (4)
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம் – தோத்திர:22 5/1
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன் – குயில்:3 1/26
மேல்
உணலாகுமோ (1)
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/3,4
மேல்
உணவாக்கும் (1)
சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ – தோத்திர:24 10/3
மேல்
உணவாம் (1)
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம்
சின்ன குயிலின் சிறு குலத்திலே தோன்றி – குயில்:7 1/34,35
மேல்
உணவாவீர் (2)
எம்மை உண்பீர் எமக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர் – வசனகவிதை:1 6/11,12
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர்
உமக்கு நன்று – வசனகவிதை:1 6/12,13
மேல்
உணவின்பம் (1)
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
மேல்
உணவினை (1)
நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/1,2
மேல்
உணவு (19)
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/2
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
குறைந்தாரை காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும் – தோத்திர:1 10/2
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும் – சுயசரிதை:2 62/1
மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
உணவு செல்லவில்லை சகியே உறக்கம்கொள்ளவில்லை – கண்ணன்:10 3/1
இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன் – பாஞ்சாலி:1 88/1
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/55
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான் – வசனகவிதை:4 10/5,6
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
உணவுக்கு கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா – பிற்சேர்க்கை:14 4/1
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்
உணவுக்கு (1)
உணவுக்கு கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா – பிற்சேர்க்கை:14 4/1
மேல்
உணவுகள் (1)
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
மேல்
உணவுதான் (1)
அன்றைக்கு உணவுதான் அகப்படுமாயின் – பிற்சேர்க்கை:26 1/51
மேல்
உணவுப்பொருளா (1)
இருள் நின் உணவுப்பொருளா
அது நின் காதலியா – வசனகவிதை:2 5/5,6
மேல்
உணவேயடா (1)
பணமும் காசும் இல்லை எங்கு பார்க்கினும் உணவேயடா – பிற்சேர்க்கை:14 4/2
மேல்
உணவை (1)
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ –தேசீய:17 1/1
மேல்
உணா (1)
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/1,2
மேல்
உத்தம (2)
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/4
மேல்
உத்தமர் (1)
உடலினை போற்றா உத்தமர் இரு-மின் –தேசீய:32 1/103
மேல்
உத்தமராம் (1)
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
மேல்
உத்தமனே (1)
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
மேல்
உத்தமி (1)
திறத்தை நமக்கு அருளி செய்யும் உத்தமி – தோத்திர:29 4/2
மேல்
உத்திரவு (1)
ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவு எண்ணிடாமல் –தேசீய:51 7/2
மேல்
உதய (2)
ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/2
மேல்
உதயகன்னி (1)
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
மேல்
உதயஞாயிறு (1)
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா –தேசீய:16 7/4
மேல்
உதவ (1)
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
மேல்
உதவி (2)
உண்பதற்கு பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார் – குயில்:6 1/18
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய் – குயில்:7 1/47
மேல்
உதவிடுவாய் (1)
உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய்
வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/1,2
மேல்
உதவிடுவாள் (1)
வாணி கலை தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தை போல அறிவு முத்து மாலையினாள் – தோத்திர:63 2/1,2
மேல்
உதவிடுவீர் (1)
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் – தோத்திர:61 4/4
மேல்
உதவினான் (1)
நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான்
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/1,2
மேல்
உதவு (1)
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/2
மேல்
உதவு-மின் (1)
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின்
வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் –தேசீய:32 1/104,105
மேல்
உதவும் (1)
நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் –தேசீய:5 13/2
மேல்
உதவுவாயே (1)
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
மேல்
உதறிடடா (1)
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/2
மேல்
உதறுவது (1)
பிணைப்பது கலப்பது உதறுவது
புடைப்பது வீசுவது சுழற்றுவது – வசனகவிதை:3 1/6,7
மேல்
உதாநனை (1)
உதாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/7
மேல்
உதாரா (1)
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா – தோத்திர:43 3/2
மேல்
உதிக்கிறேன் (1)
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
மேல்
உதிக்கும் (1)
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும் – குயில்:3 1/32
மேல்
உதித்த (2)
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
மேல்
உதித்தனை (1)
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
மேல்
உதிர்க்கும் (1)
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு – குயில்:9 1/149
மேல்
உதிர்த்தார் (1)
கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார்
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான் – பாஞ்சாலி:3 224/1,2
மேல்
உதிர்த்து (1)
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/3
மேல்
உதிர்வதும் (1)
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு – பிற்சேர்க்கை:8 2/1
மேல்
உதிர (2)
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/64
நாட்டினார் உதிர கொடிதனை – பிற்சேர்க்கை:27 1/4
மேல்
உதிரம் (2)
நெஞ்சினை கிழித்து நிலம் மிசை உதிரம்
வீழ்த்தி தேவியின் விடாயினை தவிர்ப்ப –தேசீய:42 1/46,47
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ – கண்ணன்:8 7/1
மேல்
உதிரினும் (1)
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் –தேசீய:42 1/7
மேல்
உதைத்தான் (1)
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான்
செம்பு அவிர் குழலுடையான் அந்த தீய வல் இரணியன் உடல் பிளந்தாய் – பாஞ்சாலி:5 297/2,3
மேல்
உதைத்து (1)
உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள் – கண்ணன்:1 8/1
மேல்
உதையுண்டும் (2)
தமிழ சாதி தடி உதையுண்டும்
கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும் –தேசீய:24 1/35,36
கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும் –தேசீய:24 1/36
மேல்
உந்தன் (1)
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
மேல்
உந்தை (1)
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க – தனி:24 1/43
மேல்
உந்தைதான் (1)
கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில் – பாஞ்சாலி:3 240/2
மேல்
உப்பினுக்கே (1)
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா – பாஞ்சாலி:3 208/2
மேல்
உப்பு (1)
உப்பு என்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும் –தேசீய:40 6/1
மேல்
உபகாரங்கள் (2)
அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/2
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/3
மேல்
உபகாரத்திலே (1)
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு –தேசீய:4 2/2,3
மேல்
உபசரணை (1)
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
மேல்
உபசாந்த (1)
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த
நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே –வேதாந்த:10 6/1,2
மேல்
உபசாந்தியில் (1)
காந்தியை பார்த்தேன் உபசாந்தியில்
மூழ்க ததும்பி குளித்தனன் – தோத்திர:68 6/2,3
மேல்
உபசார (1)
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
மேல்
உபசாரங்கள் (2)
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு – பாஞ்சாலி:1 79/2
மேல்
உபதேசங்கள் (1)
ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்புவாரே – சுயசரிதை:2 55/4
மேல்
உபதேசம் (1)
உபதேசம் நீர் பேசிவைத்தது எல்லாம் மோசம் –தேசீய:35 3/2
மேல்
உபநிட (1)
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
மேல்
உபநிடத (1)
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய் – பிற்சேர்க்கை:5 5/1
மேல்
உபநிடதங்கள் (1)
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
மேல்
உபநிடதத்தின் (2)
சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன் – தனி:18 1/1
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும் – பிற்சேர்க்கை:11 3/1
மேல்
உபநிடதத்தை (1)
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி – சுயசரிதை:2 23/3
மேல்
உபாயம் (6)
வேண்டும் உபாயம் மிகவும் எளிதாகுமடா –வேதாந்த:11 16/2
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/2
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/2
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/4
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால் – பிற்சேர்க்கை:25 12/2
மேல்
உபாயம்தான் (1)
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
மேல்
உம் (1)
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா – பிற்சேர்க்கை:14 9/2
மேல்
உம்பர் (3)
உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார் – தனி:21 1/2
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/3
உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/2
மேல்
உம்பர்க்கும் (1)
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
மேல்
உம்பரின் (1)
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணி புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ – சுயசரிதை:1 32/3
மேல்
உம்முள் (1)
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ –வேதாந்த:12 1/4
மேல்
உம்மென்று (1)
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
மேல்
உம்மை (2)
மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம் – தோத்திர:61 5/2
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
மேல்
உம்மையன்றி (1)
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
மேல்
உம்மையும் (1)
துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/3
மேல்
உமக்கு (5)
ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர் –தேசீய:24 1/86
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும் – குயில்:5 1/34
உமக்கு நன்று – வசனகவிதை:1 6/9
உமக்கு நன்று – வசனகவிதை:1 6/13
உமக்கு நன்று தோழரே – வசனகவிதை:7 0/1
மேல்
உமக்கே (1)
ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
மேல்
உமது (1)
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன் – குயில்:7 1/49
மேல்
உமா (1)
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா – தோத்திர:29 2/2
மேல்
உமாதேவி (1)
வாலை உமாதேவி மாகாளி வீறுடையாள் – பாஞ்சாலி:4 252/15
மேல்
உமி (1)
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ –வேதாந்த:10 7/2
மேல்
உமிழ்கின்றாயா (1)
நீ அதனை உமிழ்கின்றாயா
அது நின்னை தின்னுகிறதா – வசனகவிதை:2 7/3,4
மேல்
உமிழ்ந்திடுவான் (1)
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
மேல்
உமிழ்ந்து (2)
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது –தேசீய:42 1/32
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
மேல்
உமிழ்ந்துவிடு (1)
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா – பல்வகை:2 8/2
மேல்
உமிழ்படு (1)
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
மேல்
உமை (6)
உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய் – தோத்திர:1 8/8
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
ஆடி குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே – குயில்:5 1/37
வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன் – குயில்:5 1/48
ஆடவர்தம்முள்ளே அடியாள் உமை தெரிந்தேன் – குயில்:7 1/44
மேல்
உமைக்கு (1)
இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய – தோத்திர:1 25/2
மேல்
உமையவள் (2)
ஒரு பது படை கொளும் உமையவள் நீயே –தேசீய:18 6/1
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர் – சுயசரிதை:2 46/3
மேல்
உமையாள் (2)
அகல் விழி உமையாள் ஆசை மகனே – தோத்திர:1 28/8
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி – சுயசரிதை:2 3/1
மேல்
உமையாளை (1)
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
மேல்
உய்குதும் (1)
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
மேல்
உய்கை (3)
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில் – தோத்திர:26 5/2,3
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
மேல்
உய்கையுற (1)
உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு – தனி:23 2/2
மேல்
உய்த்திடு (1)
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம் – பாஞ்சாலி:1 9/2
மேல்
உய்த்திடும் (1)
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும்
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 1/3,4
மேல்
உய்தற்கு (1)
ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
மேல்
உய்திரால் (1)
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
மேல்
உய்ந்த (1)
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
மேல்
உய்ந்நெறி (2)
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
மேல்
உய்ப்பம் (1)
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
மேல்
உய்ய (2)
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே – தோத்திர:45 6/2
உய்ய கருணைசெய்வாயே பெருமை கொண்டு – தோத்திர:56 1/10
மேல்
உய்யக்கொண்டு (1)
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
மேல்
உய்யவே (1)
ஒற்றுமைக்குள் உய்யவே நாடு எல்லாம் –தேசீய:16 8/7
மேல்
உய்யவோ (1)
சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
மேல்
உய்யுதியால் (1)
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/4
மேல்
உய்யும் (1)
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க – குயில்:6 1/4
மேல்
உய்வகைக்கு (1)
உய்வகைக்கு உரிய வழி சில உளவாம் –தேசீய:24 1/67
மேல்
உய்வது (1)
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் – பல்வகை:3 11/2
மேல்
உய்வம் (1)
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம் – தோத்திர:62 4/2
மேல்
உய்வமால் (1)
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால் – தோத்திர:45 7/4
மேல்
உய்வர் (1)
இடையே நம்மவர் எப்படி உய்வர்
விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/115,116
மேல்
உய்வராயினர் (1)
அமைதிபெற்று உய்வராயினர் எனவே – தனி:24 1/17
மேல்
உய்வரால் (1)
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
மேல்
உய்வார் (1)
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
மேல்
உய்வேன் (1)
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே – குயில்:8 1/57
மேல்
உய்வோம் (1)
எவ்வழி உய்வோம் என்றே தியங்கினாள் இணை கை கோத்தாள் – பாஞ்சாலி:5 291/4
மேல்
உய (1)
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய் – தோத்திர:72 1/6
மேல்
உயர் (62)
ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜன்மம் இ தேசத்தில் எய்தினராயின் –தேசீய:1 1/1
ஞானத்திலே பரமோனத்திலே உயர்
மானத்திலே அன்னதானத்திலே –தேசீய:4 1/1,2
கவிதையிலே உயர் நாடு –தேசீய:4 1/4
தருவதிலே உயர் நாடு –தேசீய:4 2/4
புகழினிலே உயர் நாடு –தேசீய:4 3/4
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே –தேசீய:4 4/2
கடலினிலே உயர் நாடு –தேசீய:4 4/4
உணர்வினிலே உயர் நாடு –தேசீய:4 5/4
அருளினிலே உயர் நாடு –தேசீய:4 6/4
இனத்தினிலே உயர் நாடு –தேசீய:4 7/4
சிறப்பினிலே உயர் நாடு –தேசீய:4 8/4
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொன் குவை தான் உடையாள் –தேசீய:9 8/1,2
சீரும் சிறப்பும் உயர் செல்வமும் ஓர் எண்ணற்றாள் –தேசீய:13 6/1
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/2
சாத்திரம் கண்டாய் சாதியின் உயர் தலம் –தேசீய:24 1/55
தேவர்கள் வாழ்விடம் திறல் உயர் முனிவர் –தேசீய:32 1/36
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் –தேசீய:42 1/85
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு –தேசீய:48 14/2
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீர் உயர் அறங்களின் ஆணை –தேசீய:50 2/2
பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய் சுதந்திரம் பூண்டது ஆகி –தேசீய:50 10/3
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
தன்னில் உயர் சக்தி வந்து சேரும் – தோத்திர:24 19/5
சக்திதனக்கே கருவியாக்கு உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம் – தோத்திர:24 23/2,3
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் – தோத்திர:42 1/4
தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே – தோத்திர:42 3/1
உன்னுங்காலை உயர் துணையாகவே – தோத்திர:45 5/3
வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/3
புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் – தோத்திர:59 6/2
மாதரசே செல்வ பெண்ணே ராதே ராதே உயர்
வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே – தோத்திர:60 5/1,2
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே – பல்வகை:4 3/2
தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு – தனி:17 1/2
நாட்டும் நல் சீர்த்தி நலன் உயர் பெருமான் – தனி:20 1/21
கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று – தனி:20 2/1
பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே – தனி:22 7/1
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/3
நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/3
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர்
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/2,3
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்தன்னை – கண்ணன்:7 3/2,3
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் – பாஞ்சாலி:1 18/3
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர்
திண் பரும தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான் – பாஞ்சாலி:1 59/3,4
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றி கொட்டுமாம் உயர்
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு – பாஞ்சாலி:1 69/1,2
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர்
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/1,2
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி – பாஞ்சாலி:2 158/3
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே – பாஞ்சாலி:5 271/50
வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
காளை எருதரே காட்டில் உயர் வீரரே – குயில்:7 1/57
ஓங்கும் திகைப்பில் உயர் மாடம் விட்டு நான் – குயில்:8 1/14
பங்கமே பெறும் இ நிலை நின்று உயர் பண்டை மாண்பிடை கொண்டு இனிது உய்த்திடும் – பிற்சேர்க்கை:2 1/3
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/2
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 2/4
அணி மிக்கு உயர் தமிழை தரு – பிற்சேர்க்கை:18 1/5
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/7
மேல்
உயர்க (1)
நம் தேயத்தினர் நாள்தொறும் உயர்க
வந்தேமாதரம் வந்தேமாதரம் –தேசீய:25 1/8,9
மேல்
உயர்கவே (1)
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கி புகழில் உயர்கவே – கண்ணன்:5 14/2
மேல்
உயர்ச்சி (1)
சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பல்வகை:2 15/1
மேல்
உயர்த்த (1)
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:3 224/3
மேல்
உயர்த்தவன் (1)
பாம்பை கொடி என்று உயர்த்தவன் அந்த பாம்பு என சீறி மொழிகுவான் அட – பாஞ்சாலி:1 86/1
மேல்
உயர்த்தான் (1)
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான்
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ – பாஞ்சாலி:3 207/1,2
மேல்
உயர்த்திட (1)
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
மேல்
உயர்த்திடு (1)
உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளை –தேசீய:24 1/29
மேல்
உயர்த்திய (1)
தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம் –தேசீய:32 1/128
மேல்
உயர்த்தினார் (1)
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
மேல்
உயர்த்தினான் (1)
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
மேல்
உயர்த்து (1)
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
மேல்
உயர்த்துநின்றான் (1)
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
மேல்
உயர்த்தே (3)
மாலோன் திருமுனர் வந்து கண் உயர்த்தே
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் –தேசீய:42 1/25,26
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
பாண்டவர் முடி உயர்த்தே இந்த பார் மிசை உலவிடு நாள் வரை நான் – பாஞ்சாலி:1 20/1
மேல்
உயர்ந்த (10)
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/4
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள் – தோத்திர:58 2/3
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் – பல்வகை:2 15/2
விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா – தனி:22 2/1
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ் கவிஞர் வந்தால் – தனி:22 2/3
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
மா முனிவர் தோன்றி மணம் உயர்ந்த நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 8/1
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மேல்
உயர்ந்ததாம் (1)
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
மேல்
உயர்ந்தது (3)
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா – தனி:22 2/2
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா – தனி:22 2/2
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
மேல்
உயர்ந்ததுவும் (1)
தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும்
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/1,2
மேல்
உயர்ந்ததொர் (1)
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/2
மேல்
உயர்ந்ததோர் (1)
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் – கண்ணன்:2 9/1
மேல்
உயர்ந்திட்டாரேனும் (1)
பன்னரும் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும்
பின்னரும் எண்ணிலாத பெருமையில் சிறந்தாரேனும் –தேசீய:29 2/2,3
மேல்
உயர்ந்திடவே (1)
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே – தோத்திர:65 1/2
மேல்
உயர்ந்திடுவாள் (1)
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் – தோத்திர:63 4/3
மேல்
உயர்ந்திடுவோம் (1)
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம்
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/3,4
மேல்
உயர்ந்து (7)
துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/3
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும் –தேசீய:18 3/2
கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது –தேசீய:42 1/203
திறத்தினான் எளியை ஆகி செய்கையால் உயர்ந்து நின்றாய் –தேசீய:51 1/4
மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே – தோத்திர:63 2/4
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
மேல்
உயர்ந்தோன் (1)
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
மேல்
உயர்நிலைப்படுத்தலில் (1)
உயர்நிலைப்படுத்தலில் ஊக்கம் மிக்கவனாய் – கண்ணன்:6 1/27
மேல்
உயர்வான (1)
வையகம் எங்கும் உளது உயர்வான பொருள் எல்லாம் – பிற்சேர்க்கை:14 7/1
மேல்
உயர்வு (5)
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி –தேசீய:41 2/2
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட – பல்வகை:1 2/7,8
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம் – குயில்:5 1/28
மேல்
உயர்வுசெய் (1)
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல் – பல்வகை:1 2/50,51
மேல்
உயர்வே (2)
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
மேல்
உயர்வை (1)
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் – கண்ணன்:23 1/1
மேல்
உயர்வொடு (1)
ஒப்பு இலாத உயர்வொடு கல்வியும் – தோத்திர:45 7/1
மேல்
உயர (4)
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன் – குயில்:9 1/22
மேல்
உயரத்தில் (1)
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான் – கண்ணன்:9 3/1
மேல்
உயரும் (1)
உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/1
மேல்
உயிர் (136)
ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம் –தேசீய:2 4/1,2
இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
இன் மழலை பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள் –தேசீய:13 3/1
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து –தேசீய:15 6/3
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ –தேசீய:19 4/2
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/4
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர் –தேசீய:24 1/87
கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின் –தேசீய:29 7/3
வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் –தேசீய:39 2/1
அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/2
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல் –தேசீய:41 4/1
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் –தேசீய:41 4/2
என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன் –தேசீய:42 1/108
சூழ்ந்திருந்தனர் உயிர் தொண்டர் தாம் ஐவரும் –தேசீய:42 1/147
நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின –தேசீய:42 1/165
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்ன போந்து –தேசீய:43 2/2
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிர் எலாம் – தோத்திர:1 8/17
உள் உயிர் ஆகி உலகம் காக்கும் – தோத்திர:1 12/3
துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் – தோத்திர:1 18/1
மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர் – தோத்திர:1 18/2
சாவும் நீக்கி சார்ந்த பல் உயிர் எலாம் – தோத்திர:1 32/11
செயற்கையின் சக்தி என்பார் உயிர் தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர் – தோத்திர:11 1/2
வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/2
ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/2
எம் உயிர் ஆசைகளும் எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் – தோத்திர:11 8/1
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தை போக்கிவிடு – தோத்திர:14 2/1
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே – தோத்திர:17 2/2
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர்
சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு – தோத்திர:26 7/3,4
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/2
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான் – தோத்திர:42 2/3
சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள் – தோத்திர:45 8/2
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர்
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்த – தோத்திர:52 2/3,4
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம் – தோத்திர:62 4/2
வெற்றியை வேண்டேன் உயிர்
அற்றிடுமேனும் அவர்தமை தீண்டேன் – தோத்திர:68 19/2,3
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம் – தோத்திர:75 18/1
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/2
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
கரவினில் வந்து உயிர் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் –வேதாந்த:2 2/2
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான் –வேதாந்த:13 2/2
சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
உயிரிலா செய்திகட்கு உயிர் மிக கொடுத்து – தனி:12 1/14
நீயே உயிர் என தெய்வமும் நீ என – தனி:13 1/14
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது – தனி:13 1/71
கயல் விழி சிறு மானினை காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே – சுயசரிதை:1 7/4
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/2
மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன் – சுயசரிதை:1 8/3
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை – சுயசரிதை:1 22/1
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர் – சுயசரிதை:2 18/2
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர் – சுயசரிதை:2 33/2
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/3
உண்ணஉண்ண தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால் – கண்ணன்:2 1/1
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ – கண்ணன்:8 7/2
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு – கண்ணன்:14 4/1
நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு – கண்ணன்:21 7/1
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான் – பாஞ்சாலி:1 18/4
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர்
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/3,4
என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இ கொள்கையை நீக்குதியால் – பாஞ்சாலி:1 96/2
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
பின்னை என் உயிர் பாரதநாட்டில் பீடை செய்யும் கலியை அழைப்பார் – பாஞ்சாலி:2 174/3
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
என் துயர் தீர்த்தாயடா உயிர் மாமனே ஏளனம் தீர்த்துவிட்டாய் – பாஞ்சாலி:4 249/2
அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய் – பாஞ்சாலி:4 249/3
என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன் – பாஞ்சாலி:4 249/4
ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியை காத்தாயடா – பாஞ்சாலி:4 250/1
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம் – பாஞ்சாலி:4 250/2
பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய் – பாஞ்சாலி:4 250/4
கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் – பாஞ்சாலி:5 293/2
தொடையை பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி சூர துச்சாதனன்தன்னையும் ஆங்கே – பாஞ்சாலி:5 305/1
நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும் – குயில்:6 1/44
உயிர் நன்று சாதல் இனிது – வசனகவிதை:1 1/18
உயிர் சுவையுடையது – வசனகவிதை:1 2/2
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம் – வசனகவிதை:1 3/1
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/4
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/18
உயிர் எவன் தருகிறான் – வசனகவிதை:2 1/4
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய் – வசனகவிதை:2 2/8
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள் – வசனகவிதை:2 3/6
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம் – வசனகவிதை:2 6/3
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர்
ஒளியே நீ எப்போது தோன்றினாய் – வசனகவிதை:2 6/5,6
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/26
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே – வசனகவிதை:2 12/5
கருதுவன அவர் உயிர்
அவர்களுடைய தாய் அமுதம் – வசனகவிதை:2 12/17,18
கொல்வது உயிர் தருவது – வசனகவிதை:3 1/18
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/18
உயிர் பொருள் காற்று அதன் செய்கை – வசனகவிதை:4 5/4
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன் – வசனகவிதை:4 5/7
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை – வசனகவிதை:4 5/8
அகில உலகமும் உயிர் நிலையே – வசனகவிதை:4 5/11
தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர் செயல் – வசனகவிதை:4 5/12
உயிரிலே உயிர் தானாக நிற்பது – வசனகவிதை:4 7/13
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர்
நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/10,11
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம் – வசனகவிதை:4 13/1
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில் – வசனகவிதை:4 13/5
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது – வசனகவிதை:4 13/7
வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/8
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன – வசனகவிதை:4 13/11
உயிர் வாழ்க – வசனகவிதை:4 14/11
உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க – வசனகவிதை:7 0/83
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில் – பிற்சேர்க்கை:15 1/10
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
ஆழ உயிர் மானுடனுக்கு ஐயன் அருளி பின் – பிற்சேர்க்கை:25 13/1
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே – பிற்சேர்க்கை:25 24/2
எழுந்தோம் காந்திக்கு ஈந்தோம் எமது உயிர்
இங்கு அவன் ஆவி கொள்கை வென்றிடவே – பிற்சேர்க்கை:26 1/49,50
மேல்
உயிர்க்கடலிலிருந்து (1)
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா – வசனகவிதை:5 2/4
மேல்
உயிர்க்கு (13)
சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/3
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே – தோத்திர:57 4/3
சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் – சுயசரிதை:1 3/3
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
மண்ணில் உயிர்க்கு எல்லாம் தலைவர் என மானிடரே – குயில்:5 1/25
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை – வசனகவிதை:7 0/14
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை – வசனகவிதை:7 0/14
உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை – வசனகவிதை:7 0/15
உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை – வசனகவிதை:7 0/15
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை – வசனகவிதை:7 0/16
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை – வசனகவிதை:7 0/16
மேல்
உயிர்க்குலத்தின் (1)
இத்தனை இன்பத்தினிடையே உயிர்க்குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்பம் உறவில்லை – வசனகவிதை:6 1/17,18
மேல்
உயிர்க்கே (1)
மோது கடல்களை போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே – பிற்சேர்க்கை:25 14/2
மேல்
உயிர்கட்கு (1)
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் – தனி:23 3/1
மேல்
உயிர்கள் (11)
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/4
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை – தனி:18 2/1
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே – குயில்:7 1/90
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/8
இருநூறு உயிர்கள் அழிந்தன – வசனகவிதை:4 2/9
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை – வசனகவிதை:4 5/8
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/10
மேல்
உயிர்களாம் (2)
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/2
மேல்
உயிர்களிடத்தில் (1)
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
மேல்
உயிர்களில் (1)
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
மேல்
உயிர்களிலும் (1)
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ணபெருமான் –தேசீய:17 3/1
மேல்
உயிர்களின் (1)
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு – பாஞ்சாலி:1 138/3
மேல்
உயிர்களுக்கு (1)
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான் – தோத்திர:42 2/3
மேல்
உயிர்களே (1)
புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர் – வசனகவிதை:2 11/1
மேல்
உயிர்களை (5)
அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் – பல்வகை:4 3/1
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன் – வசனகவிதை:4 5/7
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களை கருதுகின்றோம் – வசனகவிதை:4 15/12
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம் – வசனகவிதை:4 15/19
மேல்
உயிர்கொண்டதேயாம் (1)
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம்
அகில முழுதும் சுழலுகிறது – வசனகவிதை:4 13/14,15
மேல்
உயிர்கொண்டு (2)
துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
புல்லிய பாண்டவர் மேம்பட கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன் – பாஞ்சாலி:1 90/4
மேல்
உயிர்த்தனன் (1)
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் – தோத்திர:77 1/1
மேல்
உயிர்த்திருந்தது (1)
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/71
மேல்
உயிர்த்தீ (1)
அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ
விரதத்தீ வேள்வித்தீ – வசனகவிதை:2 8/18,19
மேல்
உயிர்த்து (5)
கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/4
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/2
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/62
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/68
மேல்
உயிர்த்துணையே (1)
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
மேல்
உயிர்த்தொகைகள் (1)
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள்
இவை எல்லாம் நினது விளக்கம் – வசனகவிதை:4 15/10,11
மேல்
உயிர்தரிக்க (1)
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ – தோத்திர:32 3/4
மேல்
உயிர்தன்னை (2)
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/3,4
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
மேல்
உயிர்தன்னையும் (1)
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல் –தேசீய:41 4/1
மேல்
உயிர்தான் (1)
உயிர்தான் காற்று – வசனகவிதை:4 5/3
மேல்
உயிர்நிலை (1)
வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை – தோத்திர:34 4/1
மேல்
உயிர்நெருப்பை (1)
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
மேல்
உயிர்ப்பதென்னே (1)
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/4
மேல்
உயிர்மழை (1)
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா – வசனகவிதை:5 2/4
மேல்
உயிர்விடலானேன் (1)
ஓய்விலாது அவனோடு உயிர்விடலானேன்
கதையிலே கணவன் சொல்லினுக்கு எல்லாம் – கண்ணன்:6 1/33,34
மேல்
உயிர்விடும் (1)
பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும்
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/3,4
மேல்
உயிர்விளையாட்டு (1)
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள் – வசனகவிதை:4 7/9
மேல்
உயிரதனை (1)
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை
தேவியை நில திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை – பாஞ்சாலி:4 243/3,4
மேல்
உயிரது (1)
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1
மேல்
உயிராகி (1)
அவன் நமக்கு உயிராகி வருக – வசனகவிதை:4 8/24
மேல்
உயிராய் (3)
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய் – தோத்திர:10 1/8
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்
உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே – தோத்திர:10 1/8,9
உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
மேல்
உயிரால் (2)
இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம் – வசனகவிதை:4 13/2
உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க – வசனகவிதை:7 0/83
மேல்
உயிரிடை (1)
சொன்ன சொல்லை உயிரிடை சூடுவோம் – தோத்திர:45 5/4
மேல்
உயிரிடையும் (1)
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்த – குயில்:3 1/53
மேல்
உயிரில் (1)
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
மேல்
உயிரிலா (1)
உயிரிலா செய்திகட்கு உயிர் மிக கொடுத்து – தனி:12 1/14
மேல்
உயிரிலார் (1)
ஊன் என கொள்வர் உயிரிலார் சிலரே – பிற்சேர்க்கை:16 1/12
மேல்
உயிரிலும் (5)
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள் – வசனகவிதை:3 4/6
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும் – வசனகவிதை:7 0/74
மேல்
உயிரிலே (3)
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய் – தோத்திர:10 1/8
இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன – வசனகவிதை:3 4/13
உயிரிலே உயிர் தானாக நிற்பது – வசனகவிதை:4 7/13
மேல்
உயிரின் (4)
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை – குயில்:8 1/43
தீயே நீ எமது உயிரின் தோழன் – வசனகவிதை:2 8/24
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
மேல்
உயிரினுக்கு (2)
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம் – தோத்திர:62 4/2
உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
மேல்
உயிரினும் (2)
உவமையில் அரியாய் உயிரினும் இனியாய் – தோத்திர:8 0/2
உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
மேல்
உயிரினுள் (1)
எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த –தேசீய:27 2/1
மேல்
உயிரினை (1)
உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
மேல்
உயிருடன் (1)
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும் – தனி:24 1/23
மேல்
உயிருடனேதான் (1)
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது – வசனகவிதை:4 13/9
மேல்
உயிருடைமையால் (1)
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால்
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில் – வசனகவிதை:4 13/4,5
மேல்
உயிருடையது (1)
எனவே இவ் வையகம் உயிருடையது
வையகத்தின் உயிரையே காற்று என்கிறோம் – வசனகவிதை:4 13/19,20
மேல்
உயிருடையவள் (1)
அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய் – வசனகவிதை:4 13/13
மேல்
உயிருடையன (2)
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம் – வசனகவிதை:4 5/2
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது – வசனகவிதை:4 13/11,12
மேல்
உயிரும் (5)
பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம் –தேசீய:27 12/1
உடலும் அறிவும் உயிரும் உளவே – தோத்திர:1 24/12
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/3
நாள் ஒன்று போயினது நானும் எனது உயிரும்
நீள சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும் – குயில்:4 1/10,11
எல்லா உயிரும் இன்பம் எய்துக – வசனகவிதை:1 5/1
மேல்
உயிரும்-மன் (1)
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே –தேசீய:18 4/3
மேல்
உயிருள்ளது (2)
காற்றாடி உயிருள்ளது
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன – வசனகவிதை:4 13/10,11
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன – வசனகவிதை:4 13/11
மேல்
உயிரே (7)
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே – தோத்திர:61 1/1
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே
வேதாவின் தாயே மிக பணிந்து வாழ்வோமே – தோத்திர:63 1/3,4
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா – கண்ணன்:21 6/4
தேவனே என் அருமை செல்வமே என் உயிரே
போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர் – குயில்:9 1/1,2
உயிரே நினது பெருமை யாருக்கு தெரியும் – வசனகவிதை:4 15/1
உயிரே
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம் – வசனகவிதை:4 15/5,6
மேல்
உயிரை (18)
பேதைகள் போல் உயிரை கிளியே –தேசீய:40 8/2
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/2
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மை பாம்பை பிளந்து உயிரை குடித்தோம் –வேதாந்த:2 1/1
உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
நாத கனலினிலே நம் உயிரை போக்கோமோ – குயில்:1 1/30
என்று பல பேசுவதும் என் உயிரை புண் செயவே – குயில்:5 1/71
ஜடத்தை கட்டலாம் சக்தியை கட்டலாமா உடலை கட்டலாம் உயிரை கட்டலாமா – வசனகவிதை:3 4/4
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 4/5
உடலை கட்டு உயிரை கட்டலாம் – வசனகவிதை:3 5/4
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 5/5
உயிரை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:4 5/13
உயிரை வலிமையுற நிறுத்துவோம் – வசனகவிதை:4 9/17
உயிரை சரணடைகின்றோம் – வசனகவிதை:4 12/18
உயிரை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 14/10
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை – வசனகவிதை:7 0/16
விதிதான் எதிர்த்துவர வெல்லொணா தன் உயிரை
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/1,2
மேல்
உயிரையே (1)
வையகத்தின் உயிரையே காற்று என்கிறோம் – வசனகவிதை:4 13/20
மேல்
உயிரைவிட்டு (1)
தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/2
மேல்
உயிரோடு (1)
பூமித்தாய் உயிரோடு இருக்கிறாள் – வசனகவிதை:4 5/5
மேல்
உரமும் (1)
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி –தேசீய:40 1/1
மேல்
உரன் (1)
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
மேல்
உராய்ந்து (1)
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
மேல்
உரிகையிலே (1)
பிச்சேறியவனை போல் அந்த பேயனும் துகிலினை உரிகையிலே
உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/3,4
மேல்
உரித்தாம் (1)
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
மேல்
உரிதலுற்றான் (1)
துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான்
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/1,2
மேல்
உரிந்தார் (1)
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர் – பிற்சேர்க்கை:20 3/1
மேல்
உரிந்தேன் (1)
வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா – கண்ணன்:19 1/3,4
மேல்
உரிப்பார் (1)
நார் உரிப்பார் உண்டோ நினை காரணம் காட்டுதல் ஆகுமோ என்னை – பாஞ்சாலி:1 90/2
மேல்
உரிமை (3)
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால் –தேசீய:27 13/1
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை – பாஞ்சாலி:4 256/1
மேல்
உரிமைகள் (1)
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
மேல்
உரிமைகொண்டு (1)
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே –வேதாந்த:4 3/2
மேல்
உரிமையாக்கு (14)
சக்திதனக்கே உரிமையாக்கு எதை – தோத்திர:24 19/2
சக்திதனக்கே உரிமையாக்கு உடல் – தோத்திர:24 19/4
சக்திதனக்கே உரிமையாக்கு நல்ல – தோத்திர:24 24/2
சக்திதனக்கே உரிமையாக்கு அதில் – தோத்திர:24 24/4
சக்திதனக்கே உரிமையாக்கு அறு – தோத்திர:24 25/2
சக்திதனக்கே உரிமையாக்கு
சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும் – தோத்திர:24 25/4,5
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 26/2
சக்திதனக்கே உரிமையாக்கு அதில் – தோத்திர:24 26/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 27/2
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 27/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 28/2
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 28/4
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 29/2
சக்திதனக்கே உரிமையாக்கு அது – தோத்திர:24 29/4
மேல்
உரிமையாம் (1)
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்த –தேசீய:31 5/2
மேல்
உரிமையை (1)
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/4
மேல்
உரிய (7)
உய்வகைக்கு உரிய வழி சில உளவாம் –தேசீய:24 1/67
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
சமைதலுக்கு உரிய திறமையும் அதற்கு தந்துளன் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/1
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர் – தனி:23 1/2
பொழிகரலுற்றனள் பொருள் செயற்கு உரிய
தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் – தனி:24 1/19,20
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
மேல்
உரியது (1)
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது
அறிவு எது போல் சுடரும் – வசனகவிதை:2 1/5,6
மேல்
உரியவன் (1)
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
மேல்
உரியவாய (1)
பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள் –தேசீய:7 5/2
மேல்
உரியன (2)
மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் – தோத்திர:62 10/3
பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய் – பாஞ்சாலி:1 132/3
மேல்
உரியாள் (1)
அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள் – பாஞ்சாலி:3 225/4
மேல்
உரியோர் (1)
உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான் – பாஞ்சாலி:1 16/4
மேல்
உரு (14)
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி –தேசீய:42 1/34
நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான் –வேதாந்த:13 3/1
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/3
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு – கண்ணன்:14 4/1
இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல் – குயில்:1 1/20
மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ – குயில்:1 1/27
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி – குயில்:7 1/82
பயிலும் மனித உரு பற்றி நின்றான் எம்முள்ளே – குயில்:9 1/180
உரு பல காட்டும் ஒரு புலை பாம்பே – வசனகவிதை:7 0/42
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மேல்
உருக்கி (3)
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி
விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/1,2
தங்கம் உருக்கி தழல் குரைத்து தேன் ஆக்கி – குயில்:6 1/31
மேல்
உருக்கிடுவீரே (1)
இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே – பல்வகை:8 1/1
மேல்
உருக்குதல் (1)
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
மேல்
உருக்குதே (1)
நாட்டினின்றும் இ தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே – தோத்திர:51 3/2
மேல்
உருக்கொண்ட (1)
ஊழியை சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான் – தோத்திர:42 2/2
மேல்
உருக்கொண்டோர் (1)
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
மேல்
உருக்கொளும் (1)
காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர் –தேசீய:32 1/9
மேல்
உருக (2)
ஊன் உருக பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும் – குயில்:3 1/34
கல்வி தெரிந்தவராம் கல் உருக பாடுவராம் – குயில்:9 1/83
மேல்
உருகாதோ (1)
கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ – தோத்திர:14 3/2
மேல்
உருகி (2)
காமன் கணைக்கு இரையாய் நின் அழகை கண்டு உருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன் – குயில்:9 1/24,25
ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம் – பிற்சேர்க்கை:26 1/42
மேல்
உருகிவிடுகிறது (1)
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/10
மேல்
உருகுதடீ (1)
ஆவி உருகுதடீ ஆகாகா என்பதுவும் – குயில்:5 1/62
மேல்
உருகும் (1)
நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
மேல்
உருகுவீர் (1)
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின் –தேசீய:32 1/99
மேல்
உருசியநாட்டினில் (1)
மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே –தேசீய:52 1/1
மேல்
உருட்டலானார் (4)
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான் – பாஞ்சாலி:2 183/2
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 189/4
தாயம் உருட்டலானார் அந்த சகுனி வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 191/2
காய் உருட்டலானார் சூது களி தொடங்கலானார் – பாஞ்சாலி:3 218/1
மேல்
உருட்டி (1)
தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
மேல்
உருட்டினார் (1)
செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/4
மேல்
உருட்டுவாய் (1)
பண்ணிய காயை உருட்டுவாய் என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான் – பாஞ்சாலி:3 233/4
மேல்
உருண்டே (1)
நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே
போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/2,3
மேல்
உருத்திரன் (1)
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
மேல்
உருமாற்றிவிட்டாள் (1)
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
மேல்
உருவகத்தாலே (1)
உருவகத்தாலே உணர்ந்து உணராது – பல்வகை:1 1/6
மேல்
உருவம் (9)
ஆதிப தகைமையும் அமைந்ததோர் உருவம்
விழிகளில் தெய்வ பெரும் கனல் வீசிட –தேசீய:42 1/29,30
பாவனையில் பித்தரை போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே – சுயசரிதை:2 25/3
உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான் – சுயசரிதை:2 39/2
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ – குயில்:1 1/27
கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய் – குயில்:4 1/5
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம்
சோதி கடலிலே தோன்று கரும்புள்ளி என – குயில்:8 1/15,16
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை – குயில்:9 1/179
மேல்
உருவமா (1)
தர்மமே உருவமா தழைத்த பேரரசரும் –தேசீய:32 1/20
மேல்
உருவமாம் (1)
தர்மமே உருவமாம் மோஹனதாஸ –தேசீய:12 5/18
மேல்
உருவமாய் (1)
ஒர் உருவமாய் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 8/4
மேல்
உருவாக்கிய (1)
மாயத்தையே உருவாக்கிய அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட – பாஞ்சாலி:3 234/1
மேல்
உருவாகி (1)
பல் உருவாகி படர்ந்த வான் பொருளை – தோத்திர:1 12/2
மேல்
உருவாய் (2)
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய்
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/2,3
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
மேல்
உருவானாள் (1)
கருணை உருவானாள் காய்ந்து எழுங்கால் கிள்ளாய் –தேசீய:13 7/1
மேல்
உருவி (2)
மாடனும் தன் வாள் உருவி மன்னவனை கொன்றிடவே – குயில்:9 1/150
சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி
வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம் – குயில்:9 1/153,154
மேல்
உருவிலே (1)
பணிந்தவன் உருவிலே பாவனை நாட்டி – தோத்திர:1 12/6
மேல்
உருவுடை (1)
மறமே உருவுடை மாற்றலர் தம்மை –தேசீய:32 1/177
மேல்
உருவும் (2)
காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும் – தோத்திர:68 11/3
நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய் – பாஞ்சாலி:1 1/3
மேல்
உருவென (1)
சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
மேல்
உருவே (1)
உருவே மறவாது இருந்தேனே பல திசையில் – தோத்திர:56 1/2
மேல்
உருவை (2)
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
உலகை துறந்தீர் உருவை துறந்தீர் – பிற்சேர்க்கை:23 1/1
மேல்
உருளுக (1)
உருளுக தலைகள் மானம் ஓங்குக என்று எதிர்த்துநின்றாய் –தேசீய:51 6/4
மேல்
உருளுகின்றன (1)
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன
அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/17,18
மேல்
உருளும் (1)
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை –தேசீய:51 4/1
மேல்
உருளைகள் (1)
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் – குயில்:7 1/83
மேல்
உருளையில் (3)
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின் –தேசீய:32 1/122
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய் –வேதாந்த:22 1/21
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும் – தனி:24 1/23
மேல்
உருளையின் (1)
உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள் –தேசீய:32 1/121
மேல்
உரை (19)
காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
ஊரும் புரவி உரை தத்தாய் தேரின் –தேசீய:13 6/2
நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும் – தோத்திர:78 1/7
பின் எனை கோறலாம் பீழையோடு இவ் உரை
செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் – தனி:13 1/54,55
வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண் – சுயசரிதை:1 1/1
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/32
சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும் – கண்ணன்:6 1/61
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் – கண்ணன்:6 1/120
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:4 252/122
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/4
இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர் – பாஞ்சாலி:5 291/1
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/68
உலக புரட்டர் தந்திர உரை எலாம் – பிற்சேர்க்கை:26 1/29
மேல்
உரைக்க (9)
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை – தோத்திர:34 1/1
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார் – கண்ணன்:4 1/7
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய் – பாஞ்சாலி:3 210/3
மேலை கதை உரைக்க வெள்கி குலையும் மனம் – குயில்:6 1/29
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ – குயில்:7 1/65
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார் – குயில்:7 1/92
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா – குயில்:9 1/226
வேதாந்தம் ஆக விரித்து பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ – குயில்:9 1/261,262
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
மேல்
உரைக்கலுற்றாய் (1)
எண்ணிலாது உரைக்கலுற்றாய் இவளை நாம் வென்றதாலே – பாஞ்சாலி:5 289/2
மேல்
உரைக்கவருகுதில்லை (1)
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் – கண்ணன்:21 1/3
மேல்
உரைக்கவில்லை (1)
மாற்றி உரைக்கவில்லை மா முனிவர் சொன்னது எல்லாம் – குயில்:9 1/212
மேல்
உரைக்கற்பாற்றோ (1)
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
மேல்
உரைக்கின்றாய் (1)
ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய்
பித்தன் என்று உன்னை உலகினர் சொல்வது – கண்ணன்:6 1/114,115
மேல்
உரைக்கின்றான் (1)
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து அண்ணல் இதனை உரைக்கின்றான் – பாஞ்சாலி:3 235/4
மேல்
உரைக்கு (1)
இவ் உரைக்கு இணங்குவாய் என்றேன் கண்ணனும் – கண்ணன்:6 1/99
மேல்
உரைக்கும் (10)
என்று வினவ குருவிதான் இஃது உரைக்கும்
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு – தனி:1 14/1,2
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும் – தனி:1 25/1
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும்
செல்லடா செல்க தீக்குணத்து இழிஞ – தனி:13 1/65,66
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ – பாஞ்சாலி:5 271/17
நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும்
காதல் வழிதான் கரடுமுரடாம் என்பர் – குயில்:3 1/62,63
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை – குயில்:5 1/17
மேனி அழகினிலும் விண்டு உரைக்கும் வார்த்தையிலும் – குயில்:5 1/29
இந்த தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும் – பிற்சேர்க்கை:1 1/2
மேல்
உரைக்கொணாதாம் (1)
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம்
வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ – தோத்திர:31 5/3,4
மேல்
உரைகள் (2)
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
மேல்
உரைசெய்கின்றான் (1)
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும் – பாஞ்சாலி:4 261/1
மேல்
உரைசெய்குவான் (1)
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/3
மேல்
உரைசெய்திடுவான் (1)
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான்
மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள் –வேதாந்த:25 3/1,2
மேல்
உரைசெய்திடுவோம் (1)
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம்
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/1,2
மேல்
உரைசெய்ய (1)
களித்து உரைசெய்ய கணபதி பெயரும் – தோத்திர:1 24/15
மேல்
உரைசெய்வாய் (1)
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
மேல்
உரைசெய்வான் (3)
அரியோன் விதுரனவனுக்கு உரைசெய்வான்
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன் – பாஞ்சாலி:4 252/36,37
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை – பாஞ்சாலி:5 303/1
பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்த பாதக கர்ணனை போரில் மடிப்பேன் – பாஞ்சாலி:5 306/1
மேல்
உரைசெய்வேன் (1)
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த ஆண்மையிலா துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/1
மேல்
உரைத்த (4)
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும் –வேதாந்த:6 2/3
வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார் – சுயசரிதை:2 4/4
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன் – சுயசரிதை:2 28/1
மேல்
உரைத்தக்கால் (1)
கண் ஒத்த பேர் உரைத்தக்கால் –தேசீய:12 2/4
மேல்
உரைத்தது (4)
அன்னோர்கள் உரைத்தது அன்றி செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ – சுயசரிதை:2 4/3
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்பு கொடியவன் சொல்கிறான் அவன் – பாஞ்சாலி:4 263/1
மேல்
உரைத்தல் (6)
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா – பாஞ்சாலி:3 212/3
நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை என கொண்டாயோ – பாஞ்சாலி:4 252/61
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார் – பாஞ்சாலி:5 287/1
என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம் – குயில்:6 1/14
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன் – குயில்:7 1/60
தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ – குயில்:7 1/62
மேல்
உரைத்தலும் (1)
ஊன மா நாவினில் உரைத்தலும் படுமோ – பிற்சேர்க்கை:17 1/15
மேல்
உரைத்தவர் (1)
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
மேல்
உரைத்தற்கு (1)
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
மேல்
உரைத்தன (2)
நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத்திடவே – தோத்திர:1 36/7
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/3
மேல்
உரைத்தனர் (1)
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
மேல்
உரைத்தனன் (2)
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
ஆச்சரியப்பட உரைத்தனன் அவை எலாம் – பிற்சேர்க்கை:26 1/34
மேல்
உரைத்தனனே (1)
செய்க செயல்கள் சிவத்திடை நின்று என தேவன் உரைத்தனனே மனமே –வேதாந்த:24 4/1
மேல்
உரைத்தாய் (3)
மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய்
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய் – குயில்:9 1/56,57
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய்
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில் – குயில்:9 1/57,58
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ் எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய்
மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது – வசனகவிதை:6 1/21,22
மேல்
உரைத்தார் (3)
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/2
மேல்
உரைத்தால் (1)
நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும் – தோத்திர:31 6/4
மேல்
உரைத்தாள் (2)
யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள்
ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/1,2
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
மேல்
உரைத்தான் (8)
கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான்
அத்தகை காந்தியை அரசியல் நெறியிலே –தேசீய:12 5/19,20
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ணபெருமான் –தேசீய:17 3/1
என்று அந்த பேதை உரைத்தான் ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ –தேசீய:21 11/1
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான்
அதிசய கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான் – பாஞ்சாலி:1 107/2,3
தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான்
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/1,2
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான் – பாஞ்சாலி:3 212/4
வந்துவிட்டேன் என்று உரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம் – பாஞ்சாலி:4 252/119
மேல்
உரைத்திட்டான் (2)
சபம் உரைத்திட்டான் சய பெரும் திரு அ –தேசீய:42 1/160
பண்ணிய காயை உருட்டுவாய் என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான் – பாஞ்சாலி:3 233/4
மேல்
உரைத்திட்டீர் (1)
பின்பு விளைவதும் தேர்ந்துளேன் என்னை பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர் – பாஞ்சாலி:1 137/4
மேல்
உரைத்திட (4)
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
உனது இயல் அன்னியர் உரைத்திட கேட்டே – தனி:8 4/3
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
மேல்
உரைத்திடல் (1)
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன் – பாஞ்சாலி:5 266/4
மேல்
உரைத்திடலாயினர் (1)
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி – கண்ணன்:7 3/1
மேல்
உரைத்திடலும் (1)
என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா – பாஞ்சாலி:4 252/98
மேல்
உரைத்திடுங்கால் (1)
செந்திருவை பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால்
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை – பாஞ்சாலி:5 271/78,79
மேல்
உரைத்திடும் (5)
ஊரவர் மலடி என்று உரைத்திடும் நாடு –தேசீய:32 1/23
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் – கண்ணன்:4 1/30
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே – கண்ணன்:6 1/147
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ – பாஞ்சாலி:3 207/2
மேல்
உரைத்திடுவார் (1)
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார் – தோத்திர:11 2/2
மேல்
உரைத்திடுவேன் (4)
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே – தோத்திர:42 5/1
அந்த பொருளை அவனிக்கு உரைத்திடுவேன்
விந்தை குரலுக்கு மேதினியீர் என் செய்கேன் – குயில்:1 1/35,36
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேல்குலத்தீர் – குயில்:3 1/21
மேல்
உரைத்திடுவோம் (2)
சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம் சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம் – தோத்திர:27 3/1
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே – பாஞ்சாலி:1 151/4
மேல்
உரைத்திடேன் (1)
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ – தோத்திர:1 36/19
மேல்
உரைத்திலன் (1)
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
மேல்
உரைத்து (12)
விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும் –தேசீய:12 8/1
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் –தேசீய:42 1/200
என்று உரைத்து காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று – தனி:1 21/1
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன் – கண்ணன்:1 10/4
நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான் – கண்ணன்:6 1/142
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார் – பாஞ்சாலி:3 211/1
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார் – பாஞ்சாலி:3 211/1
என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான் – பாஞ்சாலி:4 252/44
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து
மற்று அவரை தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் – பாஞ்சாலி:4 252/74,75
காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும் – குயில்:7 1/111
வஞ்சி தலைவன் மகன் யான் என உரைத்து
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய் – குயில்:9 1/76,77
மேல்
உரைத்தும் (2)
தீ என கொதித்து சினமொழி உரைத்தும்
சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும் – கண்ணன்:6 1/60,61
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
மேல்
உரைத்துவிட்டார் (1)
யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே – குயில்:9 1/134
மேல்
உரைத்துவிட்டேன் (1)
சதுர் என கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன்
இது மிக தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் – பாஞ்சாலி:1 128/2,3
மேல்
உரைத்துவிடாயேல் (1)
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன் – பாஞ்சாலி:1 97/4
மேல்
உரைத்துவிடில் (1)
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
மேல்
உரைத்துவிடின் (1)
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ – தனி:11 2/1
மேல்
உரைத்துளன் (1)
ஊண புலவோன் உரைத்துளன் முன் நாள் – பிற்சேர்க்கை:17 1/5
மேல்
உரைத்தே (1)
ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
மேல்
உரைத்தேன் (8)
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன் – தோத்திர:1 36/12
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/4
பழுதிருப்பது எல்லாம் இங்கே பார்த்திவர்க்கு உரைத்தேன்
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான் – பாஞ்சாலி:2 187/3,4
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன்
தீங்கு தடுக்கும் திறம் இலேன் என்று அந்த – பாஞ்சாலி:5 271/71,72
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம் – பாஞ்சாலி:5 307/1,2
வேளை எனை தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன்
நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம் – குயில்:6 1/16,17
என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன்
கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும் – குயில்:8 1/37,38
மேல்
உரைத்தோம் (2)
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம் – தோத்திர:18 4/2
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல் – பாஞ்சாலி:1 144/2
மேல்
உரைத்தோமோ (1)
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
மேல்
உரைப்படியே (1)
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
மேல்
உரைப்பதற்கே (1)
நாவு துணிகுவதில்லை உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே
யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு – கண்ணன்:3 3/1,2
மேல்
உரைப்பது (3)
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/4
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/2
மேல்
உரைப்பதோ (1)
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/1,2
மேல்
உரைப்பர் (1)
உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர் – தனி:20 2/2
மேல்
உரைப்பரோ (1)
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
மேல்
உரைப்பவே (1)
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக – பாஞ்சாலி:3 242/1
மேல்
உரைப்பன (1)
கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில் – பிற்சேர்க்கை:19 2/2
மேல்
உரைப்பனேடீ (1)
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே – தோத்திர:57 4/3
மேல்
உரைப்பாய் (1)
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
மேல்
உரைப்பார் (10)
நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/3
இயற்கை என்று உரைப்பார் சிலர் இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார் – தோத்திர:11 1/1
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி – சுயசரிதை:2 21/1
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார் – கண்ணன்:3 3/4
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார் – கண்ணன்:4 1/7
உள்வீட்டு செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார்
எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார் – கண்ணன்:4 1/9,10
பாட்டின் சுவையதனை பாம்பு அறியும் என்று உரைப்பார்
வற்றல் குரங்கு மதி மயங்கி கள்ளினிலே – குயில்:5 1/58,59
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்கு கண் ஆகி – குயில்:6 1/35
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இ பிறவி – குயில்:9 1/184
மேல்
உரைப்பாள் (2)
சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
தாமரை பூவினிலே சுருதியை தனி இருந்து உரைப்பாள்
பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/1,2
மேல்
உரைப்பாளோ (1)
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
மேல்
உரைப்பான் (7)
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/2
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/4
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான் – கண்ணன்:1 3/2,3
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல – கண்ணன்:1 8/2
என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான்
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/1,2
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான்
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும் – பாஞ்சாலி:1 130/2,3
அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான்
பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே – பாஞ்சாலி:2 184/1,2
மேல்
உரைப்பீர் (1)
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
மேல்
உரைப்பேன் (12)
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன்
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/1,2
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன்
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/3,4
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன் – பாஞ்சாலி:3 208/4
கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன்
பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/5,6
துன்ப கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ – குயில்:6 1/46
என் மனதை சொல்வேன் எனது நிலை உரைப்பேன்
வேதநெறியில் விவாகம் உனை செய்துகொள்வேன் – குயில்:9 1/105,106
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/2
மேல்
உரைப்போம் (2)
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
மேல்
உரையாடி (1)
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/2
மேல்
உரையாது (3)
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்
உரையாமல் (1)
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/4
மேல்
உரையாய் (1)
இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/2
மேல்
உரையாயோ (2)
என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ
சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறி –தேசீய:24 1/6,7
மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/4
மேல்
உரையை (1)
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன் – சுயசரிதை:2 4/2
மேல்
உரோகிணிக்கு (1)
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும் – கண்ணன்:11 2/4
மேல்
உலக (12)
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே – தோத்திர:58 2/1
உலையிலே ஊதி உலக கனல் வளர்ப்பாள் – தோத்திர:63 4/2
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய் –வேதாந்த:22 1/21
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலக
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள் – தனி:13 1/25,26
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடை குழப்பம் அன்றோ – சுயசரிதை:2 46/2
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
உலக புரட்டர் தந்திர உரை எலாம் – பிற்சேர்க்கை:26 1/29
மேல்
உலகங்கள் (2)
நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் – தோத்திர:42 5/2
தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும் – தோத்திர:42 7/2
மேல்
உலகங்களில் (1)
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/10
மேல்
உலகத்தார்க்கு (1)
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன் – சுயசரிதை:2 28/1
மேல்
உலகத்தில் (2)
தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/3
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
மேல்
உலகத்திலே (1)
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது – வசனகவிதை:4 8/6
மேல்
உலகத்தீர் (1)
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்கு – தோத்திர:1 5/1
மேல்
உலகத்தீரே (1)
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
மேல்
உலகத்து (4)
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/1
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/4
இங்ஙனமே உலகத்து பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்கு கொண்டுவந்துவிடலாம் – வசனகவிதை:4 12/11
மேல்
உலகத்துக்கு (2)
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/4
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர் – வசனகவிதை:1 6/12
மேல்
உலகத்தை (3)
உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/4
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர் – வசனகவிதை:1 6/12
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா – வசனகவிதை:2 5/10
மேல்
உலகம் (22)
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
உள் உயிர் ஆகி உலகம் காக்கும் – தோத்திர:1 12/3
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும் – தோத்திர:1 36/15
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
ஊழியை சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான் – தோத்திர:42 2/2
பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டு பாடல் சிவக்களி எய்தல் – தனி:14 2/1
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணி – பாஞ்சாலி:3 229/1
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான் – பாஞ்சாலி:5 283/2
ஏழு உலகம் இன்ப தீ ஏற்றும் திறன் உடையாய் – குயில்:3 1/9
ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற – குயில்:4 1/6
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
இவ் உலகம் ஒன்று – வசனகவிதை:1 4/1
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர் – வசனகவிதை:4 2/12
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/15
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது – வசனகவிதை:5 1/16
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
உண்மை வாழ்க உலகம் ஓங்குக – வசனகவிதை:7 0/9
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/3
மேல்
உலகம்தனில் (1)
ஈனர்க்கு உலகம்தனில் கிளியே –தேசீய:40 12/2
மேல்
உலகமாகிய (1)
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
மேல்
உலகமும் (2)
அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பலபல நல் அழகுகள் சமைத்தாய் – தோத்திர:9 1/2
அகில உலகமும் உயிர் நிலையே – வசனகவிதை:4 5/11
மேல்
உலகமே (1)
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/1
மேல்
உலகர் (1)
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/2
மேல்
உலகவழக்கு (1)
அ தூள்களை காற்று என்பது உலகவழக்கு
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர் – வசனகவிதை:4 12/7,8
மேல்
உலகவளே (1)
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
மேல்
உலகளந்தநாயகி (1)
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
மேல்
உலகிடை (2)
ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய –தேசீய:42 1/178
தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை – சுயசரிதை:1 41/1
மேல்
உலகில் (23)
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/2
செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத –தேசீய:12 5/26
எண்ணாது நல் பொருளை தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே –தேசீய:44 3/3
தந்திரம் எல்லாம் உலகில் வழங்கு – தோத்திர:26 7/2
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு – தோத்திர:26 9/1
கர்மயோகம் என்றே உலகில் காக்கும் என்னும் வேதம் – தோத்திர:31 3/1
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் – தோத்திர:57 5/2
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/4
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய் – தோத்திர:72 1/3
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
உடன்பிறந்தார்களை போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 21/1
தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும் – தனி:12 1/2
எனை துயர்ப்படுத்த வந்து எய்தியது உலகில்
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை – தனி:13 1/20,21
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள் – தனி:23 3/2
இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல – தனி:23 5/1
என்றும் இவ் உலகில் என்னிடத்து இனி நீ – கண்ணன்:6 1/126
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் – கண்ணன்:8 1/2
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ – பாஞ்சாலி:1 134/2
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/3
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் – பிற்சேர்க்கை:8 18/1
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மேல்
உலகிலிருந்து (1)
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/4
மேல்
உலகிற்கு (4)
எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் –தேசீய:17 3/2
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க –தேசீய:17 3/3
மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர் –தேசீய:51 8/2
மேல்
உலகின் (2)
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
மேல்
உலகினர் (3)
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும் – கண்ணன்:6 1/42
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என் – கண்ணன்:6 1/53
பித்தன் என்று உன்னை உலகினர் சொல்வது – கண்ணன்:6 1/115
மேல்
உலகினிடை (1)
இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின் – பாஞ்சாலி:3 206/3
மேல்
உலகினில் (9)
உடன்பிறந்தவர்களை போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும் – பல்வகை:3 24/1
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன் – தனி:19 2/3
சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால் – சுயசரிதை:1 12/1
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் – சுயசரிதை:1 44/2
வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம் – கண்ணன்:6 1/148
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றி தவித்து தடுமாறி – கண்ணன்:22 1/1
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும் – பாஞ்சாலி:1 102/2
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை – பிற்சேர்க்கை:8 11/1
மேல்
உலகினிலே (2)
இந்திரனார் உலகினிலே நல் இன்பம் இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி – தோத்திர:20 4/1
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை – சுயசரிதை:2 45/4
மேல்
உலகினுக்கு (2)
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம் –தேசீய:12 5/3
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம் – பிற்சேர்க்கை:26 1/7
மேல்
உலகினுக்கே (1)
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
மேல்
உலகினை (3)
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம் – தனி:14 2/2
உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும் – கண்ணன்:6 1/14
மேல்
உலகினையும் (1)
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை – தோத்திர:17 1/1,2
மேல்
உலகினோர் (2)
உலகினோர் அறிவிடை உறுத்தினன் முனிவன் –தேசீய:42 1/134
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
மேல்
உலகீர் (2)
பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால் –தேசீய:42 1/169
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/3
மேல்
உலகு (39)
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
கற்றவராலே உலகு காப்புற்றது –தேசீய:12 5/2
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ –தேசீய:12 5/13
பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு –தேசீய:22 1/2
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல் –தேசீய:24 1/52
வானுறு தேவர் மணி உலகு அடைவோம் –தேசீய:32 1/126
ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/2
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார் –தேசீய:52 6/2
உலகு எங்கும் காக்கும் ஒருவனை போற்றுதல் – தோத்திர:1 8/9
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும் – தோத்திர:1 20/3
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் – தோத்திர:1 28/15
சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய் – தோத்திர:10 1/1
உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி – தோத்திர:10 1/5
அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே – தோத்திர:18 2/2
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண் –வேதாந்த:11 14/1
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
லீலை இவ் உலகு
லுத்தரை இகழ் – பல்வகை:1 2/99,100
பொன் அணி உலகு சென்றான் புவி புகழ் போதும் என்பான் – தனி:19 3/4
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும் – பாஞ்சாலி:2 204/3
சிங்கத்தில் ஏறி சிரிப்பால் உலகு அழிப்பாள் – பாஞ்சாலி:4 252/19
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/3
பண்டே உலகு படைத்தனை நீ என்கின்றார் – குயில்:7 1/76
மேல்
உலகும் (2)
கேட்க பாட்டும் காண நல் உலகும்
களித்து உரைசெய்ய கணபதி பெயரும் – தோத்திர:1 24/14,15
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
மேல்
உலகே (2)
நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே
கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன் – குயில்:5 1/4,5
பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/4
மேல்
உலகை (5)
ரூபேந்திரன்தனக்கு பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ரதாபேந்திரன் –தேசீய:44 1/2
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
பேதை உலகை பேதைமைப்படுத்தும் – தனி:12 1/5
ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார் – பாஞ்சாலி:3 220/2
உலகை துறந்தீர் உருவை துறந்தீர் – பிற்சேர்க்கை:23 1/1
மேல்
உலகோர் (2)
காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்து கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே – சுயசரிதை:2 56/4
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
மேல்
உலர்கின்றது (1)
வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது –தேசீய:32 1/148
மேல்
உலர்த்திக்கொள்வோம் (1)
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
மேல்
உலர்ந்த (1)
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான் – வசனகவிதை:4 10/6
மேல்
உலவிடு (2)
பாண்டவர் முடி உயர்த்தே இந்த பார் மிசை உலவிடு நாள் வரை நான் – பாஞ்சாலி:1 20/1
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
மேல்
உலவும் (2)
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி – தோத்திர:6 1/1
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
மேல்
உலவுவாய் (1)
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய்
நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் –வேதாந்த:22 1/3,4
மேல்
உலவுவோம் (1)
வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
மேல்
உலாவ (1)
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/2,3
மேல்
உலாவும் (1)
உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம் – தனி:3 1/3
மேல்
உலை (2)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் –தேசீய:5 12/1
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
மேல்
உலைந்தது (1)
ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும் –தேசீய:32 1/149
மேல்
உலையிலே (1)
உலையிலே ஊதி உலக கனல் வளர்ப்பாள் – தோத்திர:63 4/2
மேல்
உலையுறுத்த (1)
உள்ளத்தை அச்சம் உலையுறுத்த பேய் கண்ட – பாஞ்சாலி:4 252/111
மேல்
உலைவு (1)
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை – பாஞ்சாலி:1 99/2
மேல்
உலோகங்கள் (2)
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
உலோகங்கள் மரங்கள் செடிகள் – வசனகவிதை:1 3/6
மேல்
உலோகமும் (1)
உலோகமும் மரமும் செடியும் கொடியும் – வசனகவிதை:1 1/8
மேல்
உவகை (6)
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:3 224/3
சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக – குயில்:9 1/112,113
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
மேல்
உவகையில் (2)
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
மேல்
உவகையின் (1)
பொங்கும் உவகையின் மார்புற கட்டி பூரித்து விம்மி தழுவினான் – பாஞ்சாலி:1 57/4
மேல்
உவகையும் (1)
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
மேல்
உவகையுற (1)
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
மேல்
உவகையொடு (1)
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
மேல்
உவட்டுறும் (1)
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
மேல்
உவத்தல்செய்வார் (1)
உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார்
கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி – தனி:21 1/2,3
மேல்
உவந்து (2)
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர் –தேசீய:24 1/87
மேல்
உவந்தே (1)
நம் தேசத்தர் உவந்தே சொல்வது –தேசீய:2 3/2
மேல்
உவப்பாள் (1)
பேயை கொலையை பிண குவையை கண்டு உவப்பாள்
சிங்கத்தில் ஏறி சிரிப்பால் உலகு அழிப்பாள் – பாஞ்சாலி:4 252/18,19
மேல்
உவப்பு (1)
வெறுப்பு தருவது உவப்பு தருவது – வசனகவிதை:3 1/20
மேல்
உவப்புற (1)
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின் –தேசீய:32 1/122
மேல்
உவமை (3)
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம் – தோத்திர:31 5/3
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/2
ஓதி புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ – குயில்:6 1/34
மேல்
உவமையில் (1)
உவமையில் அரியாய் உயிரினும் இனியாய் – தோத்திர:8 0/2
மேல்
உவமையிலா (2)
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனை கொணர்ந்தான் – சுயசரிதை:2 43/3
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ – குயில்:7 1/100
மேல்
உழல் (1)
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/3
மேல்
உழல்வது (1)
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை – பிற்சேர்க்கை:14 5/2
மேல்
உழல்வாரோ (1)
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
மேல்
உழல்வோமே (1)
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா – பிற்சேர்க்கை:24 3/6,7
மேல்
உழலுக-மன்னோ (1)
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
மேல்
உழலுகிறான் (1)
அவன் அமைதியின்றி உழலுகிறான்
அவன் சீறுகின்றான் புடைக்கின்றான் குமுறுகின்றான் – வசனகவிதை:2 9/10,11
மேல்
உழலுதல் (1)
வீணே உழலுதல் வேண்டா – தோத்திர:1 12/19
மேல்
உழலும் (3)
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல் –வேதாந்த:21 1/1
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
மேல்
உழலுவதோ (1)
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ – கண்ணன்:20 2/4
மேல்
உழவுக்கும் (1)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் வீணில் –தேசீய:31 4/1
மேல்
உழன்ற (1)
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை –தேசீய:50 1/3,4
மேல்
உழன்றதோர் (1)
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என – சுயசரிதை:1 14/3
மேல்
உழன்று (1)
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
மேல்
உழன்றும் (1)
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும் – சுயசரிதை:1 37/3
மேல்
உழன்றேன் (1)
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன்
சின்னாள் கழிந்த பின் யாது என செப்புகேன் – தனி:13 1/31,32
மேல்
உழாவிடினும் (1)
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும் –வேதாந்த:19 2/1
மேல்
உழு (1)
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
மேல்
உழுதல் (1)
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா – சுயசரிதை:2 61/2
மேல்
உழுது (6)
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யை –தேசீய:52 3/1
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கை திருடுதல் வேண்டாம் – பல்வகை:3 23/2
உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே – பல்வகை:8 2/2
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து – வசனகவிதை:3 2/21,22
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
மேல்
உழை (1)
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
மேல்
உழைக்க (1)
பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள் பக்திசெய்து பிழைக்க சொன்னாள் – தோத்திர:28 2/1
மேல்
உழைக்கின்றார் (1)
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
மேல்
உழைக்கும் (1)
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/2
மேல்
உழைத்தல் (1)
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய – தோத்திர:1 25/1,2
மேல்
உழைத்திடல் (2)
திலக வாணுதலார் நங்கள் பாரததேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம் – பல்வகை:4 8/3
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் – பிற்சேர்க்கை:8 17/1
மேல்
உழைத்திடுவாய் (1)
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/4
மேல்
உழைத்து (2)
வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம் –தேசீய:31 4/4
மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
மேல்
உழைப்பவர் (2)
வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் – தோத்திர:59 4/3
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
மேல்
உழைப்பவன் (1)
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
மேல்
உழைப்பாய் (1)
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்
ஆன்மாஅதனால் ஜீவனை ஆண்டு – பிற்சேர்க்கை:26 1/36,37
மேல்
உழைப்பான் (1)
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
மேல்
உழைப்பின்றி (1)
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும் – சுயசரிதை:2 62/1
மேல்
உழைப்பினை (1)
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் – தோத்திர:62 10/2
மேல்
உழைப்பு (2)
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு
பாயும் கடிநாய் போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு – பல்வகை:9 9/1,2
மேல்
உழைப்பை (1)
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
மேல்
உழைப்போம் (1)
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்கு பெண் விலங்கு எனும் அஃதே – பல்வகை:7 2/3,4
மேல்
உழையா (1)
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
மேல்
உள் (12)
உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும் – தோத்திர:1 4/10
உள் உயிர் ஆகி உலகம் காக்கும் – தோத்திர:1 12/3
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும் – தோத்திர:1 20/3
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள் அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள் – தோத்திர:20 1/1
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
ஒர் உருவமாய் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 8/4
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய் – பாஞ்சாலி:1 39/1
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
மேல்
உள்நாட்டு (1)
உப்பு என்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும் –தேசீய:40 6/1
மேல்
உள்வலியும் (1)
ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா –தேசீய:40 11/1
மேல்
உள்வீட்டு (1)
உள்வீட்டு செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார் – கண்ணன்:4 1/9
மேல்
உள்ள (50)
மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் –தேசீய:7 4/2
பாரில் உள்ள பல நாட்டினர்க்கும் –தேசீய:12 5/11
பூமி பந்தின் கீழ்ப்புறத்து உள்ள
பற்பல தீவினும் பரவி இவ் எளிய –தேசீய:24 1/33,34
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் –தேசீய:24 1/40
மண் மீது உள்ள மக்கள் பறவைகள் – தோத்திர:1 32/3
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை – தோத்திர:24 11/3
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில் – தோத்திர:26 5/3
சக்தி உள்ள தொழில் பல பண்ணு – தோத்திர:26 8/2
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி – தோத்திர:27 3/2
வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும் – தோத்திர:31 4/1
பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை – தோத்திர:34 4/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும் – தோத்திர:58 2/4
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் – தோத்திர:62 9/3
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான் –வேதாந்த:13 2/2
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி – தனி:19 4/1
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ – சுயசரிதை:1 44/3
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/3
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள
காதல் பெரிது எனக்கு காசு பெரிதில்லை என்றான் – கண்ணன்:4 1/37,38
உற்றிடேன் இந்த சகத்திலே உள்ள
மாந்தர்க்கு உற்ற துயர் எலாம் மாற்றி – கண்ணன்:6 1/18,19
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
பாரதநாட்டில் உள்ள முடி பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே – பாஞ்சாலி:1 21/1
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு – பாஞ்சாலி:1 138/3
ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது – பாஞ்சாலி:1 141/3
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல் – பாஞ்சாலி:1 144/1,2
நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு – பாஞ்சாலி:2 182/3
தீரம் மிக்க தருமன் உள்ள திடன் அழிந்திடாதே – பாஞ்சாலி:2 192/2
வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/2
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான் – பாஞ்சாலி:3 218/2
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/4
நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும் – குயில்:1 1/8
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும் – குயில்:3 1/57
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது – வசனகவிதை:1 1/1
மண்ணை கட்டினால் அதில் உள்ள வானத்தை கட்டியது ஆகாதா – வசனகவிதை:3 5/3
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று – வசனகவிதை:4 5/6
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம் – வசனகவிதை:4 13/14
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/10
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/10
உள்ள கவலை அறுத்து – வசனகவிதை:6 3/4
பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/2
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள
வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/3,4
மேல்
உள்ளத்தர் (1)
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
மேல்
உள்ளத்திடையும் (1)
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்த – குயில்:3 1/53
மேல்
உள்ளத்தில் (5)
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் –தேசீய:22 4/1
அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே – தோத்திர:1 18/3
கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு – கண்ணன்:7 5/2
களி வளர உள்ளத்தில் ஆனந்த கனவு பல காட்டல் கண்ணீர் – பாஞ்சாலி:2 154/2
மேல்
உள்ளத்திலும் (1)
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள் – வசனகவிதை:3 4/6
மேல்
உள்ளத்திலே (6)
உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில் – கண்ணன்:1 5/1
கணமும் உள்ளத்திலே சுகமே காண கிடைத்ததில்லை – கண்ணன்:10 3/4
இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது – வசனகவிதை:3 4/15
அவன் உள்ளத்திலே பிறந்தது குழலிலே வெளிப்பட்டது – வசனகவிதை:3 7/4
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது – வசனகவிதை:3 7/8
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது – வசனகவிதை:4 7/12
மேல்
உள்ளத்தின் (1)
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
மேல்
உள்ளத்து (7)
உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும் – தோத்திர:1 16/5
வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே – தோத்திர:1 34/4
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/2
உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக – குயில்:1 1/14
ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்து
போந்து வளர்கின்ற பொருள் – பிற்சேர்க்கை:12 3/3,4
மேல்
உள்ளத்தே (2)
தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன் – கண்ணன்:4 1/31
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன் – குயில்:9 1/258,259
மேல்
உள்ளத்தை (7)
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
உள்ளத்தை அச்சம் உலையுறுத்த பேய் கண்ட – பாஞ்சாலி:4 252/111
ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல் – குயில்:7 1/115
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 4/5
உயிரை கட்டு உள்ளத்தை கட்டலாம் – வசனகவிதை:3 5/5
உள்ளத்தை கட்டு சக்தியை கட்டலாம் – வசனகவிதை:3 5/6
உள்ளத்தை உறுதிசெய்வோம் – வசனகவிதை:4 9/18
மேல்
உள்ளதாம் (1)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
மேல்
உள்ளது (10)
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
ஆணாய் பெண்ணாய் அலியாய் உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே – தோத்திர:1 20/10,11
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு –வேதாந்த:10 8/1
உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும் –வேதாந்த:11 1/1
சிவம் ஒன்றே உள்ளது என சிந்தைசெய்தால் போதுமடா –வேதாந்த:11 22/2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
நச்சு தலை பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார் – தனி:15 1/3
பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/4
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று – வசனகவிதை:1 4/16
யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/2
மேல்
உள்ளதும் (1)
உள்ளதும் இல்லாததும் நீ – வசனகவிதை:1 7/5
மேல்
உள்ளதுவோ (1)
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
மேல்
உள்ளதேல் (1)
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
மேல்
உள்ளதை (1)
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதை சொல்லிவிடுவதிலே என்ன குற்றம் – வசனகவிதை:4 1/36
மேல்
உள்ளம் (41)
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது எம் அனை செய்த உள்ளம் –தேசீய:8 9/2
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை –தேசீய:19 4/1
கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் –தேசீய:24 1/30
சீமை துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார் சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் –தேசீய:36 4/1
ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 3/3
உள்ளம் எனும் நாட்டை ஒரு பிழை இன்றி – தோத்திர:1 28/10
ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே – தோத்திர:1 35/2
விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
உள்ளம் குளிராதோ பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ – தோத்திர:14 3/1
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள் – தோத்திர:26 4/3
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர் – தோத்திர:32 3/2
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
வாடு நிலத்தை கண்டு இரங்கா மழையினை போல் உள்ளம் உண்டோ – தோத்திர:58 3/4
என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே – தோத்திர:70 2/1
உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/2
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம் – தனி:3 4/2
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே – சுயசரிதை:1 26/4
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட – சுயசரிதை:1 28/3
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/1,2
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ – கண்ணன்:8 3/1
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்ச குரல் பழகும் புலிகள் நல்ல – கண்ணன்:12 3/1
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் – கண்ணன்:14 3/1,2
நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய் – பாஞ்சாலி:1 39/1
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
இடையின்றி கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ – பாஞ்சாலி:3 206/4
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான் – பாஞ்சாலி:4 252/59
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க – குயில்:6 1/4
தீயே நின்னை போல எமது உள்ளம் சுடர்விடுக – வசனகவிதை:2 8/27
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
நொய்ந்த உள்ளம் இவற்றை காற்று தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான் – வசனகவிதை:4 9/11
மேல்
உள்ளம்தான் (2)
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ – கண்ணன்:8 5/1
உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத – குயில்:7 1/81
மேல்
உள்ளமாம் (1)
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும் – குயில்:3 1/57
மேல்
உள்ளமும் (2)
உடலும் உள்ளமும் தன்வசம் இலராய் –தேசீய:24 1/63
உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன் – தோத்திர:1 33/1
மேல்
உள்ளமே (2)
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
மேல்
உள்ளவர்க்கு (1)
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை – பாஞ்சாலி:1 99/2
மேல்
உள்ளவரே (1)
என்றுமே இ பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே –வேதாந்த:11 14/2
மேல்
உள்ளவரையும் (1)
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
மேல்
உள்ளவும் (1)
கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும்
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/3,4
மேல்
உள்ளன்பொடு (1)
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:2 159/1
மேல்
உள்ளன (2)
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி – தோத்திர:62 6/2
ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
மேல்
உள்ளனவே (2)
கண்ணன் எனை ஆட்கொள்ள காரணமும் உள்ளனவே – கண்ணன்:4 1/64
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/2
மேல்
உள்ளாய் (1)
ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய்
காதலர் நீ எய்துகிலா காரணந்தான் யாது என்றேன் – குயில்:3 1/16,17
மேல்
உள்ளார் (3)
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/2
மேல்
உள்ளாராம் (1)
பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே – சுயசரிதை:2 5/1
மேல்
உள்ளாரே (1)
ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே – பிற்சேர்க்கை:5 4/2
மேல்
உள்ளாள் (1)
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் – தோத்திர:62 2/1,2
மேல்
உள்ளான் (3)
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/42
மேல்
உள்ளானோ (1)
கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே – பாஞ்சாலி:5 297/1
மேல்
உள்ளீர் (1)
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
மேல்
உள்ளுடைவு (1)
உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளை –தேசீய:24 1/29
மேல்
உள்ளும் (2)
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு – தோத்திர:74 1/1
உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும் –வேதாந்த:11 1/1
மேல்
உள்ளுவதே (1)
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா –வேதாந்த:11 19/2
மேல்
உள்ளுறு (1)
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறி –தேசீய:24 1/12
மேல்
உள்ளே (11)
துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் – தோத்திர:1 18/1
எந்த பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே – தோத்திர:14 2/4
கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே
மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/1,2
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா –வேதாந்த:11 17/2
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/1,2
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால் – குயில்:8 1/26
மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே – குயில்:8 1/27
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
மேல்
உள்ளொளி (1)
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு –வேதாந்த:10 8/1
மேல்
உள்ளோட்டமும் (1)
தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும்
சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/2,3
மேல்
உள்ளோம் (1)
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தேன் – குயில்:9 1/256
மேல்
உள்ளோர்பால் (1)
நின் மனைக்கு சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால்
என் மனதை சொல்வேன் எனது நிலை உரைப்பேன் – குயில்:9 1/104,105
மேல்
உள்ளோன் (1)
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன்
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/1,2
மேல்
உள (14)
வண்மையிலே உள திண்மையிலே மன –தேசீய:4 5/1
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும் –தேசீய:32 1/112
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
நச்சிநச்சி உள தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை – தனி:14 9/2
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும் – தனி:20 1/3
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே – பாஞ்சாலி:1 130/1
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ – பாஞ்சாலி:1 144/3
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:2 159/1
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/4
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
வருக நீ இங்கு உள மானுட சாதிகள் – பிற்சேர்க்கை:26 1/11
மேல்
உளத்திலே (2)
ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய் –தேசீய:51 2/3
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி – தோத்திர:1 12/7
மேல்
உளத்திற்கு (1)
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
மேல்
உளத்தின் (2)
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின்
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம் – குயில்:4 1/22,23
மேல்
உளத்தின்படி (1)
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும் – தோத்திர:1 36/15
மேல்
உளத்தினன் (1)
சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே – சுயசரிதை:1 27/1
மேல்
உளத்தினில் (1)
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/4
மேல்
உளத்தினை (4)
உன்னரும் தேசு வீசி உளத்தினை களிக்கச்செய்வான் – தனி:19 3/2
உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும் – கண்ணன்:6 1/14
புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ – பாஞ்சாலி:1 105/2
உளத்தினை நீ கனலுறுத்துவாய் எங்கள் – பிற்சேர்க்கை:26 1/43
மேல்
உளத்து (10)
என்பது என் உளத்து வேர் அகழ்ந்திருத்தலால் –தேசீய:24 1/46
அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்து கொள்ளார் –தேசீய:51 9/3
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/2
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால் – சுயசரிதை:1 46/2
என்று உளத்து எண்ணி இசைந்திடும் சமயம் – கண்ணன்:6 1/78
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி – கண்ணன்:7 3/1
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடி களித்துநிற்பாய் – பிற்சேர்க்கை:11 2/2
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள – பிற்சேர்க்கை:11 6/3
மேல்
உளத்தே (3)
தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே – தோத்திர:1 14/4
உளத்தே மாத்திரம் இன்பம் உறவில்லை – வசனகவிதை:6 1/18
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே
கட்டின்றி வாழ்வோம் புற தளை கட்டினை – பிற்சேர்க்கை:26 1/54,55
மேல்
உளதாகுமாம் (1)
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
மேல்
உளதாகுமோ (1)
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
மேல்
உளதாம் (1)
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
மேல்
உளதாம்-கொல்லோ (1)
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
மேல்
உளதாமோ (1)
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
மேல்
உளது (9)
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
ஒன்று உளது உண்மை என்றும் – தோத்திர:68 25/1
ஒன்று உளது உண்மை அதை – தோத்திர:68 25/2
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய் –வேதாந்த:11 3/2
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில் – வசனகவிதை:4 13/5
வையகம் எங்கும் உளது உயர்வான பொருள் எல்லாம் – பிற்சேர்க்கை:14 7/1
மேல்
உளதே (1)
நொந்தோ பயனிலை நுவல யாது உளதே – தனி:20 1/29
மேல்
உளதோ (9)
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ
நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள் –தேசீய:12 3/2,3
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படுமாறு உளதோ –தேசீய:26 4/2
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
பெருமை இங்கு இதில் உண்டோ அற பெற்றி உண்டோ மற பீடு உளதோ
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன் – பாஞ்சாலி:2 167/2,3
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ
வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன் – குயில்:5 1/47,48
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ
புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி – குயில்:6 1/39,40
தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம் – குயில்:7 1/62,63
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/47,48
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும் – குயில்:8 1/48,49
மேல்
உளதோர் (1)
சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு – தனி:6 3/1
மேல்
உளபடிக்கு (1)
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
மேல்
உளம் (31)
இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன் –தேசீய:24 1/42
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து –தேசீய:29 5/1
கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான் –தேசீய:33 1/189
ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/3
களியுற குடித்திடுவாய் நின்றன் களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம் – தோத்திர:11 4/3
தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்து – தோத்திர:42 1/1
இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே – தோத்திர:42 5/1
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே – தோத்திர:46 3/1
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
துயர் நீங்கி என் உளம் சுடர்கொள செய்தாய் – தோத்திர:72 1/4
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய் – தோத்திர:72 1/6
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா –வேதாந்த:11 21/2
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன் – சுயசரிதை:1 35/4
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே – கண்ணன்:2 2/3
பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/4
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 41/3
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர் – பாஞ்சாலி:1 88/3
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா – பாஞ்சாலி:1 96/4
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/3
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/2
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் என கொடுப்பாரே – பாஞ்சாலி:2 202/3
சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/2
மேல்
உளம்கொண்டாய் (1)
என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்ப தமிழுக்கு இலக்கியமாய் – தனி:16 1/1
மேல்
உளம்கொண்டான் (1)
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
மேல்
உளம்கொண்டு (1)
தண்டனை புரிந்திட தான் உளம்கொண்டு
மாய கண்ணன் வலிந்து எனை சார்ந்து – கண்ணன்:6 1/21,22
மேல்
உளமும் (1)
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/2
மேல்
உளமே (1)
சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும் – தோத்திர:1 15/1
மேல்
உளர் (3)
யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக –தேசீய:32 1/78
எண்ணிலர் உளர் என துணிந்து இன்பு எய்தினன் –தேசீய:42 1/89
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
மேல்
உளராம் (1)
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
மேல்
உளரே (1)
அடியார் பலர் இங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் – தோத்திர:2 2/1
மேல்
உளரோ (4)
நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான் – பாஞ்சாலி:1 107/1,2
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ
அன்புடனே யானும் அரும் குயிலை கைக்கொண்டு – குயில்:9 1/222,223
மேல்
உளவாகும் (2)
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
மேல்
உளவாம் (4)
உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்
மற்று இவர் –தேசீய:24 1/67,68
என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை – தோத்திர:1 24/16
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம்
ஆறேழ் திங்கள் அகன்ற பின் வருதியேல் – தனி:13 1/52,53
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
மேல்
உளவே (1)
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்ன பொருளும் சேர்ந்திட பெண்டும் – தோத்திர:1 24/12,13
மேல்
உளன் (1)
எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை –தேசீய:42 1/71
மேல்
உளனோ (1)
நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ
பிச்சை வாழ்வு உகந்து பிறருடை ஆட்சியில் –தேசீய:32 1/70,71
மேல்
உளான் (1)
எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே –வேதாந்த:11 7/1
மேல்
உளே (3)
உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே
நான் எனும் பொருளாய் நானையே பெருக்கி – தோத்திர:10 1/9,10
இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய் – தோத்திர:30 2/1
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா –வேதாந்த:11 23/2
மேல்
உளைகின்றது (1)
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
மேல்
உளைவதிலே (1)
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
மேல்
உற்ற (7)
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற
கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும் –தேசீய:47 3/2,3
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/3
கண் துயிலாது நனவினிலே உற்ற – தோத்திர:68 0/2
அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன் – சுயசரிதை:1 5/1
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
மாந்தர்க்கு உற்ற துயர் எலாம் மாற்றி – கண்ணன்:6 1/19
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
மேல்
உற்றது (2)
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம் –தேசீய:12 5/3
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ –தேசீய:12 5/13
மேல்
உற்றதோர் (1)
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
மேல்
உற்றவர் (1)
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் – பிற்சேர்க்கை:8 15/1
மேல்
உற்றன (1)
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்
உற்றனர் (1)
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர்
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ – பிற்சேர்க்கை:2 3/2,3
மேல்
உற்றனன் (1)
மின்னென பாய்ந்து மீண்டு வந்து உற்றனன்
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/63,64
மேல்
உற்றார் (2)
சொர்க்கம் உற்றார் என தொண்டர் கொண்டிருக்கும் –தேசீய:42 1/91
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார்
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின் – தோத்திர:57 2/2,3
மேல்
உற்றால் (1)
சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால்
எல்லினை காண பாயும் இடபம் போல் முற்படாயோ – தனி:22 3/3,4
மேல்
உற்றாள் (1)
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/4
மேல்
உற்றான் (3)
உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன் – சுயசரிதை:2 39/2,3
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான்
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/3,4
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
மேல்
உற்றிடு (1)
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
மேல்
உற்றிடும் (4)
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம் – கண்ணன்:7 10/3
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/3
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
மேல்
உற்றிடேன் (1)
உற்றிடேன் இந்த சகத்திலே உள்ள – கண்ணன்:6 1/18
மேல்
உற்று (1)
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில் – பிற்சேர்க்கை:15 1/10
மேல்
உற்றோம் (2)
கனி அறு மரம் என கடைநிலை உற்றோம்
அந்தோ மறலி நம் அமுதினை கவர்ந்தான் – தனி:20 1/27,28
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
மேல்
உற (6)
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள் – தோத்திர:59 4/1
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே – கண்ணன்:2 9/2
கொண்டு ஓர் வனத்திடையே வைத்து பின் கூட்டம் உற
மந்திரிகள் சாத்திரிமார்தம்மை வரவழைத்தே – பாஞ்சாலி:5 271/76,77
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக – குயில்:1 1/13,14
மேல்
உறக்கத்தில் (1)
தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர் – பல்வகை:10 4/3
மேல்
உறக்கம் (1)
எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர் – கண்ணன்:11 4/1
மேல்
உறக்கம்கொள்ளவில்லை (1)
உணவு செல்லவில்லை சகியே உறக்கம்கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை – கண்ணன்:10 3/1,2
மேல்
உறக்கமும் (1)
உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே – தோத்திர:45 2/1
மேல்
உறங்க (2)
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்
உறங்கல் (1)
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
மேல்
உறங்கி (2)
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
மேல்
உறங்கிக்கிடக்கின்றது (1)
காற்றிலே வரையிலே எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது
அதனை போற்றுகின்றோம் – வசனகவிதை:2 13/11,12
மேல்
உறங்கிவிழும் (1)
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே – கண்ணன்:11 1/2
மேல்
உறங்குகிறதா (1)
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
மேல்
உறங்குகின்றது (1)
எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது – வசனகவிதை:4 7/6
மேல்
உறவாடும் (1)
சக்தியுடன் என்றும் உறவாடும் – தோத்திர:24 7/5
மேல்
உறவில்லை (1)
உளத்தே மாத்திரம் இன்பம் உறவில்லை
இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ் – வசனகவிதை:6 1/18,19
மேல்
உறவினர் (2)
தேரில் இ நாட்டினர் செறிவுடை உறவினர்
நம்மை இன்று எதிர்க்கும் நயனிலா புல்லோர் –தேசீய:32 1/183,184
அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/2
மேல்
உறவு (9)
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை –வேதாந்த:15 1/3
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால் – பாஞ்சாலி:1 39/4
நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரை சிந்தைசெய்திடான் பிள்ளை – பாஞ்சாலி:1 59/2
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/2,3
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர் – பாஞ்சாலி:1 87/3
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு
காற்றின் வடிவே திரி என்று அறிவோம் – வசனகவிதை:2 7/7,8
ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு
வெம்மை ஏற ஒளி தோன்றும் – வசனகவிதை:2 8/1,2
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம் – வசனகவிதை:4 1/70
மேல்
உறவுகொண்ட (1)
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம் – வசனகவிதை:4 1/70
மேல்
உறவுகொள் (1)
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய் – கண்ணன்:6 1/31
மேல்
உறவும் (2)
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி –தேசீய:8 9/1
வீடும் உறவும் வெறுத்தாலும் என் அருமை –தேசீய:48 5/1
மேல்
உறவை (2)
நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/4
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் – கண்ணன்:14 3/1
மேல்
உறவையே (1)
உண்மையை அறியாய் உறவையே கருதி –தேசீய:32 1/162
மேல்
உறாமல் (1)
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன் – கண்ணன்:4 1/23
மேல்
உறினுமே (1)
ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து –தேசீய:24 1/51
மேல்
உறு (8)
சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே –தேசீய:18 5/2
பாஞ்சாலத்து உறு படைவலோர் நாள்தொறும் –தேசீய:42 1/11
வியன் புகழ் பாடி பணிவார் தமக்கு உறு மேன்மைகளே – தோத்திர:1 22/4
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண் – சுயசரிதை:1 7/1
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி – பாஞ்சாலி:1 115/3
மேல்
உறுக (1)
பாரதநாட்டில் பழம் மாண்பு உறுக என – தனி:20 1/19
மேல்
உறுத்தினன் (1)
உலகினோர் அறிவிடை உறுத்தினன் முனிவன் –தேசீய:42 1/134
மேல்
உறுதி (21)
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும் பெற்றியை அறிந்தாரேல் மானம் –தேசீய:26 3/1
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும் –தேசீய:50 9/3
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன் – தோத்திர:33 4/2
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே – தோத்திர:58 1/3
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் –வேதாந்த:5 1/1
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் –வேதாந்த:5 2/1
உன்னை கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே –வேதாந்த:8 3/2
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை –வேதாந்த:12 4/3
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை –வேதாந்த:12 4/3
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார் – தனி:23 6/1
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ – கண்ணன்:10 3/3
ஓரம்செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே – பாஞ்சாலி:3 221/1
உறுதி உறுதி உறுதி – குயில்:2 7/1
உறுதி உறுதி உறுதி – குயில்:2 7/1
உறுதி உறுதி உறுதி
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின் – குயில்:2 7/1,2
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் – குயில்:3 1/65
உறுதி தருவது அச்சம் தருவது – வசனகவிதை:3 1/22
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள் – வசனகவிதை:3 3/9
மேல்
உறுதிக்கே (1)
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின் – குயில்:2 7/2
மேல்
உறுதிகொண்ட (1)
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா –தேசீய:16 5/2
மேல்
உறுதிகொண்டாய் (1)
ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய்
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/3,4
மேல்
உறுதிகொண்டிருந்தேன் (1)
உறுதிகொண்டிருந்தேன் ஒரு பதினாயிரம் –தேசீய:24 1/27
மேல்
உறுதிகொண்டு (2)
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி – தோத்திர:32 2/1
உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/2,3
மேல்
உறுதிகொண்டே (1)
தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/1,2
மேல்
உறுதிகொள் (1)
மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
மேல்
உறுதிகொள்ள (1)
உடலை உறுதிகொள்ள பழகுவோம் – வசனகவிதை:4 9/16
மேல்
உறுதிசெய் (1)
உடலினை உறுதிசெய்
ஊண் மிக விரும்பு – பல்வகை:1 2/5,6
மேல்
உறுதிசெய்வோம் (1)
உள்ளத்தை உறுதிசெய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று நமக்கு தோழனாகிவிடுவான் – வசனகவிதை:4 9/18,19
மேல்
உறுதிபண்ணிவிட்டார் (1)
பாங்கா மணம்புரிய தாம் உறுதிபண்ணிவிட்டார்
பன்னிரண்டு நாட்களிலே பாவை உனை தேன்மலையில் – குயில்:9 1/42,43
மேல்
உறுதியாச்சு (1)
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை –தேசீய:31 2/2,3
மேல்
உறுதியாயின் (1)
சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின்
ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ – தனி:19 5/3,4
மேல்
உறுதியும் (2)
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் –தேசீய:24 1/21
சாரும் நல்ல உறுதியும் சீரும் – தோத்திர:24 14/5
மேல்
உறுதியோ (1)
ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மை – பாஞ்சாலி:1 76/1
மேல்
உறுப்புகள் (1)
அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன – வசனகவிதை:4 7/5
மேல்
உறும் (2)
புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியை – தோத்திர:1 5/2
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
மேல்
உறுமாறே (1)
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே – தோத்திர:39 1/4
மேல்
உறுமி (4)
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க – சுயசரிதை:2 15/1
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன் – பாஞ்சாலி:5 266/4
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
மேல்
உறுமிற்று (1)
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
மேல்
உறுமினேன் (1)
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் – கண்ணன்:6 1/120
மேல்
உறுமுகின்றார் (1)
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்
பாடைகட்டி அதை கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க – சுயசரிதை:2 52/2,3
மேல்
உறுமுவதும் (1)
வானத்து இடி போல மா என்று உறுமுவதும்
ஈன பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால் – குயில்:7 1/25,26
மேல்
உறை (2)
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
மேல்
உறைந்ததுவே (1)
ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
மேல்
உறையுளாம் (1)
மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் –தேசீய:50 2/3
மேல்
உறைவிடங்களை (1)
சக்தி உறைவிடங்களை நாடும் – தோத்திர:24 32/5
மேல்
உன் (47)
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
சதையை துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ஜீவன் ஓயுமோ –தேசீய:39 7/1
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்கு – தோத்திர:1 2/3
வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே – தோத்திர:1 6/3,4
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன் – தோத்திர:1 20/16
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே – தோத்திர:1 20/18
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா – தோத்திர:1 34/1
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/2
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு – தோத்திர:44 3/1
யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் – தோத்திர:53 3/1
மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன் – தோத்திர:57 1/1
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
செய்தல் உன் கடனே அறம் – தோத்திர:68 28/1
செய்தல் உன் கடனே அதில் – தோத்திர:68 28/2
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/2
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன்
சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/1,2
உன் விழி படாமல் என் விழி பட்ட –வேதாந்த:22 1/36
சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய – தனி:13 1/12
துணித்து எனை கொன்று தொலைத்தல் உன் கடனாம் – தனி:13 1/39
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/2
உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/3
மற்று உன் நாட்டினோர் வந்ததன் பின்னர் – தனி:24 1/14
சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ – கண்ணன்:8 6/1
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ – கண்ணன்:8 7/1
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை – கண்ணன்:17 4/3
கடுமையுடையதடீ எந்த நேரமும் காவல் உன் மாளிகையில் – கண்ணன்:20 3/1
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார் – பாஞ்சாலி:4 252/82
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன்
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான் – குயில்:9 1/22,23
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
உன் கண்ணை போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை – வசனகவிதை:6 3/29
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/2
இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 20/1
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/2
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/2
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை – பிற்சேர்க்கை:25 2/1
வாரிதியாம் கோளரியே வந்து உன் பிடர் பிடித்து – பிற்சேர்க்கை:25 21/1
அங்கிருந்து உன் பாரம் அனைத்தும் பொறுத்துவித்து – பிற்சேர்க்கை:25 23/1
மேல்
உன்மத்தமாகுதடீ (1)
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ – கண்ணன்:8 5/2
மேல்
உன்றன் (13)
அம்மை உன்றன் அருமை அறிகிலார் –தேசீய:29 6/1
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன் – தோத்திர:36 1/3
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன்
போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே –வேதாந்த:8 8/1,2
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன்
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/2,3
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப – தனி:13 1/10
கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ – கண்ணன்:12 9/2
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை – கண்ணன்:20 4/2
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன்
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/2,3
கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர் – பாஞ்சாலி:1 67/4
கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளை தூணிடத்தே – பாஞ்சாலி:5 297/1
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
மேல்
உன்றனக்கு (1)
உன்றனக்கு இன்பம் ஓங்கிட செய்வேன் –வேதாந்த:22 1/38
மேல்
உன்று (1)
வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/2
மேல்
உன்னத (2)
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 3/4
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு –தேசீய:32 1/33
மேல்
உன்னரிய (1)
உன்னரிய புகழ் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர் – தனி:20 2/2
மேல்
உன்னரும் (1)
உன்னரும் தேசு வீசி உளத்தினை களிக்கச்செய்வான் – தனி:19 3/2
மேல்
உன்னால் (3)
உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது – வசனகவிதை:6 4/2
உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது – வசனகவிதை:6 4/5
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
மேல்
உன்னாலேதான் (1)
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
மேல்
உன்னி (2)
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே – பாஞ்சாலி:4 246/3
மேல்
உன்னிடத்தே (1)
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள – பிற்சேர்க்கை:11 6/3
மேல்
உன்னுங்காலை (1)
உன்னுங்காலை உயர் துணையாகவே – தோத்திர:45 5/3
மேல்
உன்னுடன் (2)
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை – வசனகவிதை:6 4/1
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை – வசனகவிதை:6 4/4
மேல்
உன்னை (37)
வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/2
சக்திதனக்கே கருவியாக்கு உன்னை
சார வந்த நோய் அழிந்துபோகும் – தோத்திர:24 20/4,5
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே – தோத்திர:58 2/1
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்கு பாரினிலே – தோத்திர:63 1/2
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே மன –வேதாந்த:8 1/1
உன்னை கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே –வேதாந்த:8 3/2
போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே –வேதாந்த:8 8/2
உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம் – தனி:3 4/2
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/4
பித்தன் என்று உன்னை உலகினர் சொல்வது – கண்ணன்:6 1/115
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/2
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ – கண்ணன்:8 5/2
இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ – கண்ணன்:8 9/1
மார்பில் அணிவதற்கே உன்னை போல் வைர மணிகள் உண்டோ – கண்ணன்:8 10/1
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னை போல் செல்வம் பிறிதும் உண்டோ – கண்ணன்:8 10/2
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னை போலவே பாவை தெரியுதடீ – கண்ணன்:20 1/4
எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன் – பாஞ்சாலி:3 208/4
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை
சின்னமுற செய்குவேனடா கணம் சென்று அவளை கொணர்வாய் என்றான் அவன் – பாஞ்சாலி:4 255/1,2
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன் – பாஞ்சாலி:4 261/2,3
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/3,4
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல – பாஞ்சாலி:5 270/2
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே – பாஞ்சாலி:5 271/55
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து – குயில்:9 1/45
ஞாயிறே உன்னை புகழ்கின்றேன் – வசனகவிதை:2 5/13
உன்னை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 8/25
உன்னை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 6/11
நான் உன்னை பகைக்கிறேன் – வசனகவிதை:6 4/7
நான் உன்னை விரோதிக்கிறேன் – வசனகவிதை:6 4/8
நான் உன்னை கொல்லப்போகிறேன் – வசனகவிதை:6 4/9
நான் உன்னை கொல்லப்போகிறேன் – வசனகவிதை:6 4/10
அரைக்கணமாயினும் உன்னை திரிகரண தூய்மையுடன் அன்னாய் ஞான – பிற்சேர்க்கை:7 3/1
பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/4
பார் உன்னை என்னில் வசப்படுத்தும் பண்பினையே – பிற்சேர்க்கை:25 21/2
மேல்
உனக்கு (45)
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும் –தேசீய:18 3/2
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா –தேசீய:34 1/1
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதும் உண்டோ –தேசீய:34 8/1
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன் – தோத்திர:1 12/17
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு
என் புரிவோம் கைம்மாறு இயம்பு – தோத்திர:1 21/3,4
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் – தோத்திர:1 36/5
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன் – தோத்திர:1 36/12
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம் – தோத்திர:18 4/1
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு
எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/3,4
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு – கண்ணன்:21 1/1,2
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் – கண்ணன்:21 1/2,3
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு – கண்ணன்:21 2/1,2
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி – கண்ணன்:21 2/2,3
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு – கண்ணன்:21 3/1,2
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/2,3
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணு கதி நீ எனக்கு பாட்டு இனிமை நான் உனக்கு – கண்ணன்:21 4/1,2
பண்ணு கதி நீ எனக்கு பாட்டு இனிமை நான் உனக்கு
எண்ணியெண்ணி பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே – கண்ணன்:21 4/2,3
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு – கண்ணன்:21 5/1,2
பேசுபொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/2,3
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு – கண்ணன்:21 6/1,2
வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே – கண்ணன்:21 6/2,3
நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு – கண்ணன்:21 7/1,2
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே – கண்ணன்:21 7/2,3
தாரையடி நீ எனக்கு தண் மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு – கண்ணன்:21 8/1,2
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம் – கண்ணன்:21 8/2,3
பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/2
ஆண்டே பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/3
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம் – பாஞ்சாலி:4 250/2
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள் – பாஞ்சாலி:5 293/1
பீழை உனக்கு எய்தியது என் பேசாய் என கேட்டேன் – குயில்:3 1/10
பொன்னை மலரை புது தேனை கொண்டு உனக்கு
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக – குயில்:9 1/26,27
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது – குயில்:9 1/171
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது – வசனகவிதை:2 6/13
நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்கு கோபமா என்றது – வசனகவிதை:4 1/31
உனக்கு பாட்டுக்கள் பாடுகிறோம் – வசனகவிதை:4 6/9
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் – வசனகவிதை:4 6/10
உனக்கு தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம் – வசனகவிதை:5 2/5
தோழா உனக்கு நன்று – வசனகவிதை:7 0/2
மேல்
உனக்குள்ளே (1)
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
மேல்
உனக்கே (4)
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே – தோத்திர:1 32/19
உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன் – தோத்திர:1 33/1
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ – பாஞ்சாலி:3 209/2
எப்போதும் எம்மை சபித்தல் இயல்பு உனக்கே
இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார் – பாஞ்சாலி:4 252/81,82
மேல்
உனது (16)
தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன் – தோத்திர:1 30/2
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனை காத்தல் உன் கடனே – தோத்திர:33 1/4
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
உனது இயல் அன்னியர் உரைத்திட கேட்டே – தனி:8 4/3
பெண்ணே உனது அழகை கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி – கண்ணன்:12 6/1
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகைதான் – கண்ணன்:16 2/1
நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ – கண்ணன்:16 2/2
கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ – கண்ணன்:16 2/3
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம் – குயில்:9 1/94
ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது
கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே – குயில்:9 1/116,117
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் – குயில்:9 1/160
கண்டு உனது பாட்டில் கருத்து இளகி காதல் கொண்டு – குயில்:9 1/202
உனது இயல்பு யாது – வசனகவிதை:2 6/9
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம் – பிற்சேர்க்கை:26 1/7
மேல்
உனதே (3)
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே –தேசீய:18 5/4
தெய்வ சிலை எலாம் தேவி இங்கு உனதே –தேசீய:19 4/5
நல் தவ புதல்வ நல்வரவு உனதே
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் – தனி:24 1/4,5
மேல்
உனை (40)
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
திறனிலாள் என்று உனை யாவனே செப்புவன் –தேசீய:18 3/3
நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன் – தோத்திர:1 2/2
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் – தோத்திர:1 36/10
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/2
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார் – தோத்திர:11 2/1
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார் – தோத்திர:11 2/2
பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/4
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனை கும்பிடுவேன் மனமே – தோத்திர:18 3/2
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
அடைக்கலம் இங்கு உனை புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/8
தேடி உனை சரணடைந்தேன் தேச முத்துமாரி – தோத்திர:41 1/1
பாடி உனை சரணடைந்தேன் பாசம் எல்லாம் களைவாய் – தோத்திர:41 2/1
நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய் – தோத்திர:58 1/1
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன் –வேதாந்த:7 0/1
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட –வேதாந்த:7 2/2
என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி –வேதாந்த:8 7/1
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ – கண்ணன்:8 4/2
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
திக்கு தெரியாத காட்டில் உனை
தேடித்தேடி இளைத்தேனே – கண்ணன்:12 0/1,2
கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
கன்னி வயதில் உனை கண்டதில்லையோ கன்னம் கன்றி சிவக்க முத்தமிட்டதில்லையோ – கண்ணன்:19 2/1
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
பலபல மொழிகுவது ஏன் உனை பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 168/2
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனை கொண்டவர் அன்றோ – பாஞ்சாலி:2 202/2
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்திதேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில் – பாஞ்சாலி:3 231/1
சாற்றி பணயம் என தாயே உனை வைத்தார் – பாஞ்சாலி:4 252/94
பன்னிரண்டு நாட்களிலே பாவை உனை தேன்மலையில் – குயில்:9 1/43
வேதநெறியில் விவாகம் உனை செய்துகொள்வேன் – குயில்:9 1/106
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
மேல்
உனையலால் (1)
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன் – கண்ணன்:6 1/93
மேல்
உனையே (2)
இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே
விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/2,3
உனையே மயல்கொண்டேன் வள்ளீ – தோத்திர:8 0/1
மேல்