வே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 3
வேகத்தில் 1
வேகத்திலே 1
வேகத்தோடே 1
வேகம் 2
வேகம்தனை 1
வேகமுடன் 1
வேகமும் 2
வேகமுற 2
வேகாத 1
வேகும் 1
வேகுமோ 1
வேஷங்கள் 1
வேசை 1
வேசையர் 1
வேட்கின்றான் 1
வேட்கும் 1
வேட்கை 2
வேட்கைகொண்டனம் 1
வேட்கைதனை 1
வேட்கையாய் 1
வேட்கையுடன் 1
வேட்கையும் 1
வேட்டி 1
வேட்டிகள் 1
வேட்டுவர் 1
வேட்டைக்கு 1
வேட்டையடிப்பது 1
வேட்டையாடுவோம் 1
வேட்பது 1
வேட்பாராய் 1
வேட்பாருக்கு 1
வேடங்கள் 1
வேடத்தி 2
வேடத்தில் 1
வேடத்தின் 1
வேடத்தை 1
வேடம் 3
வேடர் 6
வேடர்களும் 1
வேடரில் 1
வேடருள்ளோ 1
வேடன் 7
வேடனுக்கு 1
வேடனை 1
வேடா 1
வேடிக்கை 7
வேடிக்கைதானே 1
வேடிக்கைபார்ப்பதிலே 1
வேண்டா 29
வேண்டாது 2
வேண்டாம் 4
வேண்டாமோ 1
வேண்டார் 2
வேண்டி 25
வேண்டிக்கொள்ள 1
வேண்டிய 5
வேண்டியதில்லை 1
வேண்டியது 1
வேண்டியபடி 1
வேண்டியவாறு 1
வேண்டியே 2
வேண்டில் 1
வேண்டிலது 1
வேண்டிலம் 1
வேண்டிலன் 1
வேண்டின் 1
வேண்டினன் 1
வேண்டினாய் 1
வேண்டினேன் 3
வேண்டினேனுக்கு 1
வேண்டினோன் 1
வேண்டீரோ 1
வேண்டு 1
வேண்டுகிறோம் 2
வேண்டுகின்றேன் 3
வேண்டுகின்றோம் 1
வேண்டுங்கால் 1
வேண்டுதல் 2
வேண்டுதும் 1
வேண்டும் 104
வேண்டுமட்டும் 2
வேண்டுமடா 2
வேண்டுமடி 2
வேண்டுமாம் 3
வேண்டுமால் 1
வேண்டுமென 1
வேண்டுமே 4
வேண்டுவ 1
வேண்டுவது 1
வேண்டுவாய் 1
வேண்டுவீர் 1
வேண்டுவேன் 1
வேண்டுவோர் 2
வேண்டேன் 11
வேணும் 13
வேணுமடி 2
வேத 19
வேதகாரணன் 1
வேதகுரு 1
வேதங்கள் 14
வேதங்களன்றி 1
வேதங்களும் 1
வேதத்தில் 1
வேதத்தின் 3
வேதநூல் 2
வேதநெறி 1
வேதநெறியில் 1
வேதபுரத்தாருக்கு 1
வேதபுரத்திலே 1
வேதம் 38
வேதமடி 1
வேதமாய் 1
வேதமும் 2
வேதமுனி 2
வேதமுனிவர் 2
வேதமுனிவரே 1
வேதவியாசன் 1
வேதவியாசனும் 1
வேதனை 5
வேதனைகள் 1
வேதனைசெய்குதடீ 1
வேதனைப்படு 1
வேதனையும் 1
வேதாந்த 2
வேதாந்தம் 2
வேதாவாயினும் 1
வேதாவின் 1
வேதிய 1
வேதியர் 3
வேதியர்கள் 1
வேதியராயினும் 1
வேதியரே 1
வேதியன் 1
வேந்தர் 16
வேந்தர்கள் 1
வேந்தர்தம் 1
வேந்தர்தம்முள் 1
வேந்தர்தாம் 1
வேந்தர்பிரான் 1
வேந்தரிடத்திலும் 1
வேந்தருள் 1
வேந்தரோடு 1
வேந்தன் 18
வேந்தனே 1
வேந்தனை 1
வேந்தனோடு 1
வேந்தே 1
வேம்பு 2
வேய் 3
வேய்ங்குழல் 5
வேய்ங்குழலில் 1
வேயின் 2
வேர் 5
வேர்ப்ப 2
வேர்ப்பான் 1
வேர்வை 1
வேரடி 1
வேரற 1
வேரறச்செய்குவர் 1
வேரறுக்கிறது 1
வேரி 2
வேரில் 1
வேருக்கும் 1
வேரும் 1
வேரை 1
வேல் 22
வேல்களை 1
வேல்போர் 1
வேல்முருகன் 1
வேலவனே 1
வேலவா 6
வேலா 1
வேலாயுத 1
வேலி 6
வேலியே 1
வேலின் 1
வேலுடனே 1
வேலும் 1
வேலை 11
வேலையும் 1
வேலோர் 1
வேவு 1
வேழங்கள் 1
வேள்வி 14
வேள்விக்கு 3
வேள்விகள் 2
வேள்விகளாம் 1
வேள்விசெய்கின்றோம் 1
வேள்விசெய்தான் 1
வேள்விசெய்திடும் 1
வேள்விசெய்து 1
வேள்வித்தீ 1
வேள்வியில் 11
வேள்வியிலும் 1
வேளாண்மை 1
வேளாளர் 1
வேளாளன் 1
வேளை 5
வேளையதனில் 1
வேளையிலே 2
வேற்று 2
வேற்றுமை 1
வேற்றுமைப்பட்டால் 1
வேற்றுவர்க்கு 1
வேற்றுவரும் 1
வேறாமோ 1
வேறாய் 1
வேறிடம் 1
வேறில்லை 1
வேறு 49
வேறுவேறு 1
வேறுறாது 1
வேறெதுதான் 1
வேறெவர்க்கும் 1
வேறே 3
வேறொரு 2
வேறொருவன்றனை 1
வேறொன்று 1
வேறொன்றும் 2
வேனன் 2

வேக (3)

தோழரே நம் ஆவி வேக சூழுதே தீ தீ ஐயோ நாம் – தோத்திர:75 2/1
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ – தோத்திர:75 2/2
வேக திரைகளினால் வேத பொருள் பாடி – குயில்:1 1/4
மேல்

வேகத்தில் (1)

மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது – வசனகவிதை:4 2/6
மேல்

வேகத்திலே (1)

யாகத்திலே தவ வேகத்திலே தனி –தேசீய:4 6/1
மேல்

வேகத்தோடே (1)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
மேல்

வேகம் (2)

வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம் – தோத்திர:22 3/1
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/2
மேல்

வேகம்தனை (1)

வேகம்தனை பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே – பாஞ்சாலி:4 261/4
மேல்

வேகமுடன் (1)

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
மேல்

வேகமும் (2)

இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன – வசனகவிதை:3 4/13
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
மேல்

வேகமுற (2)

வேறு எத்தை செய்தாலும் வேகமுற பாய்வதிலே – குயில்:5 1/40
வேகமுற தாவுகையில் வீசி எழுவதற்கே – குயில்:5 1/44
மேல்

வேகாத (1)

வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
மேல்

வேகும் (1)

தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும்
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே – சுயசரிதை:2 14/3,4
மேல்

வேகுமோ (1)

இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
மேல்

வேஷங்கள் (1)

மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா – பிற்சேர்க்கை:14 22/2
மேல்

வேசை (1)

சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
மேல்

வேசையர் (1)

வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/3
மேல்

வேட்கின்றான் (1)

பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/3
மேல்

வேட்கும் (1)

சக்தி திருப்பாடலினை வேட்கும் – தோத்திர:24 3/5
மேல்

வேட்கை (2)

வெள்ள கருணையிலே இ நாய் சிறு வேட்கை தவிராதோ – தோத்திர:14 3/3
இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல் – குயில்:7 1/119
மேல்

வேட்கைகொண்டனம் (1)

விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கைகொண்டனம் வெல்லுவம் என்றே – பல்வகை:7 1/1
மேல்

வேட்கைதனை (1)

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
மேல்

வேட்கையாய் (1)

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கு –வேதாந்த:11 8/1
மேல்

வேட்கையுடன் (1)

காண நான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன்
கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/26,27
மேல்

வேட்கையும் (1)

இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
மேல்

வேட்டி (1)

சில வேட்டி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/3
மேல்

வேட்டிகள் (1)

தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி தரவும் கடன் ஆண்டே – கண்ணன்:22 8/2
மேல்

வேட்டுவர் (1)

வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும் – தோத்திர:64 7/3
மேல்

வேட்டைக்கு (1)

வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்தன் – குயில்:9 1/64
மேல்

வேட்டையடிப்பது (1)

வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே –வேதாந்த:16 2/2
மேல்

வேட்டையாடுவோம் (1)

அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
மேல்

வேட்பது (1)

கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/86
மேல்

வேட்பாராய் (1)

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கு –வேதாந்த:11 8/1
மேல்

வேட்பாருக்கு (1)

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கு
ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே –வேதாந்த:11 8/1,2
மேல்

வேடங்கள் (1)

மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
மேல்

வேடத்தி (2)

ஓட திரிந்து கன்னி வேடத்தி ரதியை போல் – தோத்திர:54 1/4
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா – தோத்திர:54 1/8
மேல்

வேடத்தில் (1)

மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் – கண்ணன்:3 8/3
மேல்

வேடத்தின் (1)

மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
மேல்

வேடத்தை (1)

வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
மேல்

வேடம் (3)

வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு – தோத்திர:5 2/1
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு – கண்ணன்:7 5/2
மேல்

வேடர் (6)

வேடர் கனியை விரும்பியே தவ வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்நாடு – தோத்திர:5 2/1
வேடர் வாராத விருந்து திருநாளில் – குயில்:1 1/11
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன் – குயில்:9 1/16
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/33
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய் – குயில்:9 1/77
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை – குயில்:9 1/137
மேல்

வேடர்களும் (1)

நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும்
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை – குயில்:1 1/8,9
மேல்

வேடரில் (1)

சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன் – குயில்:9 1/22
மேல்

வேடருள்ளோ (1)

வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர் – குயில்:9 1/87
மேல்

வேடன் (7)

வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி – கண்ணன்:12 8/1
கண்ணா வேடன் எங்கு போனான் உனை கண்டே அலறி விழுந்தானோ மணி – கண்ணன்:12 12/1
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன்
பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான் – பாஞ்சாலி:2 199/3,4
வீர முருகன் எனும் வேடன் மகளாக – குயில்:9 1/17
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில் – குயில்:9 1/58
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
மேல்

வேடனுக்கு (1)

தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்கு
கன்னி என தான் பிறந்தாய் கர்ம வசத்தினால் – குயில்:9 1/185,186
மேல்

வேடனை (1)

மாடனை காடனை வேடனை போற்றி மயங்கும் மதியிலிகாள் எதனூடும் –வேதாந்த:10 2/1
மேல்

வேடா (1)

விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா
நமுசி புழுவே வலனே நலிசெயும் – வசனகவிதை:7 0/38,39
மேல்

வேடிக்கை (7)

வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ – தோத்திர:32 4/4
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே – கண்ணன்:2 9/2
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ – கண்ணன்:9 7/2
இடியும் மின்னலும் நினது வேடிக்கை
நீ தேவர்களுக்கு தலைவன் – வசனகவிதை:2 12/12,13
வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன – வசனகவிதை:4 1/21
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதை சொல்லிவிடுவதிலே என்ன குற்றம் – வசனகவிதை:4 1/36
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/7
மேல்

வேடிக்கைதானே (1)

அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
மேல்

வேடிக்கைபார்ப்பதிலே (1)

வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன் – வசனகவிதை:4 9/8
மேல்

வேண்டா (29)

வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே –தேசீய:12 6/4
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை திண்ணம் –தேசீய:12 7/3,4
வீணே உழலுதல் வேண்டா
சக்திகுமாரன் சரண் புகழ்வாயே – தோத்திர:1 12/19,20
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் – தோத்திர:62 8/4
காவித்துணி வேண்டா கற்றை சடை வேண்டா –வேதாந்த:11 20/1
காவித்துணி வேண்டா கற்றை சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே –வேதாந்த:11 20/1,2
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை –வேதாந்த:11 21/1
யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/3,4
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/1,2
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி – சுயசரிதை:2 10/3
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு – சுயசரிதை:2 32/2,3
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும் – சுயசரிதை:2 33/1
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/2,3
காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா – சுயசரிதை:2 61/3
காரான நிலத்தை போய் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு – சுயசரிதை:2 61/3,4
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
போந்திடல் வேண்டா போ போ போ என்று – கண்ணன்:6 1/127
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/3
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 177/2,3
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான் – பாஞ்சாலி:2 185/4
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/4
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா
பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி – பாஞ்சாலி:2 204/1,2
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா – பாஞ்சாலி:3 212/3
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான் – பாஞ்சாலி:3 212/3,4
எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர் ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா
செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாய செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார் – பாஞ்சாலி:5 287/3,4
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/3,4
மேல்

வேண்டாது (2)

வேண்டாது அனைத்தையும் நீக்கி – தோத்திர:1 20/17
ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண் –வேதாந்த:11 14/1
மேல்

வேண்டாம் (4)

கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு –வேதாந்த:20 1/2,3
சாதி கொடுமைகள் வேண்டாம் அன்புதன்னில் செழித்திடும் வையம் – பல்வகை:3 8/1
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/2
பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கை திருடுதல் வேண்டாம் – பல்வகை:3 23/2
மேல்

வேண்டாமோ (1)

மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
மேல்

வேண்டார் (2)

வேண்டுவ எலாம் பெறுவார் வேண்டார் எதனையும் மற்று –வேதாந்த:11 13/1
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாய சூதை பழி என கொள்வார் – பாஞ்சாலி:2 172/1
மேல்

வேண்டி (25)

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் –தேசீய:26 1/1
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள் – தோத்திர:1 8/18
பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான் – தோத்திர:19 3/2
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/2
நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய் – தோத்திர:58 1/1
சுகத்தினை நான் வேண்டி தொழுதேன் எப்போதும் – தோத்திர:66 5/1
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய் – தோத்திர:72 1/6
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி – பல்வகை:6 7/1
பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ – சுயசரிதை:2 46/1
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயை போலே பிள்ளை என்று முன்னோர் – சுயசரிதை:2 47/2,3
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே – சுயசரிதை:2 48/4
பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே – கண்ணன்:6 1/97
பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவி பாரத்தை வேண்டி குழைகின்றான் மிக – பாஞ்சாலி:1 68/1
வீட்டுளே நரியை விட பாம்பை வேண்டி பிள்ளை என வளர்த்திட்டோம் – பாஞ்சாலி:2 201/1
வேத சுடர் தீ முன் வேண்டி மணம்செய்து – பாஞ்சாலி:5 271/29
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/13
சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவால் – குயில்:3 1/14
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை எனில் – குயில்:3 1/49
சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவே – குயில்:3 1/50
காண நான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன் – குயில்:4 1/26
நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி
நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்தன்னை – குயில்:9 1/36,37
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார் – வசனகவிதை:7 0/65
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு – பிற்சேர்க்கை:26 1/9
மேல்

வேண்டிக்கொள்ள (1)

என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
மேல்

வேண்டிய (5)

வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள் – கண்ணன்:2 10/1
வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம் – கண்ணன்:6 1/148
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
மேல்

வேண்டியதில்லை (1)

வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லை என்று சொல்லிவிடடீ – கண்ணன்:13 6/2
மேல்

வேண்டியது (1)

வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே – தோத்திர:1 20/18
மேல்

வேண்டியபடி (1)

விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் – தோத்திர:13 2/1
மேல்

வேண்டியவாறு (1)

விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
மேல்

வேண்டியே (2)

அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் –தேசீய:42 1/84,85
செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை – பாஞ்சாலி:4 246/1
மேல்

வேண்டில் (1)

இன்பம் வேண்டில் வானை காண்பீர் – வசனகவிதை:7 3/1
மேல்

வேண்டிலது (1)

எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/4
மேல்

வேண்டிலம் (1)

பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண் – தோத்திர:45 9/2
மேல்

வேண்டிலன் (1)

பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
மேல்

வேண்டின் (1)

அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மேல்

வேண்டினன் (1)

நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன் – கண்ணன்:7 4/2
மேல்

வேண்டினாய் (1)

தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/1,2
மேல்

வேண்டினேன் (3)

நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன் – தோத்திர:1 20/14,15
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன் – தோத்திர:1 20/15,16
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன்
வேண்டாது அனைத்தையும் நீக்கி – தோத்திர:1 20/16,17
மேல்

வேண்டினேனுக்கு (1)

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி – தோத்திர:39 1/2
மேல்

வேண்டினோன் (1)

மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும் – கண்ணன்:6 1/7
மேல்

வேண்டீரோ (1)

பிள்ளை பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ –வேதாந்த:25 8/2
மேல்

வேண்டு (1)

வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
மேல்

வேண்டுகிறோம் (2)

தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/2
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம்
அதனை அவள் தருக – வசனகவிதை:3 2/23,24
மேல்

வேண்டுகின்றேன் (3)

இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன் – தோத்திர:57 1/4
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன்
வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர் – தோத்திர:61 5/3,4
அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
மேல்

வேண்டுகின்றோம் (1)

நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே – தோத்திர:11 7/1
மேல்

வேண்டுங்கால் (1)

உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே – தோத்திர:19 4/3,4
மேல்

வேண்டுதல் (2)

பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய் வேல் உடை குமரனாய் – தோத்திர:1 8/2,3
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே – கண்ணன்:6 1/97
மேல்

வேண்டுதும் (1)

விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் – பிற்சேர்க்கை:26 1/18
மேல்

வேண்டும் (104)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/3
தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/4
சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் –தேசீய:22 3/1,2
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/2,3
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும் –தேசீய:22 3/4
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி – தோத்திர:1 7/1
செய்தல் வேண்டும் தேவ தேவா – தோத்திர:1 32/7
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா – தோத்திர:1 34/1
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்கு – தோத்திர:12 1/1
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/3
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் – தோத்திர:15 1/1
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் – தோத்திர:15 1/1,2
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் – தோத்திர:15 1/2
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே – தோத்திர:15 1/2,3
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய் – தோத்திர:15 1/4
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுற செய்தல் வேண்டும் என்றே – தோத்திர:22 2/2
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1,2
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/2,3
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும் – தோத்திர:31 3/4
என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும்
குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும் – தோத்திர:31 4/1,2
நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும்
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/3,4
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்
வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும் – தோத்திர:31 7/1,2
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி – தோத்திர:32 5/2
வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில் – தோத்திர:32 7/1
பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாட திறனடைதல் வேண்டும் – தோத்திர:32 7/4
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
நாதமொடு எப்பொழுதும் என்றன் நாவினிலே பொழிந்திட வேண்டும்
வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/3,4
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் –வேதாந்த:5 1/1
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/1,2
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/2
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் –வேதாந்த:5 1/2,3
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் –வேதாந்த:5 1/3
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/3,4
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/4
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் –வேதாந்த:5 1/4
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் –வேதாந்த:5 2/1
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/1,2
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் –வேதாந்த:5 2/2
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/2,3
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் –வேதாந்த:5 2/3
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/3,4
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
வேண்டும் உபாயம் மிகவும் எளிதாகுமடா –வேதாந்த:11 16/2
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் –வேதாந்த:15 7/4
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/2
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் – பல்வகை:3 28/1
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் – பல்வகை:3 30/1
பயிற்றி பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் – பல்வகை:3 30/2
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/4
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை – தனி:11 0/1
நம்முள்ளே நிலைபெற செய்யும் சொல் வேண்டும் – தனி:11 0/2
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன் – சுயசரிதை:1 36/2
இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான் – சுயசரிதை:1 37/2
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா – சுயசரிதை:2 9/1
தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/2,3
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/2,3
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் – சுயசரிதை:2 31/4
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/4
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும் – சுயசரிதை:2 50/4
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
செய்திடல் வேண்டும் சேர்க்கையின்படியே – கண்ணன்:6 1/84
வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ – கண்ணன்:10 1/4
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்து சுகம் அருளல் வேண்டும்
அன்புடன் நின் புகழ் பாடி குதித்து நின் ஆணை வழி நடப்பேன் – கண்ணன்:22 2/1,2
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து பிழைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/1
அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/2
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/3
துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/2
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/3
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/3
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/3
சதிசெய்தார்க்கு சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை – பாஞ்சாலி:1 49/1
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும்
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/3,4
கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் – பாஞ்சாலி:5 271/88
வந்து அருளல் வேண்டும் மறவாதீர் மேல்குலத்தீர் – குயில்:3 1/69
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/7,8
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும்
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர் – வசனகவிதை:3 4/8,9
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும்
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை – வசனகவிதை:5 2/9,10
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும் – வசனகவிதை:5 2/18
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
மேல்

வேண்டுமட்டும் (2)

வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து – தோத்திர:1 33/4
வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு – பாஞ்சாலி:1 65/1
மேல்

வேண்டுமடா (2)

மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/4
மேல்

வேண்டுமடி (2)

வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா –வேதாந்த:4 0/1
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
மேல்

வேண்டுமாம் (3)

சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம்
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/3,4
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/3
திலக வாணுதலார் நங்கள் பாரததேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/3,4
மேல்

வேண்டுமால் (1)

ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/4
மேல்

வேண்டுமென (1)

வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
மேல்

வேண்டுமே (4)

வெம்மையார் புன் சிறை எனல் வேண்டுமே –தேசீய:29 6/4
வென்றியும் புகழும் தரல் வேண்டுமே – தோத்திர:45 9/4
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/3,4
மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும் – கண்ணன்:7 1/3
மேல்

வேண்டுவ (1)

வேண்டுவ எலாம் பெறுவார் வேண்டார் எதனையும் மற்று –வேதாந்த:11 13/1
மேல்

வேண்டுவது (1)

நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே –தேசீய:5 4/2
மேல்

வேண்டுவாய் (1)

கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ –தேசீய:16 1/8
மேல்

வேண்டுவீர் (1)

விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர் – வசனகவிதை:7 0/33
மேல்

வேண்டுவேன் (1)

வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன் –தேசீய:29 9/4
மேல்

வேண்டுவோர் (2)

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கு –வேதாந்த:11 8/1
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
மேல்

வேண்டேன் (11)

நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன் – தோத்திர:1 20/14
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன் – தோத்திர:1 20/15
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன் – தோத்திர:1 20/16
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி – தோத்திர:10 1/19
சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி – தோத்திர:10 1/23
வெற்றியை வேண்டேன் ஜய – தோத்திர:68 19/1
வெற்றியை வேண்டேன் உயிர் – தோத்திர:68 19/2
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/2
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான் – குயில்:9 1/85
மேல்

வேணும் (13)

பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் நல்ல – தோத்திர:12 2/1
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வர வேணும் – தோத்திர:12 2/4
பாட்டு கலந்திடவே அங்கே ஒரு பத்தினி பெண் வேணும் எங்கள் – தோத்திர:12 3/1
கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த – தோத்திர:12 3/2
காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுற வேணும் என்றன் – தோத்திர:12 3/3
பாட்டு திறத்தாலே இவ் வையத்தை பாலித்திட வேணும் – தோத்திர:12 3/4
எத்தி திருடும் அந்த காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா – பல்வகை:2 3/2
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் – பல்வகை:2 16/1
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/1,2
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/2
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில் – வசனகவிதை:3 7/12
மேல்

வேணுமடி (2)

அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா – பல்வகை:2 5/2
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/1
மேல்

வேத (19)

மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன் –தேசீய:8 11/1
முத்தி தரும் வேத முரசு –தேசீய:13 8/4
ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை – தோத்திர:1 15/3
வேத சுடரே மெய்யாம் கடவுளே – தோத்திர:1 20/12
வெள்ளை மலர் மிசை வேத கருப்பொருளாக விளங்கிடுவாய் – தோத்திர:18 5/1
வேத வானில் விளங்கி அறம் செய்-மின் – தோத்திர:45 1/1
வேத மஹா மந்த்ர ரஸ ராதே ராதே – தோத்திர:60 2/1
வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 2/2
கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ – தோத்திர:75 8/2
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
வேத சுடர் தீ முன் வேண்டி மணம்செய்து – பாஞ்சாலி:5 271/29
வேக திரைகளினால் வேத பொருள் பாடி – குயில்:1 1/4
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து – வசனகவிதை:3 2/22
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய் – பிற்சேர்க்கை:5 5/1
வேத முடியின் மிசையே விளங்கு நல் – பிற்சேர்க்கை:12 5/3
மேல்

வேதகாரணன் (1)

கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன் – தோத்திர:1 17/3
மேல்

வேதகுரு (1)

வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
மேல்

வேதங்கள் (14)

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள் –தேசீய:10 4/1
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பரவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் –தேசீய:12 4/2
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ –தேசீய:12 6/2
காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ –தேசீய:29 3/3
மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர் –தேசீய:51 8/2
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுற செய்தல் வேண்டும் என்றே – தோத்திர:22 2/2
வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் – தோத்திர:61 2/4
தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் –வேதாந்த:13 5/2
முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை – கண்ணன்:3 7/1
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை – கண்ணன்:3 7/1
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு – கண்ணன்:3 7/3
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/2
மேல்

வேதங்களன்றி (1)

வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/4
மேல்

வேதங்களும் (1)

கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/3
மேல்

வேதத்தில் (1)

வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு – கண்ணன்:3 7/3
மேல்

வேதத்தின் (3)

மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
மேல்

வேதநூல் (2)

வேதநூல் பழிக்கும் வெளி திசை மிலேச்சர் –தேசீய:32 1/16
வேதநூல் அறிந்த மேதகு முனிவரர் – தனி:13 1/61
மேல்

வேதநெறி (1)

வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
மேல்

வேதநெறியில் (1)

வேதநெறியில் விவாகம் உனை செய்துகொள்வேன் – குயில்:9 1/106
மேல்

வேதபுரத்தாருக்கு (1)

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு – பல்வகை:11 1/5
மேல்

வேதபுரத்திலே (1)

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது – பல்வகை:11 3/1
மேல்

வேதம் (38)

நன்று பல் வேதம் வரைந்த கை பாரதநாயகிதன் திருக்கை –தேசீய:8 3/2
நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை –தேசீய:9 4/1
வெற்றி தரும் என வேதம் சொன்னதை –தேசீய:12 5/23
வேதம் என்று போற்றுவாய் வா வா வா –தேசீய:16 6/2
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல –தேசீய:20 2/1
கர்மயோகம் என்றே உலகில் காக்கும் என்னும் வேதம்
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி – தோத்திர:31 3/1,2
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/4
வேதம் பாடிய சோதியை கண்டு வேள்வி பாடல்கள் பாடுதற்குற்றேன் – தோத்திர:69 2/1
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/4
வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ – தோத்திர:75 4/2
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/3
வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/2
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/2
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
வேதம் புதுமைசெய் – பல்வகை:1 2/108
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு – பல்வகை:2 14/1
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/1
வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பல்வகை:3 2/1
வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ – பல்வகை:4 2/3
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி – பல்வகை:6 7/1
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம்
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம் – சுயசரிதை:2 17/1,2
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலா புலையனும் அஃது என்னும் வேதம்
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/2,3
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல – கண்ணன்:1 10/3
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம்
ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/3,4
வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட – பாஞ்சாலி:4 252/5
வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர் – வசனகவிதை:1 4/14
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்
உயிர்தான் காற்று – வசனகவிதை:4 5/2,3
வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது – வசனகவிதை:7 0/59
வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல் – பிற்சேர்க்கை:10 2/1
மேல்

வேதமடி (1)

வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு – கண்ணன்:21 6/2
மேல்

வேதமாய் (1)

வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
மேல்

வேதமும் (2)

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர் திருநாமமும் ஓதி நிற்கின்றார் –தேசீய:11 2/3
வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/3
மேல்

வேதமுனி (2)

வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு –தேசீய:48 2/1
பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன் – பாஞ்சாலி:1 16/3
மேல்

வேதமுனிவர் (2)

வேதமுனிவர் விரிவா புகழ்ந்த – தோத்திர:1 16/9
வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது – பாஞ்சாலி:5 271/57
மேல்

வேதமுனிவரே (1)

வேதமுனிவரே மேதினியில் கீழ் பறவை – குயில்:9 1/9
மேல்

வேதவியாசன் (1)

மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
மேல்

வேதவியாசனும் (1)

நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர் நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும் – பாஞ்சாலி:1 45/1
மேல்

வேதனை (5)

வெள்ளம் என பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா –வேதாந்த:24 2/2
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
வீழ்ந்து இடை தொண்டையில் வேதனை செய்தன – தனி:13 1/18
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

வேதனைகள் (1)

வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே –தேசீய:12 6/4
மேல்

வேதனைசெய்குதடீ (1)

மேனி கொதிக்குதடீ தலைசுற்றியே வேதனைசெய்குதடீ
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் – கண்ணன்:20 2/1,2
மேல்

வேதனைப்படு (1)

வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/3
மேல்

வேதனையும் (1)

வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே – குயில்:3 1/18
மேல்

வேதாந்த (2)

நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே –வேதாந்த:10 6/2
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
மேல்

வேதாந்தம் (2)

வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
வேதாந்தம் ஆக விரித்து பொருள் உரைக்க – குயில்:9 1/261
மேல்

வேதாவாயினும் (1)

வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/3
மேல்

வேதாவின் (1)

வேதாவின் தாயே மிக பணிந்து வாழ்வோமே – தோத்திர:63 1/4
மேல்

வேதிய (1)

கலைகள் உணர்ந்த நல் வேதிய பாவலர் செய்தவாம் பழம் கற்பனை காவியம் பற்பல கற்றனை மாமனே – பாஞ்சாலி:1 42/3
மேல்

வேதியர் (3)

மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
விரதம் தவறிய வேதியர் குலத்தில் – வசனகவிதை:7 0/76
மேல்

வேதியர்கள் (1)

வேள்வி தவங்கள் மிக புரிந்த வேதியர்கள்
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ – பாஞ்சாலி:5 271/36,37
மேல்

வேதியராயினும் (1)

வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே –தேசீய:1 1/2
மேல்

வேதியரே (1)

வெள்ளம் உன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே –வேதாந்த:11 1/2
மேல்

வேதியன் (1)

வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/2
மேல்

வேந்தர் (16)

வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும் – தோத்திர:31 7/2
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அ பாண்டவர் விழைந்திடவே – பாஞ்சாலி:1 30/3
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
பாண்டவர்தம் தேவிதனை பார் வேந்தர் மன்றினிலே – பாஞ்சாலி:4 252/85
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர் – பாஞ்சாலி:5 269/2
இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன் – பாஞ்சாலி:5 271/3
வேலோர் எனையுடைய வேந்தர் பிணிப்புண்டார் – பாஞ்சாலி:5 271/38
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார் – பாஞ்சாலி:5 287/1
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/2
வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர் – குயில்:9 1/87
மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் என திரிவோம் – பிற்சேர்க்கை:14 3/2
மேல்

வேந்தர்கள் (1)

வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ – பாஞ்சாலி:1 127/3
மேல்

வேந்தர்தம் (1)

வீரமிலா தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே – பாஞ்சாலி:1 21/4
மேல்

வேந்தர்தம்முள் (1)

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி – தனி:14 3/1
மேல்

வேந்தர்தாம் (1)

பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும் – குயில்:9 1/88
மேல்

வேந்தர்பிரான் (1)

மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/3
மேல்

வேந்தரிடத்திலும் (1)

வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும்
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/3,4
மேல்

வேந்தருள் (1)

மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
மேல்

வேந்தரோடு (1)

விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான் – பாஞ்சாலி:2 184/3
மேல்

வேந்தன் (18)

மானத்தால் வீழ்ந்துவிட்டாய் மதிப்பிலா பகைவர் வேந்தன்
வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும் –தேசீய:51 3/1,2
மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை –தேசீய:51 6/3
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து – தனி:13 1/81,82
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன்
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/2,3
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/3
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/2
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான் – பாஞ்சாலி:3 207/4
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:3 224/3
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என கூறி – பாஞ்சாலி:4 252/84
வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்தன் – குயில்:9 1/64
தோழியரும் வேந்தன் சுடர் கோலம்தான் கண்டே – குயில்:9 1/73
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/92
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினை போல் – குயில்:9 1/114
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே – குயில்:9 1/152
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல் – குயில்:9 1/182
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/201
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன்
ஐயமுற செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே – குயில்:9 1/205,206
மேல்

வேந்தனே (1)

வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின் – தனி:22 8/1
மேல்

வேந்தனை (1)

தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
மேல்

வேந்தனோடு (1)

செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும் – குயில்:8 1/62
மேல்

வேந்தே (1)

மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்த – பாஞ்சாலி:4 252/113
மேல்

வேம்பு (2)

கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/3
மேல்

வேய் (3)

அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார் –தேசீய:29 2/4
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
மேல்

வேய்ங்குழல் (5)

கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ – பல்வகை:4 2/2
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
மேல்

வேய்ங்குழலில் (1)

பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
மேல்

வேயின் (2)

வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் – குயில்:3 1/41
மேல்

வேர் (5)

என்பது என் உளத்து வேர் அகழ்ந்திருத்தலால் –தேசீய:24 1/46
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/2
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
மேல்

வேர்ப்ப (2)

வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/2
வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/2
மேல்

வேர்ப்பான் (1)

பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/1,2
மேல்

வேர்வை (1)

அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/3
மேல்

வேரடி (1)

வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான் – கண்ணன்:5 10/1
மேல்

வேரற (1)

வன்மியை வேரற தொலைத்த பின் அன்றோ –தேசீய:32 1/124
மேல்

வேரறச்செய்குவர் (1)

மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
மேல்

வேரறுக்கிறது (1)

மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/23
மேல்

வேரி (2)

வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் – தனி:24 1/45
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
மேல்

வேரில் (1)

மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு – பிற்சேர்க்கை:1 2/1
மேல்

வேருக்கும் (1)

வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய் –தேசீய:51 7/4
மேல்

வேரும் (1)

வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோக பகைமை பொசுக்குவான் – கண்ணன்:5 10/1
மேல்

வேரை (1)

மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
மேல்

வேல் (22)

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள் –தேசீய:10 4/1
வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள் –தேசீய:32 1/8
விநாயக தேவனாய் வேல் உடை குமரனாய் – தோத்திர:1 8/3
வல்ல வேல் முருகன்தனை இங்கு – தோத்திர:4 0/3
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வெள்ளம் என பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் – தோத்திர:18 5/4
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள் – தோத்திர:59 3/4
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
வெல் வயிர சீர் மிகுந்த வேல் – தோத்திர:66 3/4
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/5
மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும் – பாஞ்சாலி:1 24/2
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள் – பாஞ்சாலி:4 252/16
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல்
வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை – பிற்சேர்க்கை:12 8/2,3
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
மேல்

வேல்களை (1)

நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின் –தேசீய:32 1/118
மேல்

வேல்போர் (1)

பொருளாளர் ஈய வேல்போர் இளசை – பிற்சேர்க்கை:12 4/1
மேல்

வேல்முருகன் (1)

வேலை பணிந்தால் விடுதலையாம் வேல்முருகன்
காலை பணிந்தால் கவலை போம் மேல் அறிவு – தோத்திர:66 4/1,2
மேல்

வேலவனே (1)

குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
மேல்

வேலவா (6)

வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா
சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/1,2
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/3,4
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா
கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/2,3
மேல்

வேலா (1)

வேலா சாத்தா விநாயகா மாடா – தோத்திர:1 20/7
மேல்

வேலாயுத (1)

வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
மேல்

வேலி (6)

பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலி புறத்தில் எனை காணடி என்றான் – கண்ணன்:11 6/3
மண்ணிலே வேலி போடலாம் – வசனகவிதை:3 4/1
வானத்திலே வேலி போடலாமா – வசனகவிதை:3 4/2
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம் – வசனகவிதை:3 5/1
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம் – வசனகவிதை:3 5/1
மேல்

வேலியே (1)

பேரறத்தினை பேணுதல் வேலியே
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய –தேசீய:29 9/1,2
மேல்

வேலின் (1)

வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
மேல்

வேலுடனே (1)

பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
மேல்

வேலும் (1)

வீர திருவிழி பார்வையும் வெற்றி வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த – தோத்திர:5 1/1
மேல்

வேலை (11)

வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா –தேசீய:34 8/2
வேலை தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன் – தோத்திர:1 6/3
வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை – தோத்திர:6 1/2
வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை – தோத்திர:6 1/2
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை – தோத்திர:64 9/3
வேலை பணிந்தால் விடுதலையாம் வேல்முருகன் – தோத்திர:66 4/1
வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/2
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் – கண்ணன்:4 1/2
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர் – பாஞ்சாலி:3 225/3
சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன – பிற்சேர்க்கை:14 2/1
மேல்

வேலையும் (1)

வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார் – பாஞ்சாலி:1 10/2
மேல்

வேலோர் (1)

வேலோர் எனையுடைய வேந்தர் பிணிப்புண்டார் – பாஞ்சாலி:5 271/38
மேல்

வேவு (1)

விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடக செய்யுளை வேவு என்பார் – தோத்திர:19 1/2
மேல்

வேழங்கள் (1)

வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/2
மேல்

வேள்வி (14)

வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை –தேசீய:32 1/135
வித்தை வளரும் வேள்வி ஓங்கும் – தோத்திர:1 4/18
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
வேதம் பாடிய சோதியை கண்டு வேள்வி பாடல்கள் பாடுதற்குற்றேன் – தோத்திர:69 2/1
எங்கள் வேள்வி கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/1
பாடி வேள்வி மாந்தர் செய்ய பண்பு இழந்தோமே அம்மாவோ – தோத்திர:75 6/2
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம் – தோத்திர:75 19/1
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம் – தோத்திர:75 20/1
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் – பாஞ்சாலி:4 245/1
வேள்வி தவங்கள் மிக புரிந்த வேதியர்கள் – பாஞ்சாலி:5 271/36
மேல்

வேள்விக்கு (3)

மாதர் கற்பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் –தேசீய:32 1/49,50
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும் – பாஞ்சாலி:1 124/1
மேல்

வேள்விகள் (2)

ஆட்டினை கொன்று வேள்விகள் இயற்றி –தேசீய:32 1/131
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/2
மேல்

வேள்விகளாம் (1)

செந்தழல் வேள்விகளாம் மிக சீர்பெறும் சாத்திர கேள்விகளாம் – பாஞ்சாலி:1 8/2
மேல்

வேள்விசெய்கின்றோம் (1)

அதற்கு வேள்விசெய்கின்றோம்
தீ எரிக – வசனகவிதை:2 8/16,17
மேல்

வேள்விசெய்தான் (1)

நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிட தருமன் அவ் வேள்விசெய்தான்
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/2,3
மேல்

வேள்விசெய்திடும் (1)

வியப்புறு தாய் நினக்கே இங்கு வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும் – தோத்திர:11 1/3
மேல்

வேள்விசெய்து (1)

வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும் – பாஞ்சாலி:1 26/2
மேல்

வேள்வித்தீ (1)

விரதத்தீ வேள்வித்தீ
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ – வசனகவிதை:2 8/19,20
மேல்

வேள்வியில் (11)

வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை –தேசீய:32 1/135
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு –தேசீய:51 8/1
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம் – பாஞ்சாலி:1 34/3
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
மண்ணை புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே – பாஞ்சாலி:1 44/2
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு – பாஞ்சாலி:1 65/1
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/2
பஞ்சவர் வேள்வியில் கண்டது போல பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர் – பாஞ்சாலி:1 109/2
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
மேல்

வேள்வியிலும் (1)

புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் – தோத்திர:59 6/2
மேல்

வேளாண்மை (1)

வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
மேல்

வேளாளர் (1)

பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை – பிற்சேர்க்கை:10 3/1
மேல்

வேளாளன் (1)

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே –தேசீய:49 1/1
மேல்

வேளை (5)

மருளுறு பகைவர் வேந்தன் வலிமையா புகுந்த வேளை
உருளுக தலைகள் மானம் ஓங்குக என்று எதிர்த்துநின்றாய் –தேசீய:51 6/3,4
வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும் – தோத்திர:31 7/2
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/2
வேளை எனை தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன் – குயில்:6 1/16
என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ – வசனகவிதை:4 1/28
மேல்

வேளையதனில் (1)

அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான் – பாஞ்சாலி:2 184/1
மேல்

வேளையிலே (2)

வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன் – குயில்:9 1/117,118
மேல்

வேற்று (2)

வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் –தேசீய:50 6/1
வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
மேல்

வேற்றுமை (1)

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை – பல்வகை:3 17/1
மேல்

வேற்றுமைப்பட்டால் (1)

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை – பல்வகை:3 17/1
மேல்

வேற்றுவர்க்கு (1)

விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்கு தந்திடலாம் – பாஞ்சாலி:5 271/63
மேல்

வேற்றுவரும் (1)

மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
மேல்

வேறாமோ (1)

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள் – தனி:9 2/4
மேல்

வேறாய் (1)

யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாய கண்ணன் – கண்ணன்:6 1/2,3
மேல்

வேறிடம் (1)

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள் – தோத்திர:19 5/1
மேல்

வேறில்லை (1)

நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம் –வேதாந்த:2 3/2
மேல்

வேறு (49)

வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே –தேசீய:1 1/2
வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் –தேசீய:5 3/1
சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/3
விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே –தேசீய:7 5/3
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும் –தேசீய:32 1/112
வெற்றியே அன்றி வேறு எதும் பெறுகிலேம் –தேசீய:32 1/114
மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/3
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை – தோத்திர:66 2/3
வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளை –வேதாந்த:11 4/1
விருப்புடையவராய் வேறு தாம் என்றும் – தனி:13 1/77
இ சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ – தனி:14 2/4
வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இ பாரதநாட்டினில் – சுயசரிதை:1 33/1
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார் – கண்ணன்:4 1/7
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் – பாஞ்சாலி:1 18/1
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
சின்ன சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன் – பாஞ்சாலி:3 238/2
முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன் – பாஞ்சாலி:4 252/34
என்னுடைய சொல் வேறு எவர்பொருட்டும் இல்லையடா – பாஞ்சாலி:4 252/54
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை – பாஞ்சாலி:5 271/64
பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன் – குயில்:3 1/54
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை – குயில்:3 1/58
வேறு எங்கோ போயிருப்ப வெம்மை கொடும் காதல் – குயில்:4 1/24
வேறு எத்தை செய்தாலும் வேகமுற பாய்வதிலே – குயில்:5 1/40
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/141
மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது – வசனகவிதை:6 1/22
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
காதலை காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/25
வெயிலை போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/27
டுபுக் பாட்டை காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை – வசனகவிதை:6 3/30
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/2
மேல்

வேறுவேறு (1)

வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ –தேசீய:16 3/1
மேல்

வேறுறாது (1)

மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
மேல்

வேறெதுதான் (1)

விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
மேல்

வேறெவர்க்கும் (1)

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறுபிள்ளைகளுக்கே –தேசீய:35 3/1
மேல்

வேறே (3)

இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/2,3
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே
பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே – தோத்திர:58 2/1,2
ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ – பாஞ்சாலி:2 186/1
மேல்

வேறொரு (2)

என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – பிற்சேர்க்கை:8 13/1
மேல்

வேறொருவன்றனை (1)

வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
மேல்

வேறொன்று (1)

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் –தேசீய:26 1/1
மேல்

வேறொன்றும் (2)

இ சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ – தனி:14 1/4
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா – வசனகவிதை:2 7/5
மேல்

வேனன் (2)

முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ – பாஞ்சாலி:4 252/58
பொல்லாத வேனன் புழுவை போல் மாய்ந்திட்டான் – பாஞ்சாலி:4 252/60
மேல்