சா – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 1
சாக 3
சாகதன் 1
சாகம் 1
சாகரத்து 1
சாகாது 1
சாகை 1
சாடி 1
சாடிய 1
சாடியபோது 1
சாடினார் 1
சாடினான் 2
சாடு 1
சாண் 1
சாணே 1
சாத்த 1
சாத்தகி 9
சாத்தகி-தன்னுடன் 1
சாத்தகி-தன்னையும் 1
சாத்தகி-தானும் 1
சாத்தகியும் 2
சாத்தகியை 1
சாத்தி 4
சாத்திய 1
சாத்திரத்தின்படி 1
சாத்திரம் 1
சாத்தினன் 1
சாத்தினார் 1
சாத்தினான் 3
சாத்தினானே 1
சாத்தும் 2
சாத 1
சாதத்து 1
சாதர் 1
சாதல் 2
சாதன 1
சாதனன் 1
சாதி 5
சாதித்ததும் 1
சாதிப்பார் 1
சாதிமை 1
சாதியாதன 1
சாதுமோ 1
சாதுரங்க 1
சாதுரங்கத்தினோடும் 1
சாதுரங்கத்துடன் 1
சாதுரங்கம் 1
சாதுரங்கமும் 2
சாதேவர் 3
சாதேவன் 15
சாதேவனும் 1
சாந்தமும் 1
சாந்தமே 1
சாந்தி 1
சாந்தின் 1
சாந்தினால் 1
சாந்து 1
சாந்தும் 5
சாந்தொடு 1
சாப 31
சாபங்கள் 1
சாபத்தால் 2
சாபத்தாலும் 2
சாபத்தை 1
சாபம் 56
சாபம்-தன்னொடு 1
சாபமுடன் 1
சாபமும் 24
சாபமேல் 1
சாபமொழி-தன்னால் 1
சாபலம் 1
சாம் 1
சாம 1
சாமந்தர் 3
சாமர 1
சாமரம் 5
சாமரமே 1
சாமரை 1
சாமள 2
சாமனிலும் 1
சாமுகத்தவன் 1
சாய் 2
சாய்த்த 1
சாய்த்தனர் 1
சாய்த்து 5
சாய்தர 1
சாய்தல் 1
சாய்தலுற்றது 1
சாய்ந்த 1
சாய்ந்தவாறும் 1
சாய்ந்தனர் 1
சாய்ந்தனன் 2
சாய்ந்தான் 1
சாய்ந்து 2
சாய்வதன் 1
சாய்வித்தேனும் 1
சாய 2
சாயக 6
சாயகங்கள் 1
சாயகங்களும் 1
சாயகத்தால் 3
சாயகம் 18
சாயகம்-தனில் 1
சாயகம்மும் 1
சாயகமும் 2
சாயகமே 1
சாயகன் 1
சாயல் 4
சாயலால் 1
சாயலாள் 2
சாயலாளை 1
சாயலோடு 1
சாயவே 4
சாயாபதி 1
சாயும் 1
சாயுறவே 1
சாயை 5
சாயையும் 2
சார் 4
சார்ங்க 1
சார்ங்கபாணி 1
சார்தலும் 1
சார்ந்த 2
சார்ந்தனர் 1
சார்ந்தார் 5
சார்ந்தான் 7
சார்ந்து 1
சார்பிலே 1
சார்பினில் 1
சார்பு 1
சார்புற 1
சார 5
சாரணர் 2
சாரதி 4
சாரதி-தன் 1
சாரதிகளும் 1
சாரதியும் 1
சாரம் 1
சாரம்-கொலோ 1
சாரல் 19
சாரல்-தோறும் 2
சாரலில் 1
சாரலின் 2
சாரலை 1
சாரலோ 1
சாரவே 2
சாரற்கு 1
சாரார் 1
சாரி 3
சாரிகள் 1
சாரிகை 2
சாரியினால் 1
சாரில் 1
சாரும் 2
சால் 8
சால்புடன் 1
சால்வான் 1
சால 13
சாலகம்-தோறு 1
சாலங்கள் 2
சாலங்களின் 1
சாலத்து 1
சாலம் 9
சாலமும் 1
சாலவும் 1
சாலவே 2
சாலா 1
சாலி 1
சாலிகோத்திர 1
சாலியும் 1
சாலின் 2
சாலும் 6
சாலுமே 2
சாலுவன் 4
சாலுவனும் 1
சாலை 3
சாலையின் 1
சாலையும் 1
சாலையே 2
சாலையை 1
சாவகர் 2
சாவது 1
சாவா 1
சாளரங்கள் 1
சாளரங்களிலே 1
சாளரம் 1
சாற்ற 3
சாற்றி 3
சாற்றிய 3
சாற்றியே 1
சாற்றின் 1
சாற்றினான் 1
சாற்றினானே 3
சாற்று 2
சாற்றுக 1
சாற்றுகிற்பாம் 1
சாற்றுகின்ற 1
சாற்றுகின்றார் 1
சாற்றும் 1
சாற்றுமால் 1
சாற்றுவாயே 2
சாற்றுவார் 1
சாற்றுவான் 2
சாறு 4
சான்ற 5
சான்றா 1
சான்றாக 1
சான்று 3
சான்றோர்கள் 1
சானவி 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சா (1)

கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே – வில்லி:44 49/4

மேல்


சாக (3)

சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் – வில்லி:4 61/2
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும் – வில்லி:17 8/2
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1

மேல்


சாகதன் (1)

சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3

மேல்


சாகம் (1)

இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே – வில்லி:27 7/4

மேல்


சாகரத்து (1)

தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3

மேல்


சாகாது (1)

உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே – வில்லி:36 10/2

மேல்


சாகை (1)

தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே – வில்லி:46 68/4

மேல்


சாடி (1)

சாடி முட்டலின் ஆள்களும் சாய்ந்தனர் – வில்லி:29 30/4

மேல்


சாடிய (1)

மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் – வில்லி:41 114/4

மேல்


சாடியபோது (1)

நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2

மேல்


சாடினார் (1)

தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று – வில்லி:4 13/3

மேல்


சாடினான் (2)

சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான்
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட – வில்லி:29 43/2,3

மேல்


சாடு (1)

குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3

மேல்


சாண் (1)

சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3

மேல்


சாணே (1)

சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3

மேல்


சாத்த (1)

தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/3,4

மேல்


சாத்தகி (9)

தண்ணம் துளவோன்-தனக்கு இளவல் இவன் காண் மின்னே சாத்தகி என்று – வில்லி:5 42/1
இளைய சாத்தகி தமையனை மிக கரிது இதயம் ஆயினும் நாவில் – வில்லி:24 4/1
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற – வில்லி:27 46/1
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன் – வில்லி:28 37/2
தார் சலசந்தன் சாத்தகி என்னும் – வில்லி:42 103/1
அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை – வில்லி:42 197/1,2
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
தீது ஏதும் இல்லா திறல் சாத்தகி சித்ரகீர்த்தி – வில்லி:45 83/2
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் – வில்லி:46 55/1

மேல்


சாத்தகி-தன்னுடன் (1)

சென்று சாத்தகி-தன்னுடன் சேர்ந்தனன் – வில்லி:42 153/2

மேல்


சாத்தகி-தன்னையும் (1)

தகல் அரும் திறல் சாத்தகி-தன்னையும் விடுத்தேம் – வில்லி:42 112/1

மேல்


சாத்தகி-தானும் (1)

சாத்தகி-தானும் பூரிசவாவும் வெம் சாபம் வாங்கி – வில்லி:42 156/1

மேல்


சாத்தகியும் (2)

துருபதனும் சாத்தகியும் திரௌபதி மைந்தரும் முடுகி தொட்ட சாப – வில்லி:42 174/1
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ – வில்லி:46 250/2

மேல்


சாத்தகியை (1)

தன் துணை நின்ற சாத்தகியை கூய் – வில்லி:42 97/1

மேல்


சாத்தி (4)

செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு – வில்லி:2 88/1,2
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி
தன்மம் கலந்த மனத்தோனை அ தையலோடும் – வில்லி:5 94/2,3
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/2,3
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3

மேல்


சாத்திய (1)

வென்று சாத்திய வாகை கொள் வில்லினான் – வில்லி:42 153/4

மேல்


சாத்திரத்தின்படி (1)

துன்று சாத்திரத்தின்படி சூழ் முனை – வில்லி:42 153/3

மேல்


சாத்திரம் (1)

சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின் – வில்லி:4 31/1

மேல்


சாத்தினன் (1)

சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர் – வில்லி:41 197/1

மேல்


சாத்தினார் (1)

இனிமையின் சாத்தினார் எண் இல் மாதரே – வில்லி:10 98/4

மேல்


சாத்தினான் (3)

சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் – வில்லி:1 142/4
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
ஒன்றியே சிவாகம உரையின் சாத்தினான் – வில்லி:41 196/4

மேல்


சாத்தினானே (1)

கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே – வில்லி:10 104/4

மேல்


சாத்தும் (2)

கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும்
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி – வில்லி:12 34/1,2
தளை அவிழ் நாள்மலர் சாத்தும் நாரதன் – வில்லி:12 146/2

மேல்


சாத (1)

பல் நாள் இவர் இ பதி சேர்ந்த பின் பங்க சாத
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் – வில்லி:7 86/1,2

மேல்


சாதத்து (1)

அன்று சாதத்து அலகைகள் ஆடவே – வில்லி:42 153/1

மேல்


சாதர் (1)

சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் – வில்லி:2 16/4

மேல்


சாதல் (2)

சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/4

மேல்


சாதன (1)

சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன் – வில்லி:39 4/2

மேல்


சாதனன் (1)

சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4

மேல்


சாதி (5)

நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால் – வில்லி:3 67/4
சாதி சக்கரம் தாங்கும் தட கையார் – வில்லி:13 36/2
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி – வில்லி:16 36/1,2
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/3,4
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3

மேல்


சாதித்ததும் (1)

தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும்
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/3,4

மேல்


சாதிப்பார் (1)

சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4

மேல்


சாதிமை (1)

சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற – வில்லி:45 115/3

மேல்


சாதியாதன (1)

சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார் – வில்லி:29 44/2

மேல்


சாதுமோ (1)

சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ – வில்லி:46 120/2

மேல்


சாதுரங்க (1)

பத்தி கொள் சாதுரங்க படைஞர் பாஞ்சாலர்-தம்மில் – வில்லி:45 100/3

மேல்


சாதுரங்கத்தினோடும் (1)

தந்தம கிளைஞரோடும் சாதுரங்கத்தினோடும்
வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் – வில்லி:28 14/3,4

மேல்


சாதுரங்கத்துடன் (1)

ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/4

மேல்


சாதுரங்கம் (1)

துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான் – வில்லி:39 6/4

மேல்


சாதுரங்கமும் (2)

சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ – வில்லி:11 75/2
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து – வில்லி:42 10/3

மேல்


சாதேவர் (3)

தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார் – வில்லி:40 15/1
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து – வில்லி:41 139/2
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் – வில்லி:46 40/3

மேல்


சாதேவன் (15)

சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும் – வில்லி:2 86/1
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான் – வில்லி:11 257/3
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி – வில்லி:16 23/1
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன்
பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில் – வில்லி:19 26/2,3
இவ்வண்ணம் சாதேவன் இயம்புதலும் நகைத்தருளி இகலோர் சொன்ன – வில்லி:27 31/1
சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான் – வில்லி:27 36/2
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை – வில்லி:28 25/3
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன் – வில்லி:32 29/2
சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம் – வில்லி:45 69/4
சாதேவன் தண்டதரன் தண்டகன் சித்ரதேவன் – வில்லி:45 83/1
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன்
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர – வில்லி:46 55/1,2
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன்
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் – வில்லி:46 57/1,2
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன்
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் – வில்லி:46 92/1,2
தாவிய வெம் பரிமா இரதத்திடை சாதேவன்
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று – வில்லி:46 98/1,2

மேல்


சாதேவனும் (1)

சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே – வில்லி:17 7/4

மேல்


சாந்தமும் (1)

சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும் – வில்லி:3 119/1

மேல்


சாந்தமே (1)

தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் – வில்லி:18 20/2

மேல்


சாந்தி (1)

விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1

மேல்


சாந்தின் (1)

தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி – வில்லி:7 21/2

மேல்


சாந்தினால் (1)

சாந்தினால் மெழுகிய தவள மாளிகை – வில்லி:21 64/1

மேல்


சாந்து (1)

சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது – வில்லி:11 17/3

மேல்


சாந்தும் (5)

சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து – வில்லி:3 88/1
நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும் – வில்லி:10 101/1
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில் – வில்லி:40 69/3

மேல்


சாந்தொடு (1)

சாந்தொடு தண் பனிநீரும் தாமமும் – வில்லி:21 24/1

மேல்


சாப (31)

குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ – வில்லி:3 80/1
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
காமம் மிக்க உன் கட்டுரை சாப நோய் – வில்லி:12 174/1
தானை வளைத்திட நின்ற சாப வீரன் – வில்லி:14 113/3
தெவ் மைந்தர் என்னும் களபங்களை சிங்க சாப
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன – வில்லி:23 20/1,2
பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் – வில்லி:23 21/3
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/1,2
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் – வில்லி:29 26/2
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் – வில்லி:30 12/3
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/3
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் – வில்லி:38 44/2
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/3
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே – வில்லி:41 143/3,4
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் – வில்லி:42 24/4
கூரும் சாப குரு எதிர் கண்டான் – வில்லி:42 105/4
துருபதனும் சாத்தகியும் திரௌபதி மைந்தரும் முடுகி தொட்ட சாப
குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர் – வில்லி:42 174/1,2
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும் – வில்லி:43 3/1
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
தரும பூபதி சேனையின் பதி சாப ஆசிரியன் – வில்லி:44 47/1
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் – வில்லி:45 10/2
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் – வில்லி:45 15/1
தாதையை கொன்ற வெம் சாப வீரனை – வில்லி:45 123/1
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே – வில்லி:46 95/4
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1

மேல்


சாபங்கள் (1)

வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1

மேல்


சாபத்தால் (2)

இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1

மேல்


சாபத்தாலும் (2)

சாபத்தாலும் சாபமொழி-தன்னால் வளரும் தவத்தாலும் – வில்லி:17 1/1
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன் – வில்லி:29 15/2

மேல்


சாபத்தை (1)

உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் – வில்லி:45 232/3

மேல்


சாபம் (56)

சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி – வில்லி:1 45/3
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள் – வில்லி:1 68/3
தம் பதம் பெறுக என சாபம் கூறலும் – வில்லி:1 72/2
முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும் – வில்லி:2 86/3
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும் – வில்லி:5 76/3
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/3
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற – வில்லி:8 5/1
தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம்
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/3,4
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/4
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம்
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/3,4
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ – வில்லி:12 170/2
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் – வில்லி:13 15/1
மெய் காய் கணை சாபம் விசித்து விடா – வில்லி:13 57/3
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம்
மல்லல் அரூபி வழங்கியது அன்றே – வில்லி:14 78/3,4
நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க – வில்லி:14 122/1
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம்
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/3,4
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம்
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான் – வில்லி:29 58/1,2
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் – வில்லி:29 63/4
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ – வில்லி:30 10/1
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ – வில்லி:31 14/2
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள் – வில்லி:32 1/1
அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து – வில்லி:33 9/3
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும் – வில்லி:33 11/1
பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால் – வில்லி:36 24/1
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம்
தொட்டான் பகழி அபிமன்னு தொடுத்தலோடும் – வில்லி:36 25/2,3
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் – வில்லி:40 1/4
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் – வில்லி:40 1/4
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி – வில்லி:40 14/1
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/2
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே – வில்லி:40 43/1
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் – வில்லி:41 9/1
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் – வில்லி:41 12/4
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/3
சங்கரா மேரு வெம் சாபம் வாங்கிய – வில்லி:41 212/3
சாத்தகி-தானும் பூரிசவாவும் வெம் சாபம் வாங்கி – வில்லி:42 156/1
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன் – வில்லி:45 35/2
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் – வில்லி:45 50/4
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி – வில்லி:45 81/1
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/3
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2

மேல்


சாபம்-தன்னொடு (1)

சாரும் சாபம்-தன்னொடு நேமி – வில்லி:42 105/2

மேல்


சாபமுடன் (1)

வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ – வில்லி:30 10/1

மேல்


சாபமும் (24)

தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
துன்று தூணியும் சாபமும் இரதமும் சுவேத வாசியும் ஈந்தான் – வில்லி:9 7/4
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3
மா மலர் வாளியும் மதுர சாபமும்
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு – வில்லி:12 52/2,3
ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று – வில்லி:12 89/3
சாபமும் தூணியும் சரமும் வாழியே – வில்லி:12 132/2
அந்த வெம் சாபமும் தொடி கையில் ஆக்கி – வில்லி:22 47/2
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க – வில்லி:22 57/2
வீர சாபமும் சாபமும் வீக்கின – வில்லி:29 21/3
வீர சாபமும் சாபமும் வீக்கின – வில்லி:29 21/3
சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம் – வில்லி:32 33/3
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும் – வில்லி:33 15/3
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
சரங்கள் பல தூவினன் பரிந்து எதிரி சாபமும் துணிந்து விழவே – வில்லி:38 31/4
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் – வில்லி:41 103/3
கயிலை புக்கதும் அரன் கணையும் சாபமும்
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும் – வில்லி:41 258/1,2
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் – வில்லி:42 134/1
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும்
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/3,4
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே – வில்லி:45 172/3
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன தொடியுடை கர சாலத்து – வில்லி:45 189/2
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன தொடியுடை கர சாலத்து – வில்லி:45 189/2
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/3
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/4

மேல்


சாபமேல் (1)

சுருதி என்னும் வெம் சாபமேல் அம்பு கை தொடுத்து – வில்லி:27 84/2

மேல்


சாபமொழி-தன்னால் (1)

சாபத்தாலும் சாபமொழி-தன்னால் வளரும் தவத்தாலும் – வில்லி:17 1/1

மேல்


சாபலம் (1)

தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி – வில்லி:22 94/1

மேல்


சாம் (1)

சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/3

மேல்


சாம (1)

ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1

மேல்


சாமந்தர் (3)

சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே – வில்லி:29 24/3
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார் – வில்லி:29 24/4
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4

மேல்


சாமர (1)

ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் – வில்லி:8 16/3

மேல்


சாமரம் (5)

இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும் – வில்லி:11 77/4
தண்டு சாமரம் தந்தி நல்குமே – வில்லி:11 150/4
இருபுறம் சாமரம் இரட்ட திங்கள் போல் – வில்லி:22 70/1
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற – வில்லி:27 82/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/2

மேல்


சாமரமே (1)

வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே – வில்லி:44 49/3,4

மேல்


சாமரை (1)

இருந்தார் இவர் குளிர் சாமரை இரு பாலும் இரட்ட – வில்லி:12 149/1

மேல்


சாமள (2)

சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/2
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி – வில்லி:45 49/1

மேல்


சாமனிலும் (1)

தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2

மேல்


சாமுகத்தவன் (1)

சாமுகத்தவன் என தள்ளி வீழ்த்தினான் – வில்லி:21 72/4

மேல்


சாய் (2)

சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி – வில்லி:16 38/3
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2

மேல்


சாய்த்த (1)

தவனனை உததியில் சாய்த்த மாலை போல் – வில்லி:3 17/2

மேல்


சாய்த்தனர் (1)

இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1

மேல்


சாய்த்து (5)

கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ – வில்லி:14 94/1
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/3,4
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் – வில்லி:29 77/1
துன்முகனை புறங்கண்டு துன்மருடன் முனை சாய்த்து
கல் முகம் ஆம் காந்தாரர் கலிங்கர் கவுசலர் நிடதர் – வில்லி:40 12/1,2

மேல்


சாய்தர (1)

அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின் – வில்லி:45 63/1

மேல்


சாய்தல் (1)

அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி – வில்லி:45 237/1

மேல்


சாய்தலுற்றது (1)

சாய்தலுற்றது சடக்கென தரணிபன் வியூகம் – வில்லி:42 120/3

மேல்


சாய்ந்த (1)

தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3

மேல்


சாய்ந்தவாறும் (1)

வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் – வில்லி:22 136/3

மேல்


சாய்ந்தனர் (1)

சாடி முட்டலின் ஆள்களும் சாய்ந்தனர் – வில்லி:29 30/4

மேல்


சாய்ந்தனன் (2)

சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன்
குமரனால் என கோ நகுலன்-தனால் – வில்லி:5 102/1,2
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த – வில்லி:45 178/1

மேல்


சாய்ந்தான் (1)

தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன் – வில்லி:37 34/3

மேல்


சாய்ந்து (2)

சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் – வில்லி:45 245/3
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1

மேல்


சாய்வதன் (1)

பகலின்_பதி மைந்தனை இன்னமும் இ பகல் சாய்வதன் முன்பு படுத்திலையால் – வில்லி:45 205/2

மேல்


சாய்வித்தேனும் (1)

தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும்
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/1,2

மேல்


சாய (2)

நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/3
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/3

மேல்


சாயக (6)

நாணா விரைவொடு சாயக நாண் வெம் சிலை கொள்ளா – வில்லி:7 5/2
காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி – வில்லி:9 8/3
தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி – வில்லி:9 39/1
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் – வில்லி:43 48/1,2
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1

மேல்


சாயகங்கள் (1)

தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2

மேல்


சாயகங்களும் (1)

குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் – வில்லி:42 134/1

மேல்


சாயகத்தால் (3)

தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால்
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய் திகிரி பயில் இலக்கை – வில்லி:5 47/2,3
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் – வில்லி:21 6/1
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் – வில்லி:31 9/1

மேல்


சாயகம் (18)

தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும் – வில்லி:22 95/3
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை – வில்லி:22 98/2
தந்திரத்தவர் சாயகம் ஏவினார் – வில்லி:29 23/4
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே – வில்லி:39 13/4
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான் – வில்லி:39 21/4
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/3
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/4
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி – வில்லி:42 119/2
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/2
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி – வில்லி:46 56/1
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2

மேல்


சாயகம்-தனில் (1)

தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று – வில்லி:45 185/2

மேல்


சாயகம்மும் (1)

சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம் – வில்லி:32 33/3

மேல்


சாயகமும் (2)

தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/3
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3

மேல்


சாயகமே (1)

தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/1,2

மேல்


சாயகன் (1)

பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால் – வில்லி:36 24/1

மேல்


சாயல் (4)

தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும் – வில்லி:2 76/1
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும் – வில்லி:21 1/2
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4

மேல்


சாயலால் (1)

சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி – வில்லி:45 49/1

மேல்


சாயலாள் (2)

பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் – வில்லி:1 140/3
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் – வில்லி:21 10/1

மேல்


சாயலாளை (1)

அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து – வில்லி:21 63/1

மேல்


சாயலோடு (1)

உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் – வில்லி:21 20/2

மேல்


சாயவே (4)

பார்த்தன் அம்பினால் மேவலார் படை பரவை சாயவே விரவு கோவியர் – வில்லி:31 24/1
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/4
முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான் – வில்லி:39 30/4
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும் – வில்லி:46 91/2

மேல்


சாயாபதி (1)

சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/2

மேல்


சாயும் (1)

தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1

மேல்


சாயுறவே (1)

தம் தாவளம் உற்றன சாயுறவே – வில்லி:32 9/4

மேல்


சாயை (5)

சாயை அன்ன தன் தம்பிமாரொடும் – வில்லி:11 148/3
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் – வில்லி:29 70/2
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற – வில்லி:46 87/1

மேல்


சாயையும் (2)

உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/4

மேல்


சார் (4)

புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு – வில்லி:11 36/3
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின் – வில்லி:21 58/2,3
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ – வில்லி:42 110/3

மேல்


சார்ங்க (1)

முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/3

மேல்


சார்ங்கபாணி (1)

தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி
அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா – வில்லி:46 242/3,4

மேல்


சார்தலும் (1)

மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும்
விடம் திகழ் விழியினாள் ஓட வேட்கையால் – வில்லி:21 28/2,3

மேல்


சார்ந்த (2)

சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் – வில்லி:12 42/4
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான் – வில்லி:37 40/2

மேல்


சார்ந்தனர் (1)

தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/2

மேல்


சார்ந்தார் (5)

தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார்
@10. இராயசூயச் சருக்கம் – வில்லி:9 58/4,5
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார்
பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார் – வில்லி:10 152/3,4
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4

மேல்


சார்ந்தான் (7)

தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான் – வில்லி:7 12/4
தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான்
குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் – வில்லி:9 52/1,2
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான் – வில்லி:14 67/4
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/4
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையை சார்ந்தான் – வில்லி:42 161/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4

மேல்


சார்ந்து (1)

சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி – வில்லி:16 38/3

மேல்


சார்பிலே (1)

அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/4

மேல்


சார்பினில் (1)

ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் – வில்லி:45 75/2

மேல்


சார்பு (1)

புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2

மேல்


சார்புற (1)

மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும் – வில்லி:41 180/3

மேல்


சார (5)

சார தந்திரத்தில் மிக்க தபோதனன் சதுர் வேதங்கள் – வில்லி:5 5/1
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/2
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே – வில்லி:41 21/4

மேல்


சாரணர் (2)

சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல் – வில்லி:12 32/1
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி – வில்லி:12 113/2

மேல்


சாரதி (4)

சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/4
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் – வில்லி:13 29/2
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான் – வில்லி:22 30/4
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த – வில்லி:22 93/2

மேல்


சாரதி-தன் (1)

சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1

மேல்


சாரதிகளும் (1)

சாரதிகளும் வன் தலைகள் இழந்தார் – வில்லி:42 94/2

மேல்


சாரதியும் (1)

என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான் – வில்லி:45 51/1

மேல்


சாரம் (1)

சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4

மேல்


சாரம்-கொலோ (1)

வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ – வில்லி:10 115/3

மேல்


சாரல் (19)

விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே – வில்லி:2 45/4
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/3
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல்
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/3,4
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி – வில்லி:7 50/3
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடை பருப்பதங்களின் சாரல்
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/2,3
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து – வில்லி:10 58/2
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே – வில்லி:12 1/4
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/4
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல்
பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும் – வில்லி:12 30/2,3
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும் – வில்லி:16 20/1
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் – வில்லி:19 6/1
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் – வில்லி:22 2/1
சங்கரன் மணி வரை சாரல் மாருதம் – வில்லி:41 206/1
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல்
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு – வில்லி:43 13/1,2

மேல்


சாரல்-தோறும் (2)

அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1

மேல்


சாரலில் (1)

செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி – வில்லி:6 21/2

மேல்


சாரலின் (2)

நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – வில்லி:7 10/3
மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும் – வில்லி:41 201/2

மேல்


சாரலை (1)

வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4

மேல்


சாரலோ (1)

கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4

மேல்


சாரவே (2)

தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4

மேல்


சாரற்கு (1)

தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1

மேல்


சாரார் (1)

தானவர்-தாமும் இதற்கிடை சாரார்
மானுடன் நீ இவண் வந்தது சுவையாம் – வில்லி:14 74/2,3

மேல்


சாரி (3)

மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால் – வில்லி:20 6/2
கற்ற சாரி ஓடும் அ கணக்கு அறிந்து புகழுவார் – வில்லி:40 33/2
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே – வில்லி:45 188/3,4

மேல்


சாரிகள் (1)

வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/3

மேல்


சாரிகை (2)

தண்டொடு தண்டம் ஏந்தி சாரிகை பலவும் காட்டி – வில்லி:44 17/1
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் – வில்லி:46 169/3

மேல்


சாரியினால் (1)

அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/3

மேல்


சாரில் (1)

உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில்
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/2,3

மேல்


சாரும் (2)

சாரும் அன்பினின் கற்பினின் சிறந்த சன்மிட்டை – வில்லி:1 26/1
சாரும் சாபம்-தன்னொடு நேமி – வில்லி:42 105/2

மேல்


சால் (8)

சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன் – வில்லி:1 77/3
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான் – வில்லி:3 33/2
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள் – வில்லி:5 73/2
சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண் – வில்லி:7 76/3
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால்
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் – வில்லி:12 164/3,4
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1

மேல்


சால்புடன் (1)

தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும் – வில்லி:23 21/4

மேல்


சால்வான் (1)

உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4

மேல்


சால (13)

ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ – வில்லி:3 66/3
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/2
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/3,4
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து – வில்லி:10 58/2
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால
நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ – வில்லி:11 206/3,4
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை – வில்லி:23 27/3
சால கனகன் தனி மைந்தனை முனிந்த – வில்லி:27 41/1
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு – வில்லி:38 12/3
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே – வில்லி:41 48/4
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/2,3
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/3,4
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே – வில்லி:44 62/1

மேல்


சாலகம்-தோறு (1)

அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/1,2

மேல்


சாலங்கள் (2)

மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த – வில்லி:9 44/1
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் – வில்லி:9 44/2

மேல்


சாலங்களின் (1)

அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1

மேல்


சாலத்து (1)

தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன தொடியுடை கர சாலத்து
அடுத்த வாளமும் வாளமும் பொருதன அங்குலிகளின் சுற்றி – வில்லி:45 189/2,3

மேல்


சாலம் (9)

அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் – வில்லி:2 93/4
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் – வில்லி:9 30/4
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம்
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/3,4
முரச சாலம் முழங்கின சாலவே – வில்லி:29 18/4
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/4
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும் – வில்லி:40 17/1
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/4
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம்
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/2,3
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3

மேல்


சாலமும் (1)

வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2

மேல்


சாலவும் (1)

சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி – வில்லி:46 205/3

மேல்


சாலவே (2)

முரச சாலம் முழங்கின சாலவே – வில்லி:29 18/4
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4

மேல்


சாலா (1)

துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார் – வில்லி:43 12/4

மேல்


சாலி (1)

தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/3

மேல்


சாலிகோத்திர (1)

தனி வனம் இகந்து நீர் சாலிகோத்திர
முனி வனம் சில பகல் வைகி முந்துற – வில்லி:4 24/1,2

மேல்


சாலியும் (1)

தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4

மேல்


சாலின் (2)

போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/2
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4

மேல்


சாலும் (6)

சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய – வில்லி:5 100/1
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் – வில்லி:10 100/3
நஞ்சோடு சாலும் அமரின்-கண் நமர்கள் என்றும் – வில்லி:23 27/1
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து – வில்லி:28 23/3
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் – வில்லி:34 26/1
மிகைத்தனர் தும்பை மாலை முடி மிலைச்சினர் இன்று சாலும் என – வில்லி:40 22/1

மேல்


சாலுமே (2)

தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4

மேல்


சாலுவன் (4)

சமரின் முந்திய சாலுவன் மேல் மனம் – வில்லி:1 133/1
சென்ற அம்பையை தீ மதி சாலுவன்
வென்று தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன் – வில்லி:1 135/1,2
தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன் – வில்லி:45 44/2
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் – வில்லி:46 8/1

மேல்


சாலுவனும் (1)

நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1

மேல்


சாலை (3)

வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் – வில்லி:10 91/3
யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர் – வில்லி:11 258/3
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/2

மேல்


சாலையின் (1)

செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2

மேல்


சாலையும் (1)

அயனார் புரி மக சாலையும் அணி அத்திகிரிக்கே – வில்லி:7 14/1

மேல்


சாலையே (2)

இருந்தது குருபதி யாக சாலையே – வில்லி:10 92/4
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் – வில்லி:11 55/2

மேல்


சாலையை (1)

சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர் – வில்லி:10 100/2

மேல்


சாவகர் (2)

சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் – வில்லி:28 6/1
தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் – வில்லி:41 36/2

மேல்


சாவது (1)

சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார் – வில்லி:27 140/4

மேல்


சாவா (1)

சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே – வில்லி:17 5/4

மேல்


சாளரங்கள் (1)

இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி – வில்லி:6 30/2

மேல்


சாளரங்களிலே (1)

கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4

மேல்


சாளரம் (1)

சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2

மேல்


சாற்ற (3)

தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/2,3
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/2,3
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி – வில்லி:14 31/2,3

மேல்


சாற்றி (3)

தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/2,3
இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/2,3

மேல்


சாற்றிய (3)

சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி – வில்லி:1 45/3
தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு – வில்லி:14 26/1
தருமனும் தம்பிமாரும் சாற்றிய மாற்றம் கேட்டே – வில்லி:28 31/1

மேல்


சாற்றியே (1)

தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான் – வில்லி:11 205/4

மேல்


சாற்றின் (1)

சாற்றின் என் வினை-தான் என்னையே சுட – வில்லி:46 228/3

மேல்


சாற்றினான் (1)

சமைவு கண்டு ஐயனோடு உவகை சாற்றினான் – வில்லி:41 215/4

மேல்


சாற்றினானே (3)

தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/4
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/4
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே – வில்லி:46 17/4

மேல்


சாற்று (2)

சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4

மேல்


சாற்றுக (1)

சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் – வில்லி:14 61/4

மேல்


சாற்றுகிற்பாம் (1)

தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4

மேல்


சாற்றுகின்ற (1)

தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/3,4

மேல்


சாற்றுகின்றார் (1)

சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார் – வில்லி:27 140/4

மேல்


சாற்றும் (1)

சாற்றும் உற்கச தீரத்து தௌமிய முனியை கண்டு – வில்லி:5 9/3

மேல்


சாற்றுமால் (1)

தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால்
அ பெரும் சேனையில் அவனை உள் உற – வில்லி:41 187/2,3

மேல்


சாற்றுவாயே (2)

சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே – வில்லி:41 234/4
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/4

மேல்


சாற்றுவார் (1)

தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4

மேல்


சாற்றுவான் (2)

சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் – வில்லி:26 1/4
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான்
கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே – வில்லி:26 12/3,4

மேல்


சாறு (4)

தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் – வில்லி:6 32/1
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி – வில்லி:36 24/2
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி – வில்லி:46 116/2

மேல்


சான்ற (5)

இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வில்லி:5 45/1
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற
இங்கிதத்துடனே நோக்கி இருந்தனன் இமைப்பு இலாதான் – வில்லி:21 62/3,4
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் – வில்லி:22 134/4

மேல்


சான்றா (1)

சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா
விடங்கினால் மிகு விசயன் அ கன்னியை வேட்டான் – வில்லி:7 77/2,3

மேல்


சான்றாக (1)

தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/2

மேல்


சான்று (3)

அரு மறை முறையினால் அங்கி சான்று என – வில்லி:1 52/1
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/3
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – வில்லி:46 159/2

மேல்


சான்றோர்கள் (1)

தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2

மேல்


சானவி (1)

தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4

மேல்