கி – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிங்கரர் 1
கிங்கரன் 1
கிசலயங்களும் 1
கிஞ்சுகம் 2
கிட்ட 1
கிட்டா 1
கிட்டி 3
கிட்டின 1
கிட்டினர் 1
கிட்டினன் 1
கிட்டினால் 1
கிட்டினான் 2
கிடக்க 2
கிடக்கை 1
கிடங்கில் 1
கிடங்கு 1
கிடத்தல் 1
கிடத்தினான் 1
கிடந்த 6
கிடந்தது 1
கிடந்ததே 1
கிடந்தவன் 1
கிடந்தான் 1
கிடப்ப 2
கிடப்பதே 1
கிடப்பன 1
கிடுகு 1
கிடை 2
கிடைத்தனர் 1
கிடைப்பது 2
கிடையாத 3
கிண்டினான் 1
கிணற்றில் 1
கிணை 3
கிந்தமன் 1
கிம்புரி 1
கிரண 10
கிரணத்தின் 1
கிரணம் 2
கிரணமும் 2
கிரணனில் 1
கிராத 1
கிராதர் 2
கிராதர்-தம் 1
கிராதன் 1
கிராதனாகிய 1
கிரி 76
கிரிக்கு 1
கிரிகள் 6
கிரிகளும் 1
கிரிகளை 1
கிரிகையை 1
கிரிசன் 1
கிரிசனை 1
கிரிடி 1
கிரியில் 5
கிரியின் 8
கிரியின்-நின்றும் 1
கிரியினின் 1
கிரியினை 1
கிரியும் 7
கிரியே 2
கிரியொடு 1
கிரிவிரச 1
கிரீசன் 1
கிரீசன்-தன்னை 1
கிரீசனும் 1
கிரீசனொடு 1
கிரீசனோடு 1
கிரீடி 5
கிரீடி-தன்னை 1
கிரீடிய 1
கிரீடியும் 1
கிரீடியை 2
கிரீடியோடு 1
கிரீடை 1
கிருத்தவன்மன் 1
கிருத 4
கிருதபத்மா 1
கிருதபற்பனும் 1
கிருதபன்ம 1
கிருதரையும் 1
கிருதவன்மன் 4
கிருதவன்மனும் 1
கிருதவன்மா 2
கிருதவன்மாவும் 2
கிருதன் 2
கிருதனுக்கு 1
கிருதனும் 2
கிருதனை 1
கிருதனோடும் 1
கிருப 4
கிருபற்கு 1
கிருபன் 10
கிருபனுக்கும் 1
கிருபனுடன் 1
கிருபனும் 8
கிருபனை 1
கிருபனோடு 1
கிருபனோடும் 1
கிருபஆசிரியன் 1
கிருபாரியன் 1
கிருபாரியனும் 1
கிருபையால் 1
கிழங்கும் 2
கிழத்தி 1
கிழவன் 2
கிழவன்-தன் 1
கிழவன்-தனது 1
கிழவனுக்கு 1
கிழிக்கும் 3
கிழிதர 1
கிழிய 2
கிழியும்வகை 1
கிழிவித்த 1
கிள்ளிய 1
கிள்ளினை 1
கிள்ளை 2
கிளக்குமாறு 1
கிளந்த 2
கிளப்ப 2
கிளப்பி 1
கிளம்பின 1
கிளர் 29
கிளர்கின்றது 1
கிளர்ந்த 2
கிளர்ந்தது 4
கிளர்ந்தன 1
கிளர்ந்தான் 3
கிளர்ந்து 3
கிளர்ந்தே 1
கிளர 2
கிளரா 1
கிளரும் 2
கிளவியால் 1
கிளி 6
கிளி_மொழியினையும் 1
கிளிகளை 1
கிளியை 1
கிளை 9
கிளைக்கு 2
கிளைக்கும் 1
கிளைகள் 1
கிளைஞர் 4
கிளைஞர்-தம் 1
கிளைஞர்கள் 1
கிளைஞராய் 1
கிளைஞரில் 1
கிளைஞருக்கு 1
கிளைஞரும் 5
கிளைஞரே 1
கிளைஞரை 1
கிளைஞரையும் 1
கிளைஞரோடும் 2
கிளைத்த 1
கிளைத்தார் 1
கிளைத்திடும் 1
கிளைத்து 1
கிளைபடு 1
கிளையாகி 1
கிளையால் 1
கிளையுடன் 2
கிளையுடனே 1
கிளையும் 5
கிளையை 1
கிளையோடு 2
கிற்கும் 1
கின்னர 1
கின்னரமிதுனம் 1
கின்னரர் 3
கின்னரர்கள் 1
கின்னரேசர் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கிங்கரர் (1)

திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால் – வில்லி:3 11/4

மேல்


கிங்கரன் (1)

வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம் – வில்லி:21 31/3

மேல்


கிசலயங்களும் (1)

கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற – வில்லி:9 16/2

மேல்


கிஞ்சுகம் (2)

குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1
கிஞ்சுகம் மலர்ந்து நின் கிள்ளை வாய்மையால் – வில்லி:21 67/1

மேல்


கிட்ட (1)

கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4

மேல்


கிட்டா (1)

கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் – வில்லி:13 71/2

மேல்


கிட்டி (3)

கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/2,3
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் – வில்லி:36 29/3
கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப்பொர – வில்லி:42 13/3

மேல்


கிட்டின (1)

கிரியே என வந்து எதிர் கிட்டின புன் – வில்லி:32 15/1

மேல்


கிட்டினர் (1)

கிளர்ந்த முடிமன்னர் பலர் கிட்டினர் விரைந்தே – வில்லி:29 59/4

மேல்


கிட்டினன் (1)

கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் – வில்லி:15 14/4

மேல்


கிட்டினால் (1)

கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/2

மேல்


கிட்டினான் (2)

கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான்
சுருதி மா முனி துரோணனும் பழைய திட்டத்துய்மனொடு துன்னினான் – வில்லி:42 186/2,3
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4

மேல்


கிடக்க (2)

பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான் – வில்லி:20 13/2
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1

மேல்


கிடக்கை (1)

இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3

மேல்


கிடங்கில் (1)

கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/2

மேல்


கிடங்கு (1)

கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4

மேல்


கிடத்தல் (1)

பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட – வில்லி:16 27/1

மேல்


கிடத்தினான் (1)

கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ – வில்லி:14 97/4

மேல்


கிடந்த (6)

கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/3
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல் – வில்லி:16 25/1
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4
இராவணன் படு போர் களம் என கிடந்த இந்த வெம் களத்திடை மீண்டும் – வில்லி:42 215/1
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


கிடந்தது (1)

கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4

மேல்


கிடந்ததே (1)

பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4

மேல்


கிடந்தவன் (1)

கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா – வில்லி:21 28/1

மேல்


கிடந்தான் (1)

குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4

மேல்


கிடப்ப (2)

பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1

மேல்


கிடப்பதே (1)

சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா – வில்லி:36 10/4

மேல்


கிடப்பன (1)

ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4

மேல்


கிடுகு (1)

வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் – வில்லி:28 50/1

மேல்


கிடை (2)

இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/4
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4

மேல்


கிடைத்தனர் (1)

கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3

மேல்


கிடைப்பது (2)

என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா – வில்லி:21 95/2

மேல்


கிடையாத (3)

வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான் – வில்லி:5 76/4
கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார் – வில்லி:7 29/4
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/3

மேல்


கிண்டினான் (1)

கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ – வில்லி:14 97/4

மேல்


கிணற்றில் (1)

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1

மேல்


கிணை (3)

கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/4
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித – வில்லி:28 50/2
முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள் – வில்லி:44 24/1

மேல்


கிந்தமன் (1)

அன்போடு இறந்தான் முதல் கிந்தமன் ஆன பேரோன் – வில்லி:2 50/2

மேல்


கிம்புரி (1)

கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2

மேல்


கிரண (10)

மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே – வில்லி:5 91/4
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள் – வில்லி:11 7/3
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/3
மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே – வில்லி:13 4/4
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர் – வில்லி:13 19/3
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண் – வில்லி:27 100/2
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/2
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என – வில்லி:45 65/2
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3

மேல்


கிரணத்தின் (1)

செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3

மேல்


கிரணம் (2)

கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம் – வில்லி:27 96/4
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2

மேல்


கிரணமும் (2)

குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் – வில்லி:12 85/1
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/3

மேல்


கிரணனில் (1)

கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/4

மேல்


கிராத (1)

வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன் – வில்லி:11 178/1

மேல்


கிராதர் (2)

கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/2
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1

மேல்


கிராதர்-தம் (1)

மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4

மேல்


கிராதன் (1)

ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1

மேல்


கிராதனாகிய (1)

கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான் – வில்லி:12 92/2

மேல்


கிரி (76)

இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன – வில்லி:2 20/2
பாழி அம் புய கிரி பாண்டவன்-தனை – வில்லி:3 24/1
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/2
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ – வில்லி:8 11/4
கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம் – வில்லி:9 18/2
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே – வில்லி:10 47/4
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/3,4
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை – வில்லி:10 71/3
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே – வில்லி:10 132/1
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3
கற்றை அம் சடையவன் கயிலை அம் கிரி
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் – வில்லி:12 49/3,4
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
இரு மரகத கிரி இருந்த என்னவே – வில்லி:12 134/2
ஆயிரம் பொலம் கிரி அழித்து வானின் மேல் – வில்லி:12 135/1
மரகத கிரி திரு மைத்துனன்-தனை – வில்லி:12 140/2
வாள கிரி என்ன வளைந்து எவரும் – வில்லி:13 67/4
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான் – வில்லி:14 81/4
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/2
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/4
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/4
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும் – வில்லி:27 224/3
சூழ்வன கிரி குழாம் சுற்றுமாறு போல் – வில்லி:32 4/2
பாழி அம் புய கிரி பவனன் மைந்தனை – வில்லி:32 4/3
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ – வில்லி:37 22/3
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/2
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் – வில்லி:40 75/1
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் – வில்லி:40 90/2
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் – வில்லி:41 115/3
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு – வில்லி:41 203/2
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/3
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் – வில்லி:42 195/1
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1
முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/3
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு – வில்லி:44 16/3
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா – வில்லி:44 45/2
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் – வில்லி:45 149/3
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ – வில்லி:45 191/2
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் – வில்லி:46 27/1
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


கிரிக்கு (1)

சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3

மேல்


கிரிகள் (6)

கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
சுந்தர கிரிகள் போலும் தோளினான் தோன்ற சொல்வான் – வில்லி:22 136/4
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார் – வில்லி:37 25/4
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும் – வில்லி:45 79/2

மேல்


கிரிகளும் (1)

கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி – வில்லி:45 186/3

மேல்


கிரிகளை (1)

வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/3,4

மேல்


கிரிகையை (1)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2

மேல்


கிரிசன் (1)

கிரிசன் மைந்தனும் கிருபனும் கிருதவன்மாவும் – வில்லி:45 192/1

மேல்


கிரிசனை (1)

கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3

மேல்


கிரிடி (1)

கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1

மேல்


கிரியில் (5)

ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் – வில்லி:10 47/3
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3

மேல்


கிரியின் (8)

சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும் – வில்லி:13 121/3
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே – வில்லி:21 101/4
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/4
கிரியின் சிறகை அரி படையாய் கேண்மோ ஆண்மை களம் மீதில் – வில்லி:27 229/1

மேல்


கிரியின்-நின்றும் (1)

கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி – வில்லி:44 15/1

மேல்


கிரியினின் (1)

கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/2

மேல்


கிரியினை (1)

முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று – வில்லி:3 129/1

மேல்


கிரியும் (7)

பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/2
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம் – வில்லி:19 2/2
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் – வில்லி:19 6/1
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3

மேல்


கிரியே (2)

கிரியே என வந்து எதிர் கிட்டின புன் – வில்லி:32 15/1
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4

மேல்


கிரியொடு (1)

கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு – வில்லி:44 16/3

மேல்


கிரிவிரச (1)

கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3

மேல்


கிரீசன் (1)

கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ – வில்லி:41 210/1

மேல்


கிரீசன்-தன்னை (1)

கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/1,2

மேல்


கிரீசனும் (1)

கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி – வில்லி:45 186/3

மேல்


கிரீசனொடு (1)

கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன் – வில்லி:43 29/2

மேல்


கிரீசனோடு (1)

கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான் – வில்லி:12 92/2

மேல்


கிரீடி (5)

ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம் – வில்லி:7 44/2
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/4
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் – வில்லி:41 100/2
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் – வில்லி:43 4/4

மேல்


கிரீடி-தன்னை (1)

கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை
பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/2,3

மேல்


கிரீடிய (1)

கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/2

மேல்


கிரீடியும் (1)

கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப்பொர – வில்லி:42 13/3

மேல்


கிரீடியை (2)

கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே – வில்லி:12 79/1
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே – வில்லி:41 221/1

மேல்


கிரீடியோடு (1)

கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4

மேல்


கிரீடை (1)

ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2

மேல்


கிருத்தவன்மன் (1)

தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1

மேல்


கிருத (4)

கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா – வில்லி:44 46/3
கிருத நாமன் நால் வேத கிருபன் ஆதியோரான – வில்லி:46 88/1
கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும் – வில்லி:46 107/2
பரத்துவாசனையும் மாதுலன் கிருத பன்மன் என்று இவரையும் முனைந்து – வில்லி:46 206/3

மேல்


கிருதபத்மா (1)

பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் – வில்லி:46 204/1

மேல்


கிருதபற்பனும் (1)

வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2

மேல்


கிருதபன்ம (1)

மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன் – வில்லி:28 54/3

மேல்


கிருதரையும் (1)

அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2

மேல்


கிருதவன்மன் (4)

கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/3
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே – வில்லி:45 44/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1

மேல்


கிருதவன்மனும் (1)

கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து – வில்லி:41 28/1

மேல்


கிருதவன்மா (2)

கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்-பால் – வில்லி:25 17/1
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே – வில்லி:39 32/4

மேல்


கிருதவன்மாவும் (2)

புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும்
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் – வில்லி:42 11/1,2
கிரிசன் மைந்தனும் கிருபனும் கிருதவன்மாவும்
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர் – வில்லி:45 192/1,2

மேல்


கிருதன் (2)

கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் – வில்லி:46 8/1
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1

மேல்


கிருதனுக்கு (1)

கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3

மேல்


கிருதனும் (2)

தலைவனாம் முனி கிருபனும் கிருதனும் துரகதத்தாமாவும் – வில்லி:42 73/1
சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள் – வில்லி:42 82/3

மேல்


கிருதனை (1)

கிருதனை ஆதி கேழலொடு ஒப்பான் – வில்லி:42 101/2

மேல்


கிருதனோடும் (1)

விரை தொடை கிருதனோடும் மாதுலனோடும் மீண்டான் – வில்லி:46 123/4

மேல்


கிருப (4)

கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து – வில்லி:41 28/1
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1

மேல்


கிருபற்கு (1)

இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன் – வில்லி:3 40/4

மேல்


கிருபன் (10)

கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான் – வில்லி:3 28/4
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம் – வில்லி:28 22/1
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே – வில்லி:28 54/4
கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான் – வில்லி:41 97/2
கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/2
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே – வில்லி:45 44/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
கிருத நாமன் நால் வேத கிருபன் ஆதியோரான – வில்லி:46 88/1
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி – வில்லி:46 114/2
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் – வில்லி:46 204/1

மேல்


கிருபனுக்கும் (1)

புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


கிருபனுடன் (1)

கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும் – வில்லி:3 45/1

மேல்


கிருபனும் (8)

கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத – வில்லி:22 96/1
பரத்துவாசனும் பகர்ந்தனன் கிருபனும் பகர்ந்ததே பகர்ந்திட்டான் – வில்லி:24 15/4
வில் விதூரனும் கிருபனும் முதலிய வேந்தர் – வில்லி:27 72/2
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் – வில்லி:38 17/3
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் – வில்லி:38 28/3
தலைவனாம் முனி கிருபனும் கிருதனும் துரகதத்தாமாவும் – வில்லி:42 73/1
சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள் – வில்லி:42 82/3
கிரிசன் மைந்தனும் கிருபனும் கிருதவன்மாவும் – வில்லி:45 192/1

மேல்


கிருபனை (1)

கீத நான்மறை கிருபனை செழும் – வில்லி:11 138/3

மேல்


கிருபனோடு (1)

கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் – வில்லி:44 47/2

மேல்


கிருபனோடும் (1)

நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை – வில்லி:22 88/3

மேல்


கிருபஆசிரியன் (1)

கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் – வில்லி:44 86/4

மேல்


கிருபாரியன் (1)

கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் – வில்லி:46 8/1

மேல்


கிருபாரியனும் (1)

கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும் – வில்லி:46 107/2

மேல்


கிருபையால் (1)

கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு – வில்லி:46 20/1

மேல்


கிழங்கும் (2)

சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் – வில்லி:12 77/2
பரிவுடன் மலரும் பலங்களும் கிழங்கும் பாசடைகளும் இனிது அருந்தி – வில்லி:19 1/3

மேல்


கிழத்தி (1)

நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும் – வில்லி:6 31/3

மேல்


கிழவன் (2)

பண் மிசை வீணையின் கிழவன் பாண்டு மொழிந்தனன் எனவும் பகர்வுற்றானே – வில்லி:10 13/4
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1

மேல்


கிழவன்-தன் (1)

வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி – வில்லி:14 111/2

மேல்


கிழவன்-தனது (1)

அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில் – வில்லி:14 42/1

மேல்


கிழவனுக்கு (1)

சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/4

மேல்


கிழிக்கும் (3)

ஈர குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ – வில்லி:2 54/4
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3
கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் – வில்லி:13 38/4

மேல்


கிழிதர (1)

இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3

மேல்


கிழிய (2)

விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/3
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4

மேல்


கிழியும்வகை (1)

கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/2

மேல்


கிழிவித்த (1)

வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2

மேல்


கிள்ளிய (1)

கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன் – வில்லி:43 29/2

மேல்


கிள்ளினை (1)

குருகுலத்தின் கொழுந்தினை கிள்ளினை
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – வில்லி:46 227/3,4

மேல்


கிள்ளை (2)

மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு – வில்லி:12 74/1
கிஞ்சுகம் மலர்ந்து நின் கிள்ளை வாய்மையால் – வில்லி:21 67/1

மேல்


கிளக்குமாறு (1)

கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/3,4

மேல்


கிளந்த (2)

கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் – வில்லி:21 10/1
கீசகன் இ முறை கிளந்த பற்பல – வில்லி:21 69/1

மேல்


கிளப்ப (2)

கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த – வில்லி:10 87/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2

மேல்


கிளப்பி (1)

ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1

மேல்


கிளம்பின (1)

மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2

மேல்


கிளர் (29)

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/4
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/4
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3
கிளர் இசை தும்புரு கிளரும் கற்பக – வில்லி:12 146/1
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று – வில்லி:13 35/2
கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் – வில்லி:13 71/2
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும் – வில்லி:13 132/3
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் – வில்லி:13 142/3
உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா – வில்லி:14 56/2
கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே – வில்லி:16 41/4
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் – வில்லி:21 20/2
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா – வில்லி:21 95/2
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே – வில்லி:21 101/4
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும் – வில்லி:23 2/3
கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்-பால் – வில்லி:25 17/1
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும் – வில்லி:27 224/3
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத – வில்லி:37 28/3
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே – வில்லி:39 32/4
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2
செரு கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம் – வில்லி:42 162/2
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை – வில்லி:43 30/2
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி – வில்லி:45 186/3
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2

மேல்


கிளர்கின்றது (1)

செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே – வில்லி:12 148/2

மேல்


கிளர்ந்த (2)

கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2
கிளர்ந்த முடிமன்னர் பலர் கிட்டினர் விரைந்தே – வில்லி:29 59/4

மேல்


கிளர்ந்தது (4)

கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம் – வில்லி:27 96/4
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4

மேல்


கிளர்ந்தன (1)

கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம் – வில்லி:27 96/4

மேல்


கிளர்ந்தான் (3)

கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் – வில்லி:27 82/4
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான்
@34. ஆறாம் போர்ச் சருக்கம் – வில்லி:33 25/4,5
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/4

மேல்


கிளர்ந்து (3)

கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் – வில்லி:10 27/2
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா – வில்லி:45 105/2
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1

மேல்


கிளர்ந்தே (1)

கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/4

மேல்


கிளர (2)

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/4

மேல்


கிளரா (1)

தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1

மேல்


கிளரும் (2)

கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
கிளர் இசை தும்புரு கிளரும் கற்பக – வில்லி:12 146/1

மேல்


கிளவியால் (1)

கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது கேசரி துவச வீரனுக்கு – வில்லி:10 53/3

மேல்


கிளி (6)

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால் – வில்லி:2 99/1
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2
பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி – வில்லி:9 22/3
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே – வில்லி:12 79/1
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4

மேல்


கிளி_மொழியினையும் (1)

சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4

மேல்


கிளிகளை (1)

குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1

மேல்


கிளியை (1)

உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2

மேல்


கிளை (9)

கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3
துஞ்சினம் இன்று என வன் பணியின் கிளை துன்பம் உழந்திடவும் – வில்லி:27 189/2
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/2
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித – வில்லி:28 50/2
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும் – வில்லி:46 117/1
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


கிளைக்கு (2)

ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே – வில்லி:3 26/4
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3

மேல்


கிளைக்கும் (1)

உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே – வில்லி:11 35/3

மேல்


கிளைகள் (1)

கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள்
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/2,3

மேல்


கிளைஞர் (4)

கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு – வில்லி:27 231/3
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ – வில்லி:45 191/2
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1

மேல்


கிளைஞர்-தம் (1)

கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும் – வில்லி:12 16/1

மேல்


கிளைஞர்கள் (1)

இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும் – வில்லி:46 229/2

மேல்


கிளைஞராய் (1)

இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி – வில்லி:10 148/1

மேல்


கிளைஞரில் (1)

அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/4

மேல்


கிளைஞருக்கு (1)

இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார் – வில்லி:27 93/2

மேல்


கிளைஞரும் (5)

மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் – வில்லி:6 7/2
கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா – வில்லி:6 38/1
நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும் நீள் கிளைஞரும் துணைவரும் – வில்லி:28 69/1
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3

மேல்


கிளைஞரே (1)

எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/3

மேல்


கிளைஞரை (1)

வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் – வில்லி:28 27/4

மேல்


கிளைஞரையும் (1)

குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று – வில்லி:27 7/1

மேல்


கிளைஞரோடும் (2)

எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும் – வில்லி:6 37/2
தந்தம கிளைஞரோடும் சாதுரங்கத்தினோடும் – வில்லி:28 14/3

மேல்


கிளைத்த (1)

கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/4

மேல்


கிளைத்தார் (1)

துளைத்தார் கிளைத்தார் விளைத்தார் அமர் தூண்டு தேரார் – வில்லி:36 28/4

மேல்


கிளைத்திடும் (1)

கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் – வில்லி:2 14/1

மேல்


கிளைத்து (1)

கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற – வில்லி:9 16/2

மேல்


கிளைபடு (1)

கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் – வில்லி:18 11/2

மேல்


கிளையாகி (1)

புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் – வில்லி:10 135/1

மேல்


கிளையால் (1)

நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/4

மேல்


கிளையுடன் (2)

கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை – வில்லி:10 151/3
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/3

மேல்


கிளையுடனே (1)

வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த – வில்லி:45 268/2

மேல்


கிளையும் (5)

மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய் – வில்லி:10 123/2
யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3
பல்கிய கிளையும் தேசும் பார்த்திவன் வாழ்வும் தாங்கள் – வில்லி:22 126/1
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும் – வில்லி:43 22/1
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே – வில்லி:46 156/3

மேல்


கிளையை (1)

மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம் – வில்லி:12 18/2

மேல்


கிளையோடு (2)

யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/4

மேல்


கிற்கும் (1)

கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும் – வில்லி:21 99/3

மேல்


கின்னர (1)

வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/4

மேல்


கின்னரமிதுனம் (1)

கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட – வில்லி:13 149/1

மேல்


கின்னரர் (3)

வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/2
கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த – வில்லி:10 87/2
களியொடு கின்னரர் கானம் பாடவே – வில்லி:12 146/4

மேல்


கின்னரர்கள் (1)

செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி – வில்லி:12 113/2

மேல்


கின்னரேசர் (1)

சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட – வில்லி:10 46/3

மேல்