சி – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்க 1
சிக்கென 1
சிகண்டி 9
சிகண்டி-தனை 1
சிகண்டியாய் 1
சிகண்டியுடனே 1
சிகண்டியும் 1
சிகண்டியை 1
சிகண்டியையும் 1
சிகர 16
சிகரங்கள் 1
சிகரத்து 1
சிகரம் 5
சிகரி 6
சிகரிகள் 1
சிகா 1
சிகாமணி 4
சிகாமணியே 2
சிகாவல 1
சிகை 3
சிகைகள் 1
சிகைகளில் 1
சிகையுடன் 1
சிகையுமாய் 1
சிங்க 18
சிங்கசேனனை 1
சிங்கநாதமும் 2
சிங்கம் 21
சிங்கமும் 1
சிங்கமொடு 1
சிங்களம் 1
சிங்களர் 5
சிங்கஏறு 2
சிங்காசனத்தின் 1
சிசுக்களின் 1
சிசுபாலன் 3
சிசுபாலனும் 1
சிசுபாலனே 1
சிஞ்சிதமும் 1
சிஞ்சியரில் 1
சிஞ்சினீ 1
சித்தம் 5
சித்தமொடு 1
சித்தமோடு 1
சித்தர் 2
சித்திக்கு 1
சித்திர 11
சித்திரசேனன் 4
சித்திரசேனன்-தன்னை 1
சித்திரசேனனை 1
சித்திரத்தேரோன்-தன்னை 1
சித்திரபானுவின் 1
சித்திரம் 4
சித்திரவாகன் 1
சித்திரவாகனன் 1
சித்திரவாகுவினோடு 1
சித்திரவில்லூடு 1
சித்திரன் 1
சித்திராங்கதன் 1
சித்திராங்கதை 1
சித்திரை 1
சித்தினது 1
சித்து 3
சித்தும் 1
சித்தொடு 1
சித்ர 2
சித்ரகீர்த்தி 2
சித்ரசேனன் 1
சித்ரதேவன் 1
சிதற 2
சிதறி 7
சிதறிட 1
சிதறின 2
சிதறினர் 1
சிதறினார் 1
சிதைக்கும் 1
சிதைகின்றன 1
சிதைத்தனர் 1
சிதைத்தான் 1
சிதைந்த 1
சிதைந்தது 2
சிதைந்தார் 1
சிதைந்து 4
சிதைந்துசிதைந்து 1
சிதைய 4
சிதையும் 1
சிதைவித்தான் 1
சிதைவு 3
சிதைவுற்றிடவும் 1
சிதைவுற்று 2
சிந்த 17
சிந்தம் 1
சிந்தலின் 1
சிந்தவே 1
சிந்தனை 10
சிந்தனையில் 1
சிந்தனையொடும் 1
சிந்தாசனத்தோடு 1
சிந்தி 22
சிந்திக்கும் 1
சிந்திசிந்தி 1
சிந்திட 2
சிந்தித்த 1
சிந்தித்தபடி 1
சிந்தித்தவண்ணம் 1
சிந்தித்தாளே 1
சிந்தித்தான் 2
சிந்தித்தானே 1
சிந்தித்தேன் 1
சிந்திய 3
சிந்தியது 1
சிந்தியாதாள் 1
சிந்தியாய் 1
சிந்தியும் 1
சிந்தியே 1
சிந்திற்று 1
சிந்தின 2
சிந்தினர் 1
சிந்தினர்களே 1
சிந்தினன் 2
சிந்தினனே 1
சிந்தினார் 2
சிந்தினாளே 1
சிந்தினான் 3
சிந்து 32
சிந்துபதி-தனை 1
சிந்தும் 3
சிந்துர 4
சிந்துரத்தின் 1
சிந்துரம் 5
சிந்துராச 1
சிந்துராயன் 1
சிந்துவாரும் 1
சிந்துவில் 1
சிந்துவின் 4
சிந்துவினிடையே 1
சிந்துவினில் 1
சிந்துவுக்கு 4
சிந்தூர 2
சிந்தை 41
சிந்தை-தனில் 1
சிந்தைக்கும் 1
சிந்தைகள் 1
சிந்தைசெய்பவனும் 1
சிந்தையராய் 1
சிந்தையன் 5
சிந்தையனாய் 1
சிந்தையார் 3
சிந்தையால் 4
சிந்தையாள் 1
சிந்தையான் 8
சிந்தையானும் 1
சிந்தையில் 10
சிந்தையின் 4
சிந்தையின்-கண் 2
சிந்தையினளாய் 1
சிந்தையினான் 1
சிந்தையுடன் 1
சிந்தையும் 7
சிந்தையை 1
சிந்தையோடு 2
சிந்தையோடும் 1
சிந்தையோன் 1
சிம்புள் 1
சிமயத்து 1
சிமையம் 1
சிர 1
சிரங்கள் 8
சிரங்களா 1
சிரங்களாய் 1
சிரங்களில் 1
சிரங்களும் 4
சிரங்களை 1
சிரங்களோடு 1
சிரத்தால் 3
சிரத்தான் 1
சிரத்திடை 1
சிரத்திலே 1
சிரத்தின் 4
சிரத்தினர் 1
சிரத்தினராய் 1
சிரத்தினால் 2
சிரத்தினில் 2
சிரத்தினொடு 1
சிரத்து 2
சிரத்தையும் 1
சிரம் 21
சிரம 1
சிரமா 1
சிரமும் 1
சிரிக்க 1
சிரிக்கும் 2
சிரித்த 1
சிரித்தது 2
சிரித்தனர் 2
சிரித்தனன் 3
சிரித்தான் 1
சிரித்து 3
சிரிப்பர் 1
சிரிப்பு 1
சிரியாரோ 1
சில் 20
சில 61
சிலசில 6
சிலபோது 1
சிலம்பி 1
சிலம்பில் 1
சிலம்பு 12
சிலம்புகள் 1
சிலம்பும் 2
சிலர் 24
சிலர்க்கு 1
சிலரால் 1
சிலரும் 1
சிலரை 18
சிலிமுகங்களின் 1
சிலிர்த்து 1
சிலீமுகங்கள் 2
சிலீமுகங்களின் 1
சிலீமுகங்களினால் 1
சிலீமுகம் 11
சிலீமுகமும் 1
சிலை 286
சிலை-கொல் 1
சிலை_முனி 1
சிலை_வலான் 1
சிலை_வலோனும் 1
சிலைக்கு 8
சிலைக்கை 1
சிலைகள் 8
சிலைகளும் 1
சிலையால் 2
சிலையான் 1
சிலையில் 1
சிலையின் 16
சிலையினன் 1
சிலையினால் 4
சிலையினானும் 2
சிலையினானை 1
சிலையினில் 1
சிலையினோடும் 2
சிலையுடன் 2
சிலையுடை 2
சிலையும் 27
சிலையே 1
சிலையை 4
சிலையையும் 1
சிலையொடும் 2
சிலையோடு 6
சிலையோடும் 1
சிலோச்சயம் 1
சிவக்க 3
சிவக்கவும் 1
சிவக்கவே 2
சிவக்கின்ற 1
சிவக்கும் 1
சிவசிவ 2
சிவணவே 1
சிவத்து 1
சிவந்த 6
சிவந்தது 7
சிவந்தன 4
சிவந்தனர் 1
சிவந்தனன் 1
சிவந்தார் 1
சிவந்தான் 5
சிவந்திட்டார் 1
சிவந்திட 1
சிவந்து 11
சிவப்ப 5
சிவப்பித்தாள் 1
சிவப்பித்தான் 1
சிவப்பிப்பாரும் 1
சிவப்பு 16
சிவப்பும் 1
சிவப்புற 1
சிவப்பேற 1
சிவபெருமான்-தனை 1
சிவம் 1
சிவயோகியர் 1
சிவவா 2
சிவவேடன் 1
சிவன் 7
சிவன்-தன்னை 1
சிவனுக்கும் 1
சிவனும் 2
சிவனை 4
சிவனொடும் 1
சிவாகம 1
சிவிகையின் 1
சிவிறி 2
சிவிறியின் 1
சிவிறியினால் 1
சிவேதன் 8
சிவேதன்-தன்னை 1
சிவேதன்னொடும் 1
சிவேதனுடன் 1
சிவேதனும் 1
சிவேதனொடு 1
சிவேதனோடு 1
சிற்குண 1
சிற்சில் 7
சிற்சில 6
சிற்ப 8
சிற்பம் 3
சிற்பம்-தன்னை 1
சிற்பொருள் 1
சிற்றிடை 1
சிற்றிள 1
சிறக்க 3
சிறக்கவே 1
சிறகர் 7
சிறகு 10
சிறகுடன் 1
சிறகை 1
சிறந்த 22
சிறந்தது 3
சிறந்தவர் 1
சிறந்தனன் 1
சிறந்தனை 1
சிறந்தார் 1
சிறந்தாள் 1
சிறந்தான் 1
சிறந்திட 1
சிறந்து 6
சிறந்துளார் 1
சிறந்துளான் 1
சிறந்தோய் 1
சிறந்தோர் 1
சிறந்தோன் 3
சிறப்பது 1
சிறப்பிற்று 1
சிறப்பின் 1
சிறப்பினோடும் 1
சிறப்பு 4
சிறப்புடன் 1
சிறப்புடை 1
சிறப்பும் 5
சிறப்புற 2
சிறப்பை 1
சிறார் 2
சிறிது 10
சிறிதும் 12
சிறிதே 1
சிறியவர் 1
சிறு 20
சிறுக்கி 1
சிறுகாலை 1
சிறுத்த 2
சிறுத்தனர் 1
சிறுமை 2
சிறுமையினால் 1
சிறுவர் 3
சிறுவர்-தம் 1
சிறுவர்-தம்மையே 1
சிறுவரும் 3
சிறுவரை 2
சிறுவன் 13
சிறுவன்-தன் 1
சிறுவன்-தனை 1
சிறுவனும் 5
சிறுவனே 1
சிறுவனை 3
சிறுவனையும் 1
சிறுவனொடு 1
சிறுவனோடு 1
சிறை 17
சிறைப்பட 1
சிறையில் 3
சிறையினிடை 1
சின்னபின்னமாக 1
சின்னம் 1
சின்னமா 1
சின்னமானது 1
சின்னமும் 3
சின்னீரோடு 1
சின 23
சினக்கில் 1
சினத்தராய் 1
சினத்திடை 1
சினத்தினால் 1
சினத்தினொடு 1
சினத்து 4
சினத்துடன் 5
சினத்தை 1
சினத்தொடு 2
சினத்தொடும் 2
சினத்தோடு 1
சினந்தபோதும் 1
சினந்து 1
சினம் 40
சினமுடன் 1
சினமும் 6
சினவும் 2
சினை 7
சினை-தொறும் 1
சினைகள்-தோறும் 1
சினையில் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சிக்க (1)

திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் – வில்லி:3 4/4

மேல்


சிக்கென (1)

சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/4

மேல்


சிகண்டி (9)

செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/4
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன் – வில்லி:28 37/2
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/3
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான் – வில்லி:39 18/3
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா – வில்லி:44 46/3
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய் – வில்லி:45 12/4

மேல்


சிகண்டி-தனை (1)

போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் – வில்லி:38 33/1

மேல்


சிகண்டியாய் (1)

செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் – வில்லி:29 10/4

மேல்


சிகண்டியுடனே (1)

திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற – வில்லி:37 30/2

மேல்


சிகண்டியும் (1)

திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் – வில்லி:28 3/2

மேல்


சிகண்டியை (1)

பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/4

மேல்


சிகண்டியையும் (1)

சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/2

மேல்


சிகர (16)

சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன் – வில்லி:10 29/1
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் – வில்லி:10 47/2
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும் – வில்லி:13 121/3
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து – வில்லி:37 41/1
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/2
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் – வில்லி:42 8/3
சிலிமுகங்களின் துணித்தனன் ஆயிரம் சிகர வாகுவும் சேர – வில்லி:42 41/4
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட – வில்லி:45 152/2
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/1,2
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3

மேல்


சிகரங்கள் (1)

நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/3

மேல்


சிகரத்து (1)

தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4

மேல்


சிகரம் (5)

தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை – வில்லி:3 70/3
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன – வில்லி:11 99/3
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/2
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் – வில்லி:40 70/2

மேல்


சிகரி (6)

மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/4
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/2
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/3
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் – வில்லி:28 43/3
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3

மேல்


சிகரிகள் (1)

இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை – வில்லி:46 203/1

மேல்


சிகா (1)

வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4

மேல்


சிகாமணி (4)

நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


சிகாமணியே (2)

மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் – வில்லி:32 30/2
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே
மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே – வில்லி:41 16/3,4

மேல்


சிகாவல (1)

சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி – வில்லி:9 21/2

மேல்


சிகை (3)

தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
பஞ்சி போன்றன அவரவர் பத யுகம் பற்றிய சிகை வன்னி – வில்லி:9 23/4
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/4

மேல்


சிகைகள் (1)

மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் – வில்லி:9 38/1

மேல்


சிகைகளில் (1)

சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/3

மேல்


சிகையுடன் (1)

செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி – வில்லி:2 88/1

மேல்


சிகையுமாய் (1)

முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் – வில்லி:7 55/1

மேல்


சிங்க (18)

அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும் – வில்லி:2 86/3
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2
கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2
அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி – வில்லி:10 86/1
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில் – வில்லி:22 62/1
தெவ் மைந்தர் என்னும் களபங்களை சிங்க சாப – வில்லி:23 20/1
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க
வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே – வில்லி:31 5/3,4
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று – வில்லி:32 20/1
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/2
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3
குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை – வில்லி:45 48/2
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/4
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம் – வில்லி:45 113/1
மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட – வில்லி:46 179/1
சொன்ன சிங்க துவசனை ஆதியா – வில்லி:46 223/1

மேல்


சிங்கசேனனை (1)

செத்தனர் எழுவர் சிங்கசேனனை உள்ளிட்டாரே – வில்லி:45 100/4

மேல்


சிங்கநாதமும் (2)

சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான் – வில்லி:3 60/3
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3

மேல்


சிங்கம் (21)

ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம்
தான பகடு முதலாய சனங்கள் எல்லாம் – வில்லி:2 46/2,3
சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான் – வில்லி:3 60/3
ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/3
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய் – வில்லி:10 133/1
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் – வில்லி:12 30/2
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் – வில்லி:13 20/4
செப்படிப்பவரின் நின்று சிரித்தனன் சிங்கம் போல்வான் – வில்லி:14 106/4
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் – வில்லி:22 22/3
தாள் இரண்டுடை சிங்கம் அன்னார் சிலர் – வில்லி:29 29/1
சிங்கம் என்ன செருக்களத்து ஆடினார் – வில்லி:29 32/2
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான் – வில்லி:29 62/2
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/3
சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும் – வில்லி:32 34/3
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/4
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் – வில்லி:38 39/4
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/4
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/4
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான் – வில்லி:43 27/2
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் – வில்லி:45 101/3

மேல்


சிங்கமும் (1)

சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் – வில்லி:12 3/3

மேல்


சிங்கமொடு (1)

உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4

மேல்


சிங்களம் (1)

சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி – வில்லி:28 19/2

மேல்


சிங்களர் (5)

கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் – வில்லி:10 133/3
கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும் – வில்லி:29 35/1
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர் – வில்லி:38 14/2
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர் – வில்லி:39 14/2
தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர்
குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர் – வில்லி:41 36/2,3

மேல்


சிங்கஏறு (2)

தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி – வில்லி:46 31/1

மேல்


சிங்காசனத்தின் (1)

சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி – வில்லி:3 34/3

மேல்


சிசுக்களின் (1)

சிசுக்களின் அறிவு இலா சிந்தை செய்தவர் – வில்லி:1 71/3

மேல்


சிசுபாலன் (3)

திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் – வில்லி:5 42/4
சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன்
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் – வில்லி:10 113/3,4
திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற – வில்லி:10 127/1

மேல்


சிசுபாலனும் (1)

படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும் – வில்லி:10 135/4

மேல்


சிசுபாலனே (1)

தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே – வில்லி:10 114/4

மேல்


சிஞ்சிதமும் (1)

திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1

மேல்


சிஞ்சியரில் (1)

தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2

மேல்


சிஞ்சினீ (1)

சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் – வில்லி:9 9/2

மேல்


சித்தம் (5)

சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை – வில்லி:27 226/3
அன்னை சித்தம் அலமர பின்னவன் – வில்லி:42 151/3
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே – வில்லி:45 148/4
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம் – வில்லி:46 224/2

மேல்


சித்தமொடு (1)

கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் – வில்லி:40 64/4

மேல்


சித்தமோடு (1)

சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


சித்தர் (2)

தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/3
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி – வில்லி:12 113/2

மேல்


சித்திக்கு (1)

சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி – வில்லி:7 12/3

மேல்


சித்திர (11)

சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன் – வில்லி:1 11/4
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
தொக்க சித்திர தூண் அடி துவாரமே வழியா – வில்லி:3 130/2
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
செம் கையின் அமைத்த கோல சித்திர தூணம் நாட்டி – வில்லி:11 44/2
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல் – வில்லி:12 145/3
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/3,4
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/2
சித்திர வில் வீரன் எனும் – வில்லி:41 73/1
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/3

மேல்


சித்திரசேனன் (4)

சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாக கேட்டு – வில்லி:13 148/1
தீர்க்கலோசனன் திண் திறல் சித்திரசேனன்
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் – வில்லி:42 118/2,3
சென்று ஆடு அமர் புரி சேனையுடன் சித்திரசேனன்
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் – வில்லி:44 67/1,2
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை – வில்லி:46 34/1

மேல்


சித்திரசேனன்-தன்னை (1)

தீயவர் என்று செப்பி சித்திரசேனன்-தன்னை
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/3,4

மேல்


சித்திரசேனனை (1)

தீது இலா திறல் சித்திரசேனனை
கோது இலாத குனி சிலை வீரற்கு – வில்லி:13 40/1,2

மேல்


சித்திரத்தேரோன்-தன்னை (1)

சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ – வில்லி:5 8/3

மேல்


சித்திரபானுவின் (1)

சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அ – வில்லி:39 28/1

மேல்


சித்திரம் (4)

சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் – வில்லி:16 63/4
சித்திரம் எனும்படி திகைத்தனன் விராடன் – வில்லி:29 56/3
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/3

மேல்


சித்திரவாகன் (1)

சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும் – வில்லி:45 107/2

மேல்


சித்திரவாகனன் (1)

சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி – வில்லி:7 26/2

மேல்


சித்திரவாகுவினோடு (1)

சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே – வில்லி:46 80/1

மேல்


சித்திரவில்லூடு (1)

சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான் – வில்லி:41 175/3

மேல்


சித்திரன் (1)

சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே – வில்லி:46 80/1

மேல்


சித்திராங்கதன் (1)

சித்திராங்கதன் செப்பு நலனுடை – வில்லி:1 118/1

மேல்


சித்திராங்கதை (1)

சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி – வில்லி:7 26/2

மேல்


சித்திரை (1)

சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா – வில்லி:2 100/1

மேல்


சித்தினது (1)

சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/4

மேல்


சித்து (3)

சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை – வில்லி:43 1/1

மேல்


சித்தும் (1)

தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த – வில்லி:39 1/2

மேல்


சித்தொடு (1)

வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர – வில்லி:46 104/2

மேல்


சித்ர (2)

உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ – வில்லி:40 53/3
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3

மேல்


சித்ரகீர்த்தி (2)

தீது ஏதும் இல்லா திறல் சாத்தகி சித்ரகீர்த்தி
தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன் – வில்லி:45 83/2,3
சூரியவன்மன் சித்ரகீர்த்தி முச்சுடரோடு ஒப்பார் – வில்லி:46 34/2

மேல்


சித்ரசேனன் (1)

வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி – வில்லி:13 147/3

மேல்


சித்ரதேவன் (1)

சாதேவன் தண்டதரன் தண்டகன் சித்ரதேவன்
தீது ஏதும் இல்லா திறல் சாத்தகி சித்ரகீர்த்தி – வில்லி:45 83/1,2

மேல்


சிதற (2)

சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான் – வில்லி:4 12/4
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4

மேல்


சிதறி (7)

நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/3
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள – வில்லி:13 140/2,3
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் – வில்லி:27 66/2,3
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/3,4
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3

மேல்


சிதறிட (1)

செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான் – வில்லி:46 43/4

மேல்


சிதறின (2)

பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/1,2
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/2,3

மேல்


சிதறினர் (1)

அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர்
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/2,3

மேல்


சிதறினார் (1)

தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார்
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் – வில்லி:30 29/2,3

மேல்


சிதைக்கும் (1)

இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே – வில்லி:43 9/4

மேல்


சிதைகின்றன (1)

திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ – வில்லி:39 34/2

மேல்


சிதைத்தனர் (1)

சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – வில்லி:20 11/3

மேல்


சிதைத்தான் (1)

திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான்
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை – வில்லி:37 39/1,2

மேல்


சிதைந்த (1)

தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் – வில்லி:20 13/1

மேல்


சிதைந்தது (2)

மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள் – வில்லி:6 12/2
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/2

மேல்


சிதைந்தார் (1)

சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் – வில்லி:42 117/4

மேல்


சிதைந்து (4)

செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் – வில்லி:42 132/4
கன்னனது உரையும் வில்லும் கணத்திடை சிதைந்து வீழ – வில்லி:45 97/2
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3

மேல்


சிதைந்துசிதைந்து (1)

முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே – வில்லி:45 217/3

மேல்


சிதைய (4)

கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/4
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ – வில்லி:32 24/3
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன் – வில்லி:34 28/4
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1

மேல்


சிதையும் (1)

சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என – வில்லி:21 91/2

மேல்


சிதைவித்தான் (1)

செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் – வில்லி:37 33/4

மேல்


சிதைவு (3)

சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன் – வில்லி:28 37/2
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4

மேல்


சிதைவுற்றிடவும் (1)

சேம கவசம் சிதைவுற்றிடவும்
நாம கணை ஏவினன் நாயகனாம் – வில்லி:32 18/2,3

மேல்


சிதைவுற்று (2)

சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று
அங்கத்தில் நுழைந்தன அம்புகளும் – வில்லி:32 20/1,2
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர் – வில்லி:42 37/1,2

மேல்


சிந்த (17)

சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும் – வில்லி:5 101/2
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/3
சிந்த நின் பேர் பெறு தெய்வ வாளியை – வில்லி:12 128/3
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் – வில்லி:15 20/3
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர் – வில்லி:22 93/2,3
சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/4
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை – வில்லி:37 39/2
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/4
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் – வில்லி:41 240/1,2
சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட – வில்லி:42 22/3
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/2
சிந்த யாரையும் செற்று அகன் பாசறை – வில்லி:46 222/3
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/3,4

மேல்


சிந்தம் (1)

சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/4

மேல்


சிந்தலின் (1)

ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின் உற்ற வாச – வில்லி:23 28/1

மேல்


சிந்தவே (1)

சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4

மேல்


சிந்தனை (10)

சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி – வில்லி:1 30/3
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/2
சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர் – வில்லி:3 107/3
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை சிறிது இன்றி – வில்லி:11 66/3
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/2
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/4
தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான் – வில்லி:18 10/4
செறித்த நாண் ஒலி செவிப்பட சிந்தனை கலங்கி – வில்லி:22 62/2
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன் – வில்லி:25 9/2
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று – வில்லி:45 8/1

மேல்


சிந்தனையில் (1)

சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா – வில்லி:41 243/2

மேல்


சிந்தனையொடும் (1)

சிந்தனையொடும் திறைகொள் செல்வ நிதியோடும் – வில்லி:23 8/3

மேல்


சிந்தாசனத்தோடு (1)

சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி – வில்லி:3 34/3

மேல்


சிந்தி (22)

சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் – வில்லி:2 7/1
கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட – வில்லி:2 83/1
பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல் – வில்லி:5 95/2
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/3
மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – வில்லி:13 83/2
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி – வில்லி:14 106/2
சிந்தி அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து – வில்லி:14 120/3
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/1,2
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் – வில்லி:29 72/3
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/1,2
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர் – வில்லி:40 42/1
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/2
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/3,4
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் – வில்லி:42 139/1,2
பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய் பகழி சிந்தி
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடம் தோளும் மார்பும் – வில்லி:45 118/1,2
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/1,2
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


சிந்திக்கும் (1)

சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும்
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/1,2

மேல்


சிந்திசிந்தி (1)

செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து – வில்லி:31 12/2

மேல்


சிந்திட (2)

உற்றவன் தலை சிந்திட ஓச்சினான் – வில்லி:29 31/2
செற்றவன் தலை சிந்திட வீசினான் – வில்லி:29 31/4

மேல்


சிந்தித்த (1)

சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து – வில்லி:2 65/2

மேல்


சிந்தித்தபடி (1)

சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு – வில்லி:27 29/1

மேல்


சிந்தித்தவண்ணம் (1)

சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி – வில்லி:5 79/2

மேல்


சிந்தித்தாளே (1)

செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/4

மேல்


சிந்தித்தான் (2)

தெளியாவண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான் – வில்லி:27 226/4
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/4

மேல்


சிந்தித்தானே (1)

தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/4

மேல்


சிந்தித்தேன் (1)

சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2

மேல்


சிந்திய (3)

சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து – வில்லி:16 2/1
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் – வில்லி:36 39/2

மேல்


சிந்தியது (1)

தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4

மேல்


சிந்தியாதாள் (1)

செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் – வில்லி:2 69/4

மேல்


சிந்தியாய் (1)

சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/4

மேல்


சிந்தியும் (1)

தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே – வில்லி:17 7/2

மேல்


சிந்தியே (1)

தீ முக கணையும் சில சிந்தியே – வில்லி:42 146/4

மேல்


சிந்திற்று (1)

தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3

மேல்


சிந்தின (2)

முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4

மேல்


சிந்தினர் (1)

வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே – வில்லி:38 21/4

மேல்


சிந்தினர்களே (1)

சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே – வில்லி:45 199/4

மேல்


சிந்தினன் (2)

கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய – வில்லி:42 129/2

மேல்


சிந்தினனே (1)

தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/4

மேல்


சிந்தினார் (2)

தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் – வில்லி:34 18/4
சிந்தினார் களம்-தன்னில் ஆதித்தகேதுவும் சேரவே – வில்லி:36 6/4

மேல்


சிந்தினாளே (1)

செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே – வில்லி:5 95/4

மேல்


சிந்தினான் (3)

மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/4
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4

மேல்


சிந்து (32)

சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3
சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே – வில்லி:12 53/3
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் – வில்லி:14 35/3
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் – வில்லி:14 35/3
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் – வில்லி:14 92/4
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/3
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/3
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற – வில்லி:39 24/3
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா – வில்லி:41 3/3
சிந்து பதி சேவகமே – வில்லி:41 55/4
சிந்து கணை மாரிகளின் – வில்லி:41 74/3
கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/3
சிந்து பதி ஆகிய செயத்திரதனை தேர் – வில்லி:41 179/1
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் – வில்லி:41 247/3
புல்லினான் என்னினும் சிந்து பூபனை – வில்லி:41 251/2
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை – வில்லி:41 253/2
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை – வில்லி:42 9/1
சிந்து மகீபன் தேடி மணி தேர் – வில்லி:42 95/3
சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் – வில்லி:42 117/4
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட – வில்லி:42 168/1,2
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என – வில்லி:45 65/2
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க – வில்லி:46 243/2

மேல்


சிந்துபதி-தனை (1)

திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4

மேல்


சிந்தும் (3)

தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் – வில்லி:8 11/3
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2

மேல்


சிந்துர (4)

சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி – வில்லி:12 144/3
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும் – வில்லி:32 7/3
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என – வில்லி:39 26/2

மேல்


சிந்துரத்தின் (1)

சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே – வில்லி:27 9/4

மேல்


சிந்துரம் (5)

செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் – வில்லி:12 30/2
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2
எதிர் சிந்துரம் ஆகி இளைத்தனவே – வில்லி:32 7/4
சென்றார் கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின் – வில்லி:32 36/2
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே – வில்லி:43 19/4

மேல்


சிந்துராச (1)

அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/4

மேல்


சிந்துராயன் (1)

தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன்
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து – வில்லி:22 97/2,3

மேல்


சிந்துவாரும் (1)

தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும் – வில்லி:10 75/4

மேல்


சிந்துவில் (1)

நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல் – வில்லி:28 23/1

மேல்


சிந்துவின் (4)

சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என – வில்லி:1 39/2
சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4
திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில் – வில்லி:13 30/1
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும் – வில்லி:41 189/2

மேல்


சிந்துவினிடையே (1)

சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/3,4

மேல்


சிந்துவினில் (1)

உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே – வில்லி:42 182/4

மேல்


சிந்துவுக்கு (4)

இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி – வில்லி:42 44/1

மேல்


சிந்தூர (2)

நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச – வில்லி:8 12/2
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே – வில்லி:27 9/4

மேல்


சிந்தை (41)

சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி – வில்லி:1 30/3
சிசுக்களின் அறிவு இலா சிந்தை செய்தவர் – வில்லி:1 71/3
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ – வில்லி:1 136/3
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான் – வில்லி:3 33/2
சிந்தை அன்புடன் பணிந்து தேசிகேசன் அருளினால் – வில்லி:3 61/1
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/4
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2
செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய் – வில்லி:7 29/1
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் – வில்லி:8 7/2
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/2
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை
ஆதரவுடனே வந்தும் ஆவணம் அணுகுறாமல் – வில்லி:10 76/1,2
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/4
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/4
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே – வில்லி:11 56/3
பழகுவார் மிக சிந்தை நோய் தாங்களே படுக்குமாறு உணராமல் – வில்லி:11 65/2
சிந்தை அன்புற செல்வ வாயிலோர் – வில்லி:11 125/1
சிந்தை காமுற தெரிவை வந்து இளம் – வில்லி:11 146/3
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து – வில்லி:11 174/1
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
சிந்தை கன்றி விழியும் சிவந்திட்டார் – வில்லி:13 43/4
சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும் – வில்லி:13 129/2
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் – வில்லி:14 20/2
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் – வில்லி:14 130/4
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/1,2
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான் – வில்லி:26 3/3
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே – வில்லி:30 21/4
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே – வில்லி:38 10/4
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே – வில்லி:38 41/2
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே – வில்லி:40 85/1
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/4
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் – வில்லி:41 26/2
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா – வில்லி:43 49/2
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த – வில்லி:45 9/1
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/4
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி – வில்லி:46 125/2
தூய சிந்தை சுரர்களும் வல்லரோ – வில்லி:46 232/4

மேல்


சிந்தை-தனில் (1)

சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/4

மேல்


சிந்தைக்கும் (1)

சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் – வில்லி:13 112/3

மேல்


சிந்தைகள் (1)

சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி – வில்லி:45 34/2

மேல்


சிந்தைசெய்பவனும் (1)

சிந்தையால் அவன் திரு பதம் சிந்தைசெய்பவனும்
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும் – வில்லி:14 36/2,3

மேல்


சிந்தையராய் (1)

செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய்
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே – வில்லி:27 208/3,4

மேல்


சிந்தையன் (5)

பொழிதரு கண்ணினன் புரக்கும் சிந்தையன்
அழிவு அற ஒழிவு அற அமர்ந்த சோதியன் – வில்லி:12 123/2,3
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான் – வில்லி:14 109/3
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய் – வில்லி:42 72/1
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி – வில்லி:44 42/3

மேல்


சிந்தையனாய் (1)

சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1

மேல்


சிந்தையார் (3)

நாடினர் நடுங்கினர் நடுக்கு இல் சிந்தையார் – வில்லி:3 19/4
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார் – வில்லி:4 23/4
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் – வில்லி:11 39/3

மேல்


சிந்தையால் (4)

செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி – வில்லி:12 34/2
தீது இலா அமோக பாணம் சிந்தையால் தொழுது விட்டான் – வில்லி:13 84/4
சிந்தையால் அவன் திரு பதம் சிந்தைசெய்பவனும் – வில்லி:14 36/2
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து – வில்லி:19 4/3

மேல்


சிந்தையாள் (1)

தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள்
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/2,3

மேல்


சிந்தையான் (8)

ஆற்றலின் வெரீஇ அழுக்கற்ற சிந்தையான்
ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம் – வில்லி:3 20/2,3
கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான் – வில்லி:3 28/4
நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான்
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி – வில்லி:4 33/1,2
முற்று அறிகுவம் என முன்னும் சிந்தையான்
கற்றை அம் சடையவன் கயிலை அம் கிரி – வில்லி:12 49/2,3
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ – வில்லி:12 89/1
நாடினன் நடுங்கினன் நயந்த சிந்தையான் – வில்லி:12 116/4
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து – வில்லி:19 4/3
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான்
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/1,2

மேல்


சிந்தையானும் (1)

கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 202/4

மேல்


சிந்தையில் (10)

சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப – வில்லி:13 13/3
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க – வில்லி:13 17/1
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில்
கொண்டு ஒரு வாய்மையும் கூற அஞ்சினான் – வில்லி:21 32/3,4
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில்
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சி கூறுவான் – வில்லி:21 64/3,4
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி – வில்லி:22 86/2
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் – வில்லி:27 166/2
சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான் – வில்லி:45 110/3
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற – வில்லி:46 54/3

மேல்


சிந்தையின் (4)

சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன் – வில்லி:25 9/2
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி – வில்லி:27 153/3

மேல்


சிந்தையின்-கண் (2)

சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/4
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/3

மேல்


சிந்தையினளாய் (1)

சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து – வில்லி:2 65/2

மேல்


சிந்தையினான் (1)

நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/4

மேல்


சிந்தையுடன் (1)

தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன் – வில்லி:46 145/4

மேல்


சிந்தையும் (7)

தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் – வில்லி:2 81/4
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள – வில்லி:5 24/2
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி – வில்லி:13 97/2
கன்ன பாகமும் சிந்தையும் முந்துற களித்து – வில்லி:14 33/2
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி – வில்லி:16 2/2
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் – வில்லி:41 15/2
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க – வில்லி:42 211/3

மேல்


சிந்தையை (1)

தேற்றினை சிந்தையை தெளிந்த வாய்மையால் – வில்லி:41 216/2

மேல்


சிந்தையோடு (2)

உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே – வில்லி:45 42/4

மேல்


சிந்தையோடும் (1)

திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும் – வில்லி:12 69/3

மேல்


சிந்தையோன் (1)

தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன்
காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற – வில்லி:39 23/2,3

மேல்


சிம்புள் (1)

சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான் – வில்லி:14 39/4

மேல்


சிமயத்து (1)

தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் – வில்லி:3 87/1

மேல்


சிமையம் (1)

சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன் – வில்லி:34 28/4

மேல்


சிர (1)

சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3

மேல்


சிரங்கள் (8)

சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி – வில்லி:14 88/2
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி – வில்லி:14 106/2
சிந்தி அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து – வில்லி:14 120/3
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ – வில்லி:26 15/2
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா – வில்லி:36 10/4
சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட – வில்லி:42 22/3
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4

மேல்


சிரங்களா (1)

நாலு பாகம் ஆன சேனை நாதனும் சிரங்களா
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான் – வில்லி:43 3/2,3

மேல்


சிரங்களாய் (1)

தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து – வில்லி:9 45/1

மேல்


சிரங்களில் (1)

சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று – வில்லி:14 104/2

மேல்


சிரங்களும் (4)

சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற – வில்லி:13 90/2
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும் – வில்லி:29 61/3
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/3
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் – வில்லி:38 26/4

மேல்


சிரங்களை (1)

தராதிபர் பலரோடு அ இருவரையும் சரங்களால் சிரங்களை தடிந்தான் – வில்லி:42 215/4

மேல்


சிரங்களோடு (1)

மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1

மேல்


சிரத்தால் (3)

சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4
மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/4
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால் – வில்லி:37 26/4

மேல்


சிரத்தான் (1)

செம் சுடர் கால்தருகின்ற சிரத்தான் – வில்லி:14 69/4

மேல்


சிரத்திடை (1)

பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால் – வில்லி:12 93/2

மேல்


சிரத்திலே (1)

உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2

மேல்


சிரத்தின் (4)

பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும் – வில்லி:4 57/1
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன் – வில்லி:34 16/2
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன – வில்லி:38 43/2
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4

மேல்


சிரத்தினர் (1)

திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர் – வில்லி:14 87/4

மேல்


சிரத்தினராய் (1)

செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் – வில்லி:27 208/3

மேல்


சிரத்தினால் (2)

சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் – வில்லி:5 2/2
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/4

மேல்


சிரத்தினில் (2)

சிரத்தினில் வைத்து இவை நின்று செப்பலுற்றான் – வில்லி:14 117/2
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் – வில்லி:42 167/2

மேல்


சிரத்தினொடு (1)

சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2

மேல்


சிரத்து (2)

இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ – வில்லி:2 2/2
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/1,2

மேல்


சிரத்தையும் (1)

எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3

மேல்


சிரம் (21)

சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் – வில்லி:1 142/4
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2
பொங்கிய வாயுவால் போக்கி மெய் சிரம்
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி – வில்லி:12 44/2,3
பாழி ஆடக வெற்பில் படர் சிரம்
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று – வில்லி:13 35/1,2
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் – வில்லி:13 136/1
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி – வில்லி:13 140/2
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி – வில்லி:27 181/1
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து – வில்லி:31 12/2
சேம கவன பவன கதி பரிமா நான்கும் சிரம் துணிய – வில்லி:32 24/2
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
இ பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி – வில்லி:36 31/1
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் – வில்லி:38 26/3
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/4
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா – வில்லி:42 45/2
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி – வில்லி:42 72/3
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் – வில்லி:42 167/2
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே – வில்லி:44 57/1
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/2
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர – வில்லி:46 176/2

மேல்


சிரம (1)

சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1

மேல்


சிரமா (1)

சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா
நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே – வில்லி:41 3/3,4

மேல்


சிரமும் (1)

தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே – வில்லி:38 34/1

மேல்


சிரிக்க (1)

தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே – வில்லி:11 214/4

மேல்


சிரிக்கும் (2)

பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/3

மேல்


சிரித்த (1)

மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற – வில்லி:11 214/2

மேல்


சிரித்தது (2)

சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி – வில்லி:12 71/1
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி – வில்லி:13 97/2

மேல்


சிரித்தனர் (2)

சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/3

மேல்


சிரித்தனன் (3)

தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/4
செப்படிப்பவரின் நின்று சிரித்தனன் சிங்கம் போல்வான் – வில்லி:14 106/4
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/4

மேல்


சிரித்தான் (1)

என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் – வில்லி:40 84/4

மேல்


சிரித்து (3)

இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/4
வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/2
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு – வில்லி:14 73/2

மேல்


சிரிப்பர் (1)

உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் – வில்லி:46 169/1

மேல்


சிரிப்பு (1)

தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/2

மேல்


சிரியாரோ (1)

சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/4

மேல்


சில் (20)

மா இரும் தரணியில் மன்னு சில் பகல் – வில்லி:1 83/3
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/4
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான் – வில்லி:7 9/3
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் – வில்லி:10 94/4
இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும் – வில்லி:11 10/1
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் – வில்லி:12 78/4
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான் – வில்லி:13 44/4
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி – வில்லி:13 159/2
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் – வில்லி:16 42/3
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர் – வில்லி:18 1/1
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய – வில்லி:19 13/2
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/2
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் – வில்லி:26 4/4
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே – வில்லி:37 5/4
முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும் – வில்லி:42 61/1
என்று சில் மொழி மொழிந்து இவுளித்தாமன் மேல் – வில்லி:45 124/1
என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது – வில்லி:46 190/1
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4

மேல்


சில (61)

வாள் நிலவு எழ சில வாய்மை கூறுவாள் – வில்லி:1 48/4
மருவுற சில பகல் மணந்து மான்_விழி – வில்லி:1 53/1
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் – வில்லி:1 74/4
முனி வனம் சில பகல் வைகி முந்துற – வில்லி:4 24/2
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் – வில்லி:7 71/1
சூடம் கருதி தொழுதார் சில மாதர் – வில்லி:10 78/4
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் – வில்லி:10 79/4
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் – வில்லி:10 80/4
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர் – வில்லி:10 81/4
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் – வில்லி:10 82/4
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/4
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி – வில்லி:11 82/1
கரி சில பாகையும் கை கடந்தன – வில்லி:11 118/2
தீது அறு பரி சில செல்வன் பாசறை – வில்லி:11 120/3
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள் – வில்லி:11 274/3
பழுது அறு மொழி சில பகர்ந்து தேற்றினான் – வில்லி:12 123/4
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் – வில்லி:13 6/2
விரகுற சில மாற்றம் விளம்பினான் – வில்லி:13 30/4
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3
ஆண்டு சென்றது இனி சில நாள் என – வில்லி:21 103/2
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் – வில்லி:22 81/4
தொழுது பற்குனன் சில தொடைகள் ஏவினான் – வில்லி:22 84/4
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/2
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
பிதாமகன் பரிவுடன் முனிந்து சில பேச நாசம் உறு பேரனாம் – வில்லி:27 132/1
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே – வில்லி:27 201/1
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3
சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே – வில்லி:27 203/4
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு – வில்லி:28 33/3
மை இல் ஆண்மையினார் சில மன்னரே – வில்லி:29 27/4
கட்டினார் விழுந்தார் சில காளையர் – வில்லி:29 34/4
படையும் சில தம்பியரும் பலரும் – வில்லி:32 17/3
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர் – வில்லி:39 40/1
நொந்து சில கூறினனே – வில்லி:41 54/4
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை – வில்லி:41 89/1
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை – வில்லி:41 89/1
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை – வில்லி:41 89/2
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை – வில்லி:41 89/2
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் – வில்லி:41 246/4
தீ முக கணையும் சில சிந்தியே – வில்லி:42 146/4
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா – வில்லி:44 37/2
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/2,3
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என – வில்லி:45 65/2
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/3,4
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/3
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான் – வில்லி:45 229/4
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் – வில்லி:46 130/4
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/4

மேல்


சிலசில (6)

கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ் – வில்லி:11 116/1
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/4
சிலசில கைத்தலம் அடு கழலில் பல செறி கழல் கட்டினவே – வில்லி:27 204/1
சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே – வில்லி:27 204/2
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே – வில்லி:27 204/3
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே – வில்லி:27 204/4

மேல்


சிலபோது (1)

தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது
வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/1,2

மேல்


சிலம்பி (1)

மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என – வில்லி:39 25/1

மேல்


சிலம்பில் (1)

பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல – வில்லி:22 60/2

மேல்


சிலம்பு (12)

தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/3
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும் – வில்லி:4 27/3
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/3
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ – வில்லி:11 51/2
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து – வில்லி:12 139/3
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே – வில்லி:12 147/1
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/3
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/4
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என – வில்லி:21 91/2
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை – வில்லி:27 65/2
சின கனல் மூள வாள சிலம்பு என சிலையும் வாங்கி – வில்லி:46 39/2

மேல்


சிலம்புகள் (1)

சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – வில்லி:20 11/3

மேல்


சிலம்பும் (2)

கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப – வில்லி:10 74/3
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2

மேல்


சிலர் (24)

ஆடுவர் சிலர் சிலர் ஐவர் வான் புகழ் – வில்லி:11 121/1
ஆடுவர் சிலர் சிலர் ஐவர் வான் புகழ் – வில்லி:11 121/1
பாடுவர் சிலர் சிலர் பாயல் இன்புற – வில்லி:11 121/2
பாடுவர் சிலர் சிலர் பாயல் இன்புற – வில்லி:11 121/2
கூடுவர் சிலர் சிலர் கோதை மாதரோடு – வில்லி:11 121/3
கூடுவர் சிலர் சிலர் கோதை மாதரோடு – வில்லி:11 121/3
ஊடுவர் சிலர் சிலர் ஓகை வீரரே – வில்லி:11 121/4
ஊடுவர் சிலர் சிலர் ஓகை வீரரே – வில்லி:11 121/4
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ – வில்லி:13 16/3
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம் – வில்லி:21 92/2
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் – வில்லி:27 137/2
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ – வில்லி:27 231/2
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3
கலக்கம் அற்ற வெம் கார்முகத்தார் சிலர்
துலக்கு எயிற்று கணை தொடுத்தார் தொடை – வில்லி:29 28/2,3
தாள் இரண்டுடை சிங்கம் அன்னார் சிலர்
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார் – வில்லி:29 29/1,2
புங்கம் மெய் புதைய புதைய சிலர்
சிங்கம் என்ன செருக்களத்து ஆடினார் – வில்லி:29 32/1,2
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் – வில்லி:37 31/2
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக – வில்லி:37 31/3
பரியும் தாமும் சிலர் பட்டார் படாதார் உண்டோ பாஞ்சாலர் – வில்லி:37 31/4
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் – வில்லி:39 39/3
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் – வில்லி:41 245/2
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/4
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2

மேல்


சிலர்க்கு (1)

பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4

மேல்


சிலரால் (1)

நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4

மேல்


சிலரும் (1)

சிலரும் புவிபாலர் திரண்டனரே – வில்லி:32 22/4

மேல்


சிலரை (18)

தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில் – வில்லி:14 98/1
தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில் – வில்லி:14 98/1
தூக்கினான் கறங்கின் நின்று சுழற்றினான் சிலரை எற்றி – வில்லி:14 98/2
நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால் – வில்லி:14 98/3
நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால் – வில்லி:14 98/3
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் – வில்லி:14 98/4
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் – வில்லி:14 98/4
பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில் – வில்லி:14 99/1
பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில் – வில்லி:14 99/1
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் – வில்லி:14 99/2
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் – வில்லி:14 99/2
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/3
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/3
ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ – வில்லி:14 99/4
ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ – வில்லி:14 99/4
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3

மேல்


சிலிமுகங்களின் (1)

சிலிமுகங்களின் துணித்தனன் ஆயிரம் சிகர வாகுவும் சேர – வில்லி:42 41/4

மேல்


சிலிர்த்து (1)

வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து
பாரோர் கண்கள் களித்தனவால் பார்க்கும்-தோறும் பரிவுற்றே – வில்லி:3 87/3,4

மேல்


சிலீமுகங்கள் (2)

சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து – வில்லி:5 31/1
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள்
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/1,2

மேல்


சிலீமுகங்களின் (1)

தீ மனத்து அரசனை சிலீமுகங்களின்
மா முனை படுத்தினன் மறித்து வீமனே – வில்லி:46 60/3,4

மேல்


சிலீமுகங்களினால் (1)

சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால்
கொன்ற போர் மன்னர் ஈறு இலர் குருகுலத்தவராய் – வில்லி:22 48/2,3

மேல்


சிலீமுகம் (11)

திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ – வில்லி:13 96/2
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து – வில்லி:22 37/2
சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/4
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே – வில்லி:41 26/3
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4
சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான் – வில்லி:45 110/3
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி – வில்லி:45 193/2
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும் – வில்லி:46 41/1

மேல்


சிலீமுகமும் (1)

வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் – வில்லி:40 16/1

மேல்


சிலை (286)

வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் – வில்லி:1 13/1
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2
வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே – வில்லி:2 39/4
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று – வில்லி:2 41/3
முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற – வில்லி:2 93/2
வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/4
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/1,2
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
என்று தம் சிலை புரோகிதன் கனன்று இயம்பவே – வில்லி:3 74/1
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து – வில்லி:5 31/1
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை – வில்லி:5 38/2
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் – வில்லி:5 86/3
முந்த வார் சிலை கை முகில் வாகனன் – வில்லி:5 101/3
நாணா விரைவொடு சாயக நாண் வெம் சிலை கொள்ளா – வில்லி:7 5/2
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா – வில்லி:7 66/3
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள் – வில்லி:9 27/1
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் – வில்லி:10 50/1
வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர் – வில்லி:11 19/1
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
கை வரு தண்டுடை காளை வெம் சிலை
தைவரு செம் கையான் தாரை வெம் பரி – வில்லி:11 109/1,2
மீண்டவர் வரி சிலை விதுரன் ஏவலால் – வில்லி:11 111/1
கோதை வெம் சிலை குருவை மைந்தனை – வில்லி:11 138/2
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து – வில்லி:11 216/1
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும் – வில்லி:11 270/3
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும் – வில்லி:12 138/2
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே – வில்லி:12 156/1
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4
மண் புரக்கும் வரி சிலை வீரனை – வில்லி:12 167/3
வென்றி வார் சிலை மீளியும் தன் பெரும் – வில்லி:12 175/3
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன் – வில்லி:13 20/1
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் – வில்லி:13 27/4
கோது இலாத குனி சிலை வீரற்கு – வில்லி:13 40/2
அண்ணலும் தன் அரும் சிலை நாணியின் – வில்லி:13 41/3
குருகுலத்தில் குனி சிலை வீரற்கு – வில்லி:13 45/2
குனி செயும் சிலை என்று கொதித்திட்டார் – வில்லி:13 49/4
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ – வில்லி:13 50/3
கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை – வில்லி:13 54/2
கோலும் வார் சிலை கொண்டல் அன்னான் மிசை – வில்லி:13 56/3
கழல் வெம் சிலை வீர கடிந்திலையே – வில்லி:13 60/4
மன் ஆகவ வீரனும் வார் சிலை நாண் – வில்லி:13 61/2
ஆற்றல் சிலை வீரனும் அவ்வவ் எலாம் – வில்லி:13 69/3
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் – வில்லி:13 77/3
கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல் – வில்லி:13 87/1
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ – வில்லி:13 96/2
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் – வில்லி:13 105/4
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன் – வில்லி:13 113/1
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக – வில்லி:13 113/2
வரி சிலை விறலுடை மகபதி மகனும் – வில்லி:13 134/1
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு – வில்லி:13 142/2
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் – வில்லி:13 161/1
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் – வில்லி:14 2/1
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ – வில்லி:14 27/1
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் – வில்லி:14 28/2
துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும் – வில்லி:14 29/3
பின்னும் வார் சிலை இராகவன் பெருமையும் அனுமான் – வில்லி:14 31/1
மின்னு வார் சிலை இராகவன் மெய் பெரும் சீர்த்தி – வில்லி:14 33/3
வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும் – வில்லி:14 34/1
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் – வில்லி:14 34/3
அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும் – வில்லி:14 36/1
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் – வில்லி:14 114/3
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து – வில்லி:22 16/1
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு – வில்லி:22 32/2
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து – வில்லி:22 37/2
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால் – வில்லி:22 48/2
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/2
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் – வில்லி:22 63/4
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/2
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர் – வில்லி:22 93/3
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே – வில்லி:23 23/3
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/4
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச – வில்லி:25 15/1
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/2
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் – வில்லி:27 80/1
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ – வில்லி:27 120/1
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி – வில்லி:27 139/1
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் – வில்லி:27 139/3
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான் – வில்லி:27 142/4
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு – வில்லி:27 153/1
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் – வில்லி:27 155/3
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் – வில்லி:27 221/3
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற – வில்லி:27 229/2
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் – வில்லி:28 7/2
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/2
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் – வில்லி:28 40/2
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே – வில்லி:29 24/3
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார் – வில்லி:29 24/4
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1
சொல்லி ஒருவர்க்கொருவர் தொடு சிலை குனித்தார் – வில்லி:29 50/4
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று – வில்லி:29 53/1
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான் – வில்லி:29 53/2
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள் – வில்லி:29 54/2
அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான் – வில்லி:29 56/2
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர் – வில்லி:29 57/3
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – வில்லி:29 66/2
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – வில்லி:29 66/2
நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/4
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் – வில்லி:29 67/1
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் – வில்லி:30 25/1
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/4
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் – வில்லி:30 29/3
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு – வில்லி:32 29/1
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/3
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று – வில்லி:33 19/3
கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய் – வில்லி:33 20/1
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் – வில்லி:34 8/1
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
திறம் மிக்க தீர்க்கநயனன் சிலை திம்மவாகு – வில்லி:36 30/2
மின் பாடு இலங்கும் கணை வெம் சிலை வீமனோடு – வில்லி:36 37/2
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – வில்லி:37 23/2
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/3
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
சிலை பதாகை இவுளி தேர் செழும் கனல் அளித்தன – வில்லி:38 9/1
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம் – வில்லி:38 52/1
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ – வில்லி:39 21/1
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை – வில்லி:39 21/2
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே – வில்லி:39 21/3
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான் – வில்லி:39 21/4
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே – வில்லி:39 24/4
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை – வில்லி:39 27/3
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு – வில்லி:39 45/1
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் – வில்லி:40 5/3
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு சிலை வாங்கி – வில்லி:40 8/2
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
துறை வாய் வெம் கனல் போலும் துருபதன் கை சிலை துணிய – வில்லி:40 13/3
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/2
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/2
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற – வில்லி:40 23/1
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு – வில்லி:40 39/1
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/4
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர் – வில்லி:40 42/1
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே – வில்லி:40 44/2
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/3
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/2
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் – வில்லி:40 67/3
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே – வில்லி:40 85/1
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா – வில்லி:41 3/3
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/3
தொடுத்த சிலை கோலி அவன் – வில்லி:41 65/1
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/3
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு – வில்லி:41 88/3
சிலை அழிந்தவர் அநேகர் தேர் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/1
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன் – வில்லி:41 107/1
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே – வில்லி:41 111/4
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் – வில்லி:41 112/3
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1
துரக்கும் வெம் குனி சிலை துரோணன்-தன்னொடும் – வில்லி:41 246/2
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட – வில்லி:42 48/3
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே – வில்லி:42 85/4
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான் – வில்லி:42 106/2
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார் – வில்லி:42 107/1
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் – வில்லி:42 107/3
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த – வில்லி:42 131/1
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி – வில்லி:42 140/2
விகருணன் பொர வெம் சிலை வாங்கலும் – வில்லி:42 143/2
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் – வில்லி:42 146/3
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் – வில்லி:42 147/4
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு – வில்லி:42 156/3
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் – வில்லி:42 189/1
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே – வில்லி:42 190/2
துருத்தனும் வளைத்தனன் நெடிய கால் சிலை தொடுத்தனன் இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே – வில்லி:42 197/4
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3
சிலை படை அயில் படை தெளியும் வாட்படை திறல் பல படைக்கல வலிமை காட்டியும் – வில்லி:42 203/1
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி – வில்லி:43 13/3
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/1,2
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு – வில்லி:44 47/3
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே – வில்லி:44 59/2
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/4
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/2
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/2
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே – வில்லி:45 44/1
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும் – வில்லி:45 46/2
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு – வில்லி:45 73/1
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2
துன்றிய கணைகள் ஏவி தொடு சிலை துணித்து வீழ்த்தான் – வில்லி:45 108/3
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி – வில்லி:45 112/2
முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும் – வில்லி:45 134/1
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி – வில்லி:45 145/2
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2
செம் பதும கையில் சிலை நாண் ஒலி எழுப்பி – வில்லி:45 170/2
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/4
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும் – வில்லி:45 194/2
சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே – வில்லி:45 199/4
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/4
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த – வில்லி:46 16/1
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் – வில்லி:46 73/1
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/3
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர் – வில்லி:46 195/1
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே – வில்லி:46 200/4
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/4
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/4
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1

மேல்


சிலை-கொல் (1)

யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3

மேல்


சிலை_முனி (1)

நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4

மேல்


சிலை_வலான் (1)

சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3

மேல்


சிலை_வலோனும் (1)

செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும்
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/2,3

மேல்


சிலைக்கு (8)

திண்மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலைக்கு இவனே – வில்லி:5 39/3
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/4
தப்பது படாதெனின் தனஞ்சயன் சிலைக்கு
ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல் – வில்லி:41 250/2,3
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/3
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1

மேல்


சிலைக்கை (1)

இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் – வில்லி:42 15/1

மேல்


சிலைகள் (8)

திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/4
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/2
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது – வில்லி:40 21/3
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி – வில்லி:41 95/3
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி – வில்லி:42 81/1
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும் – வில்லி:46 41/1

மேல்


சிலைகளும் (1)

இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின – வில்லி:44 32/3

மேல்


சிலையால் (2)

வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2

மேல்


சிலையான் (1)

கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் – வில்லி:13 103/4

மேல்


சிலையில் (1)

சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் – வில்லி:28 27/2

மேல்


சிலையின் (16)

பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே – வில்லி:5 70/1
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு – வில்லி:6 22/1
கை கோடிய வெம் சிலையின் கணையால் – வில்லி:13 58/3
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர் – வில்லி:16 28/3
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 184/2
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா – வில்லி:43 42/2
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் – வில்லி:44 2/1
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு – வில்லி:45 73/1
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/3

மேல்


சிலையினன் (1)

புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன் – வில்லி:22 58/3

மேல்


சிலையினால் (4)

வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே – வில்லி:3 48/1
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர – வில்லி:6 21/1
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால்
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே – வில்லி:41 26/2,3

மேல்


சிலையினானும் (2)

வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற – வில்லி:13 80/4
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/4

மேல்


சிலையினானை (1)

கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு – வில்லி:13 1/2

மேல்


சிலையினில் (1)

சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே – வில்லி:45 114/4

மேல்


சிலையினோடும் (2)

கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும் – வில்லி:5 24/3
கை படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ – வில்லி:11 22/2

மேல்


சிலையுடன் (2)

கை உறு சிலையுடன் கான வேடன் என்று – வில்லி:41 214/1
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4

மேல்


சிலையுடை (2)

திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் – வில்லி:41 224/2
தெரியும் வாளி வன் சிலையுடை கன்னனும் சென்றான் – வில்லி:45 192/4

மேல்


சிலையும் (27)

ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் – வில்லி:1 93/4
வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும் – வில்லி:3 29/3
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும்
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும் – வில்லி:22 41/2,3
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு – வில்லி:30 10/2
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என – வில்லி:31 11/2
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான் – வில்லி:37 21/2
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் – வில்லி:37 33/4
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை – வில்லி:41 44/3
எடுத்த சிலையும் கொடியும் – வில்லி:41 65/2
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி – வில்லி:41 105/3
நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள் – வில்லி:42 76/2
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/4
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/4
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும்
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய் – வில்லி:45 10/3,4
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும் – வில்லி:45 79/2
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான் – வில்லி:45 81/4
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு – வில்லி:45 104/3
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி – வில்லி:45 109/2
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன் – வில்லி:45 214/2
சின கனல் மூள வாள சிலம்பு என சிலையும் வாங்கி – வில்லி:46 39/2
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி – வில்லி:46 206/4

மேல்


சிலையே (1)

தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/2

மேல்


சிலையை (4)

வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி – வில்லி:39 15/2
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1

மேல்


சிலையையும் (1)

வாழி வாழி என்று அருச்சுனன் கரத்தையும் வார் சிலையையும் வாழ்த்தி – வில்லி:9 10/3

மேல்


சிலையொடும் (2)

தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் – வில்லி:30 19/4
தொட்டதொட்ட சிலையொடும் துணிந்து வெம் களத்திடை – வில்லி:40 40/2

மேல்


சிலையோடு (6)

கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம் – வில்லி:2 47/3
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/4
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க – வில்லி:40 80/2
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் – வில்லி:42 1/3
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/4

மேல்


சிலையோடும் (1)

சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும்
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/3,4

மேல்


சிலோச்சயம் (1)

இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம்
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/1,2

மேல்


சிவக்க (3)

நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/3
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி – வில்லி:11 283/1
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/4

மேல்


சிவக்கவும் (1)

திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் – வில்லி:27 124/2

மேல்


சிவக்கவே (2)

நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே – வில்லி:13 124/4
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே – வில்லி:29 42/4

மேல்


சிவக்கின்ற (1)

முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி – வில்லி:46 157/1,2

மேல்


சிவக்கும் (1)

முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன் – வில்லி:15 6/1

மேல்


சிவசிவ (2)

அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
செம் கரா சிவசிவ தேவ தேவனே – வில்லி:41 212/4

மேல்


சிவணவே (1)

சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/2,3

மேல்


சிவத்து (1)

நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/3

மேல்


சிவந்த (6)

கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் – வில்லி:1 146/3
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ – வில்லி:26 15/2
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/4
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே – வில்லி:44 58/1

மேல்


சிவந்தது (7)

சேற்றால் ஒரு பாதி சிவந்தது பார் – வில்லி:13 72/3
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/4
பார் ஒரு பாதி சிவந்தது மேனி பரந்து எழு சோரியினால் – வில்லி:41 11/4
செயிருடை ஆடவர் சோரி பரந்து சிவந்தது பார் இடமே – வில்லி:44 55/1

மேல்


சிவந்தன (4)

சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/4
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/3,4

மேல்


சிவந்தனர் (1)

பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4

மேல்


சிவந்தனன் (1)

கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் – வில்லி:10 113/4

மேல்


சிவந்தார் (1)

செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/4

மேல்


சிவந்தான் (5)

வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான்
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/2,3
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் – வில்லி:10 128/4
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4

மேல்


சிவந்திட்டார் (1)

சிந்தை கன்றி விழியும் சிவந்திட்டார் – வில்லி:13 43/4

மேல்


சிவந்திட (1)

பூனை போல் அழிந்து இரு பதம் சிவந்திட போனான் – வில்லி:42 109/4

மேல்


சிவந்து (11)

சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும் – வில்லி:13 129/2
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை – வில்லி:15 10/2
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற – வில்லி:22 57/1
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் – வில்லி:24 17/4
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் – வில்லி:37 29/3,4
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு – வில்லி:40 69/1
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் – வில்லி:43 2/4
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/4

மேல்


சிவப்ப (5)

பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/3,4
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா – வில்லி:27 17/2
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/3,4
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட – வில்லி:30 20/2

மேல்


சிவப்பித்தாள் (1)

பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள் – வில்லி:27 244/4

மேல்


சிவப்பித்தான் (1)

திறலுடை வாளியால் சிவப்பித்தான் அரோ – வில்லி:45 128/4

மேல்


சிவப்பிப்பாரும் (1)

தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் – வில்லி:10 74/4

மேல்


சிவப்பு (16)

விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/2
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின் – வில்லி:26 12/2
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற – வில்லி:28 1/2
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் – வில்லி:30 31/2
நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை – வில்லி:36 36/3
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே – வில்லி:40 85/1
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் – வில்லி:42 49/4
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற – வில்லி:46 100/4
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் – வில்லி:46 136/3
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி – வில்லி:46 157/2

மேல்


சிவப்பும் (1)

கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் – வில்லி:13 103/4

மேல்


சிவப்புற (1)

சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4

மேல்


சிவப்பேற (1)

தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/3,4

மேல்


சிவபெருமான்-தனை (1)

தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/4

மேல்


சிவம் (1)

சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம் – வில்லி:2 66/1

மேல்


சிவயோகியர் (1)

வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் – வில்லி:12 113/1

மேல்


சிவவா (2)

சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா – வில்லி:12 160/3

மேல்


சிவவேடன் (1)

தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2

மேல்


சிவன் (7)

தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ – வில்லி:13 10/3
செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார் – வில்லி:33 7/1
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு – வில்லி:41 88/3
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2

மேல்


சிவன்-தன்னை (1)

சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும் – வில்லி:23 19/1

மேல்


சிவனுக்கும் (1)

சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3

மேல்


சிவனும் (2)

சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார் – வில்லி:3 71/2
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4

மேல்


சிவனை (4)

சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – வில்லி:4 45/2
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை – வில்லி:5 83/2
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/4
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3

மேல்


சிவனொடும் (1)

சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே – வில்லி:45 131/3

மேல்


சிவாகம (1)

ஒன்றியே சிவாகம உரையின் சாத்தினான் – வில்லி:41 196/4

மேல்


சிவிகையின் (1)

செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத – வில்லி:11 88/2

மேல்


சிவிறி (2)

மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச – வில்லி:8 12/2

மேல்


சிவிறியின் (1)

தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் – வில்லி:8 11/3

மேல்


சிவிறியினால் (1)

பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர – வில்லி:8 9/2

மேல்


சிவேதன் (8)

சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும் – வில்லி:23 19/1
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் – வில்லி:28 51/1
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான் – வில்லி:29 50/2
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/3
வீடுமனும் மீள ஒரு விற்கொடு சிவேதன்
சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான் – வில்லி:29 57/1,2
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன்
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/1,2
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1

மேல்


சிவேதன்-தன்னை (1)

முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும் – வில்லி:42 160/2

மேல்


சிவேதன்னொடும் (1)

தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் – வில்லி:23 17/4

மேல்


சிவேதனுடன் (1)

விளைந்தது சிவேதனுடன் வீடுமன் இளைத்தான் – வில்லி:29 59/2

மேல்


சிவேதனும் (1)

விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி – வில்லி:28 4/1

மேல்


சிவேதனொடு (1)

என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி – வில்லி:29 66/1

மேல்


சிவேதனோடு (1)

செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான் – வில்லி:28 36/2

மேல்


சிற்குண (1)

காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் – வில்லி:31 17/2

மேல்


சிற்சில் (7)

புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான் – வில்லி:3 97/3
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
தங்கினர்கள் சிற்சில் பகல் தங்கிய பின் அப்பால் – வில்லி:15 24/3
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே – வில்லி:22 86/4
கூசும்படி சிற்சில் குழம்புகளாய் – வில்லி:32 14/2
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் – வில்லி:45 45/3
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும் – வில்லி:45 130/3

மேல்


சிற்சில (6)

சென்ற பின் யோசனை சிற்சில சென்றால் – வில்லி:14 62/3
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து – வில்லி:22 37/2
தோல் ஆயின சிற்சில தோல் இனமே – வில்லி:32 5/4
சிற்சில தொடுத்தனரே – வில்லி:41 61/4
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4

மேல்


சிற்ப (8)

சிற்ப நூலில் திருந்திய மாக்களால் – வில்லி:3 110/1
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி – வில்லி:6 9/1
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் – வில்லி:6 17/1
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/3
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர – வில்லி:11 44/1
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க – வில்லி:14 22/4
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் – வில்லி:25 8/4

மேல்


சிற்பம் (3)

தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் – வில்லி:10 3/3
பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால் – வில்லி:11 26/3
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் – வில்லி:16 57/4

மேல்


சிற்பம்-தன்னை (1)

தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் – வில்லி:10 69/1,2

மேல்


சிற்பொருள் (1)

சிற்பொருள் பரமான பொருட்கு எதிர் – வில்லி:1 122/1

மேல்


சிற்றிடை (1)

சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம் – வில்லி:7 73/3

மேல்


சிற்றிள (1)

விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3

மேல்


சிறக்க (3)

யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க
வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள் – வில்லி:1 23/1,2
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார் – வில்லி:7 87/1
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல் – வில்லி:11 45/1

மேல்


சிறக்கவே (1)

செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/4

மேல்


சிறகர் (7)

குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் – வில்லி:7 80/3
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1
இழைத்த நுண் சிறகர் கருநிற குரீஇயின் இனங்களும் அன்றி வேறு இலரால் – வில்லி:9 56/4
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப – வில்லி:21 50/1
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே – வில்லி:31 25/4
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே – வில்லி:31 25/4
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3

மேல்


சிறகு (10)

பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள் – வில்லி:1 16/1
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/3
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/2
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் – வில்லி:27 192/3
இந்திரனால் சிறகு இழந்த குன்று போல் – வில்லி:30 21/3
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால் – வில்லி:41 202/2
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/4
மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று – வில்லி:42 42/1
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/3

மேல்


சிறகுடன் (1)

பழைய கல் சிறகுடன் பறப்ப போன்றவே – வில்லி:30 17/4

மேல்


சிறகை (1)

கிரியின் சிறகை அரி படையாய் கேண்மோ ஆண்மை களம் மீதில் – வில்லி:27 229/1

மேல்


சிறந்த (22)

சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் – வில்லி:1 18/4
சாரும் அன்பினின் கற்பினின் சிறந்த சன்மிட்டை – வில்லி:1 26/1
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/3
சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள் – வில்லி:2 1/2
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து – வில்லி:2 107/2
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் – வில்லி:6 10/1
ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று – வில்லி:11 178/3
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில் – வில்லி:14 46/1,2
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு – வில்லி:16 39/1
சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர் – வில்லி:23 30/1
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த
புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை – வில்லி:27 56/3,4
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும் – வில்லி:40 82/2
கந்தனின் சிறந்த நின் கனிட்டன் நாளையே – வில்லி:41 189/3
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி – வில்லி:45 49/1
கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும் – வில்லி:45 114/3
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4

மேல்


சிறந்தது (3)

செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 75/2
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் – வில்லி:11 276/4
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4

மேல்


சிறந்தவர் (1)

செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/4

மேல்


சிறந்தனன் (1)

உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4

மேல்


சிறந்தனை (1)

சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2

மேல்


சிறந்தார் (1)

தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ – வில்லி:3 116/4

மேல்


சிறந்தாள் (1)

உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள்
தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா – வில்லி:1 16/2,3

மேல்


சிறந்தான் (1)

தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4

மேல்


சிறந்திட (1)

துன்று கோலம் சிறந்திட தோன்றினான் – வில்லி:12 175/4

மேல்


சிறந்து (6)

சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து
மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான் – வில்லி:1 26/2,3
உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும் – வில்லி:2 43/1
செக்கர் மெய் வடிவமும் சிறந்து வாழியே – வில்லி:12 120/4
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் – வில்லி:27 67/3,4
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால் – வில்லி:46 153/4

மேல்


சிறந்துளார் (1)

சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார்
பவனன் உம்பர் நாயகன் பயந்த வீரர் அஞ்சவே – வில்லி:3 71/2,3

மேல்


சிறந்துளான் (1)

மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3

மேல்


சிறந்தோய் (1)

தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4

மேல்


சிறந்தோர் (1)

திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர்
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் – வில்லி:1 7/2,3

மேல்


சிறந்தோன் (3)

சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன் – வில்லி:1 11/4
செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் – வில்லி:1 22/4
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4

மேல்


சிறப்பது (1)

நாரணாதியர் நண்ணும் சிறப்பது
தோரணாதி துலங்கு பொன் கோபுர – வில்லி:3 108/2,3

மேல்


சிறப்பிற்று (1)

பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி – வில்லி:5 17/2

மேல்


சிறப்பின் (1)

திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன – வில்லி:45 126/2

மேல்


சிறப்பினோடும் (1)

கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி – வில்லி:5 69/3

மேல்


சிறப்பு (4)

திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/2
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய – வில்லி:11 9/1
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி – வில்லி:39 44/1

மேல்


சிறப்புடன் (1)

சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய – வில்லி:16 59/2

மேல்


சிறப்புடை (1)

சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான் – வில்லி:1 80/4

மேல்


சிறப்பும் (5)

கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் – வில்லி:13 5/4
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் – வில்லி:13 26/4
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4
சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி – வில்லி:45 34/2

மேல்


சிறப்புற (2)

சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று – வில்லி:19 17/2
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா – வில்லி:20 13/3

மேல்


சிறப்பை (1)

செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று – வில்லி:22 45/2

மேல்


சிறார் (2)

ஆதவ பண மணி அரவின் அம் சிறார் – வில்லி:3 12/4
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம் – வில்லி:46 224/2

மேல்


சிறிது (10)

ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார் – வில்லி:9 52/3
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை சிறிது இன்றி – வில்லி:11 66/3
படியினில் சிறிது அமைவுற மிதித்தில பவன வெம் கதி போல – வில்லி:11 82/2
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் – வில்லி:27 141/1
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி – வில்லி:45 73/3
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே – வில்லி:45 194/3
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற – வில்லி:46 54/3

மேல்


சிறிதும் (12)

மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ – வில்லி:1 108/2
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை – வில்லி:5 83/2
கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான் – வில்லி:11 198/4
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார் – வில்லி:11 271/2
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில் – வில்லி:27 27/2
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே – வில்லி:27 211/4
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் – வில்லி:36 10/1
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/2
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் – வில்லி:41 230/2
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
இதயம் சிறிதும் கலங்காத இறைவன் இவ்வாறு – வில்லி:46 106/1

மேல்


சிறிதே (1)

மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4

மேல்


சிறியவர் (1)

செறுப்பது பெருமை அன்று சிறியவர் செய்த தீமை – வில்லி:22 133/1

மேல்


சிறு (20)

வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே – வில்லி:3 105/2
உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/2
தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும் – வில்லி:13 42/1
புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் – வில்லி:14 29/4
சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய் – வில்லி:16 1/1
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/4
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் – வில்லி:31 18/2
அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம் – வில்லி:32 23/2
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி – வில்லி:32 26/3
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா – வில்லி:41 178/1
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் – வில்லி:42 47/2
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1
நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும் – வில்லி:45 79/3
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் – வில்லி:45 121/1
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/2

மேல்


சிறுக்கி (1)

திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3

மேல்


சிறுகாலை (1)

கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும் – வில்லி:37 9/1

மேல்


சிறுத்த (2)

பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் – வில்லி:46 31/2
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3

மேல்


சிறுத்தனர் (1)

சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1

மேல்


சிறுமை (2)

சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3

மேல்


சிறுமையினால் (1)

பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும் – வில்லி:42 57/4

மேல்


சிறுவர் (3)

உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/4
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


சிறுவர்-தம் (1)

சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை – வில்லி:46 223/3

மேல்


சிறுவர்-தம்மையே (1)

திருந்து பூணினாள் சிறுவர்-தம்மையே – வில்லி:11 133/4

மேல்


சிறுவரும் (3)

தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/2
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார் – வில்லி:4 23/3
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல் – வில்லி:5 7/3

மேல்


சிறுவரை (2)

சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து – வில்லி:2 107/2
தாதை இல் சிறுவரை தாதைதாதை-பால் – வில்லி:3 21/2

மேல்


சிறுவன் (13)

சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான் – வில்லி:3 39/4
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/4
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ – வில்லி:12 97/2
மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில் – வில்லி:16 18/1
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் – வில்லி:16 57/4
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/4
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன்
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா – வில்லி:41 107/1,2
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/3
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி – வில்லி:41 167/3
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ – வில்லி:41 227/1
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான் – வில்லி:42 17/2

மேல்


சிறுவன்-தன் (1)

சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2

மேல்


சிறுவன்-தனை (1)

சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/2,3

மேல்


சிறுவனும் (5)

சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும்
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் – வில்லி:3 57/2,3
செம் திரு மேவரு சிறுவனும் அப்போது – வில்லி:3 96/2
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று – வில்லி:22 45/2
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை – வில்லி:45 7/1

மேல்


சிறுவனே (1)

சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4

மேல்


சிறுவனை (3)

இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி – வில்லி:42 136/1

மேல்


சிறுவனையும் (1)

வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும்
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/3,4

மேல்


சிறுவனொடு (1)

எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2

மேல்


சிறுவனோடு (1)

நல் துணை சிறுவனோடு நகுலனை நோக்கி அந்தோ – வில்லி:16 29/1

மேல்


சிறை (17)

இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் – வில்லி:4 5/4
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் – வில்லி:10 37/2
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக – வில்லி:10 125/1
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே – வில்லி:13 140/1
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் – வில்லி:22 21/4
தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம் – வில்லி:23 23/1
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் – வில்லி:27 162/1
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் – வில்லி:31 18/2
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை
காற்றினால் விசை உற கழன்று போயின – வில்லி:41 200/1,2
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே – வில்லி:45 117/4
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என – வில்லி:45 231/3
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2

மேல்


சிறைப்பட (1)

மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர் – வில்லி:12 137/1

மேல்


சிறையில் (3)

பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே – வில்லி:10 14/4
கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த – வில்லி:10 87/2
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/4

மேல்


சிறையினிடை (1)

கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக – வில்லி:10 32/3

மேல்


சின்னபின்னமாக (1)

சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன் – வில்லி:42 19/3

மேல்


சின்னம் (1)

திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1

மேல்


சின்னமா (1)

ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/4

மேல்


சின்னமானது (1)

தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் – வில்லி:29 45/2

மேல்


சின்னமும் (3)

சங்கும் பேரியும் தாரையும் சின்னமும்
துங்க மா முழவும் துடி ஈட்டமும் – வில்லி:13 53/1,2
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:33 2/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:38 2/1

மேல்


சின்னீரோடு (1)

அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா – வில்லி:8 10/4

மேல்


சின (23)

சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல் – வில்லி:1 28/1
வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள் – வில்லி:2 75/4
வாள் இரவியை ஒளி மறைக்கும் வெம் சின
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன் – வில்லி:3 7/1,2
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/4
முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
சின கடம் ஒழுகும் கன்ன களிற்றினான் திட்டத்துய்மன் – வில்லி:5 30/3
விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு – வில்லி:10 143/1
சின விலங்கல் என்னுமாறு சேரவந்த இளைஞரும் – வில்லி:11 158/2
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
கன்று சின மனத்தோர் கல்லாதவர் இளையோர் – வில்லி:27 50/2
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு – வில்லி:29 37/3
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் – வில்லி:36 22/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் – வில்லி:41 38/4
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/3
சின கனல் மூள வாள சிலம்பு என சிலையும் வாங்கி – வில்லி:46 39/2
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1

மேல்


சினக்கில் (1)

சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4

மேல்


சினத்தராய் (1)

முந்த முந்த முடுகு சினத்தராய்
அந்த அந்த அவனிபர் யாவரும் – வில்லி:12 12/2,3

மேல்


சினத்திடை (1)

சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் – வில்லி:46 136/3

மேல்


சினத்தினால் (1)

காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 135/3

மேல்


சினத்தினொடு (1)

கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் – வில்லி:27 113/1

மேல்


சினத்து (4)

சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற – வில்லி:40 23/1
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/4
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


சினத்துடன் (5)

பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து – வில்லி:4 5/3
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
ஆறாத சினத்துடன் அ கணை போய் – வில்லி:13 73/2
விரி சினத்துடன் அது மீண்டு போனதும் – வில்லி:16 65/4
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/4

மேல்


சினத்தை (1)

மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை – வில்லி:45 43/1

மேல்


சினத்தொடு (2)

மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/4
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4

மேல்


சினத்தொடும் (2)

மூளமூள வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி வெய்துற ஓடி – வில்லி:9 11/1
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம் – வில்லி:46 246/1

மேல்


சினத்தோடு (1)

சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா – வில்லி:36 27/1

மேல்


சினந்தபோதும் (1)

சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ – வில்லி:27 123/4

மேல்


சினந்து (1)

தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் – வில்லி:27 261/1,2

மேல்


சினம் (40)

வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் – வில்லி:1 147/1
சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் – வில்லி:3 64/4
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் – வில்லி:4 8/2
மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே – வில்லி:4 13/2
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம்
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/3,4
வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி – வில்லி:10 137/1
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட – வில்லி:11 228/2
கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே – வில்லி:16 41/4
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/4
கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம்
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர் – வில்லி:21 80/2,3
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
சினம் மிகுதலின் தவறு செய்தனன் என போய் – வில்லி:23 7/3
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள – வில்லி:27 10/1
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான் – வில்லி:27 24/2
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் – வில்லி:34 19/3
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற – வில்லி:39 24/3
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/4
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் – வில்லி:42 47/2
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு – வில்லி:42 122/1
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி – வில்லி:42 178/1
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/3
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/2
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம்
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/1,2
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் – வில்லி:46 169/1
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/2
உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி – வில்லி:46 221/1

மேல்


சினமுடன் (1)

மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன்
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/3,4

மேல்


சினமும் (6)

அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/4
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3

மேல்


சினவும் (2)

வாசவன் முன் பெறு காளை தொழத்தொழ மாறுபட சினவும்
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா – வில்லி:31 16/1,2
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1

மேல்


சினை (7)

விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த – வில்லி:3 125/1
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3
பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த – வில்லி:12 77/1
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் – வில்லி:16 46/2
முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/3

மேல்


சினை-தொறும் (1)

செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் – வில்லி:2 92/2

மேல்


சினைகள்-தோறும் (1)

சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி – வில்லி:9 21/2

மேல்


சினையில் (1)

ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் – வில்லி:46 205/2

மேல்