கூ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூக்குரல் 1
கூகையினால் 1
கூச 1
கூசாது 2
கூசி 1
கூசினையோ 1
கூசும் 1
கூசும்படி 1
கூட்ட 2
கூட்டம் 4
கூட்டி 4
கூட்டிடை 1
கூட்டில் 1
கூட்டு 2
கூட்டுக 1
கூட 5
கூடக 1
கூடத்திற்கு 2
கூடபாகலம் 1
கூடம் 7
கூடம்-தனில் 1
கூடல் 2
கூடார் 1
கூடி 16
கூடிய 1
கூடின் 1
கூடினர் 1
கூடினார் 2
கூடுதல் 1
கூடும் 2
கூடுமாயின் 1
கூடுமால் 1
கூடுமோ 3
கூடுவதே 1
கூடுவர் 2
கூத்தன் 1
கூத்தாட 1
கூத்தாடவே 1
கூத்தாடி 2
கூத்து 1
கூத்துக்கு 1
கூத்துடை 1
கூந்தல் 8
கூந்தலாய் 1
கூந்தலாளை 1
கூப்பிடுவாள் 1
கூப்பினானே 1
கூபகம் 1
கூபகர் 1
கூய் 2
கூயினர் 1
கூர் 97
கூர்தரு 1
கூர்ந்த 3
கூர்ந்தார் 3
கூர்ந்தான் 5
கூர்ந்திடவே 1
கூர்ந்து 9
கூர்ந்தே 1
கூர்ந்தேன் 1
கூர்ந்தோர் 1
கூர்ப்பன 1
கூர்வது 1
கூர்வதே 1
கூர்வார் 1
கூர்வாள் 1
கூர 43
கூரவும் 1
கூரவே 10
கூரும் 15
கூரும்படி 1
கூரும்வகை 1
கூல 1
கூவ 2
கூவலின் 1
கூவி 3
கூவினர் 2
கூவினார் 2
கூவினான் 1
கூவும் 1
கூளி 2
கூளிகள் 2
கூளியே 1
கூற்றம் 1
கூற்றம்-தனக்கும் 1
கூற்றமும் 1
கூற்றமே 1
கூற்றாய் 2
கூற்றால் 1
கூற்றிடை 1
கூற்றின் 2
கூற்றினார் 1
கூற்றினான் 1
கூற்றினும் 1
கூற்றினை 3
கூற்றினையும் 1
கூற்று 15
கூற்றுக்கு 1
கூற்றுக்கும் 1
கூற்றுடன் 1
கூற்றும் 3
கூற்றுவர் 1
கூற்றை 2
கூற 26
கூறல் 7
கூறலாதன 1
கூறலாம் 2
கூறலும் 8
கூறலுற்றாம் 1
கூறவும் 4
கூறவே 4
கூறா 1
கூறாதோ 1
கூறாமல் 1
கூறாய் 2
கூறாரோ 1
கூறி 34
கூறிக்கொடுத்தார் 1
கூறிட 1
கூறிடின் 1
கூறிய 13
கூறியவை 2
கூறியிட்டான் 1
கூறியே 3
கூறில் 2
கூறின் 1
கூறினர் 1
கூறினன் 5
கூறினனே 1
கூறினார் 5
கூறினாள் 1
கூறினான் 9
கூறினானே 4
கூறினும் 2
கூறு 16
கூறுக 2
கூறுகிற்பது 1
கூறுகிற்பரோ 1
கூறுகின்ற 1
கூறுகேன் 1
கூறுதல் 1
கூறுதற்கு 1
கூறுபட்டு 1
கூறுபடவும் 1
கூறும் 15
கூறுவது 2
கூறுவதே 1
கூறுவர் 1
கூறுவரால் 1
கூறுவாம் 4
கூறுவாய் 1
கூறுவார் 2
கூறுவாள் 3
கூறுவான் 11
கூறை 2
கூறையும் 1
கூனல் 5

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கூக்குரல் (1)

கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/4

மேல்


கூகையினால் (1)

ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால்
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி – வில்லி:46 205/2,3

மேல்


கூச (1)

கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய் – வில்லி:42 18/3

மேல்


கூசாது (2)

குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/4

மேல்


கூசி (1)

குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4

மேல்


கூசினையோ (1)

கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4

மேல்


கூசும் (1)

கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3

மேல்


கூசும்படி (1)

கூசும்படி சிற்சில் குழம்புகளாய் – வில்லி:32 14/2

மேல்


கூட்ட (2)

ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி – வில்லி:25 2/2
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் – வில்லி:25 2/4

மேல்


கூட்டம் (4)

குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற – வில்லி:2 65/3
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2
வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி – வில்லி:12 28/1
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3

மேல்


கூட்டி (4)

மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/3,4
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2
வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும் – வில்லி:12 28/1,2
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி – வில்லி:46 221/2,3

மேல்


கூட்டிடை (1)

கூட்டிடை இன்ப துன்ப கொழும் பயன் துய்த்து மாறி – வில்லி:11 283/3

மேல்


கூட்டில் (1)

கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ – வில்லி:22 27/3

மேல்


கூட்டு (2)

கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான் – வில்லி:42 104/3

மேல்


கூட்டுக (1)

கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா – வில்லி:27 153/4

மேல்


கூட (5)

கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் – வில்லி:13 5/4
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே – வில்லி:38 36/1
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4

மேல்


கூடக (1)

கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/3

மேல்


கூடத்திற்கு (2)

கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட – வில்லி:9 38/2
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி – வில்லி:9 38/3

மேல்


கூடபாகலம் (1)

பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல – வில்லி:41 159/3

மேல்


கூடம் (7)

மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம்
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/3,4
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று – வில்லி:11 47/2
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண – வில்லி:11 50/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/3
இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும் – வில்லி:45 202/2
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2

மேல்


கூடம்-தனில் (1)

பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3

மேல்


கூடல் (2)

தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் – வில்லி:7 20/4
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2

மேல்


கூடார் (1)

குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார் – வில்லி:44 69/4

மேல்


கூடி (16)

குறையினால் என கோக்குலம் கூடி வந்து – வில்லி:1 131/2
கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி – வில்லி:5 26/1,2
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் – வில்லி:7 30/1
ஏனையோரும் வந்து கூடி இனிது இருந்த எல்லையே – வில்லி:11 152/4
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு – வில்லி:14 39/1,2
கடல் பெரும் படை கூடி நாளை அணிந்த வெய்ய களத்தில் நான் – வில்லி:26 14/3
பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும் பார்த்திவருடன் கூடி
ஈண்டு இருந்தனர் இவ்வுழி செரு குறித்து எழிலி மேனியனோடும் – வில்லி:28 13/1,2
கூடி முட்டலின் கொய்யுளை மாய்ந்தன – வில்லி:29 30/3
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் – வில்லி:31 23/2
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் – வில்லி:41 238/3,4
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி
பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர் – வில்லி:41 241/1,2
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப – வில்லி:42 67/2,3
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/4
குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான் – வில்லி:45 71/2
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/3,4
பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/1,2

மேல்


கூடிய (1)

கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு – வில்லி:1 92/2

மேல்


கூடின் (1)

கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின்
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன – வில்லி:41 100/2,3

மேல்


கூடினர் (1)

கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4

மேல்


கூடினார் (2)

மல் புய நிருபனை வந்து கூடினார் – வில்லி:22 74/4
வெம் களத்து விசயனை கூடினார் – வில்லி:42 154/4

மேல்


கூடுதல் (1)

கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே – வில்லி:5 15/2

மேல்


கூடும் (2)

மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் – வில்லி:16 30/1
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா – வில்லி:16 30/2

மேல்


கூடுமாயின் (1)

பதி பெயர்ந்து ஏகி நாளை பகைவரை கூடுமாயின்
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் – வில்லி:27 175/1,2

மேல்


கூடுமால் (1)

கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/4

மேல்


கூடுமோ (3)

வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ
மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும் – வில்லி:22 83/2,3
படி சயத்திரதனை படுத்தல் கூடுமோ
பொடி அனல் இவன் புகின் புகுந்து நால்வரும் – வில்லி:41 186/2,3
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும் – வில்லி:41 255/2,3

மேல்


கூடுவதே (1)

குன்றொடு குன்று அமர் கூடுவதே போல் – வில்லி:14 77/1

மேல்


கூடுவர் (2)

கூடுவர் சிலர் சிலர் கோதை மாதரோடு – வில்லி:11 121/3
கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று – வில்லி:13 93/2

மேல்


கூத்தன் (1)

குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4

மேல்


கூத்தாட (1)

கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4

மேல்


கூத்தாடவே (1)

குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே
புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் – வில்லி:33 4/3,4

மேல்


கூத்தாடி (2)

குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும் – வில்லி:31 1/2,3
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4

மேல்


கூத்து (1)

கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/4

மேல்


கூத்துக்கு (1)

தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4

மேல்


கூத்துடை (1)

குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4

மேல்


கூந்தல் (8)

புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/2
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல்
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை – வில்லி:27 13/1,2
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் – வில்லி:27 43/3
நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன் – வில்லி:27 47/2
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ – வில்லி:46 164/1

மேல்


கூந்தலாய் (1)

மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய்
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று – வில்லி:21 66/2,3

மேல்


கூந்தலாளை (1)

கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் – வில்லி:5 65/4

மேல்


கூப்பிடுவாள் (1)

கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா – வில்லி:11 252/1

மேல்


கூப்பினானே (1)

என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4

மேல்


கூபகம் (1)

கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் – வில்லி:28 19/3

மேல்


கூபகர் (1)

குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர்
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/3,4

மேல்


கூய் (2)

கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
தன் துணை நின்ற சாத்தகியை கூய்
வென்றிடு போரில் விசயன் இளைத்தால் – வில்லி:42 97/1,2

மேல்


கூயினர் (1)

தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி – வில்லி:9 39/1

மேல்


கூர் (97)

அண்டர் தானமும் உவமை கூர் அத்தினாபுரியே – வில்லி:1 35/4
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர்
சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்கும் – வில்லி:1 37/2,3
மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர்
உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் – வில்லி:1 64/3,4
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர்
மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும் – வில்லி:1 136/1,2
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர்
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் – வில்லி:1 150/3,4
நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4
சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே – வில்லி:2 62/2
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் – வில்லி:2 70/4
வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று – வில்லி:3 12/3
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/2
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் – வில்லி:4 8/2
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே – வில்லி:4 32/4
குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி – வில்லி:5 11/1
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் – வில்லி:9 5/4
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர் – வில்லி:10 96/2
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/3
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே – வில்லி:11 131/2
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள் – வில்லி:11 146/1
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர்
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் – வில்லி:11 169/1,2
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் – வில்லி:11 177/3
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ – வில்லி:11 210/1
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே – வில்லி:12 56/4
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர்
அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா – வில்லி:12 115/3,4
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் – வில்லி:13 77/4
ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை – வில்லி:13 99/1
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை – வில்லி:13 106/3
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும் – வில்லி:14 43/2
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு – வில்லி:14 45/1
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் – வில்லி:14 104/3
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை – வில்லி:14 110/2
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து – வில்லி:14 126/1
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/4
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே – வில்லி:16 14/4
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/4
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் – வில்லி:19 6/4
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/3
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி – வில்லி:19 20/3
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணி – வில்லி:21 21/1
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே – வில்லி:21 73/4
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி – வில்லி:22 31/2
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி – வில்லி:27 70/4
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் – வில்லி:27 85/2
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/2
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் – வில்லி:29 16/4
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை – வில்லி:29 54/1
கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய் – வில்லி:33 20/1
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர்
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/1,2
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே – வில்லி:36 3/4
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் – வில்லி:37 24/3
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் – வில்லி:38 18/1
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா – வில்லி:38 45/1
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/2
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர்
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில் அதி பாவமே – வில்லி:40 88/3,4
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் – வில்லி:41 226/3
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர்
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/3,4
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் – வில்லி:42 128/1
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறம்தர – வில்லி:43 7/1
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர்
வாயு வாளி முதல் அனைத்து வாளியாலும் மலைதலால் – வில்லி:43 11/1,2
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் – வில்லி:44 38/3
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர்
அம்பு அடைய அம்பால் அறுத்துஅறுத்து வீழ்த்தினனே – வில்லி:45 170/3,4
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர்
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள் – வில்லி:45 198/1,2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர்
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/1,2
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர்
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/1,2
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர்
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன் – வில்லி:46 9/1,2
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3
முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/4
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே – வில்லி:46 92/4
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி – வில்லி:46 237/2

மேல்


கூர்தரு (1)

நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான் – வில்லி:7 90/2

மேல்


கூர்ந்த (3)

குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சி கூறுவான் – வில்லி:21 64/4
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ – வில்லி:45 165/3

மேல்


கூர்ந்தார் (3)

நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார்
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/3,4
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4

மேல்


கூர்ந்தான் (5)

வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான் – வில்லி:2 94/4
காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான்
கூட்டிடை இன்ப துன்ப கொழும் பயன் துய்த்து மாறி – வில்லி:11 283/2,3
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் – வில்லி:12 32/4
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான்
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான் – வில்லி:22 140/1,2

மேல்


கூர்ந்திடவே (1)

மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4

மேல்


கூர்ந்து (9)

கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும் – வில்லி:5 74/3
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் – வில்லி:7 29/2,3
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/2,3
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/1,2
கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து பேர் உவகை கூர்ந்து
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு – வில்லி:11 25/1,2
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/1,2
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து
தும்பி பாடின தோகை நின்று ஆடின சோலை – வில்லி:27 55/3,4

மேல்


கூர்ந்தே (1)

மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/4

மேல்


கூர்ந்தேன் (1)

பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன்
நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீ களம் பட்டாயாகில் – வில்லி:41 160/2,3

மேல்


கூர்ந்தோர் (1)

சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர்
கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில் – வில்லி:5 27/2,3

மேல்


கூர்ப்பன (1)

கூர்ப்பன பல படை கொண்டு போர் செய – வில்லி:45 122/3

மேல்


கூர்வது (1)

ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது
வீரமோ தருமமோ விருப்பமோ இவை – வில்லி:21 40/2,3

மேல்


கூர்வதே (1)

குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் – வில்லி:27 250/4

மேல்


கூர்வார் (1)

எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார்
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் – வில்லி:33 24/1,2

மேல்


கூர்வாள் (1)

ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள்
சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும் – வில்லி:5 23/2,3

மேல்


கூர (43)

மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில் – வில்லி:2 48/2,3
நாம கலவி நலம் கூர நயந்து நாளும் – வில்லி:2 55/1
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர
பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில் – வில்லி:2 82/1,2
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் – வில்லி:2 115/4
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர
எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும் – வில்லி:6 37/1,2
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/2
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் – வில்லி:7 47/4
ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல் – வில்லி:7 85/1
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/2,3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/3,4
அந்தரம் அறிவுறாமல் அதிசயித்து உவகை கூர
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர – வில்லி:10 89/2,3
பாதக நினைவை தானும் பகர்ந்தனன் பரிவு கூர – வில்லி:11 5/4
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர
செம் கையின் அமைத்த கோல சித்திர தூணம் நாட்டி – வில்லி:11 44/1,2
நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/3,4
புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் – வில்லி:11 195/4
கூர அன்பொடு இவையிவை கூறுவார் – வில்லி:12 7/4
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/2,3
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல் – வில்லி:21 13/1
மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில் – வில்லி:21 57/3
அல்லல் கூர அரற்றினளால் அவள் – வில்லி:21 93/4
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி – வில்லி:22 86/2
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடை காதல் கூர
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/1,2
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் – வில்லி:27 165/1,2
கந்த துளப முடியோனும் கண்ணும் கருத்தும் களி கூர
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி – வில்லி:27 228/2,3
கூர வேல்களும் வேல்களும் குத்தின – வில்லி:29 21/2
பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும் பட்டபட்ட போர் – வில்லி:35 9/1
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/2
கொற்ற வாகை வாளினன் கூர வீர வேலினன் – வில்லி:38 6/2
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே – வில்லி:38 24/1
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/2
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் – வில்லி:42 26/1
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வில்லி:42 35/2,3
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/3
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4
கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/1,2
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை – வில்லி:46 97/3
வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர
தம்பித்த தோயத்திடை வாயு தசமும் ஒக்க – வில்லி:46 104/2,3
விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார் – வில்லி:46 147/4
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் – வில்லி:46 163/3,4

மேல்


கூரவும் (1)

வாளி கண்டு உளம் மிக மகிழ்ச்சி கூரவும்
மீளிமை உடைய அ வீரன் மீது எழும் – வில்லி:22 85/2,3

மேல்


கூரவே (10)

அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே – வில்லி:1 46/4
பண்டையின் எழு மடி பரிவு கூரவே – வில்லி:1 54/4
வாங்குபு தழீஇயினன் வலிமை கூரவே – வில்லி:3 1/4
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/3,4
கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே
பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் – வில்லி:3 77/2,3
ஏசு அற உரைத்தனள் இனிமை கூரவே – வில்லி:4 21/4
கந்தனும் என பெரும் காதல் கூரவே – வில்லி:4 26/4
சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே
வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே – வில்லி:12 53/3,4
பலர் அர_மாதரார் பரிவு கூரவே – வில்லி:12 138/4
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/2,3

மேல்


கூரும் (15)

மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும்
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர் – வில்லி:2 64/1,2
குந்தி செய் தவம் கூரும் என்னவே – வில்லி:11 134/4
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை – வில்லி:11 162/1
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில் – வில்லி:11 230/3
கூரும் நல் உரை கூறினும் கூற்றுடன் – வில்லி:13 37/1
குழலும் கவர்தந்து அடல் கூரும் உமக்கு – வில்லி:13 60/2
கூரும் படையும் குடையும் கொடியும் கொழித்து – வில்லி:13 100/1
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/3
காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும்
தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய – வில்லி:16 4/1,2
பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான் – வில்லி:26 11/4
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் – வில்லி:31 23/2
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
கூரும் சாப குரு எதிர் கண்டான் – வில்லி:42 105/4
வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும்
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/3,4
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும்
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல் – வில்லி:46 76/1,2

மேல்


கூரும்படி (1)

கூரும்படி சென்று குளித்திடலால் – வில்லி:13 65/2

மேல்


கூரும்வகை (1)

திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/4

மேல்


கூல (1)

ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ – வில்லி:10 16/1,2

மேல்


கூவ (2)

கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ
அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர் – வில்லி:1 17/1,2
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2

மேல்


கூவலின் (1)

கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3

மேல்


கூவி (3)

கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ – வில்லி:4 9/4
குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/4

மேல்


கூவினர் (2)

கோல் எடுத்து இளம் கோவலர் கூவினர் துரப்ப – வில்லி:22 56/3
கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார் – வில்லி:46 116/4

மேல்


கூவினார் (2)

உரைதரு பாகரும் உடன்று கூவினார்
விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே – வில்லி:22 77/3,4
கூவினார் அறைகூவி பொருது இளைத்து – வில்லி:42 149/3

மேல்


கூவினான் (1)

கொங்கையாள் தன்னையும் கூவினான் அரோ – வில்லி:21 82/4

மேல்


கூவும் (1)

கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4

மேல்


கூளி (2)

கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் – வில்லி:13 117/1
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் – வில்லி:14 129/2

மேல்


கூளிகள் (2)

கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே – வில்லி:30 32/1
கூளிகள் நடம்செயவே – வில்லி:41 60/4

மேல்


கூளியே (1)

கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால் – வில்லி:40 8/4

மேல்


கூற்றம் (1)

கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2

மேல்


கூற்றம்-தனக்கும் (1)

கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4

மேல்


கூற்றமும் (1)

கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் – வில்லி:13 18/3

மேல்


கூற்றமே (1)

இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4

மேல்


கூற்றாய் (2)

கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம் – வில்லி:13 72/2
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே – வில்லி:29 15/3

மேல்


கூற்றால் (1)

என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால்
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் – வில்லி:5 80/2,3

மேல்


கூற்றிடை (1)

கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2

மேல்


கூற்றின் (2)

பண்டு தான் கண்ட கூற்றின் பதின்மடங்கு உயர்ந்த பண்பால் – வில்லி:22 92/2
கூற்றின் வாய் புகுந்தேற்கு என்ன கூற்று ஐயா – வில்லி:46 228/4

மேல்


கூற்றினார் (1)

கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம் – வில்லி:21 80/2

மேல்


கூற்றினான் (1)

கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே – வில்லி:41 200/4

மேல்


கூற்றினும் (1)

அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/4

மேல்


கூற்றினை (3)

கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த – வில்லி:12 65/1
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/2
கூற்றினை அடைதலால் பிறவி கொள்ளுமே – வில்லி:41 216/4

மேல்


கூற்றினையும் (1)

கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4

மேல்


கூற்று (15)

கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
கூற்று அன சுயோதன குமரனே இவன் – வில்லி:3 20/1
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் – வில்லி:10 52/1
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
கூற்று ஒப்பன பல் படை கொண்டு அவன் மேல் – வில்லி:13 69/1
கொழுதும் அம்பினும் மிக கொடிய கூற்று இவை – வில்லி:22 84/1
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை – வில்லி:45 116/1
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/3
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் – வில்லி:45 265/3
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே – வில்லி:46 126/4
கூற்றின் வாய் புகுந்தேற்கு என்ன கூற்று ஐயா – வில்லி:46 228/4

மேல்


கூற்றுக்கு (1)

கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4

மேல்


கூற்றுக்கும் (1)

கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4

மேல்


கூற்றுடன் (1)

கூரும் நல் உரை கூறினும் கூற்றுடன்
கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார் – வில்லி:13 37/1,2

மேல்


கூற்றும் (3)

கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி – வில்லி:13 82/3
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க – வில்லி:46 244/2

மேல்


கூற்றுவர் (1)

கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் – வில்லி:2 116/2

மேல்


கூற்றை (2)

கூற்றை ஒத்தனன் பிறப்பிலே துவக்குளோர் குணங்களும் கொள்ளாரோ – வில்லி:42 135/4
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3

மேல்


கூற (26)

பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும் – வில்லி:1 137/3
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/1,2
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/2,3
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல – வில்லி:10 12/1
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே – வில்லி:11 186/1
இன்னன தரணி வேந்தர் இருந்துழி இருந்து கூற
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை – வில்லி:11 193/1,2
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் – வில்லி:11 195/1
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் – வில்லி:11 204/4
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/1,2
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/3,4
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ – வில்லி:12 72/1
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/3,4
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் – வில்லி:13 112/2,3
மற்று அது கூற மறத்தொடு அரக்கன் – வில்லி:14 76/1
கோதில் இயக்கன் யாவும் கூற கேட்டு – வில்லி:14 119/1
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் – வில்லி:14 124/1
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி – வில்லி:14 139/2
கொண்டு ஒரு வாய்மையும் கூற அஞ்சினான் – வில்லி:21 32/4
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2
நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை – வில்லி:22 132/2
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான் – வில்லி:27 168/1
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் – வில்லி:43 23/2,3
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே – வில்லி:46 95/4

மேல்


கூறல் (7)

நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல்
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும் – வில்லி:11 195/2,3
கோ பலருடன் பல கூறல் மற்று அவர் – வில்லி:41 252/1
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார் – வில்லி:45 77/2
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/2
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


கூறலாதன (1)

கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4

மேல்


கூறலாம் (2)

கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால் – வில்லி:13 155/2
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4

மேல்


கூறலும் (8)

முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும்
சிசுக்களின் அறிவு இலா சிந்தை செய்தவர் – வில்லி:1 71/2,3
தம் பதம் பெறுக என சாபம் கூறலும்
எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன் – வில்லி:1 72/2,3
இ மொழி கூறலும் இருவரும் எண்ணி – வில்லி:3 105/1
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன் – வில்லி:7 3/1
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
பாவை தன் செழும் பணிவு கூறலும்
மேவி வாழ்க எனா மெய் களிக்கவே – வில்லி:11 127/1,2
குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு – வில்லி:14 30/1
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா – வில்லி:14 61/1

மேல்


கூறலுற்றாம் (1)

கோமகன் இளைஞரோடும் குறித்தது கூறலுற்றாம் – வில்லி:11 1/4

மேல்


கூறவும் (4)

தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும்
பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும் – வில்லி:3 22/2,3
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும்
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/1,2
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற – வில்லி:43 23/2

மேல்


கூறவே (4)

ஒருவரும் உவமை என்று உலகு கூறவே – வில்லி:1 52/4
திருந்த நின்று செவிலியர் கூறவே
முருந்த வாள்_நகை மூவரும் தோன்றினார் – வில்லி:1 128/3,4
பாண்டவர் வரவு முன் பணிந்து கூறவே
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம் – வில்லி:11 111/2,3
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே
முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து – வில்லி:11 125/2,3

மேல்


கூறா (1)

இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் – வில்லி:46 174/1

மேல்


கூறாதோ (1)

கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4

மேல்


கூறாமல் (1)

கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/3

மேல்


கூறாய் (2)

குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் – வில்லி:14 28/4
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4

மேல்


கூறாரோ (1)

குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ – வில்லி:11 237/4

மேல்


கூறி (34)

என்று கூறி விடுத்தனன் ஏந்தலும் – வில்லி:1 113/1
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/2,3
குந்தியை மகிழ் உரை கூறி கற்பினால் – வில்லி:3 27/1
அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/3,4
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/2,3
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/2,3
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/3
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/1,2
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் – வில்லி:11 154/4
அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/2,3
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி
உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள் – வில்லி:11 274/2,3
ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/1,2
குருவுடன் விரகுற கூறி ஈசனை – வில்லி:12 47/1
என்று கூறி இகல் அசுராதிபர் – வில்லி:13 51/1
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி
இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி பின்னர் – வில்லி:13 111/2,3
அந்த முனிவரனும் அவர்க்கு அன்பால் துன்பம் அணுகாத அந்தம் இலா ஆசி கூறி
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/3,4
குறிகளும் யாவையும் அன்பொடு கூறி
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான் – வில்லி:14 65/3,4
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன் – வில்லி:14 137/1
அன்னை எனுமாறு நெறியான முறை கூறி
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/1,2
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த – வில்லி:24 9/2,3
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி – வில்லி:25 17/2,3
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி – வில்லி:32 26/2,3
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது – வில்லி:40 30/3
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/3,4
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் – வில்லி:41 238/1,2
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/3,4
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/2
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் – வில்லி:45 190/2,3
என மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத – வில்லி:46 89/1,2
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/2
என்று பல் மொழி கூறி இ மைந்தரை – வில்லி:46 230/1

மேல்


கூறிக்கொடுத்தார் (1)

கூறிக்கொடுத்தார் அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே – வில்லி:45 234/4

மேல்


கூறிட (1)

இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/3,4

மேல்


கூறிடின் (1)

வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1

மேல்


கூறிய (13)

குருத்தலம்-தனில் கூறிய வஞ்சினம் – வில்லி:1 127/1
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/2
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு – வில்லி:14 35/1
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/4
தாதை கூறிய மறை-தனை கொண்டே சுதன் – வில்லி:16 61/1
கூறிய வேக நாக கொடியவன் அகன்ற பின்னர் – வில்லி:25 19/1
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே – வில்லி:27 213/4
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/2
கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார் – வில்லி:46 116/4

மேல்


கூறியவை (2)

வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு – வில்லி:19 34/1
முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் – வில்லி:27 34/1

மேல்


கூறியிட்டான் (1)

கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4

மேல்


கூறியே (3)

என்ன நாகர் அவட்கு இதம் கூறியே – வில்லி:12 173/4
மிண்டுவீர் என கூறியே சுயோதனன் மீண்டான் – வில்லி:22 53/4
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4

மேல்


கூறில் (2)

ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/3
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/2

மேல்


கூறின் (1)

செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் – வில்லி:18 6/4

மேல்


கூறினர் (1)

கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1

மேல்


கூறினன் (5)

என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு – வில்லி:22 51/1
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/4
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2

மேல்


கூறினனே (1)

நொந்து சில கூறினனே – வில்லி:41 54/4

மேல்


கூறினார் (5)

முந்துபுமுந்துபு முகமன் கூறினார்
செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே – வில்லி:4 32/3,4
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார் – வில்லி:11 129/4
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் – வில்லி:11 136/4
ஆழ் துயர் திரௌபதிக்கு அறிய கூறினார்
@17. துருவாச முனிச் சருக்கம் – வில்லி:16 69/4,5
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/4

மேல்


கூறினாள் (1)

தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள்
பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார் – வில்லி:1 68/3,4

மேல்


கூறினான் (9)

உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் – வில்லி:11 137/4
என் இனி உன் கருத்து என்று கூறினான் – வில்லி:12 127/4
இனிமையின் புத்திரற்கு யாவும் கூறினான் – வில்லி:16 66/4
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
மொழி பல கூறினான் முகம் புகுந்துளான் – வில்லி:21 68/4
என்னுடன் மலைதி நீ என்று கூறினான் – வில்லி:22 75/4
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான்
@27. கிருட்டிணன் தூதுச் சருக்கம் – வில்லி:26 18/4,5
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான்
@42. பதினான்காம் போர்ச் சருக்கம் – வில்லி:41 259/4,5
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள – வில்லி:46 91/4

மேல்


கூறினானே (4)

கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
குன்றே கவித்த குடை கோவலன் கூறினானே – வில்லி:36 38/4

மேல்


கூறினும் (2)

கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3
கூரும் நல் உரை கூறினும் கூற்றுடன் – வில்லி:13 37/1

மேல்


கூறு (16)

நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த – வில்லி:2 49/1
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/2
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் – வில்லி:5 80/3
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு – வில்லி:5 107/3
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் – வில்லி:14 126/4
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/3
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர் – வில்லி:22 93/3
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/3
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/2
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ – வில்லி:41 247/1
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான் – வில்லி:43 3/3
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின் – வில்லி:45 82/3
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3

மேல்


கூறுக (2)

கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான் – வில்லி:14 121/4
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4

மேல்


கூறுகிற்பது (1)

கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3

மேல்


கூறுகிற்பரோ (1)

குரல் பட சேவகம் கூறுகிற்பரோ
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய் – வில்லி:41 254/2,3

மேல்


கூறுகின்ற (1)

கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1

மேல்


கூறுகேன் (1)

எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4

மேல்


கூறுதல் (1)

குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/2

மேல்


கூறுதற்கு (1)

குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4

மேல்


கூறுபட்டு (1)

கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3

மேல்


கூறுபடவும் (1)

எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3

மேல்


கூறும் (15)

கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி – வில்லி:3 84/3
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும்
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி – வில்லி:10 14/2,3
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும்
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/3,4
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து – வில்லி:12 139/3
கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும் – வில்லி:13 12/3
கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும் – வில்லி:14 43/2
கோகு தட்டிடு தனஞ்சயன் இவையிவை கூறும் – வில்லி:22 68/4
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால் – வில்லி:26 2/1
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும்
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/2,3
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி – வில்லி:27 15/1
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது – வில்லி:45 194/1
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/3
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2

மேல்


கூறுவது (2)

குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் – வில்லி:27 217/2
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல் – வில்லி:46 26/2

மேல்


கூறுவதே (1)

வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே – வில்லி:44 48/4

மேல்


கூறுவர் (1)

காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால் – வில்லி:42 59/1

மேல்


கூறுவரால் (1)

குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால்
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/1,2

மேல்


கூறுவாம் (4)

வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் – வில்லி:1 39/4
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம் – வில்லி:4 35/4
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம்
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் – வில்லி:14 126/2,3
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4

மேல்


கூறுவாய் (1)

கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய் – வில்லி:46 233/4

மேல்


கூறுவார் (2)

கூர அன்பொடு இவையிவை கூறுவார் – வில்லி:12 7/4
கொல் வளைத்த பகழி தூவி இன்ன நின்று கூறுவார் – வில்லி:13 121/4

மேல்


கூறுவாள் (3)

வாள் நிலவு எழ சில வாய்மை கூறுவாள் – வில்லி:1 48/4
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் – வில்லி:1 61/4
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள்
ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் – வில்லி:4 43/2,3

மேல்


கூறுவான் (11)

இவள் திரு கணவனும் இன்ன கூறுவான் – வில்லி:1 79/4
கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான் – வில்லி:3 66/4
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் – வில்லி:13 119/4
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான்
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/2,3
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் – வில்லி:14 135/4
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சி கூறுவான் – வில்லி:21 64/4
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான்
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில் – வில்லி:40 85/2,3
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் – வில்லி:41 246/4
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/4
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான் – வில்லி:45 229/4
சஞ்சயாரியன்-தன்னொடு கூறுவான் – வில்லி:46 231/4

மேல்


கூறை (2)

கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா – வில்லி:11 252/1
கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே – வில்லி:41 219/4

மேல்


கூறையும் (1)

கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் – வில்லி:7 58/2

மேல்


கூனல் (5)

கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/3
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் – வில்லி:29 63/4
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/4
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர் – வில்லி:41 218/3

மேல்