ஒ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 4
ஒக்கலும் 1
ஒக்கும் 4
ஒக்குமால் 1
ஒட்டாது 1
ஒட்டி 1
ஒட்டிய 1
ஒட்டியரோடு 1
ஒட்டு 1
ஒட்டும் 3
ஒட்டுற 1
ஒட்டுறவே 1
ஒட்டைகள் 1
ஒட்டைகளின் 1
ஒடிபட 1
ஒடுங்கினாய் 1
ஒண் 3
ஒண்ணாதே 1
ஒண்மை 3
ஒண்மையும் 1
ஒத்த 30
ஒத்ததடீ 1
ஒத்தது 1
ஒத்தல் 1
ஒத்தவர் 1
ஒத்தனர் 2
ஒத்தனள் 1
ஒத்தாள் 1
ஒத்திடும் 1
ஒத்திருக்க 1
ஒத்திருந்தன 1
ஒத்து 10
ஒத்துழையாமை 1
ஒத்தே 1
ஒத்தோன் 1
ஒதுங்கி 5
ஒதுங்கிட 1
ஒதுங்கினாள் 1
ஒதுங்குவார் 1
ஒப்ப 6
ஒப்பது 1
ஒப்பவர் 2
ஒப்பவும் 1
ஒப்பவே 2
ஒப்பனைகள் 1
ஒப்பாகா 1
ஒப்பாம் 1
ஒப்பார் 1
ஒப்பாவார் 1
ஒப்பி 1
ஒப்பிட 1
ஒப்பிடலாகும் 1
ஒப்பில் 3
ஒப்பில்லை 1
ஒப்பிலா 1
ஒப்பிலாத 1
ஒப்பு 4
ஒப்புக்கு 1
ஒப்புவதில்லை 1
ஒப்புற்றே 1
ஒயுதல்செய்யோம் 1
ஒர் 54
ஒரு 244
ஒருகணம் 1
ஒருகால் 2
ஒருங்கு 1
ஒருசார் 1
ஒருசிறிதும் 1
ஒருத்தி 4
ஒருத்தியாக 1
ஒருத்தியை 1
ஒருதாய் 1
ஒருநாள் 4
ஒருநாளும் 1
ஒருப்பட்டிருப்போமோ 1
ஒருப்பட்டு 2
ஒருபால் 2
ஒருமித்து 1
ஒருமை 3
ஒருமையில் 1
ஒருமையுற்றாள் 1
ஒருவகை 1
ஒருவயின் 1
ஒருவர் 2
ஒருவரும் 1
ஒருவரையொருவர் 1
ஒருவன் 12
ஒருவனாலே 1
ஒருவனுக்கு 1
ஒருவனுக்கே 1
ஒருவனை 4
ஒருவனையும் 1
ஒருவாறு 1
ஒரே 4
ஒரோவழி 1
ஒல்லெனும் 1
ஒலி 11
ஒலி-மினோ 1
ஒலிக்க 3
ஒலிக்கவும் 1
ஒலிக்காது 1
ஒலிக்குது 1
ஒலிக்கும் 4
ஒலிகள் 1
ஒலிசெய் 1
ஒலித்தன 1
ஒலித்தனவால் 1
ஒலித்திடும் 2
ஒலிப்பதலால் 1
ஒலிப்பதுவோ 1
ஒலியில் 4
ஒலியினிலும் 2
ஒலியினிலுள் 1
ஒலியை 2
ஒலியோடு 2
ஒவ்வாது 1
ஒவ்வாமல் 2
ஒவ்வுற 1
ஒவ்வொரு 1
ஒவ்வொன்றும் 2
ஒவ்வோர் 1
ஒழி 2
ஒழிக்கும் 2
ஒழிக்குமாறு 1
ஒழிக 1
ஒழிகவே 2
ஒழித்தலும் 1
ஒழித்தனம் 1
ஒழித்தாயோ 2
ஒழித்திடும் 1
ஒழித்திடுவாய் 1
ஒழிதர 1
ஒழிதல் 1
ஒழிதலும் 1
ஒழிந்ததடா 2
ஒழிந்ததடீ 1
ஒழிந்தால் 1
ஒழிந்து 3
ஒழிப்பாராம் 1
ஒழிப்பீர் 1
ஒழிய 3
ஒழியாதோ 1
ஒழியும் 1
ஒழிவறு 1
ஒழிவான் 1
ஒழுக்க 1
ஒழுக்கம் 2
ஒழுக்கமும் 2
ஒழுகாத 1
ஒழுகியே 1
ஒழுகு 1
ஒழுகும் 2
ஒழுகுவர் 1
ஒளி 112
ஒளிக்க 1
ஒளிக்கு 2
ஒளிக்கும் 1
ஒளிகுன்றிப்போயின 1
ஒளிகொண்ட 1
ஒளித்திட 1
ஒளித்திடவும் 1
ஒளித்து 2
ஒளித்தெய்வத்தின் 2
ஒளித்தெய்வம் 1
ஒளிதர 1
ஒளிதரும் 2
ஒளிதன்னை 1
ஒளிதனிலே 1
ஒளிந்துநின்று 1
ஒளிப்பொருள் 1
ஒளிபடைத்த 1
ஒளிபெற்றனர் 1
ஒளிபெற்றான் 1
ஒளிய 1
ஒளியது 1
ஒளியற்ற 1
ஒளியா 1
ஒளியாகிய 3
ஒளியாய் 1
ஒளியிடை 1
ஒளியில் 2
ஒளியிலா 1
ஒளியிழந்தன 1
ஒளியின் 6
ஒளியினை 5
ஒளியுடைய 1
ஒளியுடையன 1
ஒளியும் 7
ஒளியுற 2
ஒளியுறச்செய்க 1
ஒளியுறும் 2
ஒளியே 13
ஒளியை 9
ஒளியோ 1
ஒளியோடு 1
ஒளிர் 11
ஒளிர்க 3
ஒளிர்செய்ததே 1
ஒளிர்தரு 2
ஒளிர்தருவாய் 1
ஒளிர்ந்தனை 1
ஒளிர்ந்திடும் 2
ஒளிர்வது 1
ஒளிர்வாய் 2
ஒளிர்வாள் 3
ஒளிர்வான் 1
ஒளிர 1
ஒளிரும் 4
ஒளிவார் 1
ஒளிவீசும் 1
ஒற்றர் 1
ஒற்றி 3
ஒற்றுமை 6
ஒற்றுமைக்குள் 1
ஒற்றுமையால் 1
ஒற்றுமையுடைத்தாய் 1
ஒற்றுமையோடு 1
ஒற்றை 6
ஒற்றைக்கண்ணனோடே 1
ஒறுத்தல் 2
ஒறுத்திடல் 1
ஒன்பதாக 1
ஒன்பதாய 1
ஒன்பது 1
ஒன்றனை 1
ஒன்றனையே 1
ஒன்றாக்குவது 1
ஒன்றாக 1
ஒன்றாகி 1
ஒன்றாகும் 1
ஒன்றாதல் 1
ஒன்றாதலால் 1
ஒன்றாம் 2
ஒன்றாமோ 1
ஒன்றாய் 7
ஒன்றால் 1
ஒன்றி 2
ஒன்றியே 1
ஒன்றிரண்டு 1
ஒன்றில் 5
ஒன்றில்லேன் 1
ஒன்றில்லை 1
ஒன்றிலே 1
ஒன்றிலை 1
ஒன்றிலோ 1
ஒன்றின் 1
ஒன்றினில் 1
ஒன்றினை 4
ஒன்று 124
ஒன்றுக்கு 1
ஒன்றுக்கொன்று 1
ஒன்றுதான் 1
ஒன்றுபட்டால் 1
ஒன்றுபட்டு 1
ஒன்றுபட 2
ஒன்றும் 24
ஒன்றுமாம் 1
ஒன்றுமில்லை 2
ஒன்றுமே 1
ஒன்றுற 2
ஒன்றே 32
ஒன்றேயாகும் 1
ஒன்றை 7
ஒன்றையே 3
ஒன்றையொன்று 4
ஒன்றோ 4
ஒன்றோடோன்று 1
ஒன்னார் 2

ஒக்க (4)

ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி – கண்ணன்:4 1/50
ஒக்க மறைந்திடலும் ஓகோ என கதறி – குயில்:9 1/252
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
மேல்

ஒக்கலும் (1)

துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
மேல்

ஒக்கும் (4)

மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன் – சுயசரிதை:1 48/3
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார் – பாஞ்சாலி:4 247/3
ஒக்கும் என கூறி உகந்தனராம் சாத்திரிமார் – பாஞ்சாலி:5 271/80
மேல்

ஒக்குமால் (1)

காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால்
ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/1,2
மேல்

ஒட்டாது (1)

உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/5,6
மேல்

ஒட்டி (1)

தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு – தோத்திர:67 3/3
மேல்

ஒட்டிய (1)

ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
மேல்

ஒட்டியரோடு (1)

கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர் –தேசீய:14 7/1
மேல்

ஒட்டு (1)

இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
மேல்

ஒட்டும் (3)

ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
மேல்

ஒட்டுற (1)

உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய் –வேதாந்த:22 1/21
மேல்

ஒட்டுறவே (1)

ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் – கண்ணன்:4 1/30
மேல்

ஒட்டைகள் (1)

ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
மேல்

ஒட்டைகளின் (1)

அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
மேல்

ஒடிபட (1)

ஒடிபட தளைகள் ஓங்குதும் யாமே – பிற்சேர்க்கை:26 1/63
மேல்

ஒடுங்கினாய் (1)

மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ –தேசீய:16 1/2
மேல்

ஒண் (3)

ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/27
சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால் – குயில்:4 1/21
ஒருமையில் திகழும் ஒண் மதி தீவினின்று – பிற்சேர்க்கை:17 1/8
மேல்

ஒண்ணாதே (1)

மாண்பு ஆர்ந்திருக்கும் வகுத்துரைக்க ஒண்ணாதே –வேதாந்த:11 9/2
மேல்

ஒண்மை (3)

ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய் –தேசீய:51 2/3
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே – தனி:23 6/3
மேல்

ஒண்மையும் (1)

ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும் ஊறிடும் திருவருள் சுனை ஆவாய் – தோத்திர:11 3/3
மேல்

ஒத்த (30)

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
கண் ஒத்த பேர் உரைத்தக்கால் –தேசீய:12 2/4
நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள் –தேசீய:12 3/3
திலக முனிக்கு ஒத்த அடிமைக்காரன் –தேசீய:37 2/2
பாலர்தமக்கு ஒத்த அடிமைக்காரன் –தேசீய:37 4/2
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே –தேசீய:45 1/1
என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே –தேசீய:50 10/1
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா – தோத்திர:3 1/3
குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும் – தோத்திர:31 4/2
குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும் – தோத்திர:31 4/2
வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும் – தோத்திர:31 7/2
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும் – தோத்திர:31 7/3
ஒத்த நீர் கடல் போல பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை – தோத்திர:34 6/4
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான் – கண்ணன்:9 3/1
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/4
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர் – பாஞ்சாலி:1 61/1
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/3
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி – பாஞ்சாலி:1 153/6
அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள் – பாஞ்சாலி:3 225/4
காமன் ஒத்த பார்த்தன் வதன களை இழந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/2
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/2
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம் – குயில்:7 1/63
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே – குயில்:9 1/61
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
மேல்

ஒத்ததடீ (1)

மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ
இச்சை பிறந்ததடீ எதிலும் இன்பம் விளைந்ததடீ – கண்ணன்:10 6/2,3
மேல்

ஒத்தது (1)

ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம் – தோத்திர:31 5/3
மேல்

ஒத்தல் (1)

ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
மேல்

ஒத்தவர் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

ஒத்தனர் (2)

தேவரை ஒத்தனர் திடுக்கென பீடத்து –தேசீய:42 1/27
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு – பாஞ்சாலி:3 238/1
மேல்

ஒத்தனள் (1)

ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதை சகுந்தலை ஒத்தனள்
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/1,2
மேல்

ஒத்தாள் (1)

பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/2
மேல்

ஒத்திடும் (1)

பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின் –தேசீய:4 3/3
மேல்

ஒத்திருக்க (1)

ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தேன் – குயில்:9 1/256
மேல்

ஒத்திருந்தன (1)

குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/4
மேல்

ஒத்து (10)

நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ –தேசீய:16 3/4
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
தேடி தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து – தோத்திர:54 1/7
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம் – தோத்திர:75 3/1
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/3
வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும் – பாஞ்சாலி:2 192/4
பூதங்கள் ஒத்து புதுமைதரல் விந்தை எனில் – குயில்:7 1/97
மேல்

ஒத்துழையாமை (1)

நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு –தேசீய:41 5/3
மேல்

ஒத்தே (1)

திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்திதேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில் – பாஞ்சாலி:3 231/1
மேல்

ஒத்தோன் (1)

கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
மேல்

ஒதுங்கி (5)

ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 4/2
தாக்க வரும் வாள் ஒதுங்கி போகும் – தோத்திர:24 9/5
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/1,2
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
வந்து முதுகில் ஒதுங்கி படுத்திருப்பேன் – குயில்:7 1/50
மேல்

ஒதுங்கிட (1)

ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 3/3
மேல்

ஒதுங்கினாள் (1)

தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன் – பாஞ்சாலி:5 267/3
மேல்

ஒதுங்குவார் (1)

தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
மேல்

ஒப்ப (6)

பொன் நகர் தேவர்கள் ஒப்ப நிற்கும் பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் –தேசீய:14 7/2
முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து –தேசீய:42 1/136
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ – தோத்திர:62 8/3
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப
நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல் – தனி:13 1/10,11
தேவரை ஒப்ப முன்னோர்தமை தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை – பாஞ்சாலி:1 142/2
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
மேல்

ஒப்பது (1)

ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
மேல்

ஒப்பவர் (2)

கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண் – பாஞ்சாலி:1 88/4
மேல்

ஒப்பவும் (1)

மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும் –தேசீய:7 4/2,3
மேல்

ஒப்பவே (2)

உதயஞாயிறு ஒப்பவே வா வா வா –தேசீய:16 7/4
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
மேல்

ஒப்பனைகள் (1)

ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
மேல்

ஒப்பாகா (1)

கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
மேல்

ஒப்பாம் (1)

சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம்
பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான் – குயில்:9 1/235,236
மேல்

ஒப்பார் (1)

அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார் –தேசீய:29 2/4
மேல்

ஒப்பாவார் (1)

சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டு செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம் – சுயசரிதை:2 8/1
மேல்

ஒப்பி (1)

ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
மேல்

ஒப்பிட (1)

கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும் கட்டுரைக்கு கடும் சினமுற்றான் – பாஞ்சாலி:1 85/4
மேல்

ஒப்பிடலாகும் (1)

ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு – பாஞ்சாலி:1 138/3
மேல்

ஒப்பில் (3)

ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மை – பாஞ்சாலி:1 76/1
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
மேல்

ஒப்பில்லை (1)

ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை – பாஞ்சாலி:5 271/62
மேல்

ஒப்பிலா (1)

ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய – குயில்:5 1/76
மேல்

ஒப்பிலாத (1)

ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/4
மேல்

ஒப்பு (4)

ஒப்பு இலாத உயர்வொடு கல்வியும் – தோத்திர:45 7/1
திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க – தனி:19 4/2
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
மேல்

ஒப்புக்கு (1)

ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
மேல்

ஒப்புவதில்லை (1)

மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/1,2
மேல்

ஒப்புற்றே (1)

மதுர தேமொழி மங்கையர் உண்மை தேர் மா தவ பெரியோருடன் ஒப்புற்றே
முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/3,4
மேல்

ஒயுதல்செய்யோம் (1)

ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
மேல்

ஒர் (54)

விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே –தேசீய:7 5/3
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை – தோத்திர:26 5/2
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/7
தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே – தோத்திர:42 3/1
சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை – தோத்திர:42 8/2
யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் – தோத்திர:53 3/1
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே – தோத்திர:57 4/3
மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர் – தோத்திர:61 2/1
தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/3
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு – தோத்திர:64 5/1
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
பொன் திருக்குன்றம் அங்கு ஒர்
பொன் திருக்குன்றம் அதை – தோத்திர:68 2/1,2
எண் அயர்ந்தான் ஒர் இளைஞனை கண்டேன் – தோத்திர:68 15/3
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 3/1
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் – சுயசரிதை:1 29/2
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார் – சுயசரிதை:1 31/2
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/2
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் – சுயசரிதை:1 47/1
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/3
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை – கண்ணன்:3 5/3
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
ஒர் உருவமாய் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 8/4
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ – பாஞ்சாலி:1 20/2
ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ – பாஞ்சாலி:1 20/2
பாரதநாட்டில் உள்ள முடி பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே – பாஞ்சாலி:1 21/1
தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை – பாஞ்சாலி:1 75/2
சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/2
தருமனும் இவ்வளவில் உள தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே – பாஞ்சாலி:1 130/1
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனை கடந்ததோ – பாஞ்சாலி:1 139/4
கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன் – பாஞ்சாலி:2 168/1
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர் – பாஞ்சாலி:2 189/3
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணி – பாஞ்சாலி:3 229/1
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார் – பாஞ்சாலி:4 248/4
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
மேல்

ஒரு (244)

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ –தேசீய:15 4/2
கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/2
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா –தேசீய:16 8/8
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க –தேசீய:17 0/4
இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம் –தேசீய:17 2/1
ஒரு பது படை கொளும் உமையவள் நீயே –தேசீய:18 6/1
தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே –தேசீய:20 1/2
இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/3
உறுதிகொண்டிருந்தேன் ஒரு பதினாயிரம் –தேசீய:24 1/27
என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம் –தேசீய:24 1/93
பின் ஒரு சார்பினர் வைதிக பெயரோடு –தேசீய:24 1/94
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/4
படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் –தேசீய:41 2/3
படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு
வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே –தேசீய:42 1/51,52
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப –தேசீய:42 1/53
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/2
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு
வில் நாண் ஒலி கேட்ட மேன்மை திருநாடு –தேசீய:48 10/1,2
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை நன்று இதன் அறிந்திட புரிவேன் –தேசீய:50 11/4
அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திட கடவேன் –தேசீய:50 12/4
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு
மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/3,4
பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது –தேசீய:53 2/1
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு
தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/2,3
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன் – தோத்திர:1 12/17
உள்ளம் எனும் நாட்டை ஒரு பிழை இன்றி – தோத்திர:1 28/10
தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிட செய்குவையே – தோத்திர:1 30/4
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே – தோத்திர:1 36/23
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர் – தோத்திர:4 2/1
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் – தோத்திர:9 2/1
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா – தோத்திர:9 2/2
போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய் – தோத்திர:10 1/1
பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/4
பாட்டு கலந்திடவே அங்கே ஒரு பத்தினி பெண் வேணும் எங்கள் – தோத்திர:12 3/1
தெள்ளு கலை தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன் – தோத்திர:18 5/2
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைய பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே – தோத்திர:19 2/1
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம் – தோத்திர:24 42/3
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு – தோத்திர:26 9/1,2
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையை பிடித்துக்கொள்வாய் – தோத்திர:27 1/4
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/2
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடி பணிந்திடு தெய்வம் – தோத்திர:62 4/3
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில் – தோத்திர:64 2/1
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு
பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை – தோத்திர:64 4/1,2
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்ப பொழிலினிடையினில் வேறு ஒரு
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/1,2
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின் ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு
தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/1,2
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் – தோத்திர:77 1/1
தன்மை ஒன்று இலாததுவாய் தானே ஒரு பொருளாய் –வேதாந்த:11 6/1
தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா –வேதாந்த:11 22/1
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும் –வேதாந்த:12 3/1
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா – பல்வகை:2 1/2
தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா – பல்வகை:2 7/2
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/2
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் – பல்வகை:3 14/1
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/2
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே – பல்வகை:4 10/3
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை – பல்வகை:5 4/1
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள் – பல்வகை:7 1/3
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
களிப்பு மிஞ்சி ஓளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/4
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் – தனி:7 1/2
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை – தனி:8 7/1
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு செம்மை தமிழ்மொழியை நாட்டினால் – தனி:11 1/1
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
தென்திசைக்கண் ஒரு சிற்றூர்க்கு இறைவனாம் – தனி:13 1/27
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி – தனி:14 2/3
புல்லும் மார்பினோடு ஆடி குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ – தனி:14 5/4
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/4
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/4
ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே – தனி:23 4/4
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/4
ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான் – சுயசரிதை:1 19/1
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு
சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன் – சுயசரிதை:1 19/3,4
நல்லது என்று ஒரு பார்ப்பனப்பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தைதான் – சுயசரிதை:1 21/3
கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் – சுயசரிதை:1 24/1
நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும் – சுயசரிதை:1 24/3
வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல் – சுயசரிதை:1 32/1
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
வனத்தினிலே தன்னை ஒரு மலரை போலும் வண்டினை போல் எனையும் உருமாற்றிவிட்டாள் – சுயசரிதை:2 1/4
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/4
பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான் – கண்ணன்:1 1/4
பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான் – கண்ணன்:1 3/1
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து குலுங்கிடச்செய்திடுவான் மனதாபத்திலே – கண்ணன்:1 7/1
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுற காத்திடுவான் கண்ணன் – கண்ணன்:1 9/3
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/3
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை – கண்ணன்:3 5/3
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/3
ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய – கண்ணன்:6 1/76
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய் – கண்ணன்:6 1/95
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான் – கண்ணன்:6 1/121
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும் – கண்ணன்:11 3/1
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே – கண்ணன்:11 6/1
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/1,2
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன் – கண்ணன்:17 1/1
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
நால் வகை பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகை பண குவையும் – பாஞ்சாலி:1 24/1
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய் – பாஞ்சாலி:1 39/3
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே – பாஞ்சாலி:1 53/3,4
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும் – பாஞ்சாலி:1 56/3
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வ – பாஞ்சாலி:1 64/1,2
வேள்வியில் அன்று அந்த பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/1,2
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/2,3
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/3
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும் – பாஞ்சாலி:1 77/3
சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/2,3
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/3,4
தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை – பாஞ்சாலி:1 85/2
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/1,2
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினை போல் ஒரு பதர் உண்டோ – பாஞ்சாலி:1 93/2
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை – பாஞ்சாலி:1 95/1
சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ – பாஞ்சாலி:1 134/2
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு
செப்பிடுவித்தையை போலவே புவி செய்திகள் தோன்றிடுமாயினும் – பாஞ்சாலி:1 138/3,4
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றி செல்வதாம் ஒரு
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/2,3
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம் – பாஞ்சாலி:1 149/3
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
பாரத மண்டலத்தார்தங்கள் பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ – பாஞ்சாலி:2 169/1
ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன் – பாஞ்சாலி:2 185/3
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை – பாஞ்சாலி:3 205/1
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும் – பாஞ்சாலி:3 236/1,2
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள் – பாஞ்சாலி:4 252/16
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ – பாஞ்சாலி:4 252/58
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே – பாஞ்சாலி:5 271/55
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
மேற்கே சிறு தொலையில் மேவும் ஒரு மாஞ்சோலை – குயில்:1 1/7
சிறியது ஒரு புள்ளாய் சிறியேன் பிறந்திடினும் – குயில்:3 1/24
மானுட பெண்கள் வளரும் ஒரு காதலினால் – குயில்:3 1/33
சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என் – குயில்:3 1/56
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என – குயில்:4 1/17
யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால் – குயில்:5 1/54
ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல் – குயில்:8 1/28
கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒரு மொழியில் – குயில்:8 1/45
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலைதன் – குயில்:9 1/3
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து – குயில்:9 1/51
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே – குயில்:9 1/61
மன்னவன்தன் மைந்தன் ஒரு மானை தொடர்ந்து வர – குயில்:9 1/66
அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர் – குயில்:9 1/72
மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு
கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல – குயில்:9 1/174,175
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/238
இவை ஒரு பொருள் – வசனகவிதை:1 4/13
இவை ஒரு பொருளின் பல தோற்றம் – வசனகவிதை:1 4/15
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/3
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/3
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் – வசனகவிதை:3 1/2
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/36
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/36
சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம் – வசனகவிதை:3 1/37
காட்டிலே காதலனை நாடி சென்ற ஒரு பெண் தனியே கலங்கி புலம்பினாள் – வசனகவிதை:3 3/2
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/9
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/9
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது – வசனகவிதை:3 6/5
ஒரு குழந்தை இதற்கு பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று – வசனகவிதை:3 6/12
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை – வசனகவிதை:4 1/1
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை – வசனகவிதை:4 1/1
ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/4
ஒரு சாண் கயிறு – வசனகவிதை:4 1/5
இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/6
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு – வசனகவிதை:4 1/17
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண் – வசனகவிதை:4 1/18
என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ – வசனகவிதை:4 1/28
என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/47
உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/47
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன – வசனகவிதை:4 15/13
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள் அவற்றிலும் சிறிய பல ஜந்துக்கள் – வசனகவிதை:4 15/14
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே – வசனகவிதை:7 0/41
உரு பல காட்டும் ஒரு புலை பாம்பே – வசனகவிதை:7 0/42
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும் – பிற்சேர்க்கை:3 2/1
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
இனி ஒரு தொல்லையும் இல்லை பிரிவு – பிற்சேர்க்கை:8 0/1
நந்தனை போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் – பிற்சேர்க்கை:8 4/1
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – பிற்சேர்க்கை:8 13/1
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/1
கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா – பிற்சேர்க்கை:15 1/7
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/2
இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற – பிற்சேர்க்கை:26 1/17
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே – பிற்சேர்க்கை:26 1/20
தவித்திடும் திறத்தினர்தமை போல் இன்று ஒரு
பவித்திர மகனை பயந்து அருள்புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/23,24
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/26
மேல்

ஒருகணம் (1)

சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் – கண்ணன்:5 11/1
மேல்

ஒருகால் (2)

இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
எண்ணிநின்றார் தம்மை எனில் ஒருகால் ஊர் வகுத்தல் – குயில்:5 1/26
மேல்

ஒருங்கு (1)

ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
மேல்

ஒருசார் (1)

ஒருசார்
மேற்றிசை வாழும் வெண்ணிறமக்களின் –தேசீய:24 1/76,77
மேல்

ஒருசிறிதும் (1)

உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத – குயில்:7 1/81
மேல்

ஒருத்தி (4)

காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்த காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே – தோத்திர:73 2/2
நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர் – கண்ணன்:11 1/3
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
மேல்

ஒருத்தியாக (1)

தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால் – வசனகவிதை:2 3/15
மேல்

ஒருத்தியை (1)

வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி – சுயசரிதை:2 47/2
மேல்

ஒருதாய் (1)

நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்று குழந்தைகளா – வசனகவிதை:2 5/9
மேல்

ஒருநாள் (4)

பொன் அடியால் என் மனையை புனிதமாக்க போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தைதன் – சுயசரிதை:2 39/1
காத்திருந்திட்டேன் ஒருநாள் கண்ணனை – கண்ணன்:6 1/79
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல் – கண்ணன்:10 5/1
ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியது எல்லாம் – கண்ணன்:13 5/1
மேல்

ஒருநாளும் (1)

ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
மேல்

ஒருப்பட்டிருப்போமோ (1)

இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/4
மேல்

ஒருப்பட்டு (2)

அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/3
ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே – பாஞ்சாலி:4 246/3
மேல்

ஒருபால் (2)

வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/2
மேல்

ஒருமித்து (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

ஒருமை (3)

எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும் இ சபை தலைவராய் இருப்போர் –தேசீய:50 13/1
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம் – தோத்திர:24 13/3
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே –வேதாந்த:8 5/2
மேல்

ஒருமையில் (1)

ஒருமையில் திகழும் ஒண் மதி தீவினின்று – பிற்சேர்க்கை:17 1/8
மேல்

ஒருமையுற்றாள் (1)

உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் – பாஞ்சாலி:5 292/4
மேல்

ஒருவகை (1)

மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று – பாஞ்சாலி:1 87/1
மேல்

ஒருவயின் (1)

மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின் – சுயசரிதை:1 37/1
மேல்

ஒருவர் (2)

கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
நீச பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும் – குயில்:7 1/39
மேல்

ஒருவரும் (1)

பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/3
மேல்

ஒருவரையொருவர் (1)

ஒருவரையொருவர் ஒறுத்திடல் இலாது – தனி:24 1/41
மேல்

ஒருவன் (12)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ –தேசீய:42 1/69
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ – கண்ணன்:20 2/4
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல் ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விக சங்கினில் – பாஞ்சாலி:1 51/3
ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ – பாஞ்சாலி:2 186/1
ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ – பாஞ்சாலி:2 186/1
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/3
ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை – பாஞ்சாலி:5 271/62
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான் – குயில்:9 1/23
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில் – வசனகவிதை:3 7/12
கருவி பல பாணன் ஒருவன்
தோற்றம் பல சக்தி ஒன்று – வசனகவிதை:3 7/15,16
மேல்

ஒருவனாலே (1)

திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு –தேசீய:36 1/1
மேல்

ஒருவனுக்கு (1)

தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க –தேசீய:17 2/2
மேல்

ஒருவனுக்கே (1)

ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
மேல்

ஒருவனை (4)

உலகு எங்கும் காக்கும் ஒருவனை போற்றுதல் – தோத்திர:1 8/9
திருந்திய ஒருவனை துணை என புகுந்து அவன் – தனி:13 1/28
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும் – பாஞ்சாலி:5 266/1
ஒருவனை கொண்டு சிறுமை நீக்கி – வசனகவிதை:7 0/70
மேல்

ஒருவனையும் (1)

ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/2
மேல்

ஒருவாறு (1)

அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/4
மேல்

ஒரே (4)

எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ – பல்வகை:3 16/1
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று – வசனகவிதை:1 4/16
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
மேல்

ஒரோவழி (1)

யான் அதை ஒரோவழி கண்டுளேன் அதனினும் – பிற்சேர்க்கை:16 1/9
மேல்

ஒல்லெனும் (1)

ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
மேல்

ஒலி (11)

ஒலி இழந்த குரலினாய் போ போ போ –தேசீய:16 1/5
வில் நாண் ஒலி கேட்ட மேன்மை திருநாடு –தேசீய:48 10/2
வீணை ஒலி என் நாவில் விண்டு – தோத்திர:1 29/4
இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
எங்கிருந்து வருகுவதோ ஒலி
யாவர் செய்குவதோ அடி தோழி – தோத்திர:51 8/3,4
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் – தனி:14 11/1
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை – குயில்:3 1/58
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரை கடலின் சீர் ஒலி இனிய – வசனகவிதை:6 5/1
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
மேல்

ஒலி-மினோ (1)

ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள் –தேசீய:12 6/1
மேல்

ஒலிக்க (3)

வட்டமிட்டு பெண்கள் வளை கரங்கள் தாம் ஒலிக்க
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுத பாட்டினிலும் – குயில்:3 1/39,40
சோலை பறவை தொகைதொகையா தாம் ஒலிக்க
மேலை செயல் அறியா வெள் அறிவில் பேதையேன் – குயில்:5 1/77,78
முன்னை போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க
நாணம் இலா காதல் கொண்ட நானும் சிறு குயிலை – குயில்:7 1/106,107
மேல்

ஒலிக்கவும் (1)

கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடிகோடி புய துணை கொற்றம் ஆர் –தேசீய:19 3/1,2
மேல்

ஒலிக்காது (1)

உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது – வசனகவிதை:3 7/5
மேல்

ஒலிக்குது (1)

பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
மேல்

ஒலிக்கும் (4)

சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம் – தோத்திர:24 45/3
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதை போல் – தோத்திர:51 2/2
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்று ஒலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன் – குயில்:3 1/43,44
ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
மேல்

ஒலிகள் (1)

பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் – தனி:3 5/2
மேல்

ஒலிசெய் (1)

சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய்
முத்தி தரும் வேத முரசு –தேசீய:13 8/3,4
மேல்

ஒலித்தன (1)

வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன
செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/3,4
மேல்

ஒலித்தனவால் (1)

சோலை கிளையில் எலாம் தோன்றி ஒலித்தனவால்
நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/61,62
மேல்

ஒலித்திடும் (2)

அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி – தோத்திர:51 2/1
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
மேல்

ஒலிப்பதலால் (1)

விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை – குயில்:3 1/58
மேல்

ஒலிப்பதுவோ (1)

அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி – தோத்திர:51 2/1
மேல்

ஒலியில் (4)

அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன் – தோத்திர:48 3/1
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
மேல்

ஒலியினிலும் (2)

ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும்
நீல பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும் – குயில்:3 1/30,31
கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும் – குயில்:3 1/36,37
மேல்

ஒலியினிலுள் (1)

சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
மேல்

ஒலியை (2)

செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம் – வசனகவிதை:4 3/9
மேல்

ஒலியோடு (2)

நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபட கத்துவேன் – குயில்:7 1/52
மேல்

ஒவ்வாது (1)

ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார் ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார் – பாஞ்சாலி:5 287/2
மேல்

ஒவ்வாமல் (2)

ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல்
ஆனத்தை செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய் –தேசீய:51 3/3,4
ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல்
பாரத்தை எளிதா கொண்டாய் பாம்பினை புழுவே என்றாய் –தேசீய:51 4/2,3
மேல்

ஒவ்வுற (1)

ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
மேல்

ஒவ்வொரு (1)

உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
மேல்

ஒவ்வொன்றும் (2)

ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம் – வசனகவிதை:4 13/14
மேல்

ஒவ்வோர் (1)

நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/2
மேல்

ஒழி (2)

ஓய்தல் ஒழி
ஔடதம் குறை – பல்வகை:1 2/11,12
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர் – பல்வகை:1 2/47,48
மேல்

ஒழிக்கும் (2)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
மேல்

ஒழிக்குமாறு (1)

ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன் – தனி:18 3/4
மேல்

ஒழிக (1)

யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக
படை முகத்து இறந்து பதம் பெற விரும்பா –தேசீய:32 1/78,79
மேல்

ஒழிகவே (2)

ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
மேல்

ஒழித்தலும் (1)

பாலரை விருத்தரை பசுக்களை ஒழித்தலும்
மாதர் கற்பழித்தலும் மறைவர் வேள்விக்கு –தேசீய:32 1/48,49
மேல்

ஒழித்தனம் (1)

வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

ஒழித்தாயோ (2)

பிச்சை வாங்கி பிழைக்கும் ஆசை பேணுதல் ஒழித்தாயோ –தேசீய:34 3/2
வெள்ளை நிறத்தை கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/1,2
மேல்

ஒழித்திடும் (1)

பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை –தேசீய:18 3/5
மேல்

ஒழித்திடுவாய் (1)

உண்மையில் அமுது ஆவாய் புண்கள் ஒழித்திடுவாய் களி உதவிடுவாய் – தோத்திர:11 3/1
மேல்

ஒழிதர (1)

வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
மேல்

ஒழிதல் (1)

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
மேல்

ஒழிதலும் (1)

ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் – கண்ணன்:14 3/1
மேல்

ஒழிந்ததடா (2)

இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா
துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா – பிற்சேர்க்கை:14 20/1,2
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/2
மேல்

ஒழிந்ததடீ (1)

அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ – கண்ணன்:10 6/4
மேல்

ஒழிந்தால் (1)

நீர் ஒழிந்தால் மேவிடும் பொன்னுலகம் – வசனகவிதை:7 0/46
மேல்

ஒழிந்து (3)

செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத –தேசீய:12 5/26
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் –தேசீய:32 1/59
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
மேல்

ஒழிப்பாராம் (1)

விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
மேல்

ஒழிப்பீர் (1)

பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
மேல்

ஒழிய (3)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
மேல்

ஒழியாதோ (1)

உள்ளம் குளிராதோ பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ
கள்ளம் உருகாதோ அம்மா பக்தி கண்ணீர் பெருகாதோ – தோத்திர:14 3/1,2
மேல்

ஒழியும் (1)

அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/2
மேல்

ஒழிவறு (1)

ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார் –தேசீய:29 4/1
மேல்

ஒழிவான் (1)

ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/2
மேல்

ஒழுக்க (1)

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
மேல்

ஒழுக்கம் (2)

எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும் – கண்ணன்:6 1/42
மேல்

ஒழுக்கமும் (2)

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் –தேசீய:24 1/107
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் – பிற்சேர்க்கை:8 12/1
மேல்

ஒழுகாத (1)

கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
மேல்

ஒழுகியே (1)

உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு என – தோத்திர:45 6/2,3
மேல்

ஒழுகு (1)

கற்றது ஒழுகு
காலம் அழியேல் – பல்வகை:1 2/13,14
மேல்

ஒழுகும் (2)

சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும்
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும் – கண்ணன்:2 3/2,3
செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த – பிற்சேர்க்கை:10 1/1
மேல்

ஒழுகுவர் (1)

போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
மேல்

ஒளி (112)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
நன்று ஆர தீயார் நலிவுறவே வீசும் ஒளி
குன்றா வயிர கொடி –தேசீய:13 10/3,4
ஒளி இழந்த மேனியாய் போ போ போ –தேசீய:16 1/6
ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும் –தேசீய:16 7/3
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் –தேசீய:22 4/1
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் –தேசீய:22 4/1
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே –தேசீய:44 3/4
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு –தேசீய:47 1/2
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும் –தேசீய:51 9/1
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும் –தேசீய:51 9/1
பழியற்று வாழ்ந்திட கண் பார்ப்பாய் ஒளி பெற்று – தோத்திர:1 9/2
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும் – தோத்திர:1 20/3
தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி
மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய – தோத்திர:5 4/1,2
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி
கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/1,2
சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி – தோத்திர:23 3/1
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும் – தோத்திர:24 34/5
சக்தி திருமேனி ஒளி ஜ்வலிக்கும் – தோத்திர:24 45/5
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/3
தவத்தினை எளிதா புரிந்தனள் போக தனிநிலை ஒளி என புரிந்தாள் – தோத்திர:33 5/1
தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றை கருப்பொருள் ஆக்குவை – தோத்திர:34 4/2
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் – தோத்திர:42 2/4
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
கேடற்றது என்று கண்டு கூட கருதும் ஒளி
மாடத்தில் ஏறி ஞான கூடத்தில் விளையாடி – தோத்திர:54 1/2,3
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள் – தோத்திர:58 2/3
பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள் – தோத்திர:59 4/4
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெற கலி தவிர்ப்போம் – தோத்திர:59 7/4
வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே – தோத்திர:61 4/2
ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும் – தோத்திர:65 6/2
வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன் – தோத்திர:68 1/3
படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/2
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் – தோத்திர:71 3/3
மோத வரும் கரு மேக திரளினை வெண்ணிலாவே நீ முத்தின் ஒளி தந்து அழகுற செய்குவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/3
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே – தோத்திர:73 4/4
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளி எலாம் –வேதாந்த:4 3/1
சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே –வேதாந்த:14 1/1
ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே –வேதாந்த:24 5/1
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை – பல்வகை:4 1/2,3
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இ புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே – பல்வகை:4 10/1
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே – பல்வகை:7 3/1
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளி திரளாய் – தனி:6 6/1
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் – தனி:9 1/2
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
ஒளியிலா செய்திகட்கு ஒளி அருள்புரிந்து – தனி:12 1/15
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி – தனி:15 3/3
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும் – கண்ணன்:2 3/2
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண் – கண்ணன்:4 1/62
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/2,3
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும் – கண்ணன்:14 5/1
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளி பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன் – கண்ணன்:19 5/2
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு – கண்ணன்:21 1/1
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி – கண்ணன்:21 2/3
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/3
சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும் – பாஞ்சாலி:1 27/3
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/2,3
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட – பாஞ்சாலி:1 152/13
ஒளி திரள் ஒளி திரள் வன்ன களஞ்சியம் – பாஞ்சாலி:1 152/17
ஒளி திரள் ஒளி திரள் வன்ன களஞ்சியம் – பாஞ்சாலி:1 152/17
மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார் – பாஞ்சாலி:1 153/8
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே – பாஞ்சாலி:2 154/4
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான் – பாஞ்சாலி:2 188/1
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனி கண்டீர் இவர் – பாஞ்சாலி:3 239/1,2
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்று பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/2,3
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல் – பாஞ்சாலி:5 300/1
ஒளி போமாயின் ஒளி போமாயின் – குயில்:2 1/2
ஒளி போமாயின் ஒளி போமாயின் – குயில்:2 1/2
மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான் – குயில்:6 1/2
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ – குயில்:6 1/36
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல் – குயில்:6 1/38
போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ – குயில்:7 1/38
நீ ஒன்று நீ ஒளி
நீ ஒன்று நீ பல – வசனகவிதை:1 7/2,3
ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது – வசனகவிதை:2 1/1
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
நின்னை கண்டவுடன் நின் ஒளி தானும் கொண்டு நின்னை கலந்துவிட்டதா – வசனகவிதை:2 5/8
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது – வசனகவிதை:2 7/2
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா – வசனகவிதை:2 7/5
வெம்மை ஏற ஒளி தோன்றும் – வசனகவிதை:2 8/2
தீயின் இயல்பே ஒளி
தீ எரிக – வசனகவிதை:2 8/8,9
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று – வசனகவிதை:2 8/31
வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான் – வசனகவிதை:2 9/1
ஞாயிறே நின் முகத்தை பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது – வசனகவிதை:2 10/1
இருள் என்பது குறைந்த ஒளி
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன – வசனகவிதை:2 10/11,12
வெம்மை தெய்வமே ஞாயிறே ஒளி குன்றே – வசனகவிதை:2 12/2
வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே – வசனகவிதை:2 12/5
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம் – வசனகவிதை:3 1/37
சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று – வசனகவிதை:3 1/38
மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல் – வசனகவிதை:3 2/19
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள் – வசனகவிதை:3 3/3
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள் – வசனகவிதை:3 3/12
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள் – வசனகவிதை:3 3/14
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள் – வசனகவிதை:3 6/19
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது – வசனகவிதை:4 1/63
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு – வசனகவிதை:4 6/5
வானவெளியை மருவிய நின் ஒளி
இனியவற்றுள் எல்லாம் இனிது – வசனகவிதை:6 1/4,5
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 3/2
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம் – பிற்சேர்க்கை:26 1/7
மேல்

ஒளிக்க (1)

வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக –தேசீய:32 1/84
மேல்

ஒளிக்கு (2)

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
மேல்

ஒளிக்கும் (1)

ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு – வசனகவிதை:2 8/1
மேல்

ஒளிகுன்றிப்போயின (1)

இவை ஒளிகுன்றிப்போயின
ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன – வசனகவிதை:2 10/8,9
மேல்

ஒளிகொண்ட (1)

தீ சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி – தனி:15 2/4
மேல்

ஒளித்திட (1)

ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 4/2
மேல்

ஒளித்திடவும் (1)

தப்பி முகஞ்சுளித்து தாவி ஒளித்திடவும்
ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய – குயில்:5 1/75,76
மேல்

ஒளித்து (2)

தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/2
புன்னகையும் இன்னிசையும் எங்கு ஒளித்து போயினவோ – பிற்சேர்க்கை:5 1/1
மேல்

ஒளித்தெய்வத்தின் (2)

மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/3
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/3
மேல்

ஒளித்தெய்வம் (1)

ஞாயிறே நீதான் ஒளித்தெய்வம்
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள் – வசனகவிதை:2 9/20,21
மேல்

ஒளிதர (1)

மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர
கீழ்த்திசை வெள்ளியை கேண்மைகொண்டு இலகும் – தனி:8 1/2,3
மேல்

ஒளிதரும் (2)

உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும்
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் – தோத்திர:1 4/10,11
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும் – பாஞ்சாலி:1 13/1
மேல்

ஒளிதன்னை (1)

வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர் – வசனகவிதை:7 3/2
மேல்

ஒளிதனிலே (1)

பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே
பண்டை பொய் காதல் பழம் பாட்டை தான் பாடிக்கொண்டு – குயில்:8 1/30,31
மேல்

ஒளிந்துநின்று (1)

ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே – குயில்:5 1/20
மேல்

ஒளிப்பொருள் (1)

உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம் – வசனகவிதை:6 5/2
மேல்

ஒளிபடைத்த (1)

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா –தேசீய:16 5/1
மேல்

ஒளிபெற்றனர் (1)

அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர்
மின்னலை தொழுகின்றோம் – வசனகவிதை:2 13/4,5
மேல்

ஒளிபெற்றான் (1)

செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்று திகழ்ந்தது ஆங்கண் – தனி:21 1/1
மேல்

ஒளிய (1)

அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/17
மேல்

ஒளியது (1)

மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே – பிற்சேர்க்கை:16 1/10
மேல்

ஒளியற்ற (1)

ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை – வசனகவிதை:2 10/10
மேல்

ஒளியா (1)

ஓம் எனும் நிலையில் ஒளியா திகழ்வான் – தோத்திர:1 16/8
மேல்

ஒளியாகிய (3)

நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/2
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
மேல்

ஒளியாய் (1)

பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே – தனி:1 2/2
மேல்

ஒளியிடை (1)

இரவியின் ஒளியிடை குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம் –வேதாந்த:2 2/1
மேல்

ஒளியில் (2)

சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் சரணம் என்று புகுந்துகொண்டேன் – தோத்திர:28 1/1
முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய் – தோத்திர:35 2/2
மேல்

ஒளியிலா (1)

ஒளியிலா செய்திகட்கு ஒளி அருள்புரிந்து – தனி:12 1/15
மேல்

ஒளியிழந்தன (1)

ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன – வசனகவிதை:2 10/9
மேல்

ஒளியின் (6)

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ – தோத்திர:31 5/4
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே – தோத்திர:73 1/3
ஒளியின் வடிவே காற்று போலும் – வசனகவிதை:2 7/9
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம் – வசனகவிதை:2 8/4
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம் – வசனகவிதை:2 8/4
மேல்

ஒளியினை (5)

களிப்பு மிஞ்சி ஓளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் – பல்வகை:10 4/1
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம் அவன் – பாஞ்சாலி:1 153/1
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை – பாஞ்சாலி:4 243/3
விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா – வசனகவிதை:7 0/38
மேல்
மேல்

ஒளியுடைய (1)

ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/23
மேல்

ஒளியுடையன (1)

ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன
ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை – வசனகவிதை:2 10/9,10
மேல்

ஒளியும் (7)

புன்னகை ஒளியும் தேமொழி பொலிவும் –தேசீய:19 2/3
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/2
பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் – தனி:18 1/4
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன – வசனகவிதை:2 9/8
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன – வசனகவிதை:2 9/14
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன – வசனகவிதை:2 9/17
காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு – பிற்சேர்க்கை:14 6/1
மேல்

ஒளியுற (2)

உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி ஒளியுற பெற்ற பிள்ளை –தேசீய:8 5/2
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன – வசனகவிதை:2 10/4
மேல்

ஒளியுறச்செய்க (1)

அது நம் அறிவை ஒளியுறச்செய்க
மேக குழந்தைகள் மின்னல்பூ சொரிகின்றன – வசனகவிதை:2 13/6,7
மேல்

ஒளியுறும் (2)

ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
அதன் இயல் ஒளியுறும் அறிவாம் – பல்வகை:1 1/8
மேல்

ஒளியே (13)

காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
என்றும் திகழும் குன்றா ஒளியே – தோத்திர:50 8/2
பாய்ந்தது அங்கு ஒளியே பின்னும் – தோத்திர:68 8/1
பாய்ந்தது அங்கு ஒளியே அருள் – தோத்திர:68 8/2
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
அருளேயா நல் ஒளியே
ஒளி போமாயின் ஒளி போமாயின் – குயில்:2 1/1,2
ஒளியே நீ யார் – வசனகவிதை:2 6/1
ஒளியே நீ எப்போது தோன்றினாய் – வசனகவிதை:2 6/6
ஒளியே நீ யார் – வசனகவிதை:2 6/8
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம் – வசனகவிதை:2 6/12
ஒளியே வாழ்க – வசனகவிதை:2 6/18
ஒளியே நீ இனியை – வசனகவிதை:2 7/10
வான பெண்ணின் மதமே ஒளியே
வாராய் நிலவே வா – வசனகவிதை:7 1/3,4
மேல்

ஒளியை (9)

நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/2
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
வானகத்தின் ஒளியை கண்டே மனமகிழ்ச்சி பொங்கி – தோத்திர:31 5/1
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை
நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும் – தோத்திர:31 6/3,4
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே – தனி:19 1/1
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை – வசனகவிதை:2 9/6
அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும் – வசனகவிதை:2 10/18
ஒளியை மின்னலை சுடரை மணியை – வசனகவிதை:2 13/21
அறிவிலே ஒளியை அமைத்தேன் வாழ்க – வசனகவிதை:7 0/85
மேல்

ஒளியோ (1)

சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகைதான் – கண்ணன்:16 2/1
மேல்

ஒளியோடு (1)

கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
மேல்

ஒளிர் (11)

பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதை பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/1
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே – பல்வகை:6 0/2
தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி – தனி:18 4/1
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம் – பாஞ்சாலி:1 7/3
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே – குயில்:9 1/99
அலங்காரன் கௌமாரன் ஒளிர்
பன்னிரு திண் புய பாரன் அடி – பிற்சேர்க்கை:18 1/2,3
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர்
குருக்களை அளித்து குவலயம் காத்தனை – பிற்சேர்க்கை:26 1/4,5
மேல்

ஒளிர்க (3)

உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ – தனி:11 3/1
நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர் பரிதி போன்றாய் – பிற்சேர்க்கை:11 1/1
மேல்

ஒளிர்செய்ததே (1)

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/1,2
மேல்

ஒளிர்தரு (2)

உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு –தேசீய:32 1/33
நாளை பார்த்து ஒளிர்தரு நல் மலரை போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன் – சுயசரிதை:2 57/3
மேல்

ஒளிர்தருவாய் (1)

மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய்
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/2,3
மேல்

ஒளிர்ந்தனை (1)

பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை –தேசீய:19 6/3
மேல்

ஒளிர்ந்திடும் (2)

எட்டு திசையும் ஒளிர்ந்திடும் காலை இரவியை போன்ற முகத்தாய் முத்தமிட்டு – தோத்திர:7 3/3
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு –வேதாந்த:10 8/1
மேல்

ஒளிர்வது (1)

உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு – தனி:23 2/2
மேல்

ஒளிர்வாய் (2)

உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி – தோத்திர:10 1/5
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா – தோத்திர:46 1/1
மேல்

ஒளிர்வாள் (3)

பாரத போர் எனில் எளிதோ விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்
மா ரதர் கோடி வந்தாலும் கணம் மாய்த்து குருதியில் திளைப்பாள் –தேசீய:10 5/1,2
முற்றா குறுநகையால் முற்றுவித்து தான் ஒளிர்வாள்
பொன் தாமரை தார் புனைந்து –தேசீய:13 9/3,4
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/3,4
மேல்

ஒளிர்வான் (1)

இந்திரகுரு எனது இதயத்து ஒளிர்வான்
சந்திரமவுலி தலைவன் மைந்தன் – தோத்திர:1 4/6,7
மேல்

ஒளிர (1)

பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் – தோத்திர:62 9/3
மேல்

ஒளிரும் (4)

ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
தந்து அமுத பொய்கை என ஒளிரும் மதி – தோத்திர:24 41/3
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் – சுயசரிதை:1 48/2
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
மேல்

ஒளிவார் (1)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார்
அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையை கண்டு பயந்து எழுந்து நிற்பார் –தேசீய:15 3/2,3
மேல்

ஒளிவீசும் (1)

தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ் கவி செய்குவனே – தோத்திர:1 2/4
மேல்

ஒற்றர் (1)

நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை – சுயசரிதை:1 22/1
மேல்

ஒற்றி (3)

காலை பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலை பலபலவாக சமைத்து நொடிப்பொழுதும் – தோத்திர:1 6/1,2
பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/2
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/3,4
மேல்

ஒற்றுமை (6)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
ஒற்றுமை பயின்றாயோ அடிமை உடம்பில் வலிமை உண்டோ –தேசீய:34 5/1
ஒற்றுமை வழி என்றே வழி என்பது ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம் –தேசீய:39 6/1
ஒற்றுமை வலிமையாம் – பல்வகை:1 2/10
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர் எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர் – பாஞ்சாலி:3 232/1
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே – பிற்சேர்க்கை:26 1/54
மேல்

ஒற்றுமைக்குள் (1)

ஒற்றுமைக்குள் உய்யவே நாடு எல்லாம் –தேசீய:16 8/7
மேல்

ஒற்றுமையால் (1)

ஒற்றுமையால் மேன்மை உண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல் – தனி:1 26/1
மேல்

ஒற்றுமையுடைத்தாய் (1)

பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய் சுதந்திரம் பூண்டது ஆகி –தேசீய:50 10/3
மேல்

ஒற்றுமையோடு (1)

தருமமாம் என்றும் ஒற்றுமையோடு தளர்விலா சிந்தனை கொளலே –தேசீய:50 9/2
மேல்

ஒற்றை (6)

ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/2
ஒற்றை குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை – பல்வகை:3 5/1
ஒற்றை வெள்ளை கவிதை உயர்த்தே உலகம் அஞ்சி பணிந்திட வாழ்வோம் – தனி:14 3/2
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் – தனி:14 4/2
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
ஒற்றை குயில் சோகமுற்று தலைகுனிந்து – குயில்:3 1/6
மேல்

ஒற்றைக்கண்ணனோடே (1)

நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
மேல்

ஒறுத்தல் (2)

வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம் –தேசீய:32 1/167
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல்
செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம் – தோத்திர:1 28/3,4
மேல்

ஒறுத்திடல் (1)

ஒருவரையொருவர் ஒறுத்திடல் இலாது – தனி:24 1/41
மேல்

ஒன்பதாக (1)

ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன் – பாஞ்சாலி:2 185/3
மேல்

ஒன்பதாய (1)

ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதை சகுந்தலை ஒத்தனள் – சுயசரிதை:1 6/1
மேல்

ஒன்பது (1)

ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
மேல்

ஒன்றனை (1)

கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனை கண்டு காதல் வெறியில் கலந்தனன் – சுயசரிதை:1 5/4
மேல்

ஒன்றனையே (1)

சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர் –தேசீய:42 1/188
மேல்

ஒன்றாக்குவது (1)

ஒன்றாக்குவது பலவாக்குவது – வசனகவிதை:3 1/10
மேல்

ஒன்றாக (1)

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
மேல்

ஒன்றாகி (1)

இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகி
தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் – தோத்திர:1 20/1,2
மேல்

ஒன்றாகும் (1)

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு ஆவியும் ஒன்றாகும் என கொண்டதில்லையோ – கண்ணன்:19 2/2
மேல்

ஒன்றாதல் (1)

எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க – வசனகவிதை:1 5/3
மேல்

ஒன்றாதலால் (1)

அனைத்தும் ஒன்றாதலால்
வெப்பம் தவம் தண்மை யோகம் – வசனகவிதை:2 11/16,17
மேல்

ஒன்றாம் (2)

ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய –தேசீய:42 1/178
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் என தேர்வார் – தனி:14 10/3
மேல்

ஒன்றாமோ (1)

வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ – சுயசரிதை:2 47/4
மேல்

ஒன்றாய் (7)

ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர் –தேசீய:2 4/1
கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/2
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம் – பல்வகை:3 6/2
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் – பல்வகை:3 11/2
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்பட செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் – பல்வகை:3 28/1,2
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
மேல்

ஒன்றால் (1)

சந்தமும் கூறியதை தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே – பிற்சேர்க்கை:10 1/3
மேல்

ஒன்றி (2)

அன்பில் ஒன்றி பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார் – தனி:14 8/3
மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ – சுயசரிதை:2 53/2
மேல்

ஒன்றியே (1)

ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ – சுயசரிதை:1 18/3,4
மேல்

ஒன்றிரண்டு (1)

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் – தனி:9 3/2
மேல்

ஒன்றில் (5)

கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார் –தேசீய:52 6/2
ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான் – சுயசரிதை:1 19/1
பாரிடத்து இவரொடு நாம் என பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில்
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/3,4
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடி – பாஞ்சாலி:1 152/9
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
மேல்

ஒன்றில்லேன் (1)

கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு – கண்ணன்:1 1/3
மேல்

ஒன்றில்லை (1)

பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றி பிறிது ஒன்றில்லை
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/3,4
மேல்

ஒன்றிலே (1)

வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
மேல்

ஒன்றிலை (1)

திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை –தேசீய:19 6/1
மேல்

ஒன்றிலோ (1)

தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு – பிற்சேர்க்கை:1 2/2
மேல்

ஒன்றின் (1)

இந்த ஒன்றின் பெயர் தான் – வசனகவிதை:1 4/17
மேல்

ஒன்றினில் (1)

தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை – சுயசரிதை:1 41/1
மேல்

ஒன்றினை (4)

எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/4
நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல் – தனி:13 1/11
கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
பழங்கதை எழுதிய பகுதி ஒன்றினை அவன் – கண்ணன்:6 1/109
மேல்

ஒன்று (124)

ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர் –தேசீய:9 8/1
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/2
பொற்பு ஒன்று வெள்ளை பொருப்பு –தேசீய:13 5/4
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ –தேசீய:16 4/2
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ –தேசீய:16 4/3,4
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா –தேசீய:16 8/5
எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனை –தேசீய:24 1/23
செய்தி ஒன்று அதனை தெளிவுற கேட்பாய் –தேசீய:24 1/50
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை –தேசீய:24 1/72
அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின் –தேசீய:24 1/122
ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார் –தேசீய:29 4/1
எல்லோரும் ஒன்று என்னும் காலம் வந்ததே பொய்யும் –தேசீய:31 3/1
ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி –தேசீய:32 1/38
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை –தேசீய:32 1/135
தேவியும் ஒன்று என தேர்ந்த நல் அன்பர்காள் –தேசீய:42 1/105
கூட்டியே தெய்வ கொலு ஒன்று அமைத்தனன் –தேசீய:42 1/144
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய உரிமைகள் சிறிதெனும் இல்லேன் –தேசீய:50 3/3
பகைமை ஒன்று இன்றி பயம் தவிர்த்து ஆள்வான் – தோத்திர:1 16/4
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/2
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/2
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ – தோத்திர:32 1/4
அ கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம் – தோத்திர:42 6/4
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்த பாரின்கண் முன்பு வானத்திலே நின்று – தோத்திர:49 3/2
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு – தோத்திர:64 8/1
ஒன்று உளது உண்மை என்றும் – தோத்திர:68 25/1
ஒன்று உளது உண்மை அதை – தோத்திர:68 25/2
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே –வேதாந்த:8 1/2
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும் –வேதாந்த:10 10/1
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு என கொள்வாயே –வேதாந்த:10 10/2
தன்மை ஒன்று இலாததுவாய் தானே ஒரு பொருளாய் –வேதாந்த:11 6/1
நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் – பல்வகை:3 4/1
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் – பல்வகை:3 13/2
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர் – பல்வகை:3 17/2
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே – பல்வகை:3 31/1
என்று உரைத்து காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று
தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே – தனி:1 21/1,2
அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் அதை – தனி:7 1/1
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை – தனி:11 0/1
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள் – தனி:13 1/26
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே – தனி:16 1/3
திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே – தனி:23 6/4
இருபான்மையர்க்கும் இன்னல் ஒன்று இன்றி – தனி:24 1/40
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய – சுயசரிதை:1 28/1
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை – சுயசரிதை:2 15/3
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திட செய்திடுவான் பெரும் – கண்ணன்:1 7/2
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/4
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/3
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார் – கண்ணன்:4 1/7
பண்டை காலத்து பயித்தியத்தில் ஒன்று எனவே – கண்ணன்:4 1/39
காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால் – கண்ணன்:5 6/1
நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே – கண்ணன்:5 6/2
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண் – கண்ணன்:5 11/2
கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை – கண்ணன்:6 1/64
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது – கண்ணன்:6 1/83
காரியம் ஒன்று காட்டுவையாயின் – கண்ணன்:6 1/102
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும் – கண்ணன்:15 3/3
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று – கண்ணன்:16 3/4
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
குன்றம் ஒன்று குழைவுற்று இளகி குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 38/3
தீதுசெய்து மடித்திட எண்ணி செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்தி – பாஞ்சாலி:1 40/2
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
வெள்ளத்தை புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ – பாஞ்சாலி:1 71/4
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/2
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர் எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர் – பாஞ்சாலி:3 232/1
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/2
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம் – பாஞ்சாலி:3 242/4
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
பின்பு நான் பார்க்க பெடை குயில் அஃது ஒன்று அல்லால் – குயில்:3 1/4
நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும் – குயில்:4 1/8
நாள் ஒன்று போயினது நானும் எனது உயிரும் – குயில்:4 1/10
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல் – குயில்:4 1/16
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ – குயில்:5 1/47
ஓதி புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ – குயில்:6 1/34
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ – குயில்:8 1/48
போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர் – குயில்:9 1/2
அன்னியனை பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார் – குயில்:9 1/140,141
இவ் உலகம் ஒன்று
ஆண் பெண் மனிதர் தேவர் – வசனகவிதை:1 4/1,2
இஃது எல்லாம் ஒன்று
மூடன் புலவன் – வசனகவிதை:1 4/10,11
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் தான் – வசனகவிதை:1 4/16,17
நீ ஒன்று நீ ஒளி – வசனகவிதை:1 7/2
நீ ஒன்று நீ பல – வசனகவிதை:1 7/3
ஒன்று பலவினும் இனிது அன்றோ – வசனகவிதை:2 3/16
சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று
சக்தி வாழ்க – வசனகவிதை:3 1/38,39
கழுதை ஒன்று தின்ன வந்ததே – வசனகவிதை:3 6/14
தோற்றம் பல சக்தி ஒன்று
அஃது வாழ்க – வசனகவிதை:3 7/16,17
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண் – வசனகவிதை:4 1/18
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும் – வசனகவிதை:4 1/19
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/15
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று
எல்லா தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம் – வசனகவிதை:4 11/3,4
மானுட சாதி ஒன்று மனத்திலும் – வசனகவிதை:7 0/73
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு – பிற்சேர்க்கை:8 1/2
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
எல்லையில்லா பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே – பிற்சேர்க்கை:8 19/1
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 6/2
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/2
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்

ஒன்றுக்கு (1)

இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர் – வசனகவிதை:3 4/9
மேல்

ஒன்றுக்கொன்று (1)

எல்லா சக்திகளும் எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம் – வசனகவிதை:6 2/18
மேல்

ஒன்றுதான் (1)

உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/1
மேல்

ஒன்றுபட்டால் (1)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே –தேசீய:1 4/1
மேல்

ஒன்றுபட்டு (1)

கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/2
மேல்

ஒன்றுபட (2)

இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபட கத்துவேன் – குயில்:7 1/52
மேல்

ஒன்றும் (24)

வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/3
சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/6
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே –வேதாந்த:8 7/2
தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா –வேதாந்த:11 22/1
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண் –வேதாந்த:21 1/2
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி – கண்ணன்:4 1/50
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான் – கண்ணன்:5 1/1
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/3
நொந்துபோய் ஒன்றும் நுவலாது இருந்துவிட்டார் – பாஞ்சாலி:4 252/120
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை – வசனகவிதை:4 1/32
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய் கறைகளும் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/1
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 14/2
இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா – பிற்சேர்க்கை:14 15/2
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/2
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா – பிற்சேர்க்கை:14 23/2
மேல்

ஒன்றுமாம் (1)

ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
மேல்

ஒன்றுமில்லை (2)

ஒன்றுமில்லை கண்ணன் என்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான் – கண்ணன்:4 1/28
சேம திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை
காம திரவியமாம் இந்த பெண்ணையும் கைவசமாகச்செய்தான் – பாஞ்சாலி:4 248/2,3
மேல்

ஒன்றுமே (1)

ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண் –வேதாந்த:11 14/1
மேல்

ஒன்றுற (2)

உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய் – தோத்திர:72 1/6
ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் – கண்ணன்:2 7/2
மேல்

ஒன்றே (32)

வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே –தேசீய:1 1/2
வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே –தேசீய:1 1/2
வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ –தேசீய:26 7/2
தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய் –தேசீய:38 5/1
இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல் –தேசீய:42 1/182,183
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே – தோத்திர:20 1/2
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
சிவனும் வானோர் எவரும் ஒன்றே – தோத்திர:50 7/2
ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி – தோத்திர:50 8/1
வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/2
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
சிவம் ஒன்றே உள்ளது என சிந்தைசெய்தால் போதுமடா –வேதாந்த:11 22/2
சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/2
பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதன் இயல் ஒளியுறும் அறிவாம் – பல்வகை:1 1/7,8
நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் – பல்வகை:3 4/1
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே – பல்வகை:7 3/1,2
ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை – தனி:18 2/1
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார் – தனி:23 6/1
வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார் – தனி:23 6/2
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் – சுயசரிதை:1 44/1
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரை தாழ்த்துவதில் சலிப்பு எய்தல் – பாஞ்சாலி:1 100/4
கஞ்ச மலரில் கடவுள் வியப்ப கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே – பாஞ்சாலி:1 109/4
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற – குயில்:4 1/6
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே
கண்டேன் படைப்பு கடவுளே நான்முகனே – குயில்:7 1/74,75
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி – வசனகவிதை:1 4/4,5
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே
இன்பம் துன்பம் பாட்டு – வசனகவிதை:1 4/6,7
தேவர்கள் எல்லாம் ஒன்றே
காண்பன எல்லாம் அவர் உடல் – வசனகவிதை:2 12/15,16
மேல்

ஒன்றேயாகும் (1)

உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும் – வசனகவிதை:7 0/74
மேல்

ஒன்றை (7)

ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ – பல்வகை:3 10/1
கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு – சுயசரிதை:2 16/1
மகனே ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் – கண்ணன்:6 1/145
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றை புலனிலாதவர்தம் உடம்பாட்டை – பாஞ்சாலி:2 178/2
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான் – பாஞ்சாலி:2 188/1
ஒன்றை பொருள் செய்யா உள்ளத்தை காம அனல் – குயில்:7 1/115
மேல்

ஒன்றையே (3)

ஒன்றையே பற்றி ஊசலாடுவாய் –வேதாந்த:22 1/2
வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/2
தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
மேல்

ஒன்றையொன்று (4)

ஒற்றுமையால் மேன்மை உண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல் – தனி:1 26/1
என்னை புறம் எனவும் கருதுவதோ கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ – கண்ணன்:19 2/4
அவை இரண்டும் ஒன்றையொன்று காம பார்வைகள் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் – வசனகவிதை:4 1/20
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/50
மேல்

ஒன்றோ (4)

வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ – கண்ணன்:9 7/2
மன்பதையின் உள செயல்கள் தெளிய காணும் மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/3,4
ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/1,2
மேல்

ஒன்றோடோன்று (1)

காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/7
மேல்

ஒன்னார் (2)

ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/2
ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால் – பிற்சேர்க்கை:10 3/2
மேல்