தா – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 7
தாக்க 5
தாக்கவும் 1
தாக்கி 4
தாக்கிய 2
தாக்கியும் 2
தாக்கின 1
தாக்கினன் 1
தாக்கினான் 1
தாக்கு 1
தாக்குதலால் 1
தாக 1
தாகத்து 1
தாகம் 6
தாகமும் 2
தாகித்தது 1
தாங்க 1
தாங்கள் 5
தாங்களும் 1
தாங்களே 1
தாங்கி 1
தாங்கும் 4
தாங்குவாய் 1
தாசபூபதியும் 1
தாசர்-தம் 1
தாசி 1
தாடகை-தன் 1
தாண்டவ 1
தாண்டிய 2
தாண்டின 1
தாண்டு 2
தாணு 1
தாதகி 2
தாதியர் 2
தாதியரும் 1
தாதினால் 1
தாது 11
தாதுவின் 1
தாதுவும் 2
தாதை 34
தாதை-தன் 5
தாதை-தன்பால் 2
தாதை-தனக்கு 1
தாதை-தானும் 2
தாதைதாதை-பால் 1
தாதைதாதையை 1
தாதையினும் 1
தாதையுடனே 1
தாதையும் 3
தாதையுழை 1
தாதையே 1
தாதையை 6
தாதையோடு 1
தாபத 1
தாபதர்-தம்மோடு 1
தாபம் 3
தாபமும் 2
தாம் 15
தாம 30
தாமக்கிரந்தி 1
தாமங்களின் 1
தாமத்து 1
தாமம் 11
தாமமும் 3
தாமரை 21
தாமரைக்குள் 1
தாமரையும் 1
தாமன் 4
தாமனுக்கும் 1
தாமனும் 1
தாமனே 2
தாமனை 1
தாமா 2
தாமாவை 1
தாமுடைய 1
தாமும் 19
தாமுமே 2
தாமே 2
தாமோ 1
தாய் 22
தாய்-தானும் 2
தாய 1
தாயத்தாரும் 1
தாயம் 4
தாயம்-தன்னில் 1
தாயமும் 3
தாயமே 1
தாயர் 4
தாயர்-தம் 1
தாயர்களும் 1
தாயரில் 1
தாயரொடு 1
தாயவர் 1
தாயவன் 1
தாயின் 1
தாயினும் 1
தாயினை 1
தாயீர் 1
தாயும் 5
தாயை 2
தாயொடு 1
தார் 87
தார்த்தராட்டிரர் 1
தார்முகத்து 1
தாரகனும் 1
தாரகா 1
தாரகாபதி 1
தாரகை 5
தாரகையின் 1
தாரணி 1
தாரம் 4
தாரமாம் 1
தாரமொடு 1
தாரவன் 1
தாரவனும் 2
தாரா 2
தாராய் 3
தாரான் 4
தாரானாகில் 1
தாரினான் 2
தாரினானும் 2
தாருடன் 1
தாரும் 4
தாரை 25
தாரைகள் 2
தாரைகளால் 1
தாரைகளும் 1
தாரைபட 1
தாரையாக 1
தாரையால் 1
தாரையின் 2
தாரையும் 3
தாரோடு 1
தாரோம் 1
தாரோன் 1
தால 2
தாலகேதுவையும் 1
தாலம் 1
தாலாட்ட 1
தாலாட்டி 1
தாலி 1
தாலு 2
தாலுவும் 1
தாலுவோடு 1
தாவகம் 2
தாவளம் 1
தாவி 2
தாவிய 2
தாவின 1
தாவு 3
தாவும் 2
தாழ் 17
தாழ்தரு 1
தாழ்ந்த 5
தாழ்ந்தது 1
தாழ்ந்தார் 1
தாழ்ந்திலன் 1
தாழ்ந்து 1
தாழ்வு 5
தாழ்வுக்கு 1
தாழ்வும் 1
தாழ்வேனோ 1
தாழ்வோ 1
தாழ 4
தாழம் 1
தாழாது 1
தாழி 1
தாழி-தனக்கு 1
தாழி-தோறும் 1
தாழும் 3
தாழுமாபோது 1
தாழுமோ 1
தாள் 83
தாள்கள் 3
தாள்களில் 1
தாள்களின் 1
தாள்களும் 2
தாள்களே 1
தாள 1
தாளம் 1
தாளமாகவே 1
தாளால் 2
தாளான் 2
தாளானை 1
தாளில் 7
தாளின் 4
தாளினன் 1
தாளினார் 1
தாளினால் 1
தாளினில் 1
தாளினும் 1
தாளினை 1
தாளும் 4
தாளை 1
தாளொடு 2
தாற்றால் 1
தாறு 1
தான் 57
தான 6
தானம் 7
தானமும் 5
தானவர் 20
தானவர்-தாமும் 1
தானவர்க்கு 1
தானவருடன் 1
தானவரை 3
தானவன் 3
தானாகரனை 1
தானாதிகனே 1
தானுடை 2
தானும் 54
தானுமே 3
தானே 19
தானேயாய் 1
தானை 35
தானை-தன்னில் 1
தானை-தனை 1
தானைகள் 1
தானைகளும் 1
தானையான் 4
தானையின் 2
தானையினான் 1
தானையுடன் 1
தானையுடனே 1
தானையும் 6
தானையே 3
தானையை 1
தானையொடு 1
தானையொடும் 1
தானையோடு 2
தானையோடும் 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தா (7)

தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/2
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/2
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும் தா இல் பகிரண்டமும் – வில்லி:14 132/3
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர் – வில்லி:41 252/3
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் – வில்லி:44 87/4

மேல்


தாக்க (5)

அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/1,2
தன் அடையாளம் உற தண்டாலே தாக்க
மின் இடை நாகம் வெருக்கொண்டு என்ன மீண்டான் – வில்லி:14 116/2,3
சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – வில்லி:20 11/3
சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க
பதைத்தனர் ஓடி ஓடி பற்றினர் மீள மீள – வில்லி:20 11/3,4
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க
பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு – வில்லி:44 89/2,3

மேல்


தாக்கவும் (1)

சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2

மேல்


தாக்கி (4)

விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு – வில்லி:21 74/2
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை – வில்லி:21 79/3
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/3,4

மேல்


தாக்கிய (2)

தாக்கிய உரும் என சபித்த காலையே – வில்லி:1 65/4
தாக்கிய காம நோய் தழைக்க அன்புற – வில்லி:21 25/1

மேல்


தாக்கியும் (2)

தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு – வில்லி:20 6/1
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும்
ஒருவரும் இளைத்திலர் ஒத்த ஆண்மையார் – வில்லி:22 78/3,4

மேல்


தாக்கின (1)

வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின
துடித்தனர் இயக்கரொடு அமரர் தைத்தியர் துணுக்கென இமைத்தனர் திசைகள் காப்பவர் – வில்லி:42 201/2,3

மேல்


தாக்கினன் (1)

சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான் – வில்லி:39 11/4

மேல்


தாக்கினான் (1)

தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில் – வில்லி:14 98/1

மேல்


தாக்கு (1)

தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2

மேல்


தாக்குதலால் (1)

தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால்
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ – வில்லி:39 34/1,2

மேல்


தாக (1)

வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து வாரி – வில்லி:16 25/2

மேல்


தாகத்து (1)

தருமனும் தம்பிமாரும் தாலுவும் புலர்ந்து தாகத்து
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் – வில்லி:16 22/1,2

மேல்


தாகம் (6)

தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல் – வில்லி:16 27/2
வெட்புலம் தன்னில் சோகம் மிஞ்சவே தாகம் விஞ்சி – வில்லி:16 33/2
என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே – வில்லி:16 53/4
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4
இன்றோ தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள் – வில்லி:45 138/3

மேல்


தாகமும் (2)

மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/4
சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற – வில்லி:16 47/3

மேல்


தாகித்தது (1)

தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/4

மேல்


தாங்க (1)

தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4

மேல்


தாங்கள் (5)

தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி – வில்லி:5 22/2
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/4
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
பல்கிய கிளையும் தேசும் பார்த்திவன் வாழ்வும் தாங்கள்
அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல் – வில்லி:22 126/1,2
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள்
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/1,2

மேல்


தாங்களும் (1)

தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே – வில்லி:3 127/4

மேல்


தாங்களே (1)

பழகுவார் மிக சிந்தை நோய் தாங்களே படுக்குமாறு உணராமல் – வில்லி:11 65/2

மேல்


தாங்கி (1)

மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/2,3

மேல்


தாங்கும் (4)

மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
சாதி சக்கரம் தாங்கும் தட கையார் – வில்லி:13 36/2
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் – வில்லி:28 7/3
சரிந்தவர் சரிவு அற தாங்கும் நாயகன் – வில்லி:41 194/1

மேல்


தாங்குவாய் (1)

தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா – வில்லி:12 142/4

மேல்


தாசபூபதியும் (1)

கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/2

மேல்


தாசர்-தம் (1)

தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம் – வில்லி:1 97/3

மேல்


தாசி (1)

மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1

மேல்


தாடகை-தன் (1)

பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன்
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/1,2

மேல்


தாண்டவ (1)

தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் – வில்லி:16 43/2

மேல்


தாண்டிய (2)

தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார் – வில்லி:40 15/1
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு – வில்லி:45 238/1

மேல்


தாண்டின (1)

தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் – வில்லி:41 103/3

மேல்


தாண்டு (2)

தாண்டு வெம் பரி தேர் தார்த்தராட்டிரர் – வில்லி:5 98/3
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் – வில்லி:38 47/4

மேல்


தாணு (1)

தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான் – வில்லி:15 25/4

மேல்


தாதகி (2)

மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3
மரு விரி தாதகி வாச மாலையான் – வில்லி:45 127/4

மேல்


தாதியர் (2)

தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற – வில்லி:2 87/1
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் – வில்லி:5 23/4

மேல்


தாதியரும் (1)

தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2

மேல்


தாதினால் (1)

தாதினால் பொலி தார் வரை மார்பரை – வில்லி:5 108/1

மேல்


தாது (11)

சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான – வில்லி:2 47/2
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்-தன்னில் – வில்லி:3 31/3
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற – வில்லி:11 5/1
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் – வில்லி:11 162/3
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/3
தாமரை வளையம் வண் தாது அறா மலர் – வில்லி:21 23/2
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/3
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் – வில்லி:41 16/2
தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன் – வில்லி:45 83/3
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3

மேல்


தாதுவின் (1)

உருத்திரன் தாதுவின் உற்பவித்த அ – வில்லி:45 130/1

மேல்


தாதுவும் (2)

சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே – வில்லி:1 104/2
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற – வில்லி:9 15/4

மேல்


தாதை (34)

சொன்ன பாவலன் துகள் அறு சுகன் திரு தாதை
அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது – வில்லி:1 3/2,3
திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/4
தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும் – வில்லி:1 137/1
தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன – வில்லி:2 115/1
தாதை இல் சிறுவரை தாதைதாதை-பால் – வில்லி:3 21/2
அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான் – வில்லி:3 128/3
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள – வில்லி:7 44/3
தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே – வில்லி:10 61/2
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் – வில்லி:10 65/1
சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே – வில்லி:10 117/1
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/2
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ – வில்லி:11 183/2
தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி – வில்லி:14 119/2
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/3
தாதை கூறிய மறை-தனை கொண்டே சுதன் – வில்லி:16 61/1
உகத்தின் ஈறு-தோறு ஓதையோடு ஊதையாம் தாதை
நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல – வில்லி:22 17/1,2
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் – வில்லி:22 43/2
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/2
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை – வில்லி:22 115/3
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/3
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/3
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/2,3
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம் – வில்லி:41 131/1
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் – வில்லி:42 166/2
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த களம் கண்டான் – வில்லி:43 30/4
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் – வில்லி:43 35/1
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி – வில்லி:44 67/3
குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/2,3
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/1,2
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4

மேல்


தாதை-தன் (5)

தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன – வில்லி:2 115/1
மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி – வில்லி:11 63/1
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற – வில்லி:41 20/1
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/3
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் – வில்லி:45 47/1

மேல்


தாதை-தன்பால் (2)

சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால்
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/3,4
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால்
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் – வில்லி:45 45/2,3

மேல்


தாதை-தனக்கு (1)

உற்றது தாதை-தனக்கு உரைத்து இருந்தான் – வில்லி:14 124/4

மேல்


தாதை-தானும் (2)

அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக – வில்லி:10 125/1
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி – வில்லி:13 3/3

மேல்


தாதைதாதை-பால் (1)

தாதை இல் சிறுவரை தாதைதாதை-பால்
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும் – வில்லி:3 21/2,3

மேல்


தாதைதாதையை (1)

தாதைதாதையை தாம் அகன்று பின் – வில்லி:11 138/1

மேல்


தாதையினும் (1)

வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே – வில்லி:45 162/4

மேல்


தாதையுடனே (1)

தாதையுடனே மொழி தகாதன பிதற்றும் – வில்லி:41 181/3

மேல்


தாதையும் (3)

பொலிவுறும் அ நகர் புகுந்து தாதையும்
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும் – வில்லி:12 138/1,2
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான் – வில்லி:27 151/4
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/4

மேல்


தாதையுழை (1)

என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற – வில்லி:45 255/1

மேல்


தாதையே (1)

அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே – வில்லி:16 67/4

மேல்


தாதையை (6)

சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல் – வில்லி:1 28/1
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள் – வில்லி:1 136/4
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா – வில்லி:14 134/4
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய – வில்லி:16 59/1,2
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/2
தாதையை கொன்ற வெம் சாப வீரனை – வில்லி:45 123/1

மேல்


தாதையோடு (1)

கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/2

மேல்


தாபத (1)

தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் – வில்லி:19 10/1

மேல்


தாபதர்-தம்மோடு (1)

தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி – வில்லி:5 22/2

மேல்


தாபம் (3)

தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற – வில்லி:7 32/1
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம்
ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால் அடர்ந்த பூக – வில்லி:8 7/2,3
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/4

மேல்


தாபமும் (2)

தங்கிய சோகமும் தாபமும் கெட – வில்லி:1 42/3
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் – வில்லி:45 10/2

மேல்


தாம் (15)

தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
தாம் தழைக்கவே தந்தைதந்தை முன் – வில்லி:11 136/3
தாதைதாதையை தாம் அகன்று பின் – வில்லி:11 138/1
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை – வில்லி:12 76/2
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3
பண்ணிய வினைகளின் பயன் அலாது தாம்
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார் – வில்லி:21 81/1,2
தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும் – வில்லி:23 21/4
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும் – வில்லி:32 38/3
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர் – வில்லி:34 18/3
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் – வில்லி:35 1/3
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/4
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து – வில்லி:41 139/2

மேல்


தாம (30)

தாம குழலார் இருவோரொடு தானும் ஒன்றி – வில்லி:2 55/3
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் – வில்லி:11 162/3
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும் – வில்லி:11 220/1
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/3
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு – வில்லி:14 32/1
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/3
மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான் – வில்லி:22 8/2
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து – வில்லி:22 14/3
தாருடன் பொலிதரு தாம மார்பனே – வில்லி:22 82/4
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல் – வில்லி:24 18/3
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே – வில்லி:29 46/2
தன் பெரும் துணைவனாம் தாம மாருதி – வில்லி:30 14/3
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான் – வில்லி:30 22/2
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய – வில்லி:32 24/1
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த – வில்லி:36 21/1
தன்னில் கவர்ந்தான் என பண்டையின் தாம மேனி – வில்லி:36 39/3
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும் – வில்லி:38 4/3
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் – வில்லி:41 245/1
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் – வில்லி:43 48/3
காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில் – வில்லி:44 87/1
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/4
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/2
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் – வில்லி:46 220/4

மேல்


தாமக்கிரந்தி (1)

கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1

மேல்


தாமங்களின் (1)

தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1

மேல்


தாமத்து (1)

அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3

மேல்


தாமம் (11)

பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி – வில்லி:5 26/3
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட – வில்லி:11 228/2
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட – வில்லி:29 13/2
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே – வில்லி:33 12/3
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ – வில்லி:41 79/2
தாமம் உற்ற தட வரை தோளினான் – வில்லி:42 146/2
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3

மேல்


தாமமும் (3)

பொங்கு நுண் இழை துகிலும் அம் தாமமும் பூவும் – வில்லி:3 119/2
வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி – வில்லி:13 3/4
சாந்தொடு தண் பனிநீரும் தாமமும்
ஏந்திய கரத்தினர் ஏழைமார் பலர் – வில்லி:21 24/1,2

மேல்


தாமரை (21)

பதயுக தாமரை பணிந்து பேசுவான் – வில்லி:1 58/4
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை
நான்முகன் பேர் அவை நண்ணினாள் அரோ – வில்லி:1 62/3,4
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் – வில்லி:4 18/3
தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய – வில்லி:11 1/1
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/3
முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை
தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர் – வில்லி:11 106/2,3
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
முள் தாமரை மேல் முனிவன் படையை – வில்லி:13 71/3
தாமரை வளையம் வண் தாது அறா மலர் – வில்லி:21 23/2
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் – வில்லி:22 58/2
என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில் – வில்லி:27 38/1
ஆதபத்திரம் போன்றன தாமரை அடவி – வில்லி:27 86/4
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு – வில்லி:27 87/3
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் – வில்லி:27 87/4
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் – வில்லி:27 182/3
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/4
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய – வில்லி:32 24/1
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும் – வில்லி:36 1/1
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2

மேல்


தாமரைக்குள் (1)

தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3

மேல்


தாமரையும் (1)

கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ – வில்லி:27 6/3

மேல்


தாமன் (4)

தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் – வில்லி:29 42/1
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/3
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர் – வில்லி:46 9/1
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர் – வில்லி:46 245/2

மேல்


தாமனுக்கும் (1)

தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம் – வில்லி:46 152/2

மேல்


தாமனும் (1)

பர பாவகமாம் பரி தாமனும் பாய் பரி தேர் – வில்லி:46 107/1

மேல்


தாமனே (2)

தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை – வில்லி:45 96/3
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் – வில்லி:46 220/4

மேல்


தாமனை (1)

தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் – வில்லி:42 217/4

மேல்


தாமா (2)

தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன் – வில்லி:45 44/2
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ – வில்லி:46 94/2

மேல்


தாமாவை (1)

தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு – வில்லி:46 95/1,2

மேல்


தாமுடைய (1)

படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய் – வில்லி:15 22/2

மேல்


தாமும் (19)

வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும்
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி – வில்லி:5 64/2,3
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும்
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/2,3
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/2
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த – வில்லி:14 92/1
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும் – வில்லி:19 1/2
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் – வில்லி:27 230/2
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம் – வில்லி:29 16/1
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார் – வில்லி:32 3/2
சரங்களால் அயிலால் வாளால் தம் பகை செகுத்து தாமும்
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா – வில்லி:36 10/3,4
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் – வில்லி:37 31/2
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக – வில்லி:37 31/3
பரியும் தாமும் சிலர் பட்டார் படாதார் உண்டோ பாஞ்சாலர் – வில்லி:37 31/4
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை – வில்லி:39 35/3
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார் – வில்லி:42 69/2
தம்தம் வாசியும் தேர் விடு பாகரும் தாமும்
அந்தரம்-தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப – வில்லி:42 117/2,3
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு – வில்லி:46 107/3
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி – வில்லி:46 114/2

மேல்


தாமுமே (2)

சயில வெம் கட கரி தானையும் தாமுமே – வில்லி:34 2/4
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/4

மேல்


தாமே (2)

உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் – வில்லி:2 72/3
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் – வில்லி:10 74/4

மேல்


தாமோ (1)

புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/4

மேல்


தாய் (22)

பின்னரும் அறுவரை பெற்ற தாய் மனம் – வில்லி:1 55/1
எழுவரை முருக்கினள் ஈன்ற தாய் என – வில்லி:1 56/2
கதுமென சென்று தாய் கைப்படாவகை – வில்லி:1 58/2
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய்
விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே – வில்லி:1 121/1,2
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி – வில்லி:3 128/2
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய்
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால் – வில்லி:4 21/2,3
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/4
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு – வில்லி:27 115/1
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் – வில்லி:27 249/1
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் – வில்லி:29 75/2
பன்னவாதை என்று ஒருத்தி தாய் தந்தையும் பரவை மன்னவன் அந்த – வில்லி:42 35/1

மேல்


தாய்-தானும் (2)

பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2

மேல்


தாய (1)

தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் – வில்லி:27 35/4

மேல்


தாயத்தாரும் (1)

தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி – வில்லி:14 39/1

மேல்


தாயம் (4)

தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் – வில்லி:11 163/2
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே – வில்லி:11 187/4
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன் – வில்லி:11 188/1
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3

மேல்


தாயம்-தன்னில் (1)

பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ – வில்லி:12 22/3

மேல்


தாயமும் (3)

உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் – வில்லி:26 7/3
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே – வில்லி:27 143/4

மேல்


தாயமே (1)

சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின் – வில்லி:11 188/2

மேல்


தாயர் (4)

வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/2
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து – வில்லி:5 34/1
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/4
தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும் – வில்லி:41 182/3

மேல்


தாயர்-தம் (1)

வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/2

மேல்


தாயர்களும் (1)

தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை – வில்லி:41 171/2

மேல்


தாயரில் (1)

யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி – வில்லி:19 8/1

மேல்


தாயரொடு (1)

தாயரொடு தந்தையர்கள் தாரமொடு தனயோர் – வில்லி:41 170/1

மேல்


தாயவர் (1)

தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/4

மேல்


தாயவன் (1)

தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ – வில்லி:14 123/2

மேல்


தாயின் (1)

பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின்
அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே – வில்லி:45 264/3,4

மேல்


தாயினும் (1)

சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர் – வில்லி:5 27/2

மேல்


தாயினை (1)

பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1

மேல்


தாயீர் (1)

தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர்
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய – வில்லி:27 257/2,3

மேல்


தாயும் (5)

தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/4
விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும்
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார் – வில்லி:3 132/1,2
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும் – வில்லி:4 35/2
தந்தையும் தாயும் இ தரும வல்லியே – வில்லி:10 97/2
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4

மேல்


தாயை (2)

சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன் – வில்லி:1 77/3
கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி – வில்லி:2 72/1

மேல்


தாயொடு (1)

தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/3

மேல்


தார் (87)

சந்தனு பெயர் தார் முடி மன்னவன் – வில்லி:1 132/3
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி – வில்லி:2 44/1
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு – வில்லி:2 57/1
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/4
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் – வில்லி:5 47/4
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
தொடுத்த தார் குருக்கள் என்றே துணிந்தனன் யாகசேனன் – வில்லி:5 69/4
தாதினால் பொலி தார் வரை மார்பரை – வில்லி:5 108/1
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் – வில்லி:8 4/1
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
நானம் கமழும் செங்கழுநீர் நறும் தார் வேந்தர் நால்வரையும் – வில்லி:10 41/1
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/3
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர் – வில்லி:11 100/3
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் – வில்லி:11 136/4
தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார்
துவள மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார் – வில்லி:11 173/3,4
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் – வில்லி:11 266/4
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/3
தார் கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை தடிந்தது அம்மா – வில்லி:13 146/4
மன்று உள தார் புனை வாமனனை போல் – வில்லி:14 50/3
மரு வடி தார் புனை மாருதி தொழவே – வில்லி:14 59/2
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து – வில்லி:14 137/2
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று – வில்லி:17 13/3
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/4
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/3
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம் – வில்லி:23 25/3
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின் – வில்லி:27 71/4
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான் – வில்லி:27 76/3
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் – வில்லி:27 226/1
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
இட்ட தார் முடிமன்னவரோடு எதிர் – வில்லி:29 22/1
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார் – வில்லி:29 22/2
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/3
செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் – வில்லி:31 9/3
அம் தார் முடிமன்னர் அநேகருடன் – வில்லி:32 21/2
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ – வில்லி:32 32/1
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப – வில்லி:32 34/1
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு – வில்லி:33 16/3
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும் – வில்லி:34 12/3
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார்
வீமனையும் நின்ற இளையோரையும் வெகுண்டான் – வில்லி:41 178/3,4
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் – வில்லி:41 237/1
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4
முன் மலைந்தான் தார் சலசந்தன் – வில்லி:42 102/4
தார் சலசந்தன் சாத்தகி என்னும் – வில்லி:42 103/1
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து – வில்லி:42 159/2
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார்
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/3,4
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/3
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை – வில்லி:44 19/3
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் – வில்லி:44 64/3
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/3
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து – வில்லி:45 59/1
தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன் – வில்லி:45 83/3
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும் – வில்லி:45 158/2
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே – வில்லி:46 16/4
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/2
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/2
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் – வில்லி:46 180/1
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


தார்த்தராட்டிரர் (1)

தாண்டு வெம் பரி தேர் தார்த்தராட்டிரர்
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே – வில்லி:5 98/3,4

மேல்


தார்முகத்து (1)

தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து – வில்லி:42 10/3

மேல்


தாரகனும் (1)

வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3

மேல்


தாரகா (1)

மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் – வில்லி:11 87/4

மேல்


தாரகாபதி (1)

தாரகாபதி புதல்வன் அ தையலை காணா – வில்லி:1 14/2

மேல்


தாரகை (5)

பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2
நாளொடு தாரகை ஞாயிறு முதலாம் – வில்லி:14 53/3
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே – வில்லி:45 158/4
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி – வில்லி:46 108/2

மேல்


தாரகையின் (1)

கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/4

மேல்


தாரணி (1)

தானவர் பொரு படை கொண்டு தாரணி
மானவர் பொருவது வழங்கும் அல்லவால் – வில்லி:41 218/1,2

மேல்


தாரம் (4)

பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா – வில்லி:15 9/2
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம்
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/2,3
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/2
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/3

மேல்


தாரமாம் (1)

தவம் உற குட திசை தலைவன் தாரமாம்
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும் – வில்லி:1 79/1,2

மேல்


தாரமொடு (1)

தாயரொடு தந்தையர்கள் தாரமொடு தனயோர் – வில்லி:41 170/1

மேல்


தாரவன் (1)

வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3

மேல்


தாரவனும் (2)

வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான் – வில்லி:45 98/4

மேல்


தாரா (2)

தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் – வில்லி:36 17/4

மேல்


தாராய் (3)

சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே – வில்லி:10 15/3
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே – வில்லி:18 5/4
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3

மேல்


தாரான் (4)

கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/4
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் – வில்லி:11 59/4
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/4
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4

மேல்


தாரானாகில் (1)

தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில்
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/2,3

மேல்


தாரினான் (2)

தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2

மேல்


தாரினானும் (2)

பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் – வில்லி:44 15/4
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும்
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள் – வில்லி:46 129/2,3

மேல்


தாருடன் (1)

தாருடன் பொலிதரு தாம மார்பனே – வில்லி:22 82/4

மேல்


தாரும் (4)

நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும்
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும் – வில்லி:10 101/1,2
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/2
குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும்
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/1,2
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3

மேல்


தாரை (25)

வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/3
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – வில்லி:9 33/2
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை – வில்லி:9 38/4
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/2,3
தைவரு செம் கையான் தாரை வெம் பரி – வில்லி:11 109/2
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு – வில்லி:14 89/3
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/4
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் – வில்லி:27 131/1
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற – வில்லி:27 163/2
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே – வில்லி:29 46/2
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார் – வில்லி:41 11/2
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/4
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால் – வில்லி:45 98/2
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் – வில்லி:45 115/1

மேல்


தாரைகள் (2)

தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே – வில்லி:44 59/1
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1

மேல்


தாரைகளால் (1)

வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால்
தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/3,4

மேல்


தாரைகளும் (1)

சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும்
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற – வில்லி:27 52/1,2

மேல்


தாரைபட (1)

கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் – வில்லி:14 89/2

மேல்


தாரையாக (1)

தத்துவார் துரங்கமங்கள் தாரையாக ஏறுவார் – வில்லி:40 32/4

மேல்


தாரையால் (1)

கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து – வில்லி:9 40/2

மேல்


தாரையின் (2)

திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் – வில்லி:28 11/2
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே – வில்லி:44 50/2

மேல்


தாரையும் (3)

சங்கும் பேரியும் தாரையும் சின்னமும் – வில்லி:13 53/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:33 2/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:38 2/1

மேல்


தாரோடு (1)

தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு – வில்லி:11 219/3

மேல்


தாரோம் (1)

இரதமும் களிறும் மாவும் யாவையும் மீண்டும் தாரோம்
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/2,3

மேல்


தாரோன் (1)

மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – வில்லி:42 98/3

மேல்


தால (2)

தால துவசன் துவராபதி-தன்னில் வைக – வில்லி:7 85/2
கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று – வில்லி:46 151/1

மேல்


தாலகேதுவையும் (1)

தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர – வில்லி:25 16/2

மேல்


தாலம் (1)

குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3

மேல்


தாலாட்ட (1)

பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/3

மேல்


தாலாட்டி (1)

அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி
வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே – வில்லி:2 39/3,4

மேல்


தாலி (1)

தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி – வில்லி:2 10/2

மேல்


தாலு (2)

தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1

மேல்


தாலுவும் (1)

தருமனும் தம்பிமாரும் தாலுவும் புலர்ந்து தாகத்து – வில்லி:16 22/1

மேல்


தாலுவோடு (1)

சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4

மேல்


தாவகம் (2)

சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து – வில்லி:9 26/3
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் – வில்லி:9 30/4

மேல்


தாவளம் (1)

தம் தாவளம் உற்றன சாயுறவே – வில்லி:32 9/4

மேல்


தாவி (2)

தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி
கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க – வில்லி:15 14/2,3
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது – வில்லி:45 42/2,3

மேல்


தாவிய (2)

தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர் – வில்லி:12 137/2
தாவிய வெம் பரிமா இரதத்திடை சாதேவன் – வில்லி:46 98/1

மேல்


தாவின (1)

தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர் – வில்லி:11 89/2

மேல்


தாவு (3)

தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ – வில்லி:27 164/4
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/4
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1

மேல்


தாவும் (2)

தரங்க வாரிதி தாவும் என் தம்முன் வால் அன்றி – வில்லி:14 28/3
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/3

மேல்


தாழ் (17)

மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/3
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட – வில்லி:5 30/1
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த – வில்லி:9 20/3
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/2
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் – வில்லி:11 69/1
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து – வில்லி:14 38/1
தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும் – வில்லி:16 20/1
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை – வில்லி:16 50/3
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர் – வில்லி:21 75/1
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும் – வில்லி:27 224/3
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ்
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/1,2
பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல் – வில்லி:40 79/3
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3

மேல்


தாழ்தரு (1)

தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் – வில்லி:9 37/2

மேல்


தாழ்ந்த (5)

தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/3,4
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் – வில்லி:12 133/2
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் – வில்லி:22 63/1
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/2

மேல்


தாழ்ந்தது (1)

தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3

மேல்


தாழ்ந்தார் (1)

தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை – வில்லி:45 177/2

மேல்


தாழ்ந்திலன் (1)

தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான் – வில்லி:3 6/4

மேல்


தாழ்ந்து (1)

தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3

மேல்


தாழ்வு (5)

எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன – வில்லி:38 43/2
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை – வில்லி:41 105/1
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் – வில்லி:46 180/1

மேல்


தாழ்வுக்கு (1)

தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/4

மேல்


தாழ்வும் (1)

ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/2

மேல்


தாழ்வேனோ (1)

தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே – வில்லி:45 261/3

மேல்


தாழ்வோ (1)

தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3

மேல்


தாழ (4)

தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர் – வில்லி:27 177/3
தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே – வில்லி:34 9/3
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/2

மேல்


தாழம் (1)

தாழம் குறித்து கரை செய்யும் தரங்க வேலை – வில்லி:45 80/1

மேல்


தாழாது (1)

தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே – வில்லி:45 218/3

மேல்


தாழி (1)

தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1

மேல்


தாழி-தனக்கு (1)

தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/3

மேல்


தாழி-தோறும் (1)

சஞ்சலமான கோச தசையினை தாழி-தோறும்
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/1,2

மேல்


தாழும் (3)

தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு – வில்லி:11 219/3
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/4
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும்
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/3,4

மேல்


தாழுமாபோது (1)

தரணி தாழுமாபோது சகுனி சேனை வான் ஏற – வில்லி:46 90/1

மேல்


தாழுமோ (1)

கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே – வில்லி:6 23/4

மேல்


தாள் (83)

வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை – வில்லி:1 70/2
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு – வில்லி:2 57/1
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் – வில்லி:3 51/1
தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல் – வில்லி:3 70/1
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/3
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள்
பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு – வில்லி:7 19/2,3
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் – வில்லி:10 28/1
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/3
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் – வில்லி:10 103/3
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் – வில்லி:11 128/2
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர் – வில்லி:11 132/3
முந்த வந்து தாள் முளரி கைதொழும் – வில்லி:11 134/1
இன்ன இருந்த தலைவர் தாள் இறைஞ்சி முன்னர் இட்டது ஓர் – வில்லி:11 156/3
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே – வில்லி:11 212/1
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி – வில்லி:11 283/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர் – வில்லி:12 137/1
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ – வில்லி:12 168/1
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள்
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/3,4
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி – வில்லி:14 22/1
வெருக்கொடு தாள் மிசை வீழ்ந்தனன் மீண்டும் – வில்லி:14 56/3
மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா – வில்லி:14 66/1
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் – வில்லி:15 5/2
உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான் – வில்லி:15 23/1
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே – வில்லி:17 5/4
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/3
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் – வில்லி:19 10/1
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு – வில்லி:21 74/2
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும் – வில்லி:22 85/1
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள்
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/1,2
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் – வில்லி:26 1/4
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள்
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/1,2
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள்
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே – வில்லி:28 51/2,3
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/3
தாள் இரண்டுடை சிங்கம் அன்னார் சிலர் – வில்லி:29 29/1
தாள் இலான் நடத்தும் தடம் தேருடை – வில்லி:29 33/3
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/4
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் – வில்லி:31 1/4
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு – வில்லி:31 9/2
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/3
தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள்
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள் – வில்லி:32 1/1,2
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள்
ஓடிய சகடு இற உதைத்து பாம்பின் மேல் – வில்லி:32 1/2,3
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/4
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/4
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் – வில்லி:36 1/3
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று – வில்லி:36 8/1
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் – வில்லி:39 43/2
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி – வில்லி:41 93/1
தலை அழிந்தவர் அநேகர் தாள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/2
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று – வில்லி:41 137/1
சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர் – வில்லி:41 197/1
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து – வில்லி:42 217/1
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
இருள் பரந்தது இனி அமையும் இற்றை அமர் என்று துன்று கழல் இட்ட தாள்
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/1,2
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
அங்குசம் வார்த்தை வன் தாள் அடைவினில் பயிற்றி ஏனை – வில்லி:44 12/1
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே – வில்லி:44 57/1
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் – வில்லி:44 67/2
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3
குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை – வில்லி:45 48/2
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா – வில்லி:45 209/1
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1
தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும் – வில்லி:46 62/1
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என – வில்லி:46 193/3
என்ன அ முனி-தன் இணை தாள் மலர் – வில்லி:46 234/1

மேல்


தாள்கள் (3)

தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி புறம் நின்றான் – வில்லி:12 160/1
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட – வில்லி:41 43/2

மேல்


தாள்களில் (1)

வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4

மேல்


தாள்களின் (1)

தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/3

மேல்


தாள்களும் (2)

ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே – வில்லி:4 62/2
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட – வில்லி:21 79/2

மேல்


தாள்களே (1)

செறிந்தன பணிந்தன செய்ய தாள்களே – வில்லி:41 201/4

மேல்


தாள (1)

தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் – வில்லி:10 51/3

மேல்


தாளம் (1)

விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/3

மேல்


தாளமாகவே (1)

கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/1,2

மேல்


தாளால் (2)

பைம் தடம் தாளால் முன்னம் பருகிய புனலை மீள – வில்லி:2 92/1
நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால் – வில்லி:14 98/3

மேல்


தாளான் (2)

வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4

மேல்


தாளானை (1)

தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/3

மேல்


தாளில் (7)

தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர் – வில்லி:22 131/1
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில்
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/3,4
என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி – வில்லி:27 38/1,2
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ – வில்லி:41 83/2
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி – வில்லி:46 110/2

மேல்


தாளின் (4)

ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1
தாளின் ஓடிய கன்னன் மன்னவன் விடு தம்பி வீழ்தலும் வீமன் – வில்லி:42 141/1

மேல்


தாளினன் (1)

அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன்
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/1,2

மேல்


தாளினார் (1)

ஆழி நீரும் அளவிடும் தாளினார் – வில்லி:13 35/4

மேல்


தாளினால் (1)

துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் – வில்லி:15 15/4

மேல்


தாளினில் (1)

தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும் – வில்லி:1 137/1

மேல்


தாளினும் (1)

தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/2

மேல்


தாளினை (1)

தொழுது தாளினை செய்ய பஞ்சு எழுதினும் தோளினை செழும் தொய்யில் – வில்லி:2 27/1

மேல்


தாளும் (4)

ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும்
கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி – வில்லி:11 81/1,2
சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற – வில்லி:13 90/2
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் – வில்லி:15 15/4
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/2

மேல்


தாளை (1)

ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1

மேல்


தாளொடு (2)

தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு – வில்லி:21 74/2

மேல்


தாற்றால் (1)

தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4

மேல்


தாறு (1)

தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த – வில்லி:22 93/2

மேல்


தான் (57)

தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான் – வில்லி:1 66/4
பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும் – வில்லி:1 87/1
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல் – வில்லி:3 70/1
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3
தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து – வில்லி:10 33/2
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால் – வில்லி:11 94/2
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான்
நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர் – வில்லி:11 164/1,2
தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன் – வில்லி:11 166/2
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/3
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/2
சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/3
தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான் – வில்லி:11 241/1
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் – வில்லி:12 77/2
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால் – வில்லி:19 31/1
கொல்லுமோ கனல் தான் பெற்ற கோதையை – வில்லி:21 93/2
பண்டு தான் கண்ட கூற்றின் பதின்மடங்கு உயர்ந்த பண்பால் – வில்லி:22 92/2
கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே – வில்லி:22 92/4
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4
தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில் – வில்லி:27 157/3
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான்
வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன் – வில்லி:27 174/2,3
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் – வில்லி:27 242/3
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:28 9/1
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:29 8/1
தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும் – வில்லி:34 17/1
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/3
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/4
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/4
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து – வில்லி:41 139/2
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி – வில்லி:41 233/3
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே – வில்லி:41 234/4
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக – வில்லி:42 4/3
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன் – வில்லி:42 206/4
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/2
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/4
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும் – வில்லி:45 167/3
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக – வில்லி:45 266/2
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2

மேல்


தான (6)

தான பகடு முதலாய சனங்கள் எல்லாம் – வில்லி:2 46/3
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி – வில்லி:32 35/1
சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி – வில்லி:45 34/2
தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே – வில்லி:46 68/4
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3

மேல்


தானம் (7)

மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் – வில்லி:2 59/1
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் – வில்லி:11 4/3
தனதனின் பெரும் தானம் உய்த்திடும் – வில்லி:11 149/2
தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம்
இனியது ஏது இரு செவிக்கு இளம் குதலையர் இன்சொல் – வில்லி:16 56/3,4
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் – வில்லி:27 232/4
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7/2

மேல்


தானமும் (5)

அண்டர் தானமும் உவமை கூர் அத்தினாபுரியே – வில்லி:1 35/4
தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான – வில்லி:10 102/1
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/4
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும் – வில்லி:27 236/1
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/2

மேல்


தானவர் (20)

தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா – வில்லி:1 16/3
அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி – வில்லி:9 5/2
தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – வில்லி:9 24/2
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை – வில்லி:10 69/1
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும் – வில்லி:11 203/1
தருக யுத்தம் திறலுடை தானவர்
வருக மற்றும் வரூதினி தன்னொடும் – வில்லி:13 45/3,4
தானையோடும் எழுந்தனர் தானவர்
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் – வில்லி:13 52/2,3
பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல் – வில்லி:13 62/1
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் – வில்லி:13 68/3
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ – வில்லி:13 81/2
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி – வில்லி:13 95/1
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம் – வில்லி:13 99/3
பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர் – வில்லி:13 110/3
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ – வில்லி:13 144/3
அண்டர் தானவர் அரக்கரும் அணுகுறா வனத்தில் – வில்லி:14 25/1
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் – வில்லி:38 9/3
தானவர் பொரு படை கொண்டு தாரணி – வில்லி:41 218/1
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர்
நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய – வில்லி:46 179/2,3

மேல்


தானவர்-தாமும் (1)

தானவர்-தாமும் இதற்கிடை சாரார் – வில்லி:14 74/2

மேல்


தானவர்க்கு (1)

தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய் – வில்லி:44 48/2

மேல்


தானவருடன் (1)

உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே – வில்லி:1 10/2

மேல்


தானவரை (3)

இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு – வில்லி:10 67/1
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை – வில்லி:22 92/3
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் – வில்லி:27 136/1

மேல்


தானவன் (3)

நாட்டிலே வாழ்வோன் ஏவலால் மூக நாம தானவன் இவன்-தன்னை – வில்லி:12 79/3
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ – வில்லி:12 89/1
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன்
வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன் – வில்லி:12 125/1,2

மேல்


தானாகரனை (1)

சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி – வில்லி:27 233/2

மேல்


தானாதிகனே (1)

தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன் – வில்லி:38 51/1

மேல்


தானுடை (2)

தானுடை தனுவில் பூட்டி அநுப்பட சமைந்தது ஓரார் – வில்லி:13 94/4
தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான் – வில்லி:14 96/4

மேல்


தானும் (54)

மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும்
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/2,3
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும்
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/2,3
இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/2,3
பாத பங்கயம் தொழ தகும் திறலுடை பாண்டு என்பவன் தானும்
பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று – வில்லி:2 16/2,3
தாம குழலார் இருவோரொடு தானும் ஒன்றி – வில்லி:2 55/3
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த – வில்லி:5 67/3
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி – வில்லி:7 50/2
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும்
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட – வில்லி:7 58/2,3
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும்
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/3,4
தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை – வில்லி:10 9/1
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும்
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/3,4
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும்
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/2,3
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ – வில்லி:11 2/2
பாதக நினைவை தானும் பகர்ந்தனன் பரிவு கூர – வில்லி:11 5/4
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி – வில்லி:11 46/2
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு – வில்லி:11 58/1
தரும வல்லியும் தானும் ஆகவே – வில்லி:11 124/2
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள் – வில்லி:11 146/4
தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம் – வில்லி:11 152/1
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/2
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த – வில்லி:12 79/2
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4
துன்ன வானவர் சூழ்வர தானும் போய் – வில்லி:12 169/3
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல – வில்லி:15 15/2
துணிவுற எழுதி அந்த தோயமே தானும் துய்த்தான் – வில்லி:16 30/4
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் – வில்லி:16 51/3
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி – வில்லி:21 51/2
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும்
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு – வில்லி:22 53/2,3
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/3
தந்தையும் தானும் ஆங்கு தனித்து இருந்து அடையலாரை – வில்லி:22 136/1
தானும் மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த – வில்லி:27 83/3
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும்
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர் – வில்லி:27 177/2,3
அதிரதாதிபர் தானும் வீமனும் விசயனும் திறல் அபிமனும் – வில்லி:28 37/1
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா – வில்லி:28 54/2
தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் – வில்லி:30 19/4
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான் – வில்லி:37 40/2
தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ – வில்லி:38 7/1
நெறியிடை இவர்கள் காண நெருப்பினை வளர்த்து தானும்
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/1,2
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் – வில்லி:41 153/2
தேரும் தானும் சென்றிடுவோனை – வில்லி:42 105/3
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான் – வில்லி:43 3/3
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2
யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில் – வில்லி:45 46/3
தூண்டிய துரோணன்_மைந்தன் தொடை ஒன்றால் தானும் வீழ்ந்தான் – வில்லி:45 118/4
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும்
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/2,3

மேல்


தானுமே (3)

தம்பியர் யாவரும் மாமனும் தானுமே – வில்லி:34 12/4
திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே – வில்லி:39 33/4
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே – வில்லி:41 253/4

மேல்


தானே (19)

தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி – வில்லி:2 44/1
தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான் – வில்லி:5 44/4
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே
கொண்டல் கல்மாரியை முன்னம் கோவர்த்தனமே குடையாக – வில்லி:10 121/2,3
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1
தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/3
புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/3,4
தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம் – வில்லி:12 150/3
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப – வில்லி:27 225/1
குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே
அயின்று முக்குணங்களோடும் அறு வகை படைகளோடும் – வில்லி:29 3/1,2
தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில் – வில்லி:31 12/3
சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம் – வில்லி:32 33/3
சஞ்சத்தகர் விண் குடியேற தானே அடர்த்தான் பகதத்தன் – வில்லி:40 70/1
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று – வில்லி:41 137/1
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து – வில்லி:41 164/1
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/3,4
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே
தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன் – வில்லி:45 44/1,2
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள – வில்லி:46 39/1

மேல்


தானேயாய் (1)

சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான் – வில்லி:27 36/2

மேல்


தானை (35)

தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே – வில்லி:1 130/2
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித – வில்லி:10 131/3
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/3
விரவு தானை விராடனும் சுற்றமும் – வில்லி:12 4/3
நாலு தானை நடுவும் சுடர் அயில் – வில்லி:13 54/3
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ – வில்லி:13 144/3
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
தானை வளைத்திட நின்ற சாப வீரன் – வில்லி:14 113/3
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் – வில்லி:28 6/4
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் – வில்லி:28 17/4
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/3
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார் – வில்லி:29 16/2
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும் – வில்லி:29 49/2
தள தரணிபர் எனும் தானை யானைகள் – வில்லி:30 20/3
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று – வில்லி:33 3/3
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று – வில்லி:33 3/3
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/2
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன – வில்லி:36 33/2
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா – வில்லி:39 13/2
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து – வில்லி:41 12/2
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக – வில்லி:42 4/3
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/4
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும் – வில்லி:44 39/2
சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம் – வில்லி:45 69/4
புறமிட்ட தானை நிலை கண்டு பொறாது சோதி – வில்லி:45 70/1
தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா – வில்லி:45 74/2
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் – வில்லி:45 211/2
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/2
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1

மேல்


தானை-தன்னில் (1)

அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான – வில்லி:44 88/3

மேல்


தானை-தனை (1)

தனுசர் தானை-தனை மதியாது ஒரு – வில்லி:13 49/1

மேல்


தானைகள் (1)

தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2

மேல்


தானைகளும் (1)

தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி – வில்லி:19 37/3

மேல்


தானையான் (4)

தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/2
மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான் – வில்லி:11 110/1
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம் – வில்லி:44 86/3

மேல்


தானையின் (2)

என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/2
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் – வில்லி:41 15/3

மேல்


தானையினான் (1)

சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான்
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் – வில்லி:5 40/2,3

மேல்


தானையுடன் (1)

பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும் – வில்லி:33 3/2

மேல்


தானையுடனே (1)

யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/1,2

மேல்


தானையும் (6)

சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ – வில்லி:5 18/2
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத – வில்லி:11 87/2
தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த – வில்லி:12 74/3
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/4
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/4
சயில வெம் கட கரி தானையும் தாமுமே – வில்லி:34 2/4

மேல்


தானையே (3)

தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே – வில்லி:40 42/4
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4

மேல்


தானையை (1)

தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ – வில்லி:38 7/1

மேல்


தானையொடு (1)

தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே – வில்லி:29 52/1

மேல்


தானையொடும் (1)

தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும்
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/1,2

மேல்


தானையோடு (2)

சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/1,2
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான் – வில்லி:42 109/2

மேல்


தானையோடும் (2)

தானையோடும் எழுந்தனர் தானவர் – வில்லி:13 52/2
தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும் – வில்லி:23 21/4

மேல்