சௌ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சௌபல 2
சௌபலர் 1
சௌபலர்-தமக்கு 1
சௌபலன் 3
சௌபலனை 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சௌபல (2)

நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் – வில்லி:11 257/2
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று – வில்லி:46 98/2

மேல்


சௌபலர் (1)

கண்படை கங்குலில் கன்ன சௌபலர்
எண் படை குமரனோடு எண்ணி பாவகன் – வில்லி:3 4/1,2

மேல்


சௌபலர்-தமக்கு (1)

கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் – வில்லி:42 193/3

மேல்


சௌபலன் (3)

அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் – வில்லி:27 175/4
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் – வில்லி:46 107/4

மேல்


சௌபலனை (1)

மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் – வில்லி:46 19/2

மேல்