தி – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கய 1
திக்கில் 3
திக்கிற்கும் 1
திக்கின் 2
திக்கினில் 2
திக்கினும் 6
திக்கு 8
திக்கும் 1
திகத்த 5
திகத்தம் 1
திகத்தர் 1
திகத்தராசன் 1
திகத்தன் 1
திகத்தனை 1
திகந்த 1
திகந்தம் 1
திகழ் 47
திகழ்கின்றன 1
திகழ்தரு 1
திகழ்தரும் 1
திகழ்ந்த 1
திகழ்ந்தது 1
திகழ்ந்து 2
திகழ்வர் 1
திகழ 6
திகழவும் 1
திகழவே 2
திகழாநின்ற 1
திகழும் 8
திகழும்வகை 1
திகிரி 29
திகிரி-தனில் 1
திகிரி-தனை 1
திகிரிக்கிரி 1
திகிரிகள் 1
திகிரியால் 1
திகிரியானும் 1
திகிரியானை 2
திகிரியின் 3
திகிரியினால் 1
திகிரியினான் 1
திகிரியும் 2
திகிரியை 1
திகிரியையும் 1
திகிரியோய் 1
திகை 2
திகை-கண் 1
திகை-தொறும் 1
திகைக்க 1
திகைக்கவே 1
திகைக்கில் 1
திகைக்கும்படி 1
திகைத்தனன் 1
திகைத்திட 1
திகைத்திடவே 1
திகைத்து 1
திங்கள் 27
திங்களின் 4
திங்களுடன் 1
திங்களும் 1
திங்களை 3
திசா 2
திசாமுகத்து 2
திசாமுகம் 2
திசாமுகமும் 2
திசை 80
திசை-கண் 2
திசை-தொறும் 13
திசை-தோறும் 2
திசைக்கு 1
திசைக்கும் 4
திசைகள் 7
திசைகள்-தோறும் 1
திசைகளில் 1
திசைகளின் 1
திசைகளும் 2
திசைதிசை-தொறும் 1
திசைமுகன் 1
திசைமுகன்-தனக்கு 1
திசைமுகன்-தான் 1
திசைமுகனும் 1
திசையர் 1
திசையவரும் 1
திசையில் 4
திசையின் 6
திசையின்-வாய் 1
திசையினில் 1
திசையினும் 4
திசையும் 23
திசையே 1
திசையை 1
திசையோ 1
திட்டகேதுவும் 1
திட்டத்துய்மன் 7
திட்டத்துய்மன்னுடன் 1
திட்டத்துய்மன்னும் 1
திட்டத்துய்மனது 1
திட்டத்துய்மனும் 6
திட்டத்துய்மனை 3
திட்டத்துய்மனொடு 1
திட்டத்துய்மனோடு 1
திடத்திலே 1
திடத்தோடு 1
திடம் 4
திடமுடை 1
திடனுடை 1
திண் 113
திண்ணம் 9
திண்ணமே 1
திண்ணிதின் 1
திண்ணிய 4
திண்ணென் 1
திண்ணென்றே 1
திண்மை 2
திண்மைக்கு 1
திண்மையால் 2
திண்மையினால் 2
திணி 2
திணித்து 1
திதி 6
திதியின் 1
திதியும் 1
திதியை 1
திதியொடு 1
திம்மவாகு 1
திமிர்ந்து 1
திமிர 2
திமிரம் 6
தியக்கம் 1
தியங்கி 1
தியங்குகின்ற 1
தியாகபராயணனும் 1
தியாகம் 1
தியாகம்-தானும் 1
தியாகமும் 2
தியானம் 1
திரட்டல் 1
திரட்டிய 1
திரட்டினரை 1
திரண்ட 6
திரண்டது 2
திரண்டவாறு 1
திரண்டன 1
திரண்டனர் 1
திரண்டனரே 1
திரண்டிடினும் 1
திரண்டு 15
திரத்தினது 1
திரத்தினால் 1
திரத்து 1
திரம் 3
திரமுற 1
திரள் 26
திரளினும் 1
திரளும் 3
திராரி 1
திரி 3
திரிகத்த 1
திரிகத்தர் 2
திரிகர்த்தமும் 1
திரிகின்ற 1
திரிகுவன் 1
திரிகை 1
திரித்திடு 1
திரித்தும் 1
திரிதர 2
திரிந்த 1
திரிந்தனன் 1
திரிந்தான் 1
திரிந்து 8
திரிந்துளான் 1
திரிப்பர் 1
திரிப்பனவால் 1
திரிபுர 1
திரிபுரம் 2
திரிபுவனங்களும் 1
திரிய 5
திரியவும் 1
திரியவே 1
திரியும் 2
திரிவது 1
திரிவன 1
திரிவோர்க்கு 1
திரு 166
திருக்கண் 1
திருக்கண்டம் 1
திருக்கினால் 1
திருக்குலத்து 2
திருக்கூத்தும் 1
திருக்கோலம் 1
திருக 1
திருகி 11
திருகின 1
திருகினன் 3
திருகினார் 1
திருகினான் 1
திருகு 3
திருத்தகு 3
திருத்தமா 1
திருத்தாமன் 1
திருத்தி 3
திருத்தினவே 1
திருதராட்டிரன் 3
திருதராட்டிரனும் 1
திருந்த 4
திருந்திய 1
திருந்து 8
திருநாட்டீர் 1
திருநாமம் 3
திருநிறத்தவன்-தன் 1
திருநெடுமால் 2
திருநெடுமாலும் 1
திருநெற்றியில் 1
திருப்பதம் 1
திருப்பவளத்து 1
திருப்பி 1
திருப்பியே 1
திரும்பினன் 1
திருமகவை 1
திருமகள் 2
திருமகன் 7
திருமகன்-தன்னை 1
திருமகனுடன் 1
திருமகனும் 3
திருமகனை 1
திருமணம் 3
திருமலர் 1
திருமலையும் 1
திருமனை 2
திருமால் 14
திருமால்-தன்னை 1
திருமாலினுக்கும் 1
திருமாலும் 3
திருமாலை 2
திருமாலையும் 2
திருமாலொடு 1
திருமாலொடும் 1
திருமுக 1
திருமுகம் 3
திருமுடி 1
திருமுன் 2
திருமுன்பு 1
திருமுன்னே 1
திருமேனி 8
திருமைந்தன் 2
திருமொழி 1
திருவடி-தன் 1
திருவடியில் 1
திருவடிவமும் 1
திருவடிவு 2
திருவருட்கு 1
திருவருளால் 5
திருவாய்மலர்க 1
திருவின் 2
திருவுடையவரே 1
திருவும் 5
திருவுள்ளம் 2
திருவுளத்தால் 1
திருவுளத்தில் 1
திருவுளத்து 4
திருவுளம் 3
திருவுளம்-கொல் 1
திருவை 2
திருவையும் 1
திருவொடு 1
திருவோடு 1
திரை 35
திரை-தோறும் 1
திரையில் 1
திரையின் 1
திரையுடன் 1
திரையையும் 1
திரௌபதி 4
திரௌபதிக்கு 1
திரௌபதியார் 1
திரௌபதியும் 3
திரௌபதேயரும் 1
தில்லையுள் 1
திலக 4
திலகம் 8
திலகமாம் 1
திலகமும் 1
திலகன் 4
திலகனை 1
திலகனொடு 1
திலத்தின் 1
திலோத்தமை 1
திலோத்தமை-தன்னை 1
திவ்விய 1
திவசத்து 1
திவசம் 1
திவலை 3
திவலையும் 1
திவாகர 1
திவாகரராம் 1
திவாகரன் 2
திளைத்த 3
திளைத்தல் 1
திளைத்தனர் 2
திளைத்தனன் 1
திளைத்தார் 1
திளைத்தான் 1
திளைத்து 1
திற 4
திறங்கள் 2
திறங்களால் 1
திறங்களினும் 1
திறத்த 1
திறத்தகு 1
திறத்தர் 1
திறத்தவரும் 1
திறத்தன 2
திறத்தில் 1
திறத்தின் 2
திறத்தினர் 1
திறத்தினால் 1
திறத்தினும் 3
திறத்து 2
திறத்தும் 1
திறத்தேமும் 1
திறந்திலன் 1
திறந்து 2
திறம் 8
திறமும் 3
திறமையும் 1
திறல் 153
திறலால் 1
திறலான் 1
திறலின் 1
திறலினார் 1
திறலினார்க்கு 1
திறலினால் 1
திறலினான் 1
திறலினும் 1
திறலுடன் 3
திறலுடை 8
திறலுடைய 1
திறலுடையோர் 1
திறலும் 10
திறலோடும் 1
திறலோர் 2
திறலோன் 1
திறவா 1
திறவாமல் 1
திறன் 5
திறனுடைய 1
திறனும் 1
திறை 12
திறைகள் 2
திறைகளும் 1
திறைகொண்டு 1
திறைகொள் 1
திறையான 1
திறையோடு 1
திறையோடும் 1
தின்ற 1
தின்றவனும் 1
தின்றிட 1
தின்றிடும் 1
தின்று 8
தின்னுமது 1
தின 1
தினகரற்கும் 1
தினகரன் 14
தினகரன்-கொல் 1
தினகரன்-தன் 1
தினகரன்_மைந்தன் 1
தினகரனும் 1
தினகரனை 1
தினகராதபமும் 1
தினகாரி 1
தினங்கள் 1
தினத்தாலும் 1
தினத்தில் 4
தினத்தின் 2
தினத்தினில் 2
தினத்து 3
தினநாதன் 1
தினபதி 2
தினபதியும் 1
தினம் 13
தினவு 1
தினை 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


திக்கய (1)

திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் – வில்லி:45 149/3

மேல்


திக்கில் (3)

செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று – வில்லி:2 70/3
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில்
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/3,4
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1

மேல்


திக்கிற்கும் (1)

அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே – வில்லி:40 87/4

மேல்


திக்கின் (2)

எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான் – வில்லி:38 46/2

மேல்


திக்கினில் (2)

வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/4
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் – வில்லி:12 165/4

மேல்


திக்கினும் (6)

அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/4
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான் – வில்லி:28 3/1
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/4

மேல்


திக்கு (8)

ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை – வில்லி:2 21/1
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய – வில்லி:10 66/2
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத – வில்லி:10 72/1
திக்கு ஓடிய நும் திறலும் புகழும் – வில்லி:13 58/1
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும் – வில்லி:14 67/3
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
இருவரும் ஆகாயம் முட்ட நாகர்கள் இறைகொள நால்_நாலு திக்கு நாகரும் – வில்லி:46 168/3

மேல்


திக்கும் (1)

விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி – வில்லி:6 32/3

மேல்


திகத்த (5)

திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் – வில்லி:22 17/3
தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் – வில்லி:28 18/2
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர் – வில்லி:39 40/1
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும் – வில்லி:40 5/2
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் – வில்லி:46 8/1

மேல்


திகத்தம் (1)

சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி – வில்லி:28 19/2

மேல்


திகத்தர் (1)

சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர்
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/1,2

மேல்


திகத்தராசன் (1)

தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன்
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/2,3

மேல்


திகத்தன் (1)

தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன்
சோரி பாய் தடம் தோள்களை வடத்தினால் துவக்கி – வில்லி:22 18/2,3

மேல்


திகத்தனை (1)

சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் – வில்லி:22 22/3

மேல்


திகந்த (1)

திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் – வில்லி:26 7/1

மேல்


திகந்தம் (1)

திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல – வில்லி:14 40/1

மேல்


திகழ் (47)

நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் – வில்லி:1 24/3
தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி – வில்லி:1 96/2
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் – வில்லி:2 13/3
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி – வில்லி:2 17/3
செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் – வில்லி:2 31/1
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு – வில்லி:3 94/1
நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற – வில்லி:4 28/1
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/2
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் – வில்லி:10 42/3
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக – வில்லி:11 59/2
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/3
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல் – வில்லி:11 102/1
தூநலம் திகழ் பதி தோன்ற எய்தினார் – வில்லி:11 105/4
தினகரன் கரம் திகழ் கமண்டலம் – வில்லி:11 141/1
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/2
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து – வில்லி:13 105/1
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ – வில்லி:17 1/3
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2
விடம் திகழ் விழியினாள் ஓட வேட்கையால் – வில்லி:21 28/3
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார் – வில்லி:23 29/4
பொன் திகழ் படையோன் அந்த பொய் துயில் பாயல் நீங்கி – வில்லி:25 10/2
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/3
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை – வில்லி:27 65/1
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/2
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/4
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/4
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் – வில்லி:38 40/3
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன் – வில்லி:39 6/3
பை திகழ் மணி பணி பதாகையானிடை – வில்லி:41 259/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன – வில்லி:45 126/2
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3
நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா – வில்லி:45 174/1
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின் – வில்லி:45 216/1
திருகினான் அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் – வில்லி:46 96/4
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/2
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் – வில்லி:46 150/4
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/2

மேல்


திகழ்கின்றன (1)

திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா – வில்லி:12 152/1

மேல்


திகழ்தரு (1)

தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4

மேல்


திகழ்தரும் (1)

தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன் – வில்லி:39 23/2

மேல்


திகழ்ந்த (1)

திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன – வில்லி:22 132/1

மேல்


திகழ்ந்தது (1)

சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் – வில்லி:27 66/3

மேல்


திகழ்ந்து (2)

திரு தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே – வில்லி:1 64/1
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால் – வில்லி:12 135/4

மேல்


திகழ்வர் (1)

திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே – வில்லி:11 38/4

மேல்


திகழ (6)

திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான் – வில்லி:1 52/2
சீயம் என்னவே திகழ வைகினான் – வில்லி:11 148/4
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய – வில்லி:12 165/2,3
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் – வில்லி:14 23/2,3
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/4
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2

மேல்


திகழவும் (1)

சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3

மேல்


திகழவே (2)

மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன் – வில்லி:3 60/1,2
தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே – வில்லி:4 62/4

மேல்


திகழாநின்ற (1)

அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/2

மேல்


திகழும் (8)

பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் – வில்லி:1 89/4
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும் – வில்லி:2 94/2
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண – வில்லி:10 142/2
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் – வில்லி:16 63/4
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1
தூ நலம் திகழும் சோதி சோமியம் அடைந்து நின்றான் – வில்லி:43 16/3
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் – வில்லி:45 259/2

மேல்


திகழும்வகை (1)

தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன் – வில்லி:19 32/2

மேல்


திகிரி (29)

கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/4
இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண் – வில்லி:5 31/2
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய் திகிரி பயில் இலக்கை – வில்லி:5 47/3
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3
ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம் – வில்லி:6 38/3
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் – வில்லி:9 55/3
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் – வில்லி:10 112/4
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் – வில்லி:10 138/1
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1
செம் குல கதிர் திகிரி தோன்றவே – வில்லி:11 147/4
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் – வில்லி:13 86/3
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3
திங்களை போல் நெடும் திகிரி ஓச்சினீர் – வில்லி:22 72/2
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி – வில்லி:27 19/2
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 42/3
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு – வில்லி:27 71/1
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் – வில்லி:27 97/4
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3
சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே – வில்லி:41 257/4
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/1,2
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் – வில்லி:45 149/3
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி
கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல – வில்லி:45 193/2,3
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/3

மேல்


திகிரி-தனில் (1)

செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3

மேல்


திகிரி-தனை (1)

வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் – வில்லி:37 39/3

மேல்


திகிரிக்கிரி (1)

திளைத்தார் அரசர் திகிரிக்கிரி என்ன ஓடி – வில்லி:36 28/1

மேல்


திகிரிகள் (1)

வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள்
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/1,2

மேல்


திகிரியால் (1)

முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1

மேல்


திகிரியானும் (1)

அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி – வில்லி:11 206/1

மேல்


திகிரியானை (2)

தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான் – வில்லி:18 10/4
அன்பொடு திகிரியானை அதன் மிசை இருக்க என்றான் – வில்லி:27 187/4

மேல்


திகிரியின் (3)

உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான் – வில்லி:41 253/3

மேல்


திகிரியினால் (1)

திகிரியினால் மறைத்தனனோ இருள் பரந்த கணக்கு ஈது என்னோ – வில்லி:42 170/3

மேல்


திகிரியினான் (1)

பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1

மேல்


திகிரியும் (2)

தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர – வில்லி:9 46/2
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் – வில்லி:46 32/1

மேல்


திகிரியை (1)

விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2

மேல்


திகிரியையும் (1)

சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட – வில்லி:41 140/2

மேல்


திகிரியோய் (1)

பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2

மேல்


திகை (2)

திகை அனைத்தினும் பரத்தலின் செவிகளும் செவிடு பட்டன சேர – வில்லி:9 25/4
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும் – வில்லி:11 129/3

மேல்


திகை-கண் (1)

அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் – வில்லி:10 55/1

மேல்


திகை-தொறும் (1)

திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி – வில்லி:13 140/2

மேல்


திகைக்க (1)

உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/2

மேல்


திகைக்கவே (1)

எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் – வில்லி:3 65/2,3

மேல்


திகைக்கில் (1)

நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1

மேல்


திகைக்கும்படி (1)

மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/3

மேல்


திகைத்தனன் (1)

சித்திரம் எனும்படி திகைத்தனன் விராடன் – வில்லி:29 56/3

மேல்


திகைத்திட (1)

தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி – வில்லி:46 221/3

மேல்


திகைத்திடவே (1)

சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே – வில்லி:27 204/4

மேல்


திகைத்து (1)

திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் – வில்லி:14 24/4

மேல்


திங்கள் (27)

திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் – வில்லி:1 7/2
சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என – வில்லி:1 39/2
சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள்
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/2,3
பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில் – வில்லி:2 82/2
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/3
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள்
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் – வில்லி:6 19/3,4
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள்
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/1,2
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/3
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி நள்ளிரவினும் சமர் நடத்தி – வில்லி:10 23/4
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் – வில்லி:10 82/4
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள்
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே – வில்லி:11 7/3,4
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் – வில்லி:12 115/2
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய் – வில்லி:12 117/3
ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல் – வில்லி:13 4/1
இருபுறம் சாமரம் இரட்ட திங்கள் போல் – வில்லி:22 70/1
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் – வில்லி:22 101/4
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை – வில்லி:27 65/2
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் – வில்லி:28 11/2
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள்
ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டினல்லால் – வில்லி:28 27/2,3
படையுடை இருவர் சேனாபதிகளும் பனி வெண் திங்கள்
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ – வில்லி:39 7/1,2
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/2
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய் – வில்லி:40 93/2
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா – வில்லி:41 157/2
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3

மேல்


திங்களின் (4)

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக – வில்லி:2 36/1
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே – வில்லி:11 38/4
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/2
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் – வில்லி:41 206/2

மேல்


திங்களுடன் (1)

சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3

மேல்


திங்களும் (1)

அன்ன நாளில் அருக்கனும் திங்களும்
என்ன மைந்தர் இருவரை ஈன்றனள் – வில்லி:1 117/1,2

மேல்


திங்களை (3)

தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3
திங்களை போல் நெடும் திகிரி ஓச்சினீர் – வில்லி:22 72/2
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர் – வில்லி:44 48/1

மேல்


திசா (2)

சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/2
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க – வில்லி:22 24/2

மேல்


திசாமுகத்து (2)

எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் – வில்லி:1 35/3
எண் திசாமுகத்து எல்லை எங்கணும் – வில்லி:11 130/1

மேல்


திசாமுகம் (2)

நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று – வில்லி:10 63/3
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து – வில்லி:14 25/2

மேல்


திசாமுகமும் (2)

பார் இரு_நாலு திசாமுகமும் படையோடு பரந்து வரும் – வில்லி:41 6/3
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4

மேல்


திசை (80)

தவம் உற குட திசை தலைவன் தாரமாம் – வில்லி:1 79/1
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ – வில்லி:3 116/2
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான் – வில்லி:4 17/4
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4
நாகாதிபன் விடும் மும்மதம் நாறும் திசை புக்கான் – வில்லி:7 10/4
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
நாம பதியே திசை ஆக நடக்கல் உற்றான் – வில்லி:7 79/3
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் – வில்லி:10 45/2
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என – வில்லி:10 53/1
தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே – வில்லி:10 54/4
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க – வில்லி:12 31/1
மேலை திசை காலை சுடர் வீழ்தந்திடும் முன்னம் – வில்லி:12 155/1
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான் – வில்லி:12 155/2
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/2
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே – வில்லி:13 29/4
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற – வில்லி:13 92/2
செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் – வில்லி:13 108/4
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/4
விண் சுழன்று திசை சுழன்று வேலையும் சுழன்று சூழ் – வில்லி:13 125/1
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ – வில்லி:13 128/2
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் – வில்லி:14 20/2
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க – வில்லி:14 22/4
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி – வில்லி:14 83/1
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/3
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர் – வில்லி:16 28/3
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான் – வில்லி:21 25/2
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ – வில்லி:21 60/4
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம் – வில்லி:22 4/2
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் – வில்லி:22 21/4
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4
திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான் – வில்லி:22 26/2
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் – வில்லி:22 26/3
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து – வில்லி:22 97/3
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி – வில்லி:22 99/1
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி – வில்லி:22 99/1
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி – வில்லி:22 99/2
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி – வில்லி:22 99/2
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/2
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற – வில்லி:22 111/3
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து – வில்லி:27 67/3
பானுவும் பெரும் குட திசை பரவையில் படிந்தான் – வில்லி:27 83/4
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் – வில்லி:27 136/1
நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும் – வில்லி:27 161/1
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் – வில்லி:27 161/4
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் – வில்லி:31 28/2
மீளா ஓடிற்று அ திசை வானோன் மிளிர் சென்னி – வில்லி:32 42/3
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/3
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் – வில்லி:33 25/4
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் – வில்லி:34 9/4
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் – வில்லி:34 27/1
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/4
மின்னி பரிதி குண-பால் திசை மேவினானே – வில்லி:36 39/4
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் – வில்லி:41 35/2
பகலும் மேல் திசை பட்டது பாஞ்சசன்னியமும் – வில்லி:42 112/2
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே – வில்லி:43 19/4
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி – வில்லி:43 38/1
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது – வில்லி:44 8/2
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3
அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும் – வில்லி:46 155/1
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற – வில்லி:46 158/3
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/3

மேல்


திசை-கண் (2)

அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3

மேல்


திசை-தொறும் (13)

கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/2
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க – வில்லி:13 82/2
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/3
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை – வில்லி:13 85/2
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல் – வில்லி:13 137/3
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர் – வில்லி:13 141/2
போனபோன திசை-தொறும் போய் தொடர்ந்து – வில்லி:21 97/1
சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க – வில்லி:27 55/2
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா – வில்லி:41 204/2

மேல்


திசை-தோறும் (2)

ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும்
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/1,2
சென்று சுரரும் படியும் தீர்த்தங்கள் திசை-தோறும்
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் – வில்லி:46 149/3,4

மேல்


திசைக்கு (1)

எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2

மேல்


திசைக்கும் (4)

கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும்
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/2,3
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4

மேல்


திசைகள் (7)

நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி – வில்லி:10 91/2
புரிவுடை திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து – வில்லி:10 106/2
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும் – வில்லி:35 2/1
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4
துடித்தனர் இயக்கரொடு அமரர் தைத்தியர் துணுக்கென இமைத்தனர் திசைகள் காப்பவர் – வில்லி:42 201/3
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2

மேல்


திசைகள்-தோறும் (1)

தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும்
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/1,2

மேல்


திசைகளில் (1)

எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2

மேல்


திசைகளின் (1)

மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3

மேல்


திசைகளும் (2)

தீங்கு இலன் பல திசைகளும் சென்று நீராடி – வில்லி:7 68/2
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும் மிசைகொளும் இவுளியே – வில்லி:44 27/4

மேல்


திசைதிசை-தொறும் (1)

இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட – வில்லி:41 84/2

மேல்


திசைமுகன் (1)

தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ – வில்லி:13 144/1

மேல்


திசைமுகன்-தனக்கு (1)

சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/3

மேல்


திசைமுகன்-தான் (1)

செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1

மேல்


திசைமுகனும் (1)

தேவரும் வாசவனும் தவரும் திசைமுகனும் நராதிபரும் – வில்லி:27 210/1

மேல்


திசையர் (1)

மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் – வில்லி:13 21/3

மேல்


திசையவரும் (1)

எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ – வில்லி:13 148/3

மேல்


திசையில் (4)

முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில்
செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் – வில்லி:1 22/3,4
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
செம் சுடரவன் குண திசையில் தோன்றினான் – வில்லி:11 122/4
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2

மேல்


திசையின் (6)

எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார் – வில்லி:9 44/4
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4

மேல்


திசையின்-வாய் (1)

திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய்
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/1,2

மேல்


திசையினில் (1)

தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில்
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/2,3

மேல்


திசையினும் (4)

எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில் – வில்லி:27 91/3
தெரிஞ்சுகொண்டு ஈர்_இரு திசையினும் செல்லவே – வில்லி:34 5/2
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர – வில்லி:46 176/2

மேல்


திசையும் (23)

மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் – வில்லி:5 10/2
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும்
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/1,2
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
பாரும் மேல் திசையும் பகிர் அண்டமும் – வில்லி:13 42/3
சேரும் நால் திசையும் செவிடு ஆக்கவே – வில்லி:13 42/4
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் – வில்லி:13 52/3
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் – வில்லி:13 75/1
எண் திசையும் திறை கொண்டு இகலோடும் – வில்லி:14 72/1
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற – வில்லி:21 60/1
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் – வில்லி:23 16/4
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/2
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர அதிரா – வில்லி:37 14/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும்
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/2,3
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3

மேல்


திசையே (1)

நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4

மேல்


திசையை (1)

அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/4

மேல்


திசையோ (1)

ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1

மேல்


திட்டகேதுவும் (1)

திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் – வில்லி:28 3/2

மேல்


திட்டத்துய்மன் (7)

சின கடம் ஒழுகும் கன்ன களிற்றினான் திட்டத்துய்மன்
நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே – வில்லி:5 30/3,4
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன் – வில்லி:28 37/2
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன்
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே – வில்லி:29 15/2,3
திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற – வில்லி:37 30/2
சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும் – வில்லி:37 40/1
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன்
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான் – வில்லி:39 6/3,4
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3

மேல்


திட்டத்துய்மன்னுடன் (1)

சென்ற சேனையும் திட்டத்துய்மன்னுடன்
நின்ற சேனையும் நேர் உறு பூசலில் – வில்லி:5 99/1,2

மேல்


திட்டத்துய்மன்னும் (1)

சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும்
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/1,2

மேல்


திட்டத்துய்மனது (1)

துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது அம்பு சென்று – வில்லி:43 29/3

மேல்


திட்டத்துய்மனும் (6)

துருபனும் திட்டத்துய்மனும் சோமக – வில்லி:12 4/1
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் – வில்லி:28 3/2
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு – வில்லி:40 11/3
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய் – வில்லி:42 216/1
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் – வில்லி:45 16/4
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் – வில்லி:45 56/4

மேல்


திட்டத்துய்மனை (3)

சோனை மேகம் என்ன வாளி தூவு திட்டத்துய்மனை
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் – வில்லி:30 2/1,2
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன் மேல் ஏவி – வில்லி:43 18/2
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/4

மேல்


திட்டத்துய்மனொடு (1)

சுருதி மா முனி துரோணனும் பழைய திட்டத்துய்மனொடு துன்னினான் – வில்லி:42 186/3

மேல்


திட்டத்துய்மனோடு (1)

தென்னன் ஆதி நகுலன் ஆதி திட்டத்துய்மனோடு அபி – வில்லி:40 29/3

மேல்


திடத்திலே (1)

திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால் – வில்லி:3 11/4

மேல்


திடத்தோடு (1)

திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய – வில்லி:5 92/2

மேல்


திடம் (4)

திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை – வில்லி:22 112/2
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் – வில்லி:27 252/3
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே – வில்லி:44 36/4

மேல்


திடமுடை (1)

திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் – வில்லி:13 20/4

மேல்


திடனுடை (1)

திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான் – வில்லி:22 26/2

மேல்


திண் (113)

குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் – வில்லி:3 4/4
வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் – வில்லி:3 33/1
வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட – வில்லி:4 14/1
கன்று திண் கரி பொர கண்டது என்னவே – வில்லி:4 15/4
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண்
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/3,4
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/2
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை – வில்லி:5 38/2
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு – வில்லி:7 83/3
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி – வில்லி:10 41/2
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/3
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் – வில்லி:11 10/2
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/2
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/2
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப – வில்லி:11 45/3
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ – வில்லி:11 232/3
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/2
செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான் – வில்லி:13 31/4
மை கார் முகில் என்ன வழங்கிய திண்
மெய் காய் கணை சாபம் விசித்து விடா – வில்லி:13 57/2,3
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற – வில்லி:13 112/2
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன் – வில்லி:13 113/1
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/3
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
பை வரு நாகர் பணம் சுழிய திண்
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார் – வில்லி:14 54/2,3
திண் திறல் மாருதி சேய் வருவானை – வில்லி:14 72/3
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை – வில்லி:16 28/1
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் – வில்லி:16 62/2
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய – வில்லி:19 13/2
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/2
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல – வில்லி:20 3/2
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் – வில்லி:21 32/3
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/4
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் – வில்லி:22 11/2
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து – வில்லி:22 16/1
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண்
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து – வில்லி:22 37/1,2
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு – வில்லி:22 53/3
பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர் – வில்லி:24 5/1
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி – வில்லி:25 15/3
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/3
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/2
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/4
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று – வில்லி:28 17/3
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/3
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் – வில்லி:38 33/1
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன – வில்லி:38 43/2
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் – வில்லி:39 12/4
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ – வில்லி:39 34/2
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான – வில்லி:39 35/1
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக – வில்லி:39 43/1
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி – வில்லி:41 95/3
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு – வில்லி:41 101/1
பற்குனன் மைந்தன் திண் தேர் பரிகளும் பாகும் பட்டு – வில்லி:41 104/2
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் – வில்லி:41 147/2
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் – வில்லி:41 153/2
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் – வில்லி:42 1/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க – வில்லி:42 98/1
தீர்க்கலோசனன் திண் திறல் சித்திரசேனன் – வில்லி:42 118/2
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல – வில்லி:42 140/3
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் – வில்லி:42 158/4
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன் – வில்லி:42 193/2
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு – வில்லி:44 47/3
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான் – வில்லி:44 90/2
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ – வில்லி:45 20/4
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி – வில்லி:45 40/3
ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ – வில்லி:45 41/3
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும் – வில்லி:45 53/3
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை – வில்லி:45 136/3
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு – வில்லி:45 164/3
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும் – வில்லி:45 170/1
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே – வில்லி:45 198/4
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண்
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா – வில்லி:45 201/3,4
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/4
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/3
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி – வில்லி:46 206/4
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


திண்ணம் (9)

இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம்
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/2,3
தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம் – வில்லி:23 12/4
அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான் – வில்லி:27 135/1
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் – வில்லி:27 144/4
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/3
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/4
செரு கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம்
நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/2,3
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் – வில்லி:42 173/2
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம்
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம் – வில்லி:43 20/2,3

மேல்


திண்ணமே (1)

இடி பொரும் அரவு என இறத்தல் திண்ணமே – வில்லி:41 186/4

மேல்


திண்ணிதின் (1)

திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப – வில்லி:6 9/2

மேல்


திண்ணிய (4)

திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற – வில்லி:10 127/1
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன் – வில்லி:21 81/3
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் – வில்லி:41 224/2
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் – வில்லி:43 22/2

மேல்


திண்ணென் (1)

திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் – வில்லி:5 42/4

மேல்


திண்ணென்றே (1)

திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி – வில்லி:44 9/3,4

மேல்


திண்மை (2)

தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் – வில்லி:43 11/1
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் – வில்லி:45 233/2

மேல்


திண்மைக்கு (1)

திண்மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலைக்கு இவனே – வில்லி:5 39/3

மேல்


திண்மையால் (2)

திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் – வில்லி:18 15/1
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் – வில்லி:27 243/2

மேல்


திண்மையினால் (2)

திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே – வில்லி:27 215/4
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/3

மேல்


திணி (2)

தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3

மேல்


திணித்து (1)

திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும் – வில்லி:22 41/2

மேல்


திதி (6)

சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம் – வில்லி:2 66/1
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் – வில்லி:10 94/4
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/2
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று – வில்லி:28 29/2
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2

மேல்


திதியின் (1)

வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3

மேல்


திதியும் (1)

நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:12 27/3

மேல்


திதியை (1)

கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2

மேல்


திதியொடு (1)

திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே – வில்லி:46 172/4

மேல்


திம்மவாகு (1)

திறம் மிக்க தீர்க்கநயனன் சிலை திம்மவாகு
மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல் – வில்லி:36 30/2,3

மேல்


திமிர்ந்து (1)

பாய்ந்த அ பாணம்-தன்னை பாணியால் திமிர்ந்து வீமன் – வில்லி:45 98/1

மேல்


திமிர (2)

திமிர நாசனன் செய்ய மேனியன் – வில்லி:11 140/3
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4

மேல்


திமிரம் (6)

யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் – வில்லி:3 59/3
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/4
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ – வில்லி:41 253/1
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/4

மேல்


தியக்கம் (1)

தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால் – வில்லி:45 202/3

மேல்


தியங்கி (1)

மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும் – வில்லி:10 60/3

மேல்


தியங்குகின்ற (1)

தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற – வில்லி:46 54/3

மேல்


தியாகபராயணனும் (1)

பகவான் அருள் வாளி தொடுத்தனன் அ பகவான் அருள் தியாகபராயணனும்
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே – வில்லி:45 218/2,3

மேல்


தியாகம் (1)

பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3

மேல்


தியாகம்-தானும் (1)

தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான – வில்லி:10 102/1

மேல்


தியாகமும் (2)

தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/4
சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி – வில்லி:45 34/2

மேல்


தியானம் (1)

சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம்
முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் – வில்லி:7 73/3,4

மேல்


திரட்டல் (1)

ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4

மேல்


திரட்டிய (1)

சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய் – வில்லி:16 1/1

மேல்


திரட்டினரை (1)

செந்தமிழ் செய்து திரட்டினரை போல் – வில்லி:14 57/2

மேல்


திரண்ட (6)

தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/3
எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன் அமுத – வில்லி:5 46/3
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை – வில்லி:42 155/2
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும் – வில்லி:45 79/2
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத – வில்லி:45 247/3

மேல்


திரண்டது (2)

தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை – வில்லி:13 75/4

மேல்


திரண்டவாறு (1)

ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/4

மேல்


திரண்டன (1)

சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/2

மேல்


திரண்டனர் (1)

விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் – வில்லி:41 2/2

மேல்


திரண்டனரே (1)

சிலரும் புவிபாலர் திரண்டனரே – வில்லி:32 22/4

மேல்


திரண்டிடினும் (1)

மன் முனை திரண்டிடினும்
என் மகன் மடிந்திடுமோ – வில்லி:41 57/3,4

மேல்


திரண்டு (15)

திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும் – வில்லி:14 67/3
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் – வில்லி:14 85/4
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/2
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
ஏலா அமரில் மூன்றாம் நாள் இரண்டு படையும் திரண்டு ஏற – வில்லி:31 2/1
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/3
திரண்டு பல்லியங்கள் தேவர் செவி புதைக்க வானிடை – வில்லி:38 3/1
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/2
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் – வில்லி:41 240/2
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும் – வில்லி:42 113/3
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/2

மேல்


திரத்தினது (1)

திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3

மேல்


திரத்தினால் (1)

திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் – வில்லி:14 34/3

மேல்


திரத்து (1)

திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1

மேல்


திரம் (3)

திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/3
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ – வில்லி:13 96/2
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் – வில்லி:17 16/4

மேல்


திரமுற (1)

திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/2

மேல்


திரள் (26)

தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2
பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல் – வில்லி:5 95/2
தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும் – வில்லி:5 97/3
கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட – வில்லி:9 38/2
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/2
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் – வில்லி:13 136/1
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி – வில்லி:27 181/1
வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் – வில்லி:27 202/1
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் – வில்லி:27 202/3
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/2
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/3
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய – வில்லி:31 21/1
துங்க கடக திரள் தோள் புடையா – வில்லி:32 20/3
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று – வில்லி:37 17/1
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் – வில்லி:37 22/4
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின் – வில்லி:39 19/1
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின் – வில்லி:39 19/1
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின் – வில்லி:39 19/1
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ – வில்லி:41 6/4
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு – வில்லி:42 75/1
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் – வில்லி:44 66/2
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3

மேல்


திரளினும் (1)

தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் – வில்லி:6 10/1

மேல்


திரளும் (3)

மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும் – வில்லி:27 54/1
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும்
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/1,2
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2

மேல்


திராரி (1)

திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் – வில்லி:6 42/4

மேல்


திரி (3)

வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட – வில்லி:7 28/1
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி
துருத்தனும் வளைத்தனன் நெடிய கால் சிலை தொடுத்தனன் இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே – வில்லி:42 197/3,4

மேல்


திரிகத்த (1)

தேர் அணியும் பரி அணியும் திரிகத்த குலபதியும் – வில்லி:40 6/2

மேல்


திரிகத்தர் (2)

திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன் – வில்லி:22 10/1

மேல்


திரிகர்த்தமும் (1)

மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும்
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/1,2

மேல்


திரிகின்ற (1)

செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் – வில்லி:29 71/2

மேல்


திரிகுவன் (1)

தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/3

மேல்


திரிகை (1)

சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து – வில்லி:5 31/1

மேல்


திரித்திடு (1)

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை – வில்லி:29 43/1

மேல்


திரித்தும் (1)

திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா – வில்லி:1 124/2

மேல்


திரிதர (2)

மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி – வில்லி:9 39/2
பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில் – வில்லி:27 5/2

மேல்


திரிந்த (1)

கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது என்றான் – வில்லி:23 23/4

மேல்


திரிந்தனன் (1)

சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3

மேல்


திரிந்தான் (1)

பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4

மேல்


திரிந்து (8)

தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக – வில்லி:5 9/1
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து – வில்லி:27 90/2
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/3
போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர் – வில்லி:27 221/1
படர்ந்து கானகம் திரிந்து மீண்டு அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக – வில்லி:28 1/1
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார் – வில்லி:29 16/2
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து – வில்லி:42 14/1

மேல்


திரிந்துளான் (1)

சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


திரிப்பர் (1)

குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு – வில்லி:37 18/1

மேல்


திரிப்பனவால் (1)

குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால்
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே – வில்லி:27 200/3,4

மேல்


திரிபுர (1)

மிக நகைத்தும் வெறுத்தும் திரிபுர
தகனன் ஒத்த சமீரணன் மா மகன் – வில்லி:42 148/1,2

மேல்


திரிபுரம் (2)

கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/4
விண்ணிடை திரிபுரம் வெந்து நீறு எழ – வில்லி:41 213/1

மேல்


திரிபுவனங்களும் (1)

திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த – வில்லி:46 137/1

மேல்


திரிய (5)

பின்னை இரவும் பகலும் பிரியேம் ஆகி திரிய
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா – வில்லி:3 38/1,2
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் – வில்லி:12 3/3
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி – வில்லி:13 94/2
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/3
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2

மேல்


திரியவும் (1)

திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2

மேல்


திரியவே (1)

இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/2,3

மேல்


திரியும் (2)

பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய – வில்லி:31 25/3
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2

மேல்


திரிவது (1)

சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4

மேல்


திரிவன (1)

இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/4

மேல்


திரிவோர்க்கு (1)

பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் – வில்லி:29 75/1

மேல்


திரு (166)

சொன்ன பாவலன் துகள் அறு சுகன் திரு தாதை – வில்லி:1 3/2
மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/4
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த – வில்லி:1 22/1
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் – வில்லி:1 43/2
திரு தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே – வில்லி:1 64/1
இவள் திரு கணவனும் இன்ன கூறுவான் – வில்லி:1 79/4
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை – வில்லி:2 39/2
அதிரதன் திரு மனையினில் விழைவுடன் அரும்பிய பனி கற்றை – வில்லி:2 41/1
தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும் – வில்லி:2 52/3
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/2
சந்தனுவின் திரு மரபு தயங்க – வில்லி:3 96/1
செம் திரு மேவரு சிறுவனும் அப்போது – வில்லி:3 96/2
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி – வில்லி:3 128/2
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/3
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று – வில்லி:6 2/1
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே – வில்லி:7 2/2
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் – வில்லி:7 14/2
மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி – வில்லி:7 17/3
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும் – வில்லி:7 25/1
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1
கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து – வில்லி:7 31/1
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள – வில்லி:7 44/3
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர – வில்லி:8 9/2
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் – வில்லி:10 11/3
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/4
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் – வில்லி:10 83/1,2
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர – வில்லி:10 89/3
புனை முடி திரு குழல் புழுகும் நானமும் – வில்லி:10 98/3
சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே – வில்லி:10 117/1
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே – வில்லி:10 134/4
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் திரு கரம் சென்று சேர்ந்ததுவே – வில்லி:10 138/4
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு – வில்லி:11 41/1
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் – வில்லி:11 58/2
சென்று யாகபதி கழல் திரு பதம் பணிந்து கீழ் – வில்லி:11 154/1
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி – வில்லி:11 200/1
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை – வில்லி:11 247/2
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே – வில்லி:12 82/4
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் – வில்லி:12 85/1
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
தன் திரு மதலையை தழுவினான் அரோ – வில்லி:12 122/4
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் – வில்லி:12 133/2
மரகத கிரி திரு மைத்துனன்-தனை – வில்லி:12 140/2
தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா – வில்லி:12 142/4
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/4
மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள் – வில்லி:12 150/1
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/2
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் – வில்லி:12 159/2
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ – வில்லி:12 168/1
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு – வில்லி:12 168/2
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு – வில்லி:13 6/1
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/4
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் – வில்லி:13 159/3
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு – வில்லி:14 29/1
சிந்தையால் அவன் திரு பதம் சிந்தைசெய்பவனும் – வில்லி:14 36/2
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா – வில்லி:14 134/4
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து – வில்லி:14 137/2
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் – வில்லி:17 10/1
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் – வில்லி:17 12/3
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/2
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
மெய்வரு வழா மொழி விராடபதி திரு நாடு – வில்லி:19 36/3
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும் – வில்லி:21 1/2
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/4
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் – வில்லி:21 45/3
திரு தகு பாவை அந்த தீயவன்-தன்னை நோக்கி – வில்லி:21 55/2
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள – வில்லி:22 16/3
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் – வில்லி:22 131/4
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும் – வில்லி:23 2/3
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும் – வில்லி:23 3/1
குறை திரு உளத்தினிடை கொண்டருளல் என்றான் – வில்லி:23 10/4
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை – வில்லி:23 28/3
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன – வில்லி:24 4/2
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள – வில்லி:27 5/1
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா – வில்லி:27 17/2
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு – வில்லி:27 220/1
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்கு பண்பினால் இன்னன பகர்வாள் – வில்லி:27 254/4
பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும் பார்த்திவருடன் கூடி – வில்லி:28 13/1
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/2
மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர் – வில்லி:36 27/3
எறியும் அளவில் குரிசில் இளவல் திரு மைந்தன் – வில்லி:37 23/1
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன் – வில்லி:37 36/1
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/4
சேனாபதியும் சூழ இருந்து அபிமன் கையில் திரு மைந்தன் – வில்லி:39 36/3
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் – வில்லி:41 32/2
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/4
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் – வில்லி:41 114/4
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம் – வில்லி:41 131/1
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம் – வில்லி:41 131/1
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று – வில்லி:41 137/2
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை – வில்லி:41 157/1
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் – வில்லி:41 220/1
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள் – வில்லி:41 231/1
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/4
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 135/3
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 138/1
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி – வில்லி:42 139/1
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1
அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன் – வில்லி:42 182/1
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் – வில்லி:43 35/1
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/3
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் – வில்லி:45 38/4
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த – வில்லி:45 76/1
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும் – வில்லி:45 130/3
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் – வில்லி:45 132/3
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன் – வில்லி:45 172/2
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு – வில்லி:45 182/1
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் – வில்லி:45 249/2
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி – வில்லி:45 253/1
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் – வில்லி:46 24/2
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/4
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற – வில்லி:46 100/4
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/3
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/2
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு – வில்லி:46 240/1

மேல்


திருக்கண் (1)

திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/2

மேல்


திருக்கண்டம் (1)

நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1

மேல்


திருக்கினால் (1)

திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து – வில்லி:15 6/3

மேல்


திருக்குலத்து (2)

எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன் – வில்லி:22 34/3
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/3

மேல்


திருக்கூத்தும் (1)

ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும்
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும் – வில்லி:16 1/2,3

மேல்


திருக்கோலம் (1)

குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி – வில்லி:12 40/3

மேல்


திருக (1)

முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4

மேல்


திருகி (11)

திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை – வில்லி:13 75/4
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் – வில்லி:37 29/4
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் – வில்லி:41 15/1,2
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/4
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் – வில்லி:42 77/2
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3

மேல்


திருகின (1)

பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் – வில்லி:40 48/1,2

மேல்


திருகினன் (3)

நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4
பேர்த்தும் முந்துற திருகினன் அரசொடும் பெரும் படையொடும் அம்மா – வில்லி:46 55/4

மேல்


திருகினார் (1)

பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர் – வில்லி:41 135/2

மேல்


திருகினான் (1)

திருகினான் அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் – வில்லி:46 96/4

மேல்


திருகு (3)

திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால் – வில்லி:11 183/1
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம் – வில்லி:46 246/1

மேல்


திருத்தகு (3)

மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி – வில்லி:1 95/1
திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும் – வில்லி:12 69/3
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/3

மேல்


திருத்தமா (1)

கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு – வில்லி:27 260/1

மேல்


திருத்தாமன் (1)

செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல் – வில்லி:22 13/3

மேல்


திருத்தி (3)

தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4
பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார் – வில்லி:10 152/4
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி – வில்லி:46 163/1

மேல்


திருத்தினவே (1)

சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே – வில்லி:27 204/3,4

மேல்


திருதராட்டிரன் (3)

திருதராட்டிரன் திருமுகம் இது என சென்று இறைஞ்சினன் வாங்கி – வில்லி:11 62/1
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த – வில்லி:24 8/2
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான் – வில்லி:26 3/3

மேல்


திருதராட்டிரனும் (1)

தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/3

மேல்


திருந்த (4)

திருந்த நின்று செவிலியர் கூறவே – வில்லி:1 128/3
திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத – வில்லி:10 92/1
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் – வில்லி:11 181/2
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3

மேல்


திருந்திய (1)

சிற்ப நூலில் திருந்திய மாக்களால் – வில்லி:3 110/1

மேல்


திருந்து (8)

திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் – வில்லி:1 8/3
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் – வில்லி:3 132/3
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து – வில்லி:5 34/1
திருந்து பூணினாள் சிறுவர்-தம்மையே – வில்லி:11 133/4
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை – வில்லி:16 52/1
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் – வில்லி:27 124/2
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/2

மேல்


திருநாட்டீர் (1)

தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/3

மேல்


திருநாமம் (3)

நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2

மேல்


திருநிறத்தவன்-தன் (1)

திருநிறத்தவன்-தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே – வில்லி:10 71/4

மேல்


திருநெடுமால் (2)

கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால்
அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான் – வில்லி:46 146/3,4

மேல்


திருநெடுமாலும் (1)

செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே – வில்லி:36 15/2

மேல்


திருநெற்றியில் (1)

என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான் – வில்லி:23 4/2

மேல்


திருப்பதம் (1)

திருநிறத்தவன்-தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே – வில்லி:10 71/4

மேல்


திருப்பவளத்து (1)

செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் – வில்லி:10 80/3

மேல்


திருப்பி (1)

கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் – வில்லி:15 15/3,4

மேல்


திருப்பியே (1)

முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4

மேல்


திரும்பினன் (1)

திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே – வில்லி:39 33/4

மேல்


திருமகவை (1)

பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1

மேல்


திருமகள் (2)

செம் திருமகள் உறை செல்வ மா நகர் – வில்லி:3 27/3
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண – வில்லி:10 142/2

மேல்


திருமகன் (7)

காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி – வில்லி:1 91/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ – வில்லி:10 111/3
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான் – வில்லி:12 47/4
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை – வில்லி:22 112/2
தொகுத்து வண்டு இமிர் தொடை துருபதன் திருமகன்
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே – வில்லி:34 3/3,4
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால் – வில்லி:36 3/3

மேல்


திருமகன்-தன்னை (1)

சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி – வில்லி:12 71/1

மேல்


திருமகனுடன் (1)

வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – வில்லி:7 74/4

மேல்


திருமகனும் (3)

மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் – வில்லி:12 65/4
ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும் – வில்லி:40 74/1
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு – வில்லி:41 29/1

மேல்


திருமகனை (1)

செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு – வில்லி:46 11/1

மேல்


திருமணம் (3)

திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான் – வில்லி:1 52/2
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் – வில்லி:9 39/4

மேல்


திருமலர் (1)

திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை – வில்லி:11 247/2

மேல்


திருமலையும் (1)

தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/4

மேல்


திருமனை (2)

செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/4
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின் – வில்லி:3 121/2

மேல்


திருமால் (14)

சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே – வில்லி:7 81/1
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே – வில்லி:9 53/4
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் – வில்லி:17 10/1
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/2
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால்
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/1,2
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால்
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/3,4
தெளியாவண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான் – வில்லி:27 226/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர – வில்லி:39 39/1
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும் திருமால்
அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே – வில்லி:41 1/3,4
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/4
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2

மேல்


திருமால்-தன்னை (1)

தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே – வில்லி:17 7/2

மேல்


திருமாலினுக்கும் (1)

சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே – வில்லி:37 5/4

மேல்


திருமாலும் (3)

தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் – வில்லி:8 4/1
பயன் மிஞ்சு தொழிலினராய் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை – வில்லி:10 2/3
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/3

மேல்


திருமாலை (2)

செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய் – வில்லி:7 29/1
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் – வில்லி:33 1/4

மேல்


திருமாலையும் (2)

செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் – வில்லி:31 9/3
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/2

மேல்


திருமாலொடு (1)

திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான் – வில்லி:45 229/4

மேல்


திருமாலொடும் (1)

குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான் – வில்லி:45 71/2

மேல்


திருமுக (1)

ஆடி திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன் – வில்லி:12 164/1

மேல்


திருமுகம் (3)

கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
திருதராட்டிரன் திருமுகம் இது என சென்று இறைஞ்சினன் வாங்கி – வில்லி:11 62/1
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3

மேல்


திருமுடி (1)

சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் – வில்லி:25 8/4

மேல்


திருமுன் (2)

மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா – வில்லி:6 8/4
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து – வில்லி:18 4/2

மேல்


திருமுன்பு (1)

மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4

மேல்


திருமுன்னே (1)

முனி நாயக வேறு ஓர் விரகு இல்லை திருமுன்னே
இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான் – வில்லி:42 60/3,4

மேல்


திருமேனி (8)

கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – வில்லி:10 12/2
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற – வில்லி:12 40/2
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே – வில்லி:27 210/4
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் – வில்லி:37 13/2
செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே – வில்லி:45 220/4
கொண்டல் நிகர் திருமேனி கோபாலன் இவை உரைப்ப – வில்லி:46 144/1
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – வில்லி:46 159/2

மேல்


திருமைந்தன் (2)

மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன்
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் – வில்லி:31 8/2,3
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் – வில்லி:37 29/4

மேல்


திருமொழி (1)

நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா – வில்லி:22 29/2

மேல்


திருவடி-தன் (1)

திருவடி-தன் இரு சேவடியில் போய் – வில்லி:14 59/1

மேல்


திருவடியில் (1)

எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் – வில்லி:27 211/2

மேல்


திருவடிவமும் (1)

மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே – வில்லி:16 1/4

மேல்


திருவடிவு (2)

கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் – வில்லி:12 83/4
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/3

மேல்


திருவருட்கு (1)

திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4

மேல்


திருவருளால் (5)

ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால்
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/2,3
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால்
வினை பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி – வில்லி:16 47/1,2
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும் – வில்லி:42 62/3
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற – வில்லி:45 255/1

மேல்


திருவாய்மலர்க (1)

சென்று இருக்க திருவாய்மலர்க என – வில்லி:3 109/1

மேல்


திருவின் (2)

பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல – வில்லி:27 49/1
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின்
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/3,4

மேல்


திருவுடையவரே (1)

கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே – வில்லி:42 1/4

மேல்


திருவும் (5)

யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக – வில்லி:6 10/3
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும்
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப – வில்லி:19 7/1,2
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் – வில்லி:19 29/1
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/2

மேல்


திருவுள்ளம் (2)

செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன் – வில்லி:11 211/1
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எ பொருளும் பேதியாதோ – வில்லி:42 170/4

மேல்


திருவுளத்தால் (1)

வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1

மேல்


திருவுளத்தில் (1)

குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/4

மேல்


திருவுளத்து (4)

தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி – வில்லி:3 123/3
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான் – வில்லி:16 5/4
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/4

மேல்


திருவுளம் (3)

சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி – வில்லி:11 67/3
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் – வில்லி:42 158/4

மேல்


திருவுளம்-கொல் (1)

திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/4

மேல்


திருவை (2)

செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய் – வில்லி:7 29/1
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி – வில்லி:27 22/1

மேல்


திருவையும் (1)

கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் – வில்லி:3 53/4

மேல்


திருவொடு (1)

உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே – வில்லி:19 36/4

மேல்


திருவோடு (1)

செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் – வில்லி:10 77/2

மேல்


திரை (35)

அந்த நல் மரபினில் அமுத வெண் திரை
சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என – வில்லி:1 39/1,2
திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம் – வில்லி:1 61/2
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/3
பொரும் திரை கங்கையின் கரையில் போக்கவே – வில்லி:3 23/4
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை
கான் இருந்த மண்டலம் கருத்தினால் இருத்தினான் – வில்லி:3 70/3,4
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/2
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் – வில்லி:7 46/1
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே – வில்லி:7 67/2
திரை நிலம் புகுந்தனன் சேனை சூழ்வர – வில்லி:11 101/2
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில் – வில்லி:13 30/1
திரை உளானும் செகுப்ப அரு நம்முடன் – வில்லி:13 48/2
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் – வில்லி:13 51/3
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/2
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் – வில்லி:14 20/2
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் – வில்லி:14 37/4
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் – வில்லி:14 83/3
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/2
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள் – வில்லி:30 16/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/3
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம் – வில்லி:36 36/2
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/3
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன் – வில்லி:41 246/3
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன – வில்லி:42 127/2
உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே – வில்லி:42 182/4
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் – வில்லி:45 174/2
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ – வில்லி:46 16/3
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் – வில்லி:46 103/4
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/4

மேல்


திரை-தோறும் (1)

தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி – வில்லி:13 100/2

மேல்


திரையில் (1)

சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் – வில்லி:31 28/2

மேல்


திரையின் (1)

ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3

மேல்


திரையுடன் (1)

மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3

மேல்


திரையையும் (1)

செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் – வில்லி:22 60/1

மேல்


திரௌபதி (4)

துப்பு உறழ் அமுத செ வாய் திரௌபதி துணை தோள் வேட்டு – வில்லி:11 22/1
சுரி குழல் குலைய நின்ற திரௌபதி சுருதி முந்நூல் – வில்லி:11 277/1
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
துருபதனும் சாத்தகியும் திரௌபதி மைந்தரும் முடுகி தொட்ட சாப – வில்லி:42 174/1

மேல்


திரௌபதிக்கு (1)

ஆழ் துயர் திரௌபதிக்கு அறிய கூறினார் – வில்லி:16 69/4

மேல்


திரௌபதியார் (1)

இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார்
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/3,4

மேல்


திரௌபதியும் (3)

முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும்
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை – வில்லி:17 10/3,4
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி – வில்லி:19 28/2
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/4

மேல்


திரௌபதேயரும் (1)

துருபதன் மைந்தர் அனைவரும் பஞ்ச திரௌபதேயரும் துயில் பொழுதில் – வில்லி:46 218/1

மேல்


தில்லையுள் (1)

அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும் – வில்லி:7 18/3

மேல்


திலக (4)

பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை – வில்லி:8 12/1
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே – வில்லி:27 9/4
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ – வில்லி:32 32/1

மேல்


திலகம் (8)

இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு – வில்லி:5 41/1
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற – வில்லி:22 125/3
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/4
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என – வில்லி:39 26/2
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3

மேல்


திலகமாம் (1)

குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4

மேல்


திலகமும் (1)

திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது ஆலவட்ட செவியாலே – வில்லி:44 8/1

மேல்


திலகன் (4)

எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன்
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/2,3
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் – வில்லி:12 164/4
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன்
பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன் – வில்லி:22 23/2,3
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் – வில்லி:28 56/4

மேல்


திலகனை (1)

வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1

மேல்


திலகனொடு (1)

அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/4

மேல்


திலத்தின் (1)

திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1

மேல்


திலோத்தமை (1)

மேனகை திலோத்தமை என்று வேலையில் – வில்லி:12 50/2

மேல்


திலோத்தமை-தன்னை (1)

திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் – வில்லி:6 42/4

மேல்


திவ்விய (1)

திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார் – வில்லி:13 3/2

மேல்


திவசத்து (1)

திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார் – வில்லி:13 98/3

மேல்


திவசம் (1)

திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ – வில்லி:27 231/2

மேல்


திவலை (3)

சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4
செழு மத அருவியின் திவலை வீசவே – வில்லி:11 96/4
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3

மேல்


திவலையும் (1)

தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் – வில்லி:9 37/2

மேல்


திவாகர (1)

திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை – வில்லி:14 68/4

மேல்


திவாகரராம் (1)

சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என – வில்லி:45 65/2

மேல்


திவாகரன் (2)

தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் – வில்லி:9 17/1
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன்
@35. ஏழாம் போர்ச் சருக்கம் – வில்லி:34 28/4,5

மேல்


திளைத்த (3)

திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும் – வில்லி:3 76/3
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி – வில்லி:41 167/3

மேல்


திளைத்தல் (1)

திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே – வில்லி:40 80/4

மேல்


திளைத்தனர் (2)

திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/4
இருவரும் பெரும்பொழுது அமர் திளைத்தனர் இளைத்தார் – வில்லி:42 107/4

மேல்


திளைத்தனன் (1)

மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன்
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/3,4

மேல்


திளைத்தார் (1)

திளைத்தார் அரசர் திகிரிக்கிரி என்ன ஓடி – வில்லி:36 28/1

மேல்


திளைத்தான் (1)

தீர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான் – வில்லி:1 14/4

மேல்


திளைத்து (1)

மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த – வில்லி:9 44/1

மேல்


திற (4)

இரு திற புதல்வரும் இயைந்த கேண்மையால் – வில்லி:3 2/3
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/3
ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா – வில்லி:33 24/3
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2

மேல்


திறங்கள் (2)

தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர – வில்லி:9 15/2
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3

மேல்


திறங்களால் (1)

திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால் – வில்லி:3 11/4

மேல்


திறங்களினும் (1)

புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2

மேல்


திறத்த (1)

ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – வில்லி:41 37/3

மேல்


திறத்தகு (1)

திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி – வில்லி:15 4/2

மேல்


திறத்தர் (1)

இ திறத்தர் இருவரும் தம்முனால் – வில்லி:1 118/3

மேல்


திறத்தவரும் (1)

இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால் – வில்லி:11 207/2

மேல்


திறத்தன (2)

மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை – வில்லி:11 78/2
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4

மேல்


திறத்தில் (1)

மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் – வில்லி:11 181/1

மேல்


திறத்தின் (2)

மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் – வில்லி:11 78/1
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு – வில்லி:40 25/3

மேல்


திறத்தினர் (1)

திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர் – வில்லி:14 87/4

மேல்


திறத்தினால் (1)

யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட – வில்லி:28 8/1

மேல்


திறத்தினும் (3)

மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் – வில்லி:11 78/1
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை – வில்லி:11 78/2
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3

மேல்


திறத்து (2)

திறத்து நின் இளையோரொடும் சென்று தோள் – வில்லி:3 111/3
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர் – வில்லி:11 207/1

மேல்


திறத்தும் (1)

எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று – வில்லி:32 23/1

மேல்


திறத்தேமும் (1)

செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் – வில்லி:27 6/2

மேல்


திறந்திலன் (1)

மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன்
நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே – வில்லி:1 55/3,4

மேல்


திறந்து (2)

அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே – வில்லி:11 103/4
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2

மேல்


திறம் (8)

செரு இளம் காளையர் சேனையின் திறம்
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் – வில்லி:11 95/1,2
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் – வில்லி:11 199/2
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/2
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/2
திறம் மிக்க தீர்க்கநயனன் சிலை திம்மவாகு – வில்லி:36 30/2
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3

மேல்


திறமும் (3)

சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/2
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும் – வில்லி:38 40/2
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே – வில்லி:45 198/4

மேல்


திறமையும் (1)

திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் – வில்லி:14 24/4

மேல்


திறல் (153)

கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் – வில்லி:1 22/2
வில் படை திறல் வீடுமன் வாய்மையால் – வில்லி:1 122/3
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/3
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/3
பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க – வில்லி:2 21/3
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன் – வில்லி:3 1/2
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் – வில்லி:3 16/2
அரும் திறல் போகிகள் அரசன் ஏவலால் – வில்லி:3 23/2
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல்
கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான் – வில்லி:3 28/3,4
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்-பால் கனல் பயந்தோன் – வில்லி:3 92/1
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல் – வில்லி:4 15/1
பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து – வில்லி:4 17/1
வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும் – வில்லி:4 26/3
காதிய திறல் நரகாசுரன்-தனை – வில்லி:4 29/1
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/4
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில் – வில்லி:4 61/1
சரோசன திறல் தம்பியும் மாமனும் – வில்லி:5 105/2
சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே – வில்லி:7 45/4
காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை – வில்லி:7 81/2
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள பதினொரு திறல் உருத்திரரும் – வில்லி:9 47/4
யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும் – வில்லி:10 62/1
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை – வில்லி:10 94/2
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் – வில்லி:11 34/3
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/2
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/3
கொள்ளை வன் திறல் குருகுலேசனும் – வில்லி:11 137/2
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே – வில்லி:12 14/2
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ – வில்லி:12 93/3
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும் – வில்லி:12 138/2
ஆடையும் கலனும் தெவ்வை அடும் திறல் படையும் நல்கி – வில்லி:13 5/1
மொய் திறல் கடவுளோர் முப்பத்துமுக்கோடியாலும் – வில்லி:13 23/1
செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான் – வில்லி:13 31/4
தீது இலா திறல் சித்திரசேனனை – வில்லி:13 40/1
ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால் – வில்லி:13 67/3
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் – வில்லி:13 92/3
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் – வில்லி:13 105/4
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற – வில்லி:13 112/2
மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு – வில்லி:13 142/1
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/3
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் – வில்லி:13 157/2
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/2
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
திண் திறல் மாருதி சேய் வருவானை – வில்லி:14 72/3
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை – வில்லி:14 110/2
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/2
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் – வில்லி:16 62/2
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய – வில்லி:19 13/2
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/2
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு – வில்லி:20 10/1
இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே – வில்லி:20 14/4
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர் – வில்லி:21 19/3
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் – வில்லி:21 32/3
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/4
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் – வில்லி:21 75/2
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர் – வில்லி:21 80/3
காற்றினால் வரு திறல் காளை அல்லதே – வில்லி:21 80/4
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து – வில்லி:22 16/1
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு – வில்லி:22 53/3
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு – வில்லி:22 107/1
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/2
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/2
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும் – வில்லி:23 12/1
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் – வில்லி:23 20/3
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் – வில்லி:24 17/4
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று – வில்லி:25 12/3
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும் – வில்லி:26 4/3
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/2
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/2
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/2
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/3
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் – வில்லி:27 98/4
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/2
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4
தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே – வில்லி:27 216/4
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே – வில்லி:28 14/2
அதிரதாதிபர் தானும் வீமனும் விசயனும் திறல் அபிமனும் – வில்லி:28 37/1
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று – வில்லி:29 39/3
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே – வில்லி:29 47/3
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத – வில்லி:30 15/1
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் – வில்லி:31 23/2
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் – வில்லி:34 8/1
வன் திறல் வில்லினும் வாளினும் மலைவுற – வில்லி:34 14/2
அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும் – வில்லி:36 15/3
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/4
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான் – வில்லி:37 14/3
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே – வில்லி:37 24/2
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிட பொருது மீண்டான் – வில்லி:39 10/4
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/2
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே – வில்லி:39 26/4
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே – வில்லி:39 27/4
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் – வில்லி:40 14/3
வென்ற திறல் வீமனுமே – வில்லி:41 58/4
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/3
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும் – வில்லி:42 11/1
தகல் அரும் திறல் சாத்தகி-தன்னையும் விடுத்தேம் – வில்லி:42 112/1
தீர்க்கலோசனன் திண் திறல் சித்திரசேனன் – வில்லி:42 118/2
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/4
கண்டு துன்முகன் எனும் திறல் இளவலை கடிதின் ஏவலும் கங்குல் – வில்லி:42 140/1
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல – வில்லி:42 140/3
அன்ன போதினில் அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு – வில்லி:42 193/1
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன் – வில்லி:42 193/2
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே – வில்லி:42 198/4
சிலை படை அயில் படை தெளியும் வாட்படை திறல் பல படைக்கல வலிமை காட்டியும் – வில்லி:42 203/1
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன வாயசமே – வில்லி:44 61/3
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும் – வில்லி:45 53/3
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான் – வில்லி:45 81/4
தீது ஏதும் இல்லா திறல் சாத்தகி சித்ரகீர்த்தி – வில்லி:45 83/2
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும் – வில்லி:45 108/2
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ – வில்லி:45 165/3
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் – வில்லி:45 190/3
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/3
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/4
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து – வில்லி:46 78/1
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/2

மேல்


திறலால் (1)

செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் – வில்லி:39 44/3

மேல்


திறலான் (1)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4

மேல்


திறலின் (1)

மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ – வில்லி:4 55/3

மேல்


திறலினார் (1)

சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார்
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/2,3

மேல்


திறலினார்க்கு (1)

வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு – வில்லி:6 45/3

மேல்


திறலினால் (1)

பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3

மேல்


திறலினான் (1)

இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான்
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/2,3

மேல்


திறலினும் (1)

இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி – வில்லி:1 15/3

மேல்


திறலுடன் (3)

சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார் – வில்லி:3 71/2
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2

மேல்


திறலுடை (8)

பாத பங்கயம் தொழ தகும் திறலுடை பாண்டு என்பவன் தானும் – வில்லி:2 16/2
தருக யுத்தம் திறலுடை தானவர் – வில்லி:13 45/3
திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை – வில்லி:13 75/4
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/4
நவை அறு திறலுடை நகு சரம் உகையா – வில்லி:13 132/2
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல் – வில்லி:13 137/3
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
திறலுடை வாளியால் சிவப்பித்தான் அரோ – வில்லி:45 128/4

மேல்


திறலுடைய (1)

மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2

மேல்


திறலுடையோர் (1)

முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3

மேல்


திறலும் (10)

ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
சீற்றமும் திறலும் மிக்க தீ கதி செலாத தூய – வில்லி:13 18/4
திக்கு ஓடிய நும் திறலும் புகழும் – வில்லி:13 58/1
வன் திறலும் தம வாகுவின் வலியும் – வில்லி:14 77/3
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே – வில்லி:39 35/4
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும்
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/3,4
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் – வில்லி:41 226/3
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் – வில்லி:43 22/2
மலையும் திறலும் புகழ்ந்து அண்டரும் வாழ்த்தினாரே – வில்லி:45 79/4

மேல்


திறலோடும் (1)

சேர்ந்தசேர்ந்த மன்னவரோடும் திறலோடும்
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும் – வில்லி:32 38/2,3

மேல்


திறலோர் (2)

ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
நீடு வில் திறலோர் நெடும் காலமே – வில்லி:5 109/4

மேல்


திறலோன் (1)

திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4

மேல்


திறவா (1)

வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1

மேல்


திறவாமல் (1)

வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப – வில்லி:11 14/2

மேல்


திறன் (5)

ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது – வில்லி:3 104/1
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல் – வில்லி:3 104/2
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய் – வில்லி:23 15/2
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ – வில்லி:41 227/1
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா – வில்லி:42 64/4

மேல்


திறனுடைய (1)

திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/4

மேல்


திறனும் (1)

ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி – வில்லி:3 32/1

மேல்


திறை (12)

துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும் – வில்லி:4 40/4
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும் – வில்லி:5 76/3
பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள் – வில்லி:7 13/2
தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட – வில்லி:10 46/3
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் – வில்லி:10 59/1
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/4
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும் – வில்லி:11 129/3
எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார் – வில்லி:14 63/2
எண் திசையும் திறை கொண்டு இகலோடும் – வில்லி:14 72/1
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1

மேல்


திறைகள் (2)

தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் – வில்லி:10 66/3

மேல்


திறைகளும் (1)

சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/2

மேல்


திறைகொண்டு (1)

தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே – வில்லி:10 61/2

மேல்


திறைகொள் (1)

சிந்தனையொடும் திறைகொள் செல்வ நிதியோடும் – வில்லி:23 8/3

மேல்


திறையான (1)

நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1

மேல்


திறையோடு (1)

திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே – வில்லி:7 2/2

மேல்


திறையோடும் (1)

அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என – வில்லி:10 53/1

மேல்


தின்ற (1)

வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/2

மேல்


தின்றவனும் (1)

தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன் – வில்லி:41 184/4

மேல்


தின்றிட (1)

பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து – வில்லி:4 5/3

மேல்


தின்றிடும் (1)

ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/3

மேல்


தின்று (8)

சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/3
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் – வில்லி:4 50/2
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ – வில்லி:13 115/1
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு – வில்லி:14 73/2
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை – வில்லி:18 5/1,2
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் – வில்லி:27 121/3
இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல் – வில்லி:42 207/1

மேல்


தின்னுமது (1)

புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1

மேல்


தின (1)

தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3

மேல்


தினகரற்கும் (1)

தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன் – வில்லி:46 145/4

மேல்


தினகரன் (14)

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக – வில்லி:2 36/1
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும் – வில்லி:2 117/2
தினகரன் என தகு செய்ய கோலினன் – வில்லி:11 97/2
தினகரன் கரம் திகழ் கமண்டலம் – வில்லி:11 141/1
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே – வில்லி:27 215/4
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/4
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் – வில்லி:39 3/1
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் – வில்லி:42 77/2
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன்
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/2,3
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க – வில்லி:46 243/2

மேல்


தினகரன்-கொல் (1)

தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3

மேல்


தினகரன்-தன் (1)

தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் – வில்லி:43 9/2

மேல்


தினகரன்_மைந்தன் (1)

சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் – வில்லி:39 3/1

மேல்


தினகரனும் (1)

தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/4

மேல்


தினகரனை (1)

கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே – வில்லி:26 12/4

மேல்


தினகராதபமும் (1)

சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த – வில்லி:6 13/1

மேல்


தினகாரி (1)

சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2

மேல்


தினங்கள் (1)

இறந்த நிலையும் தினங்கள் ஈர்_ஒன்பானிலும் தோன்ற – வில்லி:46 150/3

மேல்


தினத்தாலும் (1)

தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/3

மேல்


தினத்தில் (4)

பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ – வில்லி:1 86/1
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு – வில்லி:44 85/1
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் – வில்லி:45 3/1

மேல்


தினத்தின் (2)

முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4

மேல்


தினத்தினில் (2)

இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில்
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/2,3
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2

மேல்


தினத்து (3)

அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான் – வில்லி:4 23/1
ஒரு தினத்து அமுது என உள்ள நாள் எலாம் – வில்லி:4 34/1
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1

மேல்


தினநாதன் (1)

தருமன் பவனன் தினநாதன் தனயர்-தம்பால் – வில்லி:5 86/1

மேல்


தினபதி (2)

பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு – வில்லி:2 40/2
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி – வில்லி:42 136/1

மேல்


தினபதியும் (1)

படிவாய் உடுபதியும் தினபதியும் பொருது எனவே – வில்லி:33 17/1

மேல்


தினம் (13)

இன்று நல் தினம் என்று இளம் தோகையை – வில்லி:1 113/3
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் – வில்லி:1 148/1
சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம் – வில்லி:2 66/1
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில் – வில்லி:11 275/2
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள் – வில்லி:11 275/3
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் – வில்லி:26 5/3
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/3
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் – வில்லி:41 138/1
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் – வில்லி:43 48/2
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை – வில்லி:45 7/1

மேல்


தினவு (1)

வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு – வில்லி:10 20/3

மேல்


தினை (2)

தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன் – வில்லி:41 184/4
செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர – வில்லி:46 50/1

மேல்