த – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 3
தக்கத் 3
தக்கது 2
தக்கவர்தமை 1
தக்கவன் 1
தக்குத்தக்கென்றே 1
தக்கை 1
தகடு 1
தகத் 3
தகத்தக 2
தகதக 1
தகர் 1
தகர்த்த 1
தகர்த்திடும் 1
தகர்த்திடுவார் 1
தகர்ப்பராம் 1
தகவினர் 1
தகவு 1
தகவும் 1
தகாதவன் 2
தகாது 1
தகு 2
தகுதி 2
தகுதிகள் 1
தகுதியிலேம் 1
தகுதியும் 1
தகுதியுள்ளானோ 1
தகுந்த 2
தகுந்தவர் 1
தகுந்தவன் 1
தகும் 4
தகுமடா 1
தகுமோ 5
தகுவதே 1
தகுவதோ 1
தகுவர் 1
தகை 2
தகைத்தும் 1
தகைப்படு 1
தகைப்பு 1
தகைமை 2
தகைமையும் 1
தகையினை 1
தங்க 6
தங்கத்தால் 1
தங்கத்திலே 1
தங்கம் 18
தங்கமே 15
தங்கலாகாது 1
தங்கள் 11
தங்களுக்கு 1
தங்களை 1
தங்கி 1
தங்கிடுவார் 1
தங்கிய 1
தங்கு 1
தங்கும் 3
தங்கை 3
தச்சர் 1
தசை 1
தசையினை 1
தஞ்சம் 5
தஞ்சமடைந்த 1
தஞ்சமும் 1
தட்டாதே 1
தட்டி 6
தட்டில் 1
தட்டின் 1
தட்டுத்தடுமாறி 1
தட 3
தடக்கைகளாலும் 1
தடங்களிலே 1
தடத்திடை 1
தடத்தின் 1
தடம் 11
தடமோ 1
தடி 3
தடுக்க 2
தடுக்கவே 1
தடுக்கின்றாய் 1
தடுக்கும் 5
தடுத்தல் 3
தடுத்திடும் 1
தடுத்திடுவார் 1
தடுத்து 3
தடுத்துவிடும் 1
தடுமாறி 2
தடுமாறியே 1
தடை 4
தடைகள் 2
தடைபுரிவன் 1
தடையற்ற 2
தடையாக 1
தடையுமாம் 1
தண் 19
தண்ட 1
தண்டச்சோறு 1
தண்டம் 2
தண்டனை 1
தண்டை 2
தண்டையும் 1
தண்ணிய 1
தண்ணீர் 1
தண்ணீர்விட்டோ 1
தண்ணென்று 1
தண்மை 5
தண்மையால் 1
தண்மையிலே 1
தண்மையும் 1
தணி 1
தணிகையினால் 1
தணித்தாயடா 1
தணிந்தது 1
தணியும் 1
தணிவதை 1
தத் 1
தத்தமா 1
தத்தரிகிட 2
தத்தாய் 1
தத்தி 2
தத்து 2
தத்துகின்ற 1
தத்துவம் 1
தத்துவமாகியதோர் 1
தத்வமஸி 2
ததிங்கிட 1
ததும்ப 1
ததும்பப்புரியுமடா 1
ததும்பி 4
ததும்பிநிற்கும் 1
ததும்பியிருப்ப 1
ததும்பும் 3
தந்த 5
தந்தங்கள் 1
தந்தத் 2
தந்தத்தில் 2
தந்தத்திலே 1
தந்தத்தின் 2
தந்தத்தை 1
தந்தது 1
தந்ததும் 3
தந்ததே 1
தந்ததொர் 1
தந்தமும் 1
தந்தன 2
தந்தனத் 2
தந்தார் 6
தந்தாள் 6
தந்தான் 2
தந்திகளுடையதோர் 1
தந்திடலாம் 1
தந்திடும் 3
தந்திடுவாள் 1
தந்திடுவான் 1
தந்திடுவீரே 1
தந்திர 2
தந்திரங்கள் 1
தந்திரம் 7
தந்து 10
தந்துவிட்டாய் 1
தந்துளன் 1
தந்தே 1
தந்தேன் 2
தந்தை 20
தந்தைக்கு 3
தந்தைக்கும் 1
தந்தையர் 2
தந்தையாகிய 1
தந்தையாய் 1
தந்தையின் 1
தந்தையின்பால் 1
தந்தையும் 3
தந்தையை 2
தநயராம் 1
தப்பாத 1
தப்பாதே 1
தப்பி 3
தப்பு 4
தப்புமோ 1
தப 1
தபசியர் 1
தம் 17
தம்பி 20
தம்பிக்கு 1
தம்பிகள் 1
தம்பிமாரை 1
தம்பியர் 4
தம்பியரும் 1
தம்பியரை 1
தம்பியும் 1
தம்பிரானே 1
தம்பீ 1
தம்மிடத்தே 1
தம்மில் 1
தம்மிலே 1
தம்முடைய 1
தம்முள் 5
தம்மை 5
தம்மையே 1
தம்மொடு 1
தமக்கு 4
தமக்கென்று 1
தமக்கை 1
தமது 10
தமர் 2
தமரல்லார் 1
தமனா 1
தமனிய 1
தமனியன் 1
தமியனாய் 1
தமியேமை 1
தமிழ் 34
தமிழ்ச்சொலில் 1
தமிழ்த்திருநாடுதன்னை 1
தமிழ்நாட்டிடையே 1
தமிழ்நாட்டில் 1
தமிழ்நாட்டிலே 1
தமிழ்நாட்டின்கண்ணே 1
தமிழ்நாட்டு 1
தமிழ்நாட்டுக்கு 1
தமிழ்நாடு 16
தமிழ்நாடே 1
தமிழ்மகள் 1
தமிழ்மொழி 7
தமிழ்மொழிக்கு 1
தமிழ்மொழியில் 2
தமிழ்மொழியே 1
தமிழ்மொழியை 2
தமிழ 8
தமிழகத்தார் 1
தமிழர் 2
தமிழர்க்கு 1
தமிழன் 1
தமிழில் 5
தமிழினில் 1
தமிழினிலே 1
தமிழுக்கு 1
தமிழை 1
தமிழோசை 1
தமிழோடு 1
தமை 4
தமைத்தாமே 1
தயாநந்தர் 1
தயில 1
தயிலங்களும் 1
தர்க்க 1
தர்க்கம் 1
தர்க்கிப்பது 1
தர்ம 2
தர்மத்தை 1
தர்மம் 4
தர்மமும் 1
தர்மமுறை 1
தர்மமே 3
தர்மராஜா 1
தர்மன் 3
தர்மனும் 1
தர 11
தரணி 9
தரணிக்கெல்லாம் 1
தரணியில் 1
தரணியிலே 1
தரணியின் 1
தரணியை 1
தரத்தில் 1
தரம் 4
தரமற்ற 1
தரமே-கொல் 1
தரல் 1
தரவும் 2
தரவேணும் 1
தரற்கு 1
தரனுடை 1
தராதரங்கள் 1
தராதலத்தில் 1
தராதிபனே 1
தரிசிக்கவேண்டும் 1
தரித்த 4
தரித்தாய் 1
தரித்திரம் 1
தரித்திருப்பாள் 1
தரித்து 2
தரியேன் 1
தரின் 1
தரு 10
தருக்கம் 1
தருக்கமும் 1
தருக்களில் 1
தருக்களிலும் 1
தருக்களின் 1
தருக்களும் 1
தருக்கி 2
தருக்கு 2
தருக 4
தருகிறான் 1
தருகின்ற 1
தருகின்றது 1
தருகின்றாய் 8
தருகின்றாள் 6
தருகின்றான் 3
தருகுதடி 1
தருகுவதோ 1
தருகுவன் 1
தருணத்திலே 1
தருணத்தே 1
தருணம் 2
தருதல் 2
தருபவனை 1
தரும் 34
தரும 4
தருமங்கள் 2
தருமத்தின் 1
தருமத்து 1
தருமத்துக்கு 1
தருமத்தை 2
தருமம் 17
தருமம்தன்னை 1
தருமமாகுமோடா 1
தருமமாம் 1
தருமமும் 4
தருமமே 2
தருமராசன் 1
தருமன் 15
தருமன்தனை 1
தருமனுக்கே 2
தருமனுக்கோ 2
தருமனும் 3
தருமனை 3
தருமா 4
தருமாறு 1
தருமி 1
தருமே 2
தருமேந்திரன் 1
தருமேல் 1
தருவதில் 1
தருவதிலே 2
தருவது 22
தருவள் 1
தருவாய் 9
தருவாயே 1
தருவார் 1
தருவாள் 3
தருவான் 2
தருவே 1
தருவேன் 1
தருவோ 1
தரை 5
தரைக்கு 1
தரைகளில் 1
தரையில் 1
தரையிலே 1
தரையின் 1
தலத்தில் 1
தலத்திலுளார் 1
தலத்தின் 1
தலம் 3
தலை 21
தலைக்க 1
தலைக்கொண்டு 1
தலைக்கொளற்கு 1
தலைகவிழ்ந்தான் 2
தலைகள் 4
தலைகீழாக 1
தலைகுனிந்தாள் 1
தலைகுனிந்து 3
தலைகுனிந்தே 1
தலைகொடுத்த 1
தலைசாயுதல் 1
தலைசுற்றிடும் 1
தலைசுற்றியே 1
தலைப்பட 1
தலைப்படவே 1
தலைப்படு 1
தலைப்பிள்ளை 1
தலைபட 1
தலைமை 6
தலைமைகொள் 1
தலைமைதந்தார் 1
தலைமையாற்றிடும் 1
தலையசைத்து 1
தலையணை 5
தலையாக்கொண்டு 1
தலையில் 1
தலையிலே 2
தலையை 2
தலையொடு 1
தலைவர் 2
தலைவர்காள் 1
தலைவராய் 1
தலைவரும் 1
தலைவன் 12
தலைவனா 1
தலைவனாம் 1
தலைவனை 3
தலைவா 1
தலைவி 5
தலைவீ 1
தவ 22
தவங்கள் 5
தவங்களினால் 1
தவத்தால் 2
தவத்தாலே 1
தவத்தாலோ 1
தவத்தாள் 1
தவத்தியை 1
தவத்தின் 1
தவத்தினில் 1
தவத்தினை 2
தவத்து 1
தவப்பயன் 1
தவப்பயனை 1
தவப்பொருளே 1
தவம் 23
தவம்செய் 2
தவம்செய்துபார்க்கினும் 1
தவம்பண்ணியது 1
தவம்புரிய 1
தவமுடை 1
தவமும் 3
தவமுறு 1
தவமே 5
தவர் 1
தவர்கள் 1
தவழ் 1
தவழும் 1
தவளை 2
தவளையை 1
தவறல் 1
தவறலும் 1
தவறா 1
தவறாத 1
தவறாது 1
தவறாமல் 1
தவறி 10
தவறிய 2
தவறிலா 1
தவறிலை 1
தவறிவிட்டாய் 1
தவறிவிட்டான் 1
தவறு 3
தவறுசெய்துவிட்டாய் 1
தவறும் 1
தவறுவதோ 1
தவறுவனோ 1
தவறேல் 3
தவறேன் 1
தவன் 1
தவனுடை 1
தவிக்கவும் 1
தவிக்கின்றேன் 2
தவிக்கும் 2
தவிசும் 1
தவித்திட்டார் 1
தவித்திடும் 1
தவித்து 3
தவிப்பது 1
தவிர் 3
தவிர்க்க 1
தவிர்க்கிலாதான் 1
தவிர்க்கிலாது 1
தவிர்க்கும் 2
தவிர்த்தாய் 1
தவிர்த்திடுவாய் 1
தவிர்த்திடுவான் 1
தவிர்த்து 5
தவிர்ந்தது 1
தவிர்ந்தவளாய் 1
தவிர்ந்து 2
தவிர்ப்ப 1
தவிர்ப்பவளை 1
தவிர்ப்பாய் 2
தவிர்ப்பான் 2
தவிர்ப்போம் 1
தவிர்வது 1
தவிர 1
தவிராதோ 1
தழல் 9
தழல்படு 1
தழலாய் 1
தழலில் 2
தழலின் 1
தழலினும் 1
தழலே 1
தழலை 1
தழுவ 1
தழுவல் 2
தழுவி 17
தழுவிக்கொண்டது 1
தழுவிக்கொள்ள 1
தழுவிட 1
தழுவிடா 1
தழுவிடிலோ 1
தழுவிடின் 1
தழுவிய 2
தழுவியது 1
தழுவினர் 1
தழுவினான் 2
தழுவுகின்றோம் 1
தழுவுதடீ 1
தழுவுது 1
தழைக்கவைப்பேனே 1
தழைக்குமாம் 1
தழைக்குமாறு 1
தழைத்த 2
தழைத்தது 1
தழைத்தல் 1
தழைத்திட 2
தழைப்ப 1
தழைப்பரோ 1
தள்ளடா 1
தள்ளலும் 1
தள்ளி 3
தள்ளிடடா 2
தள்ளிடப்போமோ 1
தள்ளிடுவாய் 1
தள்ளியே 1
தள்ளிவிட்டாய் 1
தள்ளிவிடாதே 1
தள்ளிவிடும் 1
தள்ளு 1
தள்ளுதல் 1
தள்ளும் 1
தள்ளுவேன் 1
தளத்தினை 1
தளர்ச்சிகொள்ளாதவர்க்கு 1
தளர்ச்சியை 1
தளர்ந்ததுண்டோ 1
தளர்ந்தனன் 1
தளர்வற 1
தளர்வறு 1
தளர்விலா 1
தளர்வு 1
தளர்வொடும் 2
தளரும் 1
தளை 5
தளைகள் 1
தளைப்பட்டு 1
தற்கொலையை 1
தறி 1
தறுகண் 1
தறுகண்மை 1
தன் 44
தன்மமொடு 1
தன்மன 1
தன்மை 13
தன்மைகளும் 1
தன்மைகொள் 1
தன்மையது 1
தன்மையால் 1
தன்மையிலே 1
தன்மையினை 1
தன்மையும் 1
தன்வசம் 1
தன்னந்தனியனாய் 1
தன்னந்தனியே 1
தன்னலம் 1
தன்னால் 1
தன்னாலே 1
தன்னிகர் 2
தன்னிச்சை 1
தன்னிடை 1
தன்னில் 2
தன்னிலும் 1
தன்னிலே 1
தன்னுடை 1
தன்னுள்ளே 2
தன்னை 23
தன்னைத்தான் 1
தன்னையே 2
தன 2
தனக்கு 4
தனக்கென 1
தனங்கள் 1
தனத் 1
தனத்தினும் 1
தனதாக்க 1
தனதிடை 1
தனது 8
தனமும் 2
தனய 1
தனயர் 1
தனவணிகர் 1
தனாதிபதி 1
தனி 30
தனித்தனி 1
தனித்து 1
தனிநிலை 1
தனிப்பட 1
தனிப்பொருள் 2
தனிப்பொருளை 1
தனிமுதல் 2
தனிமை 2
தனிமைகொண்டு 1
தனியனாய் 1
தனியாய் 1
தனியாள் 1
தனியானதோர் 1
தனியிடத்தில் 1
தனியிடத்தே 2
தனியிடம் 1
தனியில் 1
தனியே 13
தனு 1
தனுவும் 1
தனை 7
தனைத்தான் 1
தனையர் 1

தக்க (3)

தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
மேல்

தக்கத் (3)

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட – தனி:4 1/1
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/3
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
மேல்

தக்கது (2)

தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை – பாஞ்சாலி:5 271/79
மேல்

தக்கவர்தமை (1)

தக்கவர்தமை காப்பாய் அந்த சதுர்முகவேதனை படைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 294/4
மேல்

தக்கவன் (1)

தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன் – கண்ணன்:4 1/31
மேல்

தக்குத்தக்கென்றே (1)

தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
மேல்

தக்கை (1)

தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/4
மேல்

தகடு (1)

வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
மேல்

தகத் (3)

தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ – தோத்திர:20 0/1
தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ – தோத்திர:20 0/1
தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ – தோத்திர:20 0/1
மேல்

தகத்தக (2)

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறி –தேசீய:24 1/7
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
மேல்

தகதக (1)

தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ – தோத்திர:20 0/1
மேல்

தகர் (1)

தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மை சாதி வகுப்பினை எல்லாம் – பல்வகை:3 18/2
மேல்

தகர்த்த (1)

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

தகர்த்திடும் (1)

தாய்த்திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை –தேசீய:32 1/65
மேல்

தகர்த்திடுவார் (1)

சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார்
பாடி நின்று உனை புகழ்வோம் எங்கள் பகைவரை அழித்து எமை காத்திடுவாய் – தோத்திர:11 6/3,4
மேல்

தகர்ப்பராம் (1)

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம் – பல்வகை:4 9/2,3
மேல்

தகவினர் (1)

மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
மேல்

தகவு (1)

தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் –தேசீய:42 1/85
மேல்

தகவும் (1)

தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
மேல்

தகாதவன் (2)

கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
மேல்

தகாது (1)

வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய் – பாஞ்சாலி:3 215/2
மேல்

தகு (2)

காண் தகு வில்லுடையோன் அந்த காளை அருச்சுனன் கண்களிலும் – பாஞ்சாலி:1 20/3
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே – பாஞ்சாலி:1 20/4
மேல்

தகுதி (2)

வாழ தகுதி உண்டோ –தேசீய:40 11/3
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே – பாஞ்சாலி:5 271/50
மேல்

தகுதிகள் (1)

தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
மேல்

தகுதியிலேம் (1)

என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம் – பிற்சேர்க்கை:7 1/2
மேல்

தகுதியும் (1)

தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
மேல்

தகுதியுள்ளானோ (1)

அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
மேல்

தகுந்த (2)

சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
மேல்

தகுந்தவர் (1)

வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
மேல்

தகுந்தவன் (1)

நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
மேல்

தகும் (4)

ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான் – பாஞ்சாலி:1 133/3
தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான் – பாஞ்சாலி:1 133/3
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

தகுமடா (1)

தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/2
மேல்

தகுமோ (5)

கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும் –தேசீய:47 3/3
காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிட தகுமோ
நாற்றினை போலே சிதறி நாடு எங்கும் வீழ்ந்தனவே – தனி:6 2/1,2
கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ – கண்ணன்:12 9/2
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செய தகுமோ
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர் – பாஞ்சாலி:1 101/2,3
இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
மேல்

தகுவதே (1)

தாவில் வானுலகு என்ன தகுவதே –தேசீய:29 5/4
மேல்

தகுவதோ (1)

புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
மேல்

தகுவர் (1)

தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/4
மேல்

தகை (2)

பேய் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் –தேசீய:32 1/43
புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர் – தோத்திர:50 5/1
மேல்

தகைத்தும் (1)

அரும் புகழ் தேய்ப்பதும் அனாரிய தகைத்தும்
பெரும் பத தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை –தேசீய:32 1/170,171
மேல்

தகைப்படு (1)

மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
மேல்

தகைப்பு (1)

தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம் –தேசீய:13 7/3
மேல்

தகைமை (2)

சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/3
சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/3
மேல்

தகைமையும் (1)

ஆதிப தகைமையும் அமைந்ததோர் உருவம் –தேசீய:42 1/29
மேல்

தகையினை (1)

சாமள நிறத்தினை சரளமாம் தகையினை
இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை –தேசீய:18 7/3,4
மேல்

தங்க (6)

தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
எரிந்திடும் தங்க தீவுகள் பாரடி – பாஞ்சாலி:1 152/7
நீல பொய்கையின் மிதந்திடும் தங்க
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட – பாஞ்சாலி:1 152/12,13
தங்க திமிங்கிலம் தாம் பல மிதக்கும் – பாஞ்சாலி:1 152/15
மேல்

தங்கத்தால் (1)

தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
மேல்

தங்கத்திலே (1)

தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/10
மேல்

தங்கம் (18)

வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
ராசபுத்தானத்து வீரர்தமக்கு நல் இயல் கன்னடத்து தங்கம் அளிப்போம் –தேசீய:5 7/2
கல்லை வயிரமணி ஆக்கல் செம்பை கட்டி தங்கம் என செய்தல் வெறும் – தோத்திர:32 8/1
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1,2
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1,2
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/1,2
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ – கண்ணன்:13 4/1
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/1,2
நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1,2
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
தங்கம் உருக்கி தழல் குரைத்து தேன் ஆக்கி – குயில்:6 1/31
மேல்

தங்கமே (15)

கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/1
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ – கண்ணன்:13 4/1
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக பீழை இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 7/1
நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
மேல்

தங்கலாகாது (1)

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
மேல்

தங்கள் (11)

கன்னியர் ஆகி நிலவினில் ஆடி களித்ததும் இ நாடே தங்கள்
பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை –தேசீய:3 2/3,4
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன் –தேசீய:50 13/2
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/2
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடை சார்ந்தனர் பின்னர் – பாஞ்சாலி:1 153/4
நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார் – பாஞ்சாலி:2 162/4
வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார் – பாஞ்சாலி:2 183/4
மற்று அவரை தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் – பாஞ்சாலி:4 252/75
மேல்

தங்களுக்கு (1)

சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன் – கண்ணன்:4 1/23
மேல்

தங்களை (1)

வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களை தரிசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார் – வசனகவிதை:6 2/3
மேல்

தங்கி (1)

சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
மேல்

தங்கிடுவார் (1)

வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால் – கண்ணன்:4 1/2,3
மேல்

தங்கிய (1)

ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன் – தனி:18 3/4
மேல்

தங்கு (1)

தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே –வேதாந்த:11 7/2
மேல்

தங்கும் (3)

தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/2
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
மேல்

தங்கை (3)

தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/1,2
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி – வசனகவிதை:3 1/30
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய் – வசனகவிதை:3 1/31,32
மேல்

தச்சர் (1)

வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/2,3
மேல்

தசை (1)

அதனிடத்தே தசை பொழிகின்றோம் – வசனகவிதை:2 8/12
மேல்

தசையினை (1)

தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் – தோத்திர:13 2/3
மேல்

தஞ்சம் (5)

தஞ்சம் உண்டு சொன்னேன் – தோத்திர:1 24/19
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே – தோத்திர:17 2/2
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றி தவித்து தடுமாறி – கண்ணன்:22 1/1
மேல்

தஞ்சமடைந்த (1)

தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ –தேசீய:28 2/2
மேல்

தஞ்சமும் (1)

தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/3
மேல்

தட்டாதே (1)

சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
மேல்

தட்டி (6)

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி நன்று –தேசீய:8 5/1
தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான் – கண்ணன்:4 1/48
தின்ன பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான் – கண்ணன்:9 2/1
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/3
மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான் – குயில்:9 1/107
மேல்

தட்டில் (1)

ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
மேல்

தட்டின் (1)

நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின்
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/3,4
மேல்

தட்டுத்தடுமாறி (1)

தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே – குயில்:5 1/79
மேல்

தட (3)

தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே – பாஞ்சாலி:1 20/4
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
மேல்

தடக்கைகளாலும் (1)

அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை –தேசீய:9 5/1
மேல்

தடங்களிலே (1)

காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
மேல்

தடத்திடை (1)

தாதை பன்றி ஓர் தடத்திடை பெடையொடும் – தனி:13 1/57
மேல்

தடத்தின் (1)

அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

தடம் (11)

தடம் தோள் அகலா சக்தி நீ அம்மே –தேசீய:18 5/1
தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம் –தேசீய:32 1/128
தார் அவிர்ந்த தடம் புய பார்த்தன் ஓர் – தோத்திர:45 4/3
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
திண் பரும தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான் – பாஞ்சாலி:1 59/4
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/2
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
கார் தடம் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை – பாஞ்சாலி:5 306/3
மேல்

தடமோ (1)

அழியா கடலோ அணி மலர் தடமோ
வானுறு மீனோ மாளிகை விளக்கோ –தேசீய:24 1/14,15
மேல்

தடி (3)

தமிழ சாதி தடி உதையுண்டும் –தேசீய:24 1/35
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
மேல்

தடுக்க (2)

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியுறார் –தேசீய:40 18/1
ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே – குயில்:7 1/40
மேல்

தடுக்கவே (1)

தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ள திண்மை இலாது அங்கு இருந்தனர் – பாஞ்சாலி:4 260/4
மேல்

தடுக்கின்றாய் (1)

போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார் – பாஞ்சாலி:1 104/1
மேல்

தடுக்கும் (5)

வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும்
வீரர் நாயகன் மேதினி காத்த –தேசீய:42 1/7,8
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி – தோத்திர:21 3/3
தீங்கு தடுக்கும் திறம் இலேன் என்று அந்த – பாஞ்சாலி:5 271/72
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ – குயில்:5 1/24
மேல்

தடுத்தல் (3)

தணிவதை நினைக்கமாட்டாய் நில் என தடுத்தல் செய்தாய் –தேசீய:51 5/4
ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
மேல்

தடுத்திடும் (1)

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை –தேசீய:24 1/88
மேல்

தடுத்திடுவார் (1)

யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலுவாக முகத்திரையை அகற்றிவிட்டால் – கண்ணன்:18 2/3
மேல்

தடுத்து (3)

நாடி நின்று இடர் புரிவார் உயிர் நதியினை தடுத்து எமை நலித்திடுவார் – தோத்திர:11 6/2
தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதை – தோத்திர:39 1/3
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
மேல்

தடுத்துவிடும் (1)

வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும்
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல் – பாஞ்சாலி:4 252/65,66
மேல்

தடுமாறி (2)

பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ –வேதாந்த:10 3/2
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றி தவித்து தடுமாறி
பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே – கண்ணன்:22 1/1,2
மேல்

தடுமாறியே (1)

அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்த – பாஞ்சாலி:1 76/3
மேல்

தடை (4)

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை
பல அவை நீங்கும் பான்மையை வல்ல –தேசீய:24 1/88,89
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின் – குயில்:2 4/2
மேல்

தடைகள் (2)

ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/4
மானுடர்தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம் – பிற்சேர்க்கை:26 1/41,42
மேல்

தடைபுரிவன் (1)

கலி தடைபுரிவன் கலியின் வலியை –தேசீய:24 1/111
மேல்

தடையற்ற (2)

அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
மேல்

தடையாக (1)

இன்ப கதையின் இடையே தடையாக
புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும் – குயில்:7 1/113,114
மேல்

தடையுமாம் (1)

பெரும் பத தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை –தேசீய:32 1/171
மேல்

தண் (19)

தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம் –தேசீய:13 7/3
தனி நறு மலய தண் கால் சிறப்பினை –தேசீய:18 1/2
தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும் –தேசீய:19 2/2
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் –தேசீய:42 1/85
நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
தண் அருள் என்றே மனது தேறு – தோத்திர:26 9/4
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனை சரண்புகுந்தேனால் – தோத்திர:33 2/4
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா –வேதாந்த:11 17/2
வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
தாரையடி நீ எனக்கு தண் மதியம் நான் உனக்கு – கண்ணன்:21 8/1
தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும் – பாஞ்சாலி:1 72/3
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில் – பிற்சேர்க்கை:12 5/1
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ் – பிற்சேர்க்கை:12 9/1
தானே பரம்பொருளாம் தண் இளசை எட்டீசன் – பிற்சேர்க்கை:12 10/1
மேல்

தண்ட (1)

நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் – பல்வகை:3 2/2
மேல்

தண்டச்சோறு (1)

சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – பிற்சேர்க்கை:8 13/1
மேல்

தண்டம் (2)

இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திட துணிந்தனை பெருமான் –தேசீய:41 4/3,4
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது – தனி:8 6/2
மேல்

தண்டனை (1)

தண்டனை புரிந்திட தான் உளம்கொண்டு – கண்ணன்:6 1/21
மேல்

தண்டை (2)

பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும் – கண்ணன்:15 2/3
மேல்

தண்டையும் (1)

வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார் – பாஞ்சாலி:1 10/2
மேல்

தண்ணிய (1)

சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய
நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய் – தனி:13 1/12,13
மேல்

தண்ணீர் (1)

மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
மேல்

தண்ணீர்விட்டோ (1)

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இ பயிரை –தேசீய:27 1/1
மேல்

தண்ணென்று (1)

தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ – கண்ணன்:10 7/2
மேல்

தண்மை (5)

தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/4
வெப்பம் தவம் தண்மை யோகம் – வசனகவிதை:2 11/17
வெப்பம் ஆண் தண்மை பெண் – வசனகவிதை:2 11/18
வெப்பம் வலியது தண்மை இனிது – வசனகவிதை:2 11/19
மேல்

தண்மையால் (1)

வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன – வசனகவிதை:2 11/15
மேல்

தண்மையிலே (1)

தண்மையிலே மதி நுண்மையிலே –தேசீய:4 5/2
மேல்

தண்மையும் (1)

வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன – வசனகவிதை:2 11/15
மேல்

தணி (1)

திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
மேல்

தணிகையினால் (1)

பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
மேல்

தணித்தாயடா (1)

ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியை காத்தாயடா – பாஞ்சாலி:4 250/1
மேல்

தணிந்தது (1)

வெந்து தணிந்தது காடு தழல் – தனி:7 1/3
மேல்

தணியும் (1)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் –தேசீய:28 1/1
மேல்

தணிவதை (1)

தணிவதை நினைக்கமாட்டாய் நில் என தடுத்தல் செய்தாய் –தேசீய:51 5/4
மேல்

தத் (1)

ஸத் என தத் என சதுர்மறையாளர் – தோத்திர:1 16/14
மேல்

தத்தமா (1)

தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/2
மேல்

தத்தரிகிட (2)

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் – தனி:7 1/5
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் – தனி:7 1/5
மேல்

தத்தாய் (1)

ஊரும் புரவி உரை தத்தாய் தேரின் –தேசீய:13 6/2
மேல்

தத்தி (2)

தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள் – பாஞ்சாலி:2 155/2
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
மேல்

தத்து (2)

தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன் –தேசீய:48 20/2
தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால – தனி:23 5/3
மேல்

தத்துகின்ற (1)

தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும் – தோத்திர:34 6/2
மேல்

தத்துவம் (1)

தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
மேல்

தத்துவமாகியதோர் (1)

நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்துவமாகியதோர்
பிரணவமே அஞ்சேல் என்று சொல்லுதியே – தோத்திர:1 11/3,4
மேல்

தத்வமஸி (2)

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
மேல்

ததிங்கிட (1)

தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/3
மேல்

ததும்ப (1)

கண்ணிலே நீர் ததும்ப கான குயில் எனக்கே – குயில்:7 1/110
மேல்

ததும்பப்புரியுமடா (1)

தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா –வேதாந்த:11 17/2
மேல்

ததும்பி (4)

பொங்கி ததும்பி திசை எங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய் திருக்கோலம் – தோத்திர:55 4/2
மூழ்க ததும்பி குளித்தனன் – தோத்திர:68 6/3
சோகம் ததும்பி துடித்த குரலுடனே – பாஞ்சாலி:4 252/88
ஆசை ததும்பி அமுது ஊற பாடியதே – குயில்:5 1/56
மேல்

ததும்பிநிற்கும் (1)

தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும்
பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற –தேசீய:44 2/2,3
மேல்

ததும்பியிருப்ப (1)

தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/3,4
மேல்

ததும்பும் (3)

அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
மேல்

தந்த (5)

வெண்மை வளர் இமயாசலன் தந்த விறல்மகளாம் எங்கள் தாய் அவன் –தேசீய:9 10/1
தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/3
எந்தாய் நீ தந்த இயற்பொருள் எலாம் இழந்து –தேசீய:27 8/1
ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு –தேசீய:48 15/1,2
வல்லபை கோன் தந்த வரம் – தோத்திர:1 13/4
மேல்

தந்தங்கள் (1)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
மேல்

தந்தத் (2)

தான தந்தத் தான தந்தத் தா தனத் – வசனகவிதை:3 6/7
தான தந்தத் தான தந்தத் தா தனத் – வசனகவிதை:3 6/7
மேல்

தந்தத்தில் (2)

தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும் – பாஞ்சாலி:1 37/1
தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் – பாஞ்சாலி:1 37/3
மேல்

தந்தத்திலே (1)

தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/2
மேல்

தந்தத்தின் (2)

தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும் – பாஞ்சாலி:1 37/1
தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/2
மேல்

தந்தத்தை (1)

தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/4
மேல்

தந்தது (1)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
மேல்

தந்ததும் (3)

மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும்
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/2,3
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
மேல்

தந்ததே (1)

ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
மேல்

தந்ததொர் (1)

வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
மேல்

தந்தமும் (1)

கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும் – பாஞ்சாலி:1 28/3
மேல்

தந்தன (2)

தான தந்தன தான தந்தன தா – வசனகவிதை:3 6/8
தான தந்தன தான தந்தன தா – வசனகவிதை:3 6/8
மேல்

தந்தனத் (2)

தந்தனத் தன தந்தனத் தன தா – வசனகவிதை:3 6/9
தந்தனத் தன தந்தனத் தன தா – வசனகவிதை:3 6/9
மேல்

தந்தார் (6)

சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் –தேசீய:21 4/1
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலை குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார்
கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடை தந்தமும் கவரிகளும் – பாஞ்சாலி:1 28/2,3
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார் – பிற்சேர்க்கை:8 9/2
மேல்

தந்தாள் (6)

காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
ஆறுதலை தந்தாள் அவள் – தோத்திர:66 5/4
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம் – தோத்திர:75 15/1
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்த பொய்கை – சுயசரிதை:2 3/3
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றி களிப்பு தந்தாள் – வசனகவிதை:3 3/9,10
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றி களிப்பு தந்தாள்
குனிந்த தலையை நிமிர்த்தினாள் – வசனகவிதை:3 3/10,11
மேல்

தந்தான் (2)

தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான்
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி – சுயசரிதை:2 19/3,4
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான்
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/2,3
மேல்

தந்திகளுடையதோர் (1)

அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி – வசனகவிதை:2 11/12
மேல்

தந்திடலாம் (1)

விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்கு தந்திடலாம்
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை – பாஞ்சாலி:5 271/63,64
மேல்

தந்திடும் (3)

தந்திடும் நல் குங்குமத்தை பூசு – தோத்திர:26 4/4
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

தந்திடுவாள் (1)

வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம் – தோத்திர:65 2/2
மேல்

தந்திடுவான் (1)

ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான்
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/1,2
மேல்

தந்திடுவீரே (1)

உண்ண காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே – பல்வகை:8 2/2
மேல்

தந்திர (2)

தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
உலக புரட்டர் தந்திர உரை எலாம் – பிற்சேர்க்கை:26 1/29
மேல்

தந்திரங்கள் (1)

தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான் – கண்ணன்:5 8/1
மேல்

தந்திரம் (7)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
சக்தியை காக்கும் தந்திரம் பயின்று – தோத்திர:1 12/8
தந்திரம் எல்லாம் உலகில் வழங்கு – தோத்திர:26 7/2
தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் –வேதாந்த:13 5/2
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது – பல்வகை:11 3/4
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் – கண்ணன்:6 1/55
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/4
மேல்

தந்து (10)

இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ –தேசீய:42 1/69
தந்து அமுத பொய்கை என ஒளிரும் மதி – தோத்திர:24 41/3
கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர் – தோத்திர:32 6/2
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/3,4
மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை – குயில்:6 1/41,42
மேல்

தந்துவிட்டாய் (1)

அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய் – தோத்திர:30 2/3,4
மேல்

தந்துளன் (1)

சமைதலுக்கு உரிய திறமையும் அதற்கு தந்துளன் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/1
மேல்

தந்தே (1)

சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும் – கண்ணன்:15 3/2
மேல்

தந்தேன் (2)

உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்
மன கேதம் யாவினையும் மாற்றி எனக்கே – தோத்திர:1 33/1,2
கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
மேல்

தந்தை (20)

தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி –தேசீய:8 9/1
தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – பல்வகை:1 1/5
ஒற்றை குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திட செய்பவள் அன்னை – பல்வகை:3 5/1,2
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன் – பாஞ்சாலி:1 62/1
துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை
என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/3,4
தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/2,3
கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/2,3
எண்ணா பெரு மகிழ்ச்சி எய்தியே நின் தந்தை
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே – குயில்:9 1/40,41
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன – வசனகவிதை:2 10/13
வாழ்க தந்தை மானுடர் வாழ்க – வசனகவிதை:7 0/7
தந்தை வாழ்க தனிமுதல் வாழ்க – வசனகவிதை:7 0/8
மேல்

தந்தைக்கு (3)

செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன – சுயசரிதை:1 29/1
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்த செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய் – பாஞ்சாலி:1 46/4
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று கண்ணிலா தந்தைக்கு இ செயலின் பொருள் காட்டுவாய் – பாஞ்சாலி:1 47/3
மேல்

தந்தைக்கும் (1)

அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
மேல்

தந்தையர் (2)

தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே –தேசீய:20 1/2
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
மேல்

தந்தையாகிய (1)

பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே – வசனகவிதை:2 12/4
மேல்

தந்தையாய் (1)

தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் – தோத்திர:1 20/2
மேல்

தந்தையின் (1)

போரிட செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும் – பாஞ்சாலி:1 135/1
மேல்

தந்தையின்பால் (1)

இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
மேல்

தந்தையும் (3)

தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
தந்தையும் வர பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான் – பாஞ்சாலி:1 131/1
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
மேல்

தந்தையை (2)

தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/4
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை – வசனகவிதை:7 0/14
மேல்

தநயராம் (1)

தாயே நின்றன் பண்டை தநயராம்
மாய கண்ணன் புத்தன் வலிய சீர் – பிற்சேர்க்கை:26 1/15,16
மேல்

தப்பாத (1)

தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/3
மேல்

தப்பாதே (1)

தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள் – தனி:23 3/2
மேல்

தப்பி (3)

காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
தப்பி முகஞ்சுளித்து தாவி ஒளித்திடவும் – குயில்:5 1/75
மேல்

தப்பு (4)

தப்பு இலாத தருமமும் கொண்டு யாம் – தோத்திர:45 7/3
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/2
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
மேல்

தப்புமோ (1)

தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ – குயில்:5 1/24
மேல்

தப (1)

பூதேவி தப பல ராதே ராதே – தோத்திர:60 1/4
மேல்

தபசியர் (1)

கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
மேல்

தம் (17)

பாரத மக்கள் இதனால் படைஞர் தம்
செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத –தேசீய:12 5/25,26
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம்
நாட்டினை பிரிந்த நலிவினால் சாதலும் –தேசீய:24 1/40,41
துஞ்ச தம் கண்ணால் கண்டும் கிளியே –தேசீய:40 17/2
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/3
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அ சங்கரன் – தனி:18 3/1
நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம்
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/2,3
விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய் – பாஞ்சாலி:1 26/3
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி – பாஞ்சாலி:1 143/1
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர் – பாஞ்சாலி:2 166/3
கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/2
நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் என்று கருதார் – பாஞ்சாலி:3 220/1
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
காவலர்க்கு தம் குறைகள் காட்டாரோ கீழடியார் – குயில்:7 1/66
மேல்

தம்பி (20)

வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது –வேதாந்த:11 15/1
வீட்டு குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா –வேதாந்த:17 1/2
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ – பல்வகை:3 26/1
எட்டு திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா – தனி:4 2/4
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/1,2
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி – பாஞ்சாலி:1 111/1
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை – பாஞ்சாலி:2 186/2
தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே – பாஞ்சாலி:2 202/1
எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டு சகுனிதான் – பாஞ்சாலி:3 239/4
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/2,3
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/3,4
இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா – பாஞ்சாலி:5 281/1
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/2
தொடையை பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி சூர துச்சாதனன்தன்னையும் ஆங்கே – பாஞ்சாலி:5 305/1
மேல்

தம்பிக்கு (1)

உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
மேல்

தம்பிகள் (1)

பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு – கண்ணன்:3 1/1
மேல்

தம்பிமாரை (1)

தம்பிமாரை வைத்தே ஆடி தருமன் வென்றுவிட்டால் – பாஞ்சாலி:3 225/1
மேல்

தம்பியர் (4)

சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/3
தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும் – பாஞ்சாலி:1 26/1
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
மேல்

தம்பியரும் (1)

பொய்ந்நெறி தம்பியரும் அந்த புலை நடை சகுனியும் புறம் இருந்தார் – பாஞ்சாலி:1 18/2
மேல்

தம்பியரை (1)

பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரை
தோற்று தமது சுதந்திரமும் வைத்து இழந்தார் – பாஞ்சாலி:4 252/92,93
மேல்

தம்பியும் (1)

அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமை கொண்டிலர் முகில்வண்ணன் – பாஞ்சாலி:1 79/3
மேல்

தம்பிரானே (1)

சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/3
மேல்

தம்பீ (1)

திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தை பின்பு குறைக்கிறேன் தம்பீ
போக கடவை இப்போது அங்கே இங்கு அ பொற்றொடியோடும் வருக நீ – பாஞ்சாலி:4 263/3,4
மேல்

தம்மிடத்தே (1)

தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே
ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர் – குயில்:5 1/51,52
மேல்

தம்மில் (1)

ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
மேல்

தம்மிலே (1)

தம்மிலே இரு வகை தலைபட கண்டேன் –தேசீய:24 1/75
மேல்

தம்முடைய (1)

மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் – சுயசரிதை:2 54/2
மேல்

தம்முள் (5)

தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/2
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ – பாஞ்சாலி:1 78/4
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை – குயில்:7 1/19
மேல்

தம்மை (5)

மறமே உருவுடை மாற்றலர் தம்மை
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் –தேசீய:32 1/177,178
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
செய்யொணாத செய்வார் தம்மை சீருறுத்த நாடி – பாஞ்சாலி:3 211/3
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை – பாஞ்சாலி:4 256/1
எண்ணிநின்றார் தம்மை எனில் ஒருகால் ஊர் வகுத்தல் – குயில்:5 1/26
மேல்

தம்மையே (1)

என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே
முன்னம் இழந்து முடித்து என்னை தோற்றாரா – பாஞ்சாலி:4 252/105,106
மேல்

தம்மொடு (1)

தம்மொடு பிறந்த சகோதரராயினும் –தேசீய:32 1/166
மேல்

தமக்கு (4)

அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே –தேசீய:50 8/2
வியன் புகழ் பாடி பணிவார் தமக்கு உறு மேன்மைகளே – தோத்திர:1 22/4
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
மேல்

தமக்கென்று (1)

மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
மேல்

தமக்கை (1)

தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
மேல்

தமது (10)

குற்றமே தமது மகுடமா கொண்டோர் –தேசீய:12 5/5
அறிவு தலைமை தமது என கொண்டார் –தேசீய:24 1/74
ஆவியும் தமது அன்பும் அளிப்பவர் –தேசீய:29 5/2
அறத்தினை தமது ஓர் அறிவினால் கொண்ட –தேசீய:42 1/78
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான் – பாஞ்சாலி:4 252/59
தோற்று தமது சுதந்திரமும் வைத்து இழந்தார் – பாஞ்சாலி:4 252/93
பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை – குயில்:5 1/33
சாதல் அருளி தமது கையால் கொன்றிடுவீர் – குயில்:9 1/216
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன – வசனகவிதை:2 10/13
மேல்

தமர் (2)

தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும் –தேசீய:44 2/2
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
மேல்

தமரல்லார் (1)

ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
மேல்

தமனா (1)

தமனா மறையவன் மேல் தன் பாசமிட்ட – பிற்சேர்க்கை:12 4/3
மேல்

தமனிய (1)

தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் – பாஞ்சாலி:1 37/3
மேல்

தமனியன் (1)

சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து – பிற்சேர்க்கை:12 1/3
மேல்

தமியனாய் (1)

நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய்
நீயே உயிர் என தெய்வமும் நீ என – தனி:13 1/13,14
மேல்

தமியேமை (1)

புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

தமிழ் (34)

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ் கவி செய்குவனே – தோத்திர:1 2/4
தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிட செய்குவையே – தோத்திர:1 30/4
யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ்
பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின் – தோத்திர:5 3/2,3
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
சக்தி என்று நேரம் எல்லாம் தமிழ் கவிதை பாடி – தோத்திர:41 4/1
நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
அன்னியர்கள் தமிழ் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும் – தனி:21 2/1
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர் – தனி:22 5/1
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் – தனி:22 7/3
தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
விற்பன தமிழ் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர் பதத்தாள் – பாஞ்சாலி:1 5/4
மாண் இயல் தமிழ் பாட்டால் நான் வகுத்திட கலைமகள் வாழ்த்துகவே – பாஞ்சாலி:1 6/4
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் – குயில்:9 1/20
ஆன்ற தமிழ் புலவீர் கற்பனையே ஆனாலும் – குயில்:9 1/260
தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது – வசனகவிதை:4 10/8
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும் – பிற்சேர்க்கை:11 3/1
மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து – பிற்சேர்க்கை:11 6/1
வன்னம் எலாம் கண்டு நினை தமிழ் பாடி புகழ்வதற்கு மனம்கொண்டோமே – பிற்சேர்க்கை:11 6/4
மேல்

தமிழ்ச்சொலில் (1)

அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன் – சுயசரிதை:1 5/1
மேல்

தமிழ்த்திருநாடுதன்னை (1)

தமிழ்த்திருநாடுதன்னை பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 11/1
மேல்

தமிழ்நாட்டிடையே (1)

இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே
அறிவு தலைமை தமது என கொண்டார் –தேசீய:24 1/73,74
மேல்

தமிழ்நாட்டில் (1)

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர் – தனி:22 5/1
மேல்

தமிழ்நாட்டிலே (1)

தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
மேல்

தமிழ்நாட்டின்கண்ணே (1)

பாரி வாழ்ந்திருந்த சீர்த்தி பழம் தமிழ்நாட்டின்கண்ணே
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால் – தனி:22 1/1,2
மேல்

தமிழ்நாட்டு (1)

தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள் – வசனகவிதை:4 10/14
மேல்

தமிழ்நாட்டுக்கு (1)

கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே – தனி:22 6/2
மேல்

தமிழ்நாடு (16)

வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
மேவிய யாறு பல ஓட திரு மேனி செழித்த தமிழ்நாடு –தேசீய:20 3/2
முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/2
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 6/1
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 6/1
பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பார் எங்கும் வீசும் தமிழ்நாடு –தேசீய:20 6/2
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை –தேசீய:20 7/1
அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/2
பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு
பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/1,2
கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – பல்வகை:6 1/1
மேல்

தமிழ்நாடே (1)

தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
மேல்

தமிழ்மகள் (1)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
மேல்

தமிழ்மொழி (7)

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் –தேசீய:22 1/1
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே –தேசீய:23 1/1
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே –தேசீய:23 2/2
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே –தேசீய:23 2/2
சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே –தேசீய:23 3/1
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே –தேசீய:23 4/1
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே –தேசீய:23 4/1
மேல்

தமிழ்மொழிக்கு (1)

சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை –தேசீய:21 10/1
மேல்

தமிழ்மொழியில் (2)

பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் –தேசீய:22 3/1
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/2
மேல்

தமிழ்மொழியே (1)

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/1,2
மேல்

தமிழ்மொழியை (2)

தேவர் வருக என்று சொல்வதோ ஒரு செம்மை தமிழ்மொழியை நாட்டினால் – தனி:11 1/1
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும் – தனி:22 6/1
மேல்

தமிழ (8)

விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/5
விதியே தமிழ சாதியை எவ்வகை –தேசீய:24 1/17
முயற்சியை கருதியும் முன்பு நான் தமிழ
சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று –தேசீய:24 1/25,26
சனிவாய் பட்டும் தமிழ சாதிதான் –தேசீய:24 1/28
தமிழ சாதி தடி உதையுண்டும் –தேசீய:24 1/35
தமிழ சாதி தரணி மீது இராது –தேசீய:24 1/82
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழ
சாதியின் நோய்க்கு தலையசைத்து ஏகினர் –தேசீய:24 1/91,92
விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/116
மேல்

தமிழகத்தார் (1)

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே –தேசீய:49 1/1
மேல்

தமிழர் (2)

நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் –தேசீய:22 1/3
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர்
வாழிய பாரத மணி திருநாடு –தேசீய:25 1/1,2
மேல்

தமிழர்க்கு (1)

தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு –தேசீய:24 1/109
மேல்

தமிழன் (1)

உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான் – வசனகவிதை:4 10/6
மேல்

தமிழில் (5)

தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/2
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி – சுயசரிதை:2 23/3
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும் – குயில்:9 1/232
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது – பிற்சேர்க்கை:12 0/3
மேல்

தமிழினில் (1)

மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/2
மேல்

தமிழினிலே (1)

பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான் – சுயசரிதை:2 9/3
மேல்

தமிழுக்கு (1)

என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்ப தமிழுக்கு இலக்கியமாய் – தனி:16 1/1
மேல்

தமிழை (1)

அணி மிக்கு உயர் தமிழை தரு – பிற்சேர்க்கை:18 1/5
மேல்

தமிழோசை (1)

தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
மேல்

தமிழோடு (1)

இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ – தனி:16 1/2
மேல்

தமை (4)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/3
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/3
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/2
மன்னர் இழந்தாரா மாறி தமை தோற்ற – பாஞ்சாலி:4 252/116
மேல்

தமைத்தாமே (1)

சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டு செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம் – சுயசரிதை:2 8/1
மேல்

தயாநந்தர் (1)

சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு –தேசீய:48 15/2
மேல்

தயில (1)

நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 35/4
மேல்

தயிலங்களும் (1)

கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும்
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும் – கண்ணன்:15 2/1,2
மேல்

தர்க்க (1)

மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம் – பாஞ்சாலி:1 8/3
மேல்

தர்க்கம் (1)

தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி – தோத்திர:24 33/3
மேல்

தர்க்கிப்பது (1)

இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது – வசனகவிதை:3 6/4
மேல்

தர்ம (2)

ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார் –தேசீய:48 12/1
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி – தோத்திர:31 3/2
மேல்

தர்மத்தை (1)

தர்மத்தை கைக்கொள்ளடா இனி சங்கடம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 23/1
மேல்

தர்மம் (4)

காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம் –தேசீய:37 5/1
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது – பல்வகை:11 5/10
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது – பல்வகை:11 5/10
பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் – சுயசரிதை:1 25/2
மேல்

தர்மமும் (1)

நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே – தோத்திர:11 7/1
மேல்

தர்மமுறை (1)

யாத்து எனை கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர் – சுயசரிதை:1 38/2
மேல்

தர்மமே (3)

தர்மமே உருவமாம் மோஹனதாஸ –தேசீய:12 5/18
தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ –தேசீய:27 4/1
தர்மமே உருவமா தழைத்த பேரரசரும் –தேசீய:32 1/20
மேல்

தர்மராஜா (1)

அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/1,2
மேல்

தர்மன் (3)

கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும் –தேசீய:48 11/1
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன்
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/3,4
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்தனம் வீமனை கூறு என்றான் தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/2,3
மேல்

தர்மனும் (1)

நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
மேல்

தர (11)

சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர
வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/3,4
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே – தோத்திர:1 7/4
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/3
கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த – தோத்திர:12 3/2
வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/2
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
நாய் தர கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே –வேதாந்த:8 6/2
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே – பாஞ்சாலி:2 154/1
சீர் தர நினைந்து நாம் செய்ததை எல்லாம் – வசனகவிதை:7 0/48
மேல்

தரணி (9)

தமிழ சாதி தரணி மீது இராது –தேசீய:24 1/82
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
தலையிலே தாங்கி தரணி மிசை வாழ்வோமே – தோத்திர:63 4/4
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான் – சுயசரிதை:2 39/2
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
மேல்

தரணிக்கெல்லாம் (1)

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே –தேசீய:31 2/4
மேல்

தரணியில் (1)

சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
மேல்

தரணியிலே (1)

தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/4
மேல்

தரணியின் (1)

தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/4
மேல்

தரணியை (1)

தவ தொழில்செய்து தரணியை காப்பாய் – வசனகவிதை:7 0/92
மேல்

தரத்தில் (1)

தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
மேல்

தரம் (4)

ஆதி தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன் – தோத்திர:70 3/4
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ – பல்வகை:3 16/1
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ – பாஞ்சாலி:5 271/17
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ – குயில்:5 1/24
மேல்

தரமற்ற (1)

தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
மேல்

தரமே-கொல் (1)

தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே – தோத்திர:1 14/4
மேல்

தரல் (1)

வென்றியும் புகழும் தரல் வேண்டுமே – தோத்திர:45 9/4
மேல்

தரவும் (2)

தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/3
மேல்

தரவேணும் (1)

மானத்தை காக்க ஓர் நாலுமுழத்துணி வாங்கி தரவேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/1,2
மேல்

தரற்கு (1)

பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள் –தேசீய:7 5/2
மேல்

தரனுடை (1)

தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/3
மேல்

தராதரங்கள் (1)

சாதி பிறப்பு தராதரங்கள் தோன்றிடுமோ – குயில்:7 1/41
மேல்

தராதலத்தில் (1)

மிதித்து தராதலத்தில் போக்கியே – பாஞ்சாலி:5 271/19
மேல்

தராதிபனே (1)

தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/4
மேல்

தரிசிக்கவேண்டும் (1)

வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களை தரிசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார் – வசனகவிதை:6 2/3
மேல்

தரித்த (4)

வெள்ளாடை தரித்த விட்டுணு என்று – தோத்திர:1 16/18
ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு – கண்ணன்:7 5/2
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
மேல்

தரித்தாய் (1)

அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எம் குல தேவா போற்றி – தோத்திர:1 28/17,18
மேல்

தரித்திரம் (1)

தரித்திரம் போகுது செல்வம் வருகுது – பல்வகை:11 2/1
மேல்

தரித்திருப்பாள் (1)

ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/2
மேல்

தரித்து (2)

தரித்து எமை காப்பாய் தாயே போற்றி –தேசீய:18 7/5
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
மேல்

தரியேன் (1)

ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான்காம் நாள் – குயில்:3 1/71
மேல்

தரின் (1)

கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின்
அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என – பாஞ்சாலி:4 259/2,3
மேல்

தரு (10)

தீர்க்க திறம் தரு பேரினள் பாரததேவி மலர் திருவாய் –தேசீய:8 8/2
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும் –தேசீய:29 1/1
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் –தேசீய:29 1/3
காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று –தேசீய:32 1/140
பாஞ்சாலத்து படர் தரு சிங்க –தேசீய:42 1/4
மௌன வாயும் வரம் தரு கையும் – தோத்திர:1 16/6
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும் – தோத்திர:1 28/12
கற்பக தரு போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில் – பிற்சேர்க்கை:2 2/1
அணி மிக்கு உயர் தமிழை தரு
பக்தர்க்கு எளிய சிங்காரன் எழில் – பிற்சேர்க்கை:18 1/5,6
மேல்

தருக்கம் (1)

வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
மேல்

தருக்கமும் (1)

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில் – கண்ணன்:6 1/86
மேல்

தருக்களில் (1)

சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/2
மேல்

தருக்களிலும் (1)

பூ நிறை தருக்களிலும் மிக பொலிவுடை சோலையிலும் – பிற்சேர்க்கை:14 12/1
மேல்

தருக்களின் (1)

தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
மேல்

தருக்களும் (1)

தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழி பொலிவும் –தேசீய:19 2/2,3
மேல்

தருக்கி (2)

தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
சந்தமும் கூறியதை தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே – பிற்சேர்க்கை:10 1/3
மேல்

தருக்கு (2)

நெஞ்சக தருக்கு உடை நீசர்கள் இன்னோர் –தேசீய:32 1/165
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து – தனி:13 1/82
மேல்

தருக (4)

நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன் – கண்ணன்:7 4/2
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக
தீயே நின்னை போல எமது உள்ளம் சுடர்விடுக – வசனகவிதை:2 8/26,27
அதனை அவள் தருக – வசனகவிதை:3 2/24
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே – பிற்சேர்க்கை:26 1/20
மேல்

தருகிறான் (1)

உயிர் எவன் தருகிறான்
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது – வசனகவிதை:2 1/4,5
மேல்

தருகின்ற (1)

தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
மேல்

தருகின்றது (1)

விளக்குத்திரி காற்றாகி சுடர் தருகின்றது
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு – வசனகவிதை:2 7/6,7
மேல்

தருகின்றாய் (8)

உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய் – வசனகவிதை:2 2/8
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய் – வசனகவிதை:2 2/8,9
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/10
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய்
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய் – வசனகவிதை:2 4/1,2
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய் – வசனகவிதை:2 4/2
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய்
பசி தருகின்றாய் – வசனகவிதை:2 4/2,3
பசி தருகின்றாய்
இவை இனியன – வசனகவிதை:2 4/3,4
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய்
வானவெளியிலே விளக்கேற்றுகிறாய் – வசனகவிதை:2 4/5,6
மேல்

தருகின்றாள் (6)

அவள் விழிப்பு தருகின்றாள் தெளிவு தருகின்றாள் – வசனகவிதை:2 3/5
அவள் விழிப்பு தருகின்றாள் தெளிவு தருகின்றாள்
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள் – வசனகவிதை:2 3/5,6
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள் – வசனகவிதை:2 3/6
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள்
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள் – வசனகவிதை:2 3/6,7
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள் – வசனகவிதை:2 3/7
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள்
அவள் வாழ்க – வசனகவிதை:2 3/7,8
மேல்

தருகின்றான் (3)

மழை எவன் தருகின்றான் கண் எவனுடையது – வசனகவிதை:2 1/3
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது – வசனகவிதை:2 1/5
அவன் மழை தருகின்றான்
மழை நன்று – வசனகவிதை:2 11/4,5
மேல்

தருகுதடி (1)

சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
மேல்

தருகுவதோ (1)

காட்டினின்றும் வருகுவதோ நிலா காற்றை கொண்டு தருகுவதோ வெளி – தோத்திர:51 3/1
மேல்

தருகுவன் (1)

இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி – பாஞ்சாலி:1 53/2
மேல்

தருணத்திலே (1)

அ தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன் – வசனகவிதை:4 1/22
மேல்

தருணத்தே (1)

அ தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பி – குயில்:3 1/60
மேல்

தருணம் (2)

களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம்
கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான் –தேசீய:33 1/188,189
முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள் – பாஞ்சாலி:3 212/2
மேல்

தருதல் (2)

கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல் – வசனகவிதை:3 2/19
மேல்

தருபவனை (1)

நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
மேல்

தரும் (34)

இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள் –தேசீய:7 5/1
வெற்றி தரும் என வேதம் சொன்னதை –தேசீய:12 5/23
முத்தி தரும் வேத முரசு –தேசீய:13 8/4
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு இது –தேசீய:17 1/5
கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/6
கணக்கின்றி தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றி தரும் நாடு வாழ்க –தேசீய:17 1/6
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர் –தேசீய:24 1/87
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/19
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை – தோத்திர:24 6/3
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும் – தோத்திர:24 40/5
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ – தோத்திர:26 2/3
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே – தோத்திர:31 6/1
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள் – தோத்திர:58 2/3
செல்வம் எலாம் பெற்று சிறப்புறவே சக்தி தரும்
வெல் வயிர சீர் மிகுந்த வேல் – தோத்திர:66 3/3,4
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/2
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம் –வேதாந்த:8 6/1
பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா – பல்வகை:2 4/1
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும்
பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ – கண்ணன்:15 2/3,4
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே – குயில்:7 1/99
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ – குயில்:7 1/100
தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும்
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது – பிற்சேர்க்கை:12 0/2,3
மேல்

தரும (4)

தரும தெய்வம் தான் பல குருதி –தேசீய:42 1/44
தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே – பாஞ்சாலி:1 145/3
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி – பாஞ்சாலி:5 271/74
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய் – பிற்சேர்க்கை:26 1/36
மேல்

தருமங்கள் (2)

பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் – தோத்திர:62 9/3
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
மேல்

தருமத்தின் (1)

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
மேல்

தருமத்து (1)

ஓரம்செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே – பாஞ்சாலி:3 221/1
மேல்

தருமத்துக்கு (1)

தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இ செய்கை – பாஞ்சாலி:5 271/79
மேல்

தருமத்தை (2)

என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே –தேசீய:50 10/1
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
மேல்

தருமம் (17)

தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ –தேசீய:16 4/2
நீயே வித்தை நீயே தருமம்
நீயே இதயம் நீயே மருமம் –தேசீய:18 4/1,2
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை –தேசீய:19 4/1
விடாய் அறா தருமம் மேம்படு தெய்வதத்து –தேசீய:42 1/54
குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம்
சீடர்தம் மார்க்கம் என புகழ் சிறந்தது –தேசீய:42 1/116,117
சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் –தேசீய:42 1/138,139
நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின் –தேசீய:42 1/177
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் –தேசீய:42 1/186
வீழ்த்தல் பெற தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மை –தேசீய:44 2/1
தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும் –வேதாந்த:21 1/3
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இ தருமம் நீ பகருவாயே – சுயசரிதை:2 62/4
சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் – கண்ணன்:5 11/1
என பல தருமம் எடுத்தெடுத்து ஓதி – கண்ணன்:6 1/32
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய் – பாஞ்சாலி:3 210/3
தருமம் அழிவு எய்த சத்தியமும் பொய் ஆக – பாஞ்சாலி:4 252/1
தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய் – பாஞ்சாலி:5 276/2
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
மேல்

தருமம்தன்னை (1)

சரண் இன்றி தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னை
திரணம் என கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம் –தேசீய:52 2/2,3
மேல்

தருமமாகுமோடா (1)

தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை – பாஞ்சாலி:2 186/2
மேல்

தருமமாம் (1)

தருமமாம் என்றும் ஒற்றுமையோடு தளர்விலா சிந்தனை கொளலே –தேசீய:50 9/2
மேல்

தருமமும் (4)

தன்மையும் தனது தருமமும் மாயாது –தேசீய:24 1/8
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறி –தேசீய:24 1/12
நாடும் தருமமும் நன்கு இதில் காப்பான் –தேசீய:42 1/153
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம் – தோத்திர:45 7/3
மேல்

தருமமே (2)

தலைவனா கொண்டு புவி மிசை தருமமே
அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும் –தேசீய:12 5/21,22
சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய் –தேசீய:13 8/3
மேல்

தருமராசன் (1)

என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி – பாஞ்சாலி:1 143/1
மேல்

தருமன் (15)

நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிட தருமன் அவ் வேள்விசெய்தான் – பாஞ்சாலி:1 21/2
என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான் – பாஞ்சாலி:1 126/1
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:2 185/1
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான் – பாஞ்சாலி:2 188/4
தீரம் மிக்க தருமன் உள்ள திடன் அழிந்திடாதே – பாஞ்சாலி:2 192/2
என்று இவற்றை எல்லாம் தருமன் ஈடுவைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/4
மாடு இழந்துவிட்டான் தருமன் மந்தை மந்தையாக – பாஞ்சாலி:2 195/1
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 195/2
ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/3,4
பல் வளம் நிறை புவிக்கே தருமன் பார்த்திவன் என்பது இனி பழங்கதை காண் – பாஞ்சாலி:3 222/2
தம்பிமாரை வைத்தே ஆடி தருமன் வென்றுவிட்டால் – பாஞ்சாலி:3 225/1
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன்
நின்னை அடிமை என கொள்வதற்கு நீதி உண்டு – பாஞ்சாலி:5 271/65,66
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/3
மேல்

தருமன்தனை (1)

வீரமிலா தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே – பாஞ்சாலி:1 21/4
மேல்

தருமனுக்கே (2)

வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார் – பாஞ்சாலி:4 247/3
மேல்

தருமனுக்கோ (2)

வழவழ தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார் – பாஞ்சாலி:1 25/3
தந்தத்தை கணக்கிடவோ முழு தரணியின் திருவும் இ தருமனுக்கோ – பாஞ்சாலி:1 37/4
மேல்

தருமனும் (3)

தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே – பாஞ்சாலி:1 130/1
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் – பாஞ்சாலி:2 181/4
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான் – பாஞ்சாலி:5 271/33
மேல்

தருமனை (3)

உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
மேல்

தருமா (4)

நாடு இழக்கவில்லை தருமா நாட்டை வைத்திடு என்றான் – பாஞ்சாலி:2 195/4
ஓய்வடைந்திடாதே தருமா ஊக்கம் எய்துக என்றான் – பாஞ்சாலி:3 218/4
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர் – பாஞ்சாலி:3 225/3
மேல்

தருமாறு (1)

எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
மேல்

தருமி (1)

தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி – தனி:18 4/1
மேல்

தருமே (2)

திண்ணம் அழியா வண்ணம் தருமே – தோத்திர:50 1/2
தருமே நிதியும் பெருமை புகழும் – தோத்திர:50 2/1
மேல்

தருமேந்திரன் (1)

தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/4
மேல்

தருமேல் (1)

வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மேல்

தருவதில் (1)

இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிக தருவதில் இன்பமுடையான் – கண்ணன்:3 10/4
மேல்

தருவதிலே (2)

தருவதிலே உயர் நாடு –தேசீய:4 2/4
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
மேல்

தருவது (22)

ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது – வசனகவிதை:2 1/1
சக்தி குளிர்செய்வது அனல் தருவது
குதுகுதுப்பு தருவது – வசனகவிதை:3 1/11,12
குதுகுதுப்பு தருவது
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது – வசனகவிதை:3 1/12,13
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது – வசனகவிதை:3 1/13
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது – வசனகவிதை:3 1/13
இயல்பு தருவது இயல்பு மாற்றுவது – வசனகவிதை:3 1/14
சோர்வு தருவது ஊக்கம் தருவது – வசனகவிதை:3 1/15
சோர்வு தருவது ஊக்கம் தருவது
எழுச்சி தருவது கிளர்ச்சி தருவது – வசனகவிதை:3 1/15,16
எழுச்சி தருவது கிளர்ச்சி தருவது – வசனகவிதை:3 1/16
எழுச்சி தருவது கிளர்ச்சி தருவது
மலர்விப்பது புளகம்செய்வது – வசனகவிதை:3 1/16,17
கொல்வது உயிர் தருவது
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது – வசனகவிதை:3 1/18,19
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது – வசனகவிதை:3 1/19
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது
வெறுப்பு தருவது உவப்பு தருவது – வசனகவிதை:3 1/19,20
வெறுப்பு தருவது உவப்பு தருவது – வசனகவிதை:3 1/20
வெறுப்பு தருவது உவப்பு தருவது
பகைமை தருவது காதல் மூட்டுவது – வசனகவிதை:3 1/20,21
பகைமை தருவது காதல் மூட்டுவது – வசனகவிதை:3 1/21
உறுதி தருவது அச்சம் தருவது – வசனகவிதை:3 1/22
உறுதி தருவது அச்சம் தருவது
கொதிப்பு தருவது ஆற்றுவது – வசனகவிதை:3 1/22,23
கொதிப்பு தருவது ஆற்றுவது – வசனகவிதை:3 1/23
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது – வசனகவிதை:3 1/28
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது
சக்தி உணர்வது – வசனகவிதை:3 1/28,29
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது
அவனுடைய செயல்கள் கொடியன – வசனகவிதை:4 4/8,9
மேல்

தருவள் (1)

தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி – தோத்திர:37 1/3
மேல்

தருவாய் (9)

நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மன தூய்மை காணாயோ –தேசீய:27 11/1,2
தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய் – தோத்திர:41 1/2
அன்னம் நறு நெய் பாலும் அதிசயமா தருவாய்
நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே – தோத்திர:58 2/5,6
வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/2,3
இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய் –வேதாந்த:22 1/22
மேல்

தருவாயே (1)

தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே
என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய் – தோத்திர:32 2/2,3
மேல்

தருவார் (1)

பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார்
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் – தோத்திர:1 22/2,3
மேல்

தருவாள் (3)

ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/2
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/2
மேல்

தருவான் (2)

தின்ன பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான் – கண்ணன்:9 2/1
நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
மேல்

தருவே (1)

கற்பகமாம் பூம் தருவே ராதே ராதே – தோத்திர:60 4/2
மேல்

தருவேன் (1)

தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/2
மேல்

தருவோ (1)

கற்பக தருவோ காட்டிடை மரமோ –தேசீய:24 1/16
மேல்

தரை (5)

இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ – பாஞ்சாலி:4 252/56
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான் – பாஞ்சாலி:5 292/2
மேல்

தரைக்கு (1)

தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறி தாய் உன் நாமம் – பிற்சேர்க்கை:7 3/3
மேல்

தரைகளில் (1)

போம் இ தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார் – கண்ணன்:3 1/3
மேல்

தரையில் (1)

இ தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ – குயில்:7 1/64
மேல்

தரையிலே (1)

கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது – வசனகவிதை:4 13/3
மேல்

தரையின் (1)

தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
மேல்

தலத்தில் (1)

தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
மேல்

தலத்திலுளார் (1)

மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அ பாண்டவர் விழைந்திடவே – பாஞ்சாலி:1 30/3
மேல்

தலத்தின் (1)

தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
மேல்

தலம் (3)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
தான் என்ற காசி தலம் –தேசீய:13 3/4
சாத்திரம் கண்டாய் சாதியின் உயர் தலம்
சாத்திரம் இன்றேல் சாதி இல்லை –தேசீய:24 1/55,56
மேல்

தலை (21)

ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/3
ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/3
விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர் –தேசீய:20 9/1
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
பாம்பு தலை மேலே நடம்செயும் பாதத்தினை புகழ்வோம் – தோத்திர:65 5/1
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டி பிறை தலை கொண்டாள் – தனி:2 1/4
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
நச்சு தலை பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார் – தனி:15 1/3
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
பின்னலை பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான் – கண்ணன்:9 5/1
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ – கண்ணன்:13 4/1
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/5
மலை நமது தலை மேலே புரளவில்லை – வசனகவிதை:5 1/13
கடல் நமது தலை மேலே கவிழவில்லை – வசனகவிதை:5 1/14
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

தலைக்க (1)

வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
மேல்

தலைக்கொண்டு (1)

என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/2
மேல்

தலைக்கொளற்கு (1)

தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன் –தேசீய:50 13/2
மேல்

தலைகவிழ்ந்தான் (2)

மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள் – பாஞ்சாலி:5 271/73
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
மேல்

தலைகள் (4)

உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள்
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின் –தேசீய:32 1/121,122
உருளுக தலைகள் மானம் ஓங்குக என்று எதிர்த்துநின்றாய் –தேசீய:51 6/4
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
கணைவாய் அசுரர் தலைகள் சிதற கடையூழியிலே படையோடு எழுவாய் – தோத்திர:46 2/2
மேல்

தலைகீழாக (1)

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

தலைகுனிந்தாள் (1)

சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை – குயில்:9 1/231
மேல்

தலைகுனிந்து (3)

வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான் – பாஞ்சாலி:5 271/33
ஒற்றை குயில் சோகமுற்று தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று – குயில்:3 1/6,7
மேல்

தலைகுனிந்தே (1)

மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
மேல்

தலைகொடுத்த (1)

சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
மேல்

தலைசாயுதல் (1)

ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
மேல்

தலைசுற்றிடும் (1)

முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர் – தோத்திர:64 6/2
மேல்

தலைசுற்றியே (1)

மேனி கொதிக்குதடீ தலைசுற்றியே வேதனைசெய்குதடீ – கண்ணன்:20 2/1
மேல்

தலைப்பட (1)

கற்றோர் தலைப்பட காண்போம் விரைவிலே –தேசீய:12 5/27
மேல்

தலைப்படவே (1)

தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே
வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/1,2
மேல்

தலைப்படு (1)

மனிதர்க்கு எல்லாம் தலைப்படு மனிதன் –தேசீய:12 5/17
மேல்

தலைப்பிள்ளை (1)

ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை
கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/3,4
மேல்

தலைபட (1)

தம்மிலே இரு வகை தலைபட கண்டேன் –தேசீய:24 1/75
மேல்

தலைமை (6)

அறிவு தலைமை தமது என கொண்டார் –தேசீய:24 1/74
படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் –தேசீய:41 2/3
பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட –தேசீய:43 1/2
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/2
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலக தலைமை இன்பம் – சுயசரிதை:2 49/3
மேல்

தலைமைகொள் (1)

வைய தலைமைகொள்
வௌவுதல் நீக்கு – பல்வகை:1 2/109,110
மேல்

தலைமைதந்தார் (1)

வழவழ தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார்
முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/3,4
மேல்

தலைமையாற்றிடும் (1)

அறிவு தலைமையாற்றிடும் தலைவர் –தேசீய:24 1/60
மேல்

தலையசைத்து (1)

சாதியின் நோய்க்கு தலையசைத்து ஏகினர் –தேசீய:24 1/92
மேல்

தலையணை (5)

என் முன்னே பஞ்சு தலையணை கிடக்கிறது – வசனகவிதை:3 5/8
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/11
அழுக்கு தலையணை ஓட்டை தலையணை பழைய தலையணை – வசனகவிதை:3 5/14
அழுக்கு தலையணை ஓட்டை தலையணை பழைய தலையணை – வசனகவிதை:3 5/14
அழுக்கு தலையணை ஓட்டை தலையணை பழைய தலையணை
அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு – வசனகவிதை:3 5/14,15
மேல்

தலையாக்கொண்டு (1)

தலையாக்கொண்டு சார்பு எலாம் பழிச்சொலும் – கண்ணன்:6 1/43
மேல்

தலையில் (1)

தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே – தோத்திர:1 36/13
மேல்

தலையிலே (2)

தலையிலே தாங்கி தரணி மிசை வாழ்வோமே – தோத்திர:63 4/4
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா – வசனகவிதை:5 1/8
மேல்

தலையை (2)

மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
குனிந்த தலையை நிமிர்த்தினாள் – வசனகவிதை:3 3/11
மேல்

தலையொடு (1)

சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
மேல்

தலைவர் (2)

அறிவு தலைமையாற்றிடும் தலைவர்
மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும் –தேசீய:24 1/60,61
மண்ணில் உயிர்க்கு எல்லாம் தலைவர் என மானிடரே – குயில்:5 1/25
மேல்

தலைவர்காள் (1)

சேனை தலைவர்காள் சிறந்த மந்திரிகாள் –தேசீய:32 1/4
மேல்

தலைவராய் (1)

எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும் இ சபை தலைவராய் இருப்போர் –தேசீய:50 13/1
மேல்

தலைவரும் (1)

யானை தலைவரும் அரும் திறல் வீரர்காள் –தேசீய:32 1/5
மேல்

தலைவன் (12)

தெய்விக தலைவன் சீருற தோன்றி –தேசீய:42 1/129
சந்திரமவுலி தலைவன் மைந்தன் – தோத்திர:1 4/7
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
நில மா மகளின் தலைவன் புகழே – தோத்திர:50 4/2
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண் –வேதாந்த:21 1/2
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன் – பாஞ்சாலி:2 203/1
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே – பாஞ்சாலி:4 252/42,43
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன்
வீர முருகன் எனும் வேடன் மகளாக – குயில்:9 1/16,17
வஞ்சி தலைவன் மகன் யான் என உரைத்து – குயில்:9 1/76
நீ தேவர்களுக்கு தலைவன்
நின்னை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/13,14
மேல்

தலைவனா (1)

தலைவனா கொண்டு புவி மிசை தருமமே –தேசீய:12 5/21
மேல்

தலைவனாம் (1)

ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
மேல்

தலைவனை (3)

கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை – வசனகவிதை:7 0/15
மேல்

தலைவா (1)

மணக்குள விநாயகா வான் மறை தலைவா
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் – தோத்திர:1 8/14,15
மேல்

தலைவி (5)

காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல – தோத்திர:32 3/1
ஓங்கார தலைவி என் இராணி – தோத்திர:32 11/2
ஆதி தலைவி ஆணையின்படி நீ – தனி:8 6/1
வாழ்க மனைவியாம் கவிதை தலைவி
தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும் – தனி:12 1/1,2
வாழ்க மனையக தலைவி வாழ்க – தனி:12 1/23
மேல்

தலைவீ (1)

தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள் – தனி:12 1/12
மேல்

தவ (22)

யாகத்திலே தவ வேகத்திலே தனி –தேசீய:4 6/1
தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/2
வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு – தோத்திர:5 2/1
வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும் – தோத்திர:59 7/2
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே – பல்வகை:4 6/3
ஆயிடை மற்று அவ் அரும் தவ பன்றி – தனி:13 1/47
நல் தவ புதல்வ நல்வரவு உனதே – தனி:24 1/4
அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/3
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ
பாடுபட்டோர்க்கும் விளங்கிடா உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான் – கண்ணன்:7 5/3,4
மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம் – பாஞ்சாலி:1 8/3
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ
நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/3,4
நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/4
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/2
மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் – பாஞ்சாலி:5 295/2
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய் – குயில்:9 1/77
தவ தொழில்செய்து தரணியை காப்பாய் – வசனகவிதை:7 0/92
நல் தவ வானிலும் நனி சிறந்தனவே – பிற்சேர்க்கை:29 1/2
மேல்

தவங்கள் (5)

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
பெருமை தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக – பாஞ்சாலி:4 252/2
வேள்வி தவங்கள் மிக புரிந்த வேதியர்கள் – பாஞ்சாலி:5 271/36
மேல்

தவங்களினால் (1)

நிச்சயமா முன் புரிந்த நேம தவங்களினால்
தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே – குயில்:5 1/50,51
மேல்

தவத்தால் (2)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும் –தேசீய:32 1/181
மேல்

தவத்தாலே (1)

தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
மேல்

தவத்தாலோ (1)

மூட மதியாலோ முன்னை தவத்தாலோ
ஆடவர்தம்முள்ளே அடியாள் உமை தெரிந்தேன் – குயில்:7 1/43,44
மேல்

தவத்தாள் (1)

பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/2
மேல்

தவத்தியை (1)

தெய்வ தவத்தியை சீர்குலைய பேசுகின்றாய் – பாஞ்சாலி:4 252/52
மேல்

தவத்தின் (1)

பாரதர் செய் தவத்தின் பயன் எனும் – தோத்திர:45 4/2
மேல்

தவத்தினில் (1)

தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை –தேசீய:32 1/136
மேல்

தவத்தினை (2)

தவத்தினை எளிதா புரிந்தனள் போக தனிநிலை ஒளி என புரிந்தாள் – தோத்திர:33 5/1
தவத்தினை நிதம் புரி – பல்வகை:1 2/53
மேல்

தவத்து (1)

பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியை – பாஞ்சாலி:5 271/23
மேல்

தவப்பயன் (1)

சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
மேல்

தவப்பயனை (1)

பாவியர் சபைதனிலே புகழ் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/1,2
மேல்

தவப்பொருளே (1)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/2,3
மேல்

தவம் (23)

தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை –தேசீய:32 1/136
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் – தோத்திர:1 37/1
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் – தோத்திர:1 37/1
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் – தோத்திர:1 37/1
அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார் – தோத்திர:1 37/3
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
சீருற தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார் – தோத்திர:42 1/2
நாடி தவம் புரிந்து பீடுற்ற முனிவரர் – தோத்திர:54 1/1
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணி தவம் கொண்டு அடித்தால் – தோத்திர:77 3/1
பொல்லாதவராயினும் தவம் இல்லாதவராயினும் – தோத்திர:78 1/6
தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா –வேதாந்த:11 22/1
யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/3
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/3
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் – கண்ணன்:4 1/56
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/2
வெப்பம் தவம் தண்மை யோகம் – வசனகவிதை:2 11/17
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன – வசனகவிதை:7 0/61
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர் – பிற்சேர்க்கை:23 1/3
மேல்

தவம்செய் (2)

நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
மொய்ம்புற தவம்செய்
மோனம் போற்று – பல்வகை:1 2/83,84
மேல்

தவம்செய்துபார்க்கினும் (1)

பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
மேல்

தவம்பண்ணியது (1)

பாடி பரவசமாய் நிற்கவே தவம்பண்ணியது இல்லையடி – கண்ணன்:20 4/4
மேல்

தவம்புரிய (1)

நல் தவம்புரிய பிறந்ததாயினும் இ நலனறு மடிமையின் குணத்தால் –தேசீய:50 4/4
மேல்

தவமுடை (1)

தவமுடை ஐவரை தன் முனர் நிறுத்தி –தேசீய:42 1/166
மேல்

தவமும் (3)

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து –தேசீய:24 1/53
தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர் – பாஞ்சாலி:4 258/3
மேல்

தவமுறு (1)

தவமுறு முயற்சிசெய்திட கடவேன் சந்ததம் சொல்லினால் எழுத்தால் –தேசீய:50 11/2
மேல்

தவமே (5)

சிறந்து ஆளும் நாதனை போற்றிடும் தொண்டர் செயும் தவமே – தோத்திர:1 10/4
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி – தோத்திர:21 3/2
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே – தோத்திர:50 6/2
யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
மேல்

தவர் (1)

மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
மேல்

தவர்கள் (1)

ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே – தோத்திர:42 3/3
மேல்

தவழ் (1)

சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில் – பிற்சேர்க்கை:12 5/1
மேல்

தவழும் (1)

வந்து தவழும் வளம் சார் கரை உடைய – குயில்:1 1/5
மேல்

தவளை (2)

முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
பிள்ளை தவளை பெரும் பாம்பை மோதுதல் போல் – பாஞ்சாலி:4 252/50
மேல்

தவளையை (1)

தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
மேல்

தவறல் (1)

தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி – தோத்திர:31 3/2
மேல்

தவறலும் (1)

நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
மேல்

தவறா (1)

காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள் –தேசீய:37 4/1
மேல்

தவறாத (1)

உண்மையிலே தவறாத புலவர் –தேசீய:4 5/3
மேல்

தவறாது (1)

தவறாது உணர்வீர் புவியீர் மாலும் – தோத்திர:50 7/1
மேல்

தவறாமல் (1)

நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் – பல்வகை:3 2/2
மேல்

தவறி (10)

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு –தேசீய:41 1/2
பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை – தோத்திர:1 23/2
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம் – தோத்திர:1 38/1
வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/2
உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள் – கண்ணன்:1 8/1
மானுடன் தவறி மடிவுறா வண்ணம் – கண்ணன்:6 1/58
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில் – பாஞ்சாலி:1 77/1
காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
ஓடி தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம் – குயில்:6 1/23
என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ – வசனகவிதை:4 1/28
மேல்

தவறிய (2)

விரதம் தவறிய வேதியர் குலத்தில் – வசனகவிதை:7 0/76
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

தவறிலா (1)

இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
மேல்

தவறிலை (1)

வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண் – பாஞ்சாலி:1 101/1
மேல்

தவறிவிட்டாய் (1)

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ – கண்ணன்:20 1/3
மேல்

தவறிவிட்டான் (1)

இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/2
மேல்

தவறு (3)

என்றுமே தவறு இழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக –தேசீய:50 14/2
வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/3
ஆண் எல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ – சுயசரிதை:2 56/1
மேல்

தவறுசெய்துவிட்டாய் (1)

தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய் – பாஞ்சாலி:5 276/2
மேல்

தவறும் (1)

சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
மேல்

தவறுவதோ (1)

ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
மேல்

தவறுவனோ (1)

பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ
மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய் – குயில்:9 1/55,56
மேல்

தவறேல் (3)

ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி – பல்வகை:1 2/2,3
சௌரியம் தவறேல்
ஞமலி போல் வாழேல் – பல்வகை:1 2/36,37
ரீதி தவறேல்
ருசி பல வென்று உணர் – பல்வகை:1 2/91,92
மேல்

தவறேன் (1)

இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை –தேசீய:50 14/1
மேல்

தவன் (1)

ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன் – தனி:18 3/4
மேல்

தவனுடை (1)

தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/3
மேல்

தவிக்கவும் (1)

வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்கு தவிக்கவும்
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/1,2
மேல்

தவிக்கின்றேன் (2)

சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவால் – குயில்:3 1/14
சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவே – குயில்:3 1/50
மேல்

தவிக்கும் (2)

தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/7
தன்னந்தனியே தவிக்கும் மனத்தாளாய் – பாஞ்சாலி:4 252/109
மேல்

தவிசும் (1)

குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்ற தவிசும் உண்டோ –தேசீய:34 4/2
மேல்

தவித்திட்டார் (1)

சரண் இன்றி தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னை –தேசீய:52 2/2
மேல்

தவித்திடும் (1)

தவித்திடும் திறத்தினர்தமை போல் இன்று ஒரு – பிற்சேர்க்கை:26 1/23
மேல்

தவித்து (3)

தேவி நின் அருள் தேடி உளம் தவித்து
ஆவியும் தமது அன்பும் அளிப்பவர் –தேசீய:29 5/1,2
ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே – தனி:23 4/4
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றி தவித்து தடுமாறி – கண்ணன்:22 1/1
மேல்

தவிப்பது (1)

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு – கண்ணன்:23 3/1
மேல்

தவிர் (3)

தீயன புரிதல் முறை தவிர் உடைமை செம்மை தீர் அரசியல் அநீதி –தேசீய:50 3/1
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல் – பல்வகை:1 2/1,2
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு – பல்வகை:1 2/95,96
மேல்

தவிர்க்க (1)

முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
மேல்

தவிர்க்கிலாதான் (1)

கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான்
பூபேந்திர பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன் –தேசீய:44 1/3,4
மேல்

தவிர்க்கிலாது (1)

அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே –தேசீய:7 1/4
மேல்

தவிர்க்கும் (2)

சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
குற்றம் தவிர்க்கும் நெறி இதனை கொள்ளீரேல் – பாஞ்சாலி:4 252/76
மேல்

தவிர்த்தாய் (1)

நாணம் தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய் – குயில்:9 1/110
மேல்

தவிர்த்திடுவாய் (1)

முல்லை சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய் – கண்ணன்:8 8/2
மேல்

தவிர்த்திடுவான் (1)

வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
மேல்

தவிர்த்து (5)

தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்கு – தோத்திர:1 16/2,3
பகைமை ஒன்று இன்றி பயம் தவிர்த்து ஆள்வான் – தோத்திர:1 16/4
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/4
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/2
மேல்

தவிர்ந்தது (1)

ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது – வசனகவிதை:3 6/3,4
மேல்

தவிர்ந்தவளாய் (1)

நாணம் தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய்
காண தெவிட்டாத ஓர் இன்ப கனவினிலே – குயில்:9 1/110,111
மேல்

தவிர்ந்து (2)

மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/2
பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிட புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/12
மேல்

தவிர்ப்ப (1)

வீழ்த்தி தேவியின் விடாயினை தவிர்ப்ப
யார் வருகின்றீர் என்னலும் சீடர்கள் –தேசீய:42 1/47,48
மேல்

தவிர்ப்பவளை (1)

தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடி தொழுதிடுவோமடா – தோத்திர:64 9/4
மேல்

தவிர்ப்பாய் (2)

சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி – தோத்திர:10 1/23
காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால் – குயில்:9 1/48
மேல்

தவிர்ப்பான் (2)

அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
நோய் எலாம் தவிர்ப்பான் நுமரே எனக்கு – தனி:24 1/35
மேல்

தவிர்ப்போம் (1)

கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
மேல்

தவிர்வது (1)

வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் – சுயசரிதை:1 41/2
மேல்

தவிர (1)

அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா – வசனகவிதை:2 7/5
மேல்

தவிராதோ (1)

வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ
விள்ளற்கு அரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே – தோத்திர:14 3/3,4
மேல்

தழல் (9)

காய் தழல் ஏந்திய பித்தன்தனை காதலிப்பாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/2
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல்
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/1,2
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ – தனி:7 1/3,4
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன் – சுயசரிதை:1 35/4
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா – பாஞ்சாலி:5 281/1
தங்கம் உருக்கி தழல் குரைத்து தேன் ஆக்கி – குயில்:6 1/31
மேல்

தழல்படு (1)

சாத்திரம் பேசுகின்றாய் என தழல்படு விழியொடு சகுனி சொல்வான் – பாஞ்சாலி:2 175/1
மேல்

தழலாய் (1)

தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும் – சுயசரிதை:2 14/3
மேல்

தழலில் (2)

வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய் படுவேன் – குயில்:8 1/52
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
மேல்

தழலின் (1)

தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/4
மேல்

தழலினும் (1)

தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து – தோத்திர:1 16/2
மேல்

தழலே (1)

சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
மேல்

தழலை (1)

வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
மேல்

தழுவ (1)

கண்ணே எனது இரு கண்மணியே உனை கட்டி தழுவ மனம்கொண்டேன் – கண்ணன்:12 6/2
மேல்

தழுவல் (2)

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் –தேசீய:24 1/110
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மேல்

தழுவி (17)

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் –தேசீய:24 1/81
வழி எலாம் தழுவி வாழ்குவம் எனிலோ –தேசீய:24 1/85
மற்றவை தழுவி வாழ்வீராயின் –தேசீய:24 1/121
ஐவர்கள்தம்மையும் அகமுற தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கி –தேசீய:42 1/101,102
ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/4
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/4
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/2
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும் – கண்ணன்:15 3/2
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
நாடி தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே – கண்ணன்:20 4/3
ஆலமுற்றிட தழுவி செம்பொன் ஆதனத்து அமர்ந்த அ பொழுதினிலே – பாஞ்சாலி:2 165/4
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருக – குயில்:9 1/113
ஆவலுடன் நின்னை அற தழுவி ஆங்கு உனது – குயில்:9 1/116
நண்ணி தழுவி நறும் கள் இதழினையே – குயில்:9 1/248
மேல்

தழுவிக்கொண்டது (1)

சில க்ஷணங்களுக்கு பின் மறுபடி போய் தழுவிக்கொண்டது
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/39,40
மேல்

தழுவிக்கொள்ள (1)

அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம் – வசனகவிதை:4 1/52
மேல்

தழுவிட (1)

அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
மேல்

தழுவிடா (1)

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை –தேசீய:24 1/88
மேல்

தழுவிடிலோ (1)

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ – கண்ணன்:8 5/2
மேல்

தழுவிடின் (1)

தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு –தேசீய:24 1/109
மேல்

தழுவிய (2)

சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய
கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம் –தேசீய:24 1/69,70
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

தழுவியது (1)

தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
மேல்

தழுவினர் (1)

பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
மேல்

தழுவினான் (2)

பொங்கும் உவகையின் மார்புற கட்டி பூரித்து விம்மி தழுவினான் – பாஞ்சாலி:1 57/4
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக – குயில்:9 1/97
மேல்

தழுவுகின்றோம் (1)

தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/4
மேல்

தழுவுதடீ (1)

ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடீ – கண்ணன்:8 3/2
மேல்

தழுவுது (1)

வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/2
மேல்

தழைக்கவைப்பேனே (1)

வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம் – தோத்திர:56 1/11
மேல்

தழைக்குமாம் (1)

ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/1,2
மேல்

தழைக்குமாறு (1)

எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
மேல்

தழைத்த (2)

தர்மமே உருவமா தழைத்த பேரரசரும் –தேசீய:32 1/20
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

தழைத்தது (1)

சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம் –தேசீய:42 1/138
மேல்

தழைத்தல் (1)

சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் – கண்ணன்:5 11/1
மேல்

தழைத்திட (2)

ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும் – கண்ணன்:1 7/2
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய் – பிற்சேர்க்கை:26 1/36
மேல்

தழைப்ப (1)

அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி –தேசீய:42 1/80
மேல்

தழைப்பரோ (1)

ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/3
மேல்

தள்ளடா (1)

சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
மேல்

தள்ளலும் (1)

நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர – பாஞ்சாலி:1 82/1
மேல்

தள்ளி (3)

தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல் –வேதாந்த:15 4/1
வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/2
மேல்

தள்ளிடடா (2)

மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா – பிற்சேர்க்கை:14 22/2
மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா – பிற்சேர்க்கை:14 22/2
மேல்

தள்ளிடப்போமோ (1)

தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ –தேசீய:28 2/2,3
மேல்

தள்ளிடுவாய் (1)

புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
மேல்

தள்ளியே (1)

சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
மேல்

தள்ளிவிட்டாய் (1)

பார்த்தாயா இதோ தள்ளிவிட்டாய்
புத்தகத்தின் ஏடுகளை கிழித்துவிட்டாய் – வசனகவிதை:4 9/5,6
மேல்

தள்ளிவிடாதே (1)

அலமாரி புத்தகங்களை கீழே தள்ளிவிடாதே
பார்த்தாயா இதோ தள்ளிவிட்டாய் – வசனகவிதை:4 9/4,5
மேல்

தள்ளிவிடும் (1)

தள்ளிவிடும் பொய் நெறியும் தீங்கும் – தோத்திர:24 33/5
மேல்

தள்ளு (1)

சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு
சக்தி புகழாம் அமுதை அள்ளு மது – தோத்திர:26 3/2,3
மேல்

தள்ளுதல் (1)

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
மேல்

தள்ளும் (1)

கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
மேல்

தள்ளுவேன் (1)

தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
மேல்

தளத்தினை (1)

தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட –தேசீய:32 1/138
மேல்

தளர்ச்சிகொள்ளாதவர்க்கு (1)

தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான் – கண்ணன்:3 5/2
மேல்

தளர்ச்சியை (1)

தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே – பாஞ்சாலி:1 130/1
மேல்

தளர்ந்ததுண்டோ (1)

சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
மேல்

தளர்ந்தனன் (1)

நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றி தளர்ந்தனன் – சுயசரிதை:1 40/4
மேல்

தளர்வற (1)

சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/3
மேல்

தளர்வறு (1)

தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
மேல்

தளர்விலா (1)

தருமமாம் என்றும் ஒற்றுமையோடு தளர்விலா சிந்தனை கொளலே –தேசீய:50 9/2
மேல்

தளர்வு (1)

அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

தளர்வொடும் (2)

தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான் – தனி:13 1/41
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

தளரும் (1)

உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
மேல்

தளை (5)

அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம் – தோத்திர:18 4/2
கட்டிய தளை எல்லாம் சிதறுக என்று – வசனகவிதை:7 0/6
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி – பிற்சேர்க்கை:25 24/1
கட்டின்றி வாழ்வோம் புற தளை கட்டினை – பிற்சேர்க்கை:26 1/55
மேல்

தளைகள் (1)

ஒடிபட தளைகள் ஓங்குதும் யாமே – பிற்சேர்க்கை:26 1/63
மேல்

தளைப்பட்டு (1)

தானே தளைப்பட்டு மிக சஞ்சலப்படும் மனிதா – பிற்சேர்க்கை:14 18/1
மேல்

தற்கொலையை (1)

கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
மேல்

தறி (1)

தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார் – குயில்:4 1/9
மேல்

தறுகண் (1)

தாய்த்திருநாட்டை தறுகண் மிலேச்சர் –தேசீய:32 1/42
மேல்

தறுகண்மை (1)

தன் அழிவு நாடும் தறுகண்மை என்னேடா – பாஞ்சாலி:4 252/57
மேல்

தன் (44)

மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன்
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி –தேசீய:8 11/1,2
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ –தேசீய:28 2/2
நாட்டுளார் பசியினால் நலிந்திட தன் வயிறு –தேசீய:32 1/87
தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட –தேசீய:32 1/138
தன் அரும் தெய்விக சாரதி முன்னர் –தேசீய:32 1/142
தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன் –தேசீய:37 1/2
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல் –தேசீய:41 4/1
தன் திருக்கரத்தால் ஆடைகள் சார்த்தி –தேசீய:42 1/148
தவமுடை ஐவரை தன் முனர் நிறுத்தி –தேசீய:42 1/166
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன் எங்கள் –தேசீய:50 10/2
பாலைவனத்திடையே தனை கைப்பற்றி நடக்கையிலே தன் கை – தோத்திர:4 3/1
தன் அமுத மாரி நித்தம் பெய்கை – தோத்திர:26 5/4
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/4
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
தன் பின் நிற்கும் தனி பரம்பொருளை –வேதாந்த:22 1/27
கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர் – தனி:1 7/1
தன் மகனிடை என் தனய நீ யான் புலை – தனி:13 1/36
என்று இது கூறி இருந்த அ பன்றி தன்
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது – தனி:13 1/70,71
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து – தனி:13 1/82
தன் அனைய புகழுடையாய் நினை கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன் – தனி:20 4/2
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனை தேசம் போற்ற தன் மந்திரி ஆக்கினான் – கண்ணன்:5 12/2
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு – கண்ணன்:23 3/1
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 41/3
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால் – பாஞ்சாலி:1 129/2
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
தன் அழிவு நாடும் தறுகண்மை என்னேடா – பாஞ்சாலி:4 252/57
ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை – பாஞ்சாலி:5 271/62
இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல் – குயில்:1 1/20
மொட்டை புலியனும் தன் மூத்த மகனான – குயில்:9 1/35
தோப்பிலே தானும் தன் தோழிகளுமா சென்று – குயில்:9 1/131
மாடனும் தன் வாள் உருவி மன்னவனை கொன்றிடவே – குயில்:9 1/150
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
தமனா மறையவன் மேல் தன் பாசமிட்ட – பிற்சேர்க்கை:12 4/3
விதிதான் எதிர்த்துவர வெல்லொணா தன் உயிரை – பிற்சேர்க்கை:25 18/1
தன் வாய் சொல்லினை கேட்கின்றனம் யாம் – பிற்சேர்க்கை:26 1/47
மேல்

தன்மமொடு (1)

தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும் –தேசீய:13 4/3
மேல்

தன்மன (1)

தன்மன பகையை கொன்று – வசனகவிதை:6 3/2
மேல்

தன்மை (13)

ஆரிய தன்மை அற்றிடும் சிறியர் –தேசீய:32 1/77
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் – தோத்திர:1 8/15
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் – தோத்திர:1 27/2
சாலவுமே நுண்ணியதாய் தன்மை எலாம் தான் ஆகி –வேதாந்த:11 5/2
தன்மை ஒன்று இலாததுவாய் தானே ஒரு பொருளாய் –வேதாந்த:11 6/1
தன்மை பலவுடைத்தாய் தான் பலவாய் நிற்பதுவே –வேதாந்த:11 6/2
தன்மை இழவேல் – பல்வகை:1 2/42
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/3
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருந்தோம் – பாஞ்சாலி:5 278/1
மேல்

தன்மைகளும் (1)

எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா தன்மைகளும்
எல்லா சக்திகளும் எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம் – வசனகவிதை:6 2/17,18
மேல்

தன்மைகொள் (1)

அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன் –தேசீய:29 8/1
மேல்

தன்மையது (1)

எவனுடை பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே – பாஞ்சாலி:1 14/4
மேல்

தன்மையால் (1)

சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது – தனி:8 6/2
மேல்

தன்மையிலே (1)

பன்மையிலே மற தன்மையிலே
பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின் –தேசீய:4 3/2,3
மேல்

தன்மையினை (1)

சாத்துவிக தன்மையினை சூடும் – தோத்திர:24 13/5
மேல்

தன்மையும் (1)

தன்மையும் தனது தருமமும் மாயாது –தேசீய:24 1/8
மேல்

தன்வசம் (1)

உடலும் உள்ளமும் தன்வசம் இலராய் –தேசீய:24 1/63
மேல்

தன்னந்தனியனாய் (1)

சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/2
மேல்

தன்னந்தனியே (1)

தன்னந்தனியே தவிக்கும் மனத்தாளாய் – பாஞ்சாலி:4 252/109
மேல்

தன்னலம் (1)

தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
மேல்

தன்னால் (1)

தன்னால் வந்திடும் நலத்தை தவிர்த்து பொய் தீமையினை தழுவுகின்றோம் – பிற்சேர்க்கை:7 1/4
மேல்

தன்னாலே (1)

தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று – தோத்திர:66 4/3
மேல்

தன்னிகர் (2)

திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை –தேசீய:19 6/1
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம் – குயில்:9 1/82
மேல்

தன்னிச்சை (1)

தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
மேல்

தன்னிடை (1)

தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/2
மேல்

தன்னில் (2)

தன்னில் உயர் சக்தி வந்து சேரும் – தோத்திர:24 19/5
தன்னில் இனிப்பு ஆகும் அந்த கள்ளு – தோத்திர:26 3/4
மேல்

தன்னிலும் (1)

தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்கு – குயில்:9 1/185
மேல்

தன்னிலே (1)

சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் – பல்வகை:4 6/2
மேல்

தன்னுடை (1)

ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்கு புலப்படல் இன்றியே – சுயசரிதை:1 2/2
மேல்

தன்னுள்ளே (2)

உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் – கண்ணன்:6 1/17
மேல்

தன்னை (23)

ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 4/2
கடமையாவன தன்னை கட்டுதல் – தோத்திர:1 8/1
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய் – தோத்திர:1 8/13
தன்னை மறந்து சகல உலகினையும் – தோத்திர:17 1/1
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம் – தோத்திர:24 42/3
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம் – தோத்திர:24 43/3
தன்னை எண்ணி துன்பமுற நாணும் – தோத்திர:24 43/5
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே –வேதாந்த:6 2/2
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ –வேதாந்த:6 2/4
தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய் –வேதாந்த:22 1/26
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் – கண்ணன்:7 6/3,4
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னை
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/1,2
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/1,2
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் – பாஞ்சாலி:4 252/115
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் – பாஞ்சாலி:5 271/65
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
தன்னை அறியேன் தனை போல் எருது அறியேன் – குயில்:7 1/73
மேல்

தன்னைத்தான் (1)

தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
மேல்

தன்னையே (2)

தன்னையே சசி என்று சரணம் எய்தினேன் – தோத்திர:53 0/2
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/141
மேல்

தன (2)

தந்தனத் தன தந்தனத் தன தா – வசனகவிதை:3 6/9
தந்தனத் தன தந்தனத் தன தா – வசனகவிதை:3 6/9
மேல்

தனக்கு (4)

தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல் –தேசீய:41 4/1
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
பாடு தண்டை குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும் – தோத்திர:34 2/2
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான் – சுயசரிதை:2 48/1
மேல்

தனக்கென (1)

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
மேல்

தனங்கள் (1)

களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான் – பாஞ்சாலி:2 188/2
மேல்

தனத் (1)

தான தந்தத் தான தந்தத் தா தனத்
தான தந்தன தான தந்தன தா – வசனகவிதை:3 6/7,8
மேல்

தனத்தினும் (1)

நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள் – தோத்திர:33 3/1
மேல்

தனதாக்க (1)

நின்னை தனதாக்க நிச்சயித்தான் மாது நீ – குயில்:9 1/69
மேல்

தனதிடை (1)

எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள் – பாஞ்சாலி:5 266/2
மேல்

தனது (8)

தன்மையும் தனது தருமமும் மாயாது –தேசீய:24 1/8
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி – சுயசரிதை:2 23/3
கண்ணனும் தனது கழிபடு நடையில் – கண்ணன்:6 1/46
ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி – குயில்:4 1/7
பண்டு போலே தனது பாழடைந்த பொய் பாட்டை – குயில்:7 1/69
இவன் தனது பெருமையை ஊதி பறையடிக்கின்றான் – வசனகவிதை:2 9/7
மேல்

தனமும் (2)

தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் – தோத்திர:2 1/2
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/4
மேல்

தனய (1)

தன் மகனிடை என் தனய நீ யான் புலை – தனி:13 1/36
மேல்

தனயர் (1)

தாய் மணி நாட்டின் உண்மை தனயர் நீர் –தேசீய:42 1/111
மேல்

தனவணிகர் (1)

உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
மேல்

தனாதிபதி (1)

பாரத தனாதிபதி என நினையே வாழ்த்திடுவார் பாரிலுள்ளோர் – பிற்சேர்க்கை:11 4/1
மேல்

தனி (30)

யாகத்திலே தவ வேகத்திலே தனி
யோகத்திலே பல போகத்திலே –தேசீய:4 6/1,2
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/2
தனி நறு மலய தண் கால் சிறப்பினை –தேசீய:18 1/2
கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/4
சக்தியே தானாம் தனி சுடர் பொருளை – தோத்திர:1 12/4
தானே ஆகிய தனி முதல் கடவுள் – தோத்திர:1 16/11
பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான் – தோத்திர:19 3/2
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன் – தோத்திர:32 1/1
தாமரை பூவினிலே சுருதியை தனி இருந்து உரைப்பாள் – தோத்திர:65 4/1
குன்றத்தின் மீதே தனி
நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன் – தோத்திர:68 3/2,3
குன்றத்தின் மீதே தனி
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன் – தோத்திர:68 9/2,3
தன் பின் நிற்கும் தனி பரம்பொருளை –வேதாந்த:22 1/27
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
தலைவீ ஆங்கு அ தனி பதர் செய்திகள் – தனி:12 1/12
மானிடர் குழாத்தின் மறைவுற தனி இருந்து – தனி:13 1/5
நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/2
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/1,2
நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினை தனி நின்று நொறுக்க வல்லார் – பாஞ்சாலி:1 10/4
ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/3
நடுக்கடல் தனி கப்பல் – வசனகவிதை:4 2/1
தனி நடனம் செய்ததுவே தான் – பிற்சேர்க்கை:12 9/4
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

தனித்தனி (1)

சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய் –வேதாந்த:22 1/29
மேல்

தனித்து (1)

வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்து
சென்றனை என்கின்றார் அ செய்தி என்னே ஊண் இன்றி – குயில்:6 1/10,11
மேல்

தனிநிலை (1)

தவத்தினை எளிதா புரிந்தனள் போக தனிநிலை ஒளி என புரிந்தாள் – தோத்திர:33 5/1
மேல்

தனிப்பட (1)

பள்ளி படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/2,3
மேல்

தனிப்பொருள் (2)

நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள்
இல்லை நான் எனும் எண்ணமே வெறும் பொய் – தோத்திர:1 36/16,17
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
மேல்

தனிப்பொருளை (1)

மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் – குயில்:6 1/37
மேல்

தனிமுதல் (2)

இந்திரன் தானே தனிமுதல் கடவுள் –தேசீய:24 1/102
தந்தை வாழ்க தனிமுதல் வாழ்க – வசனகவிதை:7 0/8
மேல்

தனிமை (2)

தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா – தனி:6 5/1
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
மேல்

தனிமைகொண்டு (1)

கூண்டுக்கிளியினை போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன் – கண்ணன்:10 1/3
மேல்

தனியனாய் (1)

தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
மேல்

தனியாய் (1)

காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
மேல்

தனியாள் (1)

நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும் – கண்ணன்:4 1/35
மேல்

தனியானதோர் (1)

ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல் – தோத்திர:64 3/1
மேல்

தனியிடத்தில் (1)

ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியது எல்லாம் – கண்ணன்:13 5/1
மேல்

தனியிடத்தே (2)

தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார் – கண்ணன்:4 1/8
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
மேல்

தனியிடம் (1)

என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னை தனியிடம் கொண்டுபோய் நினை – கண்ணன்:7 6/1
மேல்

தனியில் (1)

நித்திரை கொள்ள எனை தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர் – கண்ணன்:11 4/4
மேல்

தனியே (13)

தனியே ஞான விழியாய் நிலவினில் – தோத்திர:8 1/5
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன் – தனி:6 1/2
தனியே எனது வீட்டினில் கொண்டு – கண்ணன்:6 1/80
பாயின் மிசை நானும் தனியே படுத்திருக்கையிலே – கண்ணன்:10 2/1
முழவினை கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான் – பாஞ்சாலி:1 25/4
வேளை எனை தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன் – குயில்:6 1/16
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன் – குயில்:6 1/19
அருகே நானும் தனியே ஓர் சோலைதனில் – குயில்:9 1/4
அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து – குயில்:9 1/65
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து – பிற்சேர்க்கை:17 1/12
மேல்

தனு (1)

தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
மேல்

தனுவும் (1)

கரணமும் தனுவும் நினக்கென தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே – தோத்திர:33 1/1
மேல்

தனை (7)

நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை வீட்டிடு தோள் உடையாள் –தேசீய:9 4/1,2
அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை
செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/1,2
ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
பாலைவனத்திடையே தனை கைப்பற்றி நடக்கையிலே தன் கை – தோத்திர:4 3/1
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
தன்னை அறியேன் தனை போல் எருது அறியேன் – குயில்:7 1/73
மேல்

தனைத்தான் (1)

தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் – தோத்திர:1 8/15
மேல்

தனையர் (1)

தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/95
மேல்