நி – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 142
நிகர்க்கும் 4
நிகர்க்குமால் 1
நிகர்கிற்பவர் 1
நிகர்த்தது 1
நிகர்த்தவன்-தன் 1
நிகர்த்தனவே 1
நிகர்த்தாள் 1
நிகர்த்தான் 1
நிகர்ப்ப 5
நிகர்ப்பன 1
நிகர்வ 1
நிகர்வன 2
நிகர்வாள் 1
நிகர்வாளை 1
நிகர்வோர் 1
நிகர 1
நிகரம் 2
நிகரமே 1
நிகரான 3
நிகரும் 2
நிகருமே 1
நிகழ் 9
நிகழ்ச்சி 2
நிகழ்ச்சியே 1
நிகழ்த்த 1
நிகழ்த்தாமல் 1
நிகழ்த்திய 1
நிகழ்த்தின் 1
நிகழ்த்தினும் 1
நிகழ்த்துக 1
நிகழ்தரு 1
நிகழ்ந்த 17
நிகழ்ந்தது 5
நிகழ்ந்தபடி 1
நிகழ்ந்தமை 1
நிகழ்ந்தவாறு 1
நிகழ்ந்தன 2
நிகழ்ந்திடு 1
நிகழ்வ 1
நிகழ்வுறா 1
நிகழ்வோடு 1
நிகழா 1
நிகழாதவர்கள் 1
நிகழும் 3
நிகழுமாறு 1
நிகள 1
நிச்சம் 1
நிச்சயம் 1
நிச்சயித்து 1
நிச்சலம் 1
நிசாச்சரர் 1
நிசாசர 2
நிசாசரபதி-தன் 1
நிசாசரர் 1
நிசாசரர்கள் 1
நிசாசரன் 1
நிசாசரனும் 1
நிசாசராதிபன் 1
நிசாசரேசரை 1
நிசாரி 1
நிசி-தனில் 1
நிசிசரர் 1
நிசிசரன் 3
நிசிசரோத்தமன் 1
நிசியில் 1
நிசியும் 1
நிசை 6
நிசையினும் 1
நிசையினை 1
நிட்டூரம் 1
நிடத 1
நிடதர் 1
நிண 3
நிணத்தொடு 1
நிணம் 6
நிணமும் 1
நிணமொடு 1
நித்தமும் 1
நித்தர் 1
நித்தவிபூதியினால் 1
நித்திராலுவை 1
நித்திரை-கொலாம் 1
நித்தில 6
நித்திலம் 5
நிதி 11
நிதிகள் 5
நிதியமும் 1
நிதியினள் 1
நிதியும் 1
நிதியோடும் 1
நிதியோர் 1
நிந்தனை-கொல் 1
நிந்தித்தனை 1
நிம்ப 1
நிமர்ந்துளான் 1
நிமலர்க்கு 1
நிமலன் 1
நிமலனை 1
நிமலா 1
நிமித்த 1
நிமித்தங்கள் 1
நிமித்தம் 5
நிமிர் 1
நிமிர்த்தனர் 1
நிமிர்த்து 1
நிமிர்தர 1
நிமிர்ந்த 2
நிமிர்ந்தன 1
நிமிர்ந்தனன் 1
நிமிர்ந்தனனே 1
நிமிர்ந்தான் 1
நிமிர்ந்து 3
நிமிர்ப்பு 1
நிமிர்வன 1
நிமிர்வு 2
நிமிர 6
நிமிரா 1
நிமிராது 1
நிமிராவண்ணம் 2
நியமம் 1
நியமித்தபடி 1
நிரக்கும் 1
நிரந்தது 1
நிரந்தரம் 5
நிரம்பி 1
நிரம்பினர் 1
நிரம்பும் 1
நிராசர் 1
நிராசை 1
நிராயுதராய் 2
நிராயுதன் 1
நிருத்த 1
நிருத்தமிடும் 1
நிருத 2
நிருதர் 6
நிருதர்சேகரனொடு 1
நிருதரில் 1
நிருதருக்கு 1
நிருதரும் 1
நிருதவல்லியும் 1
நிருதற்கு 1
நிருதன் 10
நிருதனும் 1
நிருதாதியரில் 1
நிருதி 2
நிருதேசரை 1
நிருப 4
நிருபதி 2
நிருபர் 49
நிருபர்-தங்கள் 1
நிருபர்-தம் 5
நிருபர்-தாம் 1
நிருபர்க்கு 1
நிருபர்கள் 1
நிருபர்களாகி 1
நிருபரும் 15
நிருபரே 2
நிருபரை 3
நிருபற்கு 3
நிருபன் 18
நிருபன்-தன் 1
நிருபன்-தன்னை 1
நிருபன்-தனக்கே 1
நிருபன்-தனையும் 1
நிருபன்-தானும் 1
நிருபனது 1
நிருபனுக்கு 3
நிருபனுடன் 1
நிருபனும் 7
நிருபனே 1
நிருபனை 7
நிருபாதிபன் 1
நிருமிக்க 1
நிருமித்தபடி 1
நிருமித்து 1
நிரை 45
நிரைக்கணம் 1
நிரைக்கவும் 1
நிரைக்கும் 1
நிரைக்குள் 1
நிரைகளும் 1
நிரைத்த 12
நிரைத்தன 1
நிரைத்து 14
நிரைநிரை 17
நிரைநிரைப்படியே 1
நிரைநிரையே 1
நிரைபட 1
நிரையால் 1
நிரையின் 2
நிரையினில் 1
நிரையும் 4
நிரையை 1
நில் 1
நில்லா 1
நில்லாது 2
நில்லாமல் 3
நில்லார் 4
நில்லும் 1
நில 10
நில-கண் 1
நில_மகள் 1
நிலக்கு 1
நிலத்தவர் 1
நிலத்திடை 6
நிலத்தில் 7
நிலத்திலே 2
நிலத்தின் 4
நிலத்தினவர் 1
நிலத்தினிடை 3
நிலத்தினில் 5
நிலத்தினுக்கு 1
நிலத்தினும் 2
நிலத்தீர் 1
நிலத்து 20
நிலத்துளோர் 1
நிலத்துற 1
நிலத்தோர் 1
நிலம் 41
நிலம்-கொல் 1
நிலம்-தன்னில் 1
நிலம்-தனக்கு 1
நிலம்-தனில் 2
நிலம்-தொறும் 2
நிலமடந்தை-தன் 1
நிலமான் 1
நிலமும் 3
நிலமே 1
நிலயத்தில் 1
நிலயம் 1
நிலயம்-தன்னில் 1
நிலவறை 3
நிலவறை-அதனில் 1
நிலவறையில் 1
நிலவினால் 1
நிலவினும் 1
நிலவு 31
நிலவும் 1
நிலவே 2
நிலன் 5
நிலனிடை 1
நிலனும் 2
நிலா 26
நிலாவில் 1
நிலாவினால் 1
நிலாவினில் 1
நிலாவு 1
நிலாவும் 2
நிலை 74
நிலை-தொறும் 1
நிலை-தோறும் 1
நிலைக்கு 2
நிலைதளர்ந்தது 1
நிலைநிற்பவர் 1
நிலைப்படு 1
நிலைபெற்ற 1
நிலைபெற்றானே 1
நிலைபெற்றுடைய 1
நிலைபெற 4
நிலைபெறு 1
நிலைபெறுபவர் 1
நிலைபெறும் 4
நிலைபெறும்படி 1
நிலைமை 2
நிலையாமே 1
நிலையாய் 1
நிலையால் 1
நிலையாலும் 1
நிலையான் 1
நிலையான 2
நிலையானதே 1
நிலையிட்ட 2
நிலையிட்டு 1
நிலையிடற்கு 1
நிலையிடுவார் 1
நிலையில் 2
நிலையின் 1
நிலையினர் 1
நிலையினாலும் 1
நிலையுடன் 1
நிலையும் 9
நிலையே 2
நிலையை 2
நிலையொடு 1
நிவந்து 1
நிவாத 2
நிழல் 27
நிழல்-கண் 1
நிழல்-அதனை 1
நிழலாய் 1
நிழலில் 3
நிழலிலே 1
நிழலின் 1
நிழலும் 2
நிழலூடு 1
நிழலை 1
நிழலோ 1
நிழற்ற 10
நிழற்றின 2
நிற்க 24
நிற்கவும் 5
நிற்கவே 3
நிற்கில் 1
நிற்கின் 1
நிற்கின்ற 1
நிற்கின்றாய் 1
நிற்கின்றார் 1
நிற்கும் 14
நிற்குமவர் 1
நிற்குமோ 1
நிற்ப 26
நிற்பது 9
நிற்பர் 2
நிற்பரோ 2
நிற்பவர் 1
நிற்பளவில் 1
நிற்பன் 1
நிற்பன 5
நிற்பார் 3
நிற்பாரும் 2
நிற்பான் 5
நிற்பானை 1
நிற்பினும் 1
நிற்போர் 1
நிற்போன் 3
நிற்றல் 3
நிற்றலானும் 1
நிற்றலினால் 1
நிற்றலும் 1
நிற்றி 2
நிற 25
நிறக்க 1
நிறக்கும் 1
நிறங்களும் 1
நிறத்த 12
நிறத்தவன் 1
நிறத்தவனும் 1
நிறத்தன 2
நிறத்தாள் 1
நிறத்தான் 1
நிறத்தினன் 1
நிறத்தினோடும் 1
நிறத்து 3
நிறத்தோனை 1
நிறம் 21
நிறமும் 3
நிறன் 1
நிறனில் 1
நிறனும் 1
நிறுக்க 1
நிறுக்கும் 1
நிறுக்குமாறு 1
நிறுத்தி 39
நிறுத்திடும் 1
நிறுத்திய 1
நிறுத்தினான் 1
நிறுத்து 2
நிறுத்துக 1
நிறுத்தும் 2
நிறுப்பதாக 1
நிறுவி 3
நிறை 16
நிறைத்த 1
நிறைத்து 1
நிறைதரு 1
நிறைந்த 17
நிறைந்தது 1
நிறைந்ததேனும் 1
நிறைந்தனன் 1
நிறைந்து 6
நிறைப்ப 1
நிறைப்பன 1
நிறைமதி 1
நிறைய 1
நிறையுடன் 1
நிறையுடை 3
நிறையோடு 1
நிறைவு 1
நிறைவுறு 1
நிறைவேறும் 1
நின் 149
நின்-தன் 3
நின்-பால் 3
நின்-மின் 2
நின்பொருட்டால் 2
நின்ற 191
நின்றதனை 1
நின்றது 15
நின்றபடி 2
நின்றபோது 1
நின்றமை 2
நின்றருள் 4
நின்றருளும் 1
நின்றவர் 12
நின்றவர்கள் 2
நின்றவரும் 1
நின்றவரை 1
நின்றவரையும் 1
நின்றவள் 1
நின்றவன் 8
நின்றவன்-தன் 1
நின்றவன்-தன்னை 1
நின்றவனும் 1
நின்றவனை 1
நின்றவா 2
நின்றவாறும் 1
நின்றவை 1
நின்றளவில் 1
நின்றன 2
நின்றனர் 4
நின்றனரே 1
நின்றனள் 1
நின்றனளால் 1
நின்றனன் 23
நின்றனனால் 1
நின்றனனே 2
நின்றனை 6
நின்றனையே 1
நின்றாய் 1
நின்றார் 10
நின்றாரே 1
நின்றால் 3
நின்றாலும் 1
நின்றாள் 4
நின்றாளை 2
நின்றான் 40
நின்றானை 3
நின்றிட 1
நின்றிடலால் 1
நின்றிடவும் 1
நின்றிடவே 2
நின்றிடாது 1
நின்றிடுதலின் 1
நின்றிலன் 6
நின்றிலனே 1
நின்றிலையால் 1
நின்றீர் 1
நின்று 172
நின்றுநின்று 4
நின்றும் 2
நின்றுழி 4
நின்றுழிநின்றுழி 1
நின்றுழியே 1
நின்றுளான் 1
நின்றே 2
நின்றேம் 1
நின்றேன் 5
நின்றோம் 2
நின்றோர் 4
நின்றோன் 2
நின்றோனுடன் 1
நின்றோனும் 1
நின்றோனை 1
நின்ன 2
நின்னதா 1
நின்னதாக 1
நின்னது 1
நின்னால் 2
நின்னிடை 3
நின்னில் 1
நின்னிலும் 1
நின்னினும் 1
நின்னுடன் 8
நின்னுழை 1
நின்னை 12
நின்னையும் 2
நின்னையுமே 1
நின்னொடு 1
நின்னொடும் 1
நின்னோடு 1
நின 2
நினக்கு 4
நினக்கும் 1
நினக்கே 3
நினது 7
நினவே 1
நினை 3
நினைக்க 3
நினைக்கவும் 2
நினைக்கில் 2
நினைக்கின் 1
நினைக்கும் 2
நினைக்குமோ 1
நினைகிற்பவர் 1
நினைத்த 3
நினைத்தபோது 1
நினைத்தல் 1
நினைத்தலும் 1
நினைத்தனை 1
நினைத்திலை 1
நினைத்து 3
நினைதரும் 1
நினைந்த 1
நினைந்தது 1
நினைந்தனர் 1
நினைந்தால் 1
நினைந்தான் 3
நினைந்திருந்தீர் 1
நினைந்திலன் 2
நினைந்து 17
நினைந்துநினைந்து 1
நினைந்தும் 1
நினைந்தோ 1
நினைப்பதே 1
நினைப்பரோ 2
நினைப்பார் 1
நினைப்பினும் 1
நினைப்பும் 1
நினையல் 2
நினையற்க 1
நினையா 1
நினையாது 2
நினையாமல் 2
நினையாய் 1
நினையாரும் 1
நினையாரே 1
நினையினன் 1
நினையும் 2
நினையே 1
நினையேன் 1
நினைவது 1
நினைவரோ 1
நினைவாரும் 2
நினைவின் 3
நினைவின்படியே 1
நினைவினன் 1
நினைவினால் 1
நினைவினில் 1
நினைவினுக்கு 3
நினைவினோடு 2
நினைவு 38
நினைவுக்கு 1
நினைவுடன் 1
நினைவுடனே 1
நினைவுற்ற 1
நினைவுற்று 1
நினைவை 1
நினைவொடு 3
நினைவோ 3

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நிகர் (142)

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த – வில்லி:1 4/1
கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் என குறித்து – வில்லி:1 35/1
தனதனும் நிகர் இலா தன மகீபனே – வில்லி:1 51/4
வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/2
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/4
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் – வில்லி:2 14/1
அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன – வில்லி:2 24/2
அந்தி தெரிவை நிகர் என்ன அழகின் மிக்காள் – வில்லி:2 65/4
தன் நிகர் பரிதியாலும் சத இதழாலும் செம்பொன் – வில்லி:2 80/3
நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன – வில்லி:2 114/3
பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து – வில்லி:3 37/2
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் – வில்லி:3 84/4
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் – வில்லி:4 42/1
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – வில்லி:4 45/2
நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/4
தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான் – வில்லி:5 44/4
வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன – வில்லி:5 46/1
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை – வில்லி:5 96/3
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/4
நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு பணிந்தான் – வில்லி:7 6/4
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/4
கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் – வில்லி:7 68/3
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – வில்லி:9 33/2
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின் – வில்லி:10 131/2
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க – வில்லி:11 21/2
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி – வில்லி:11 67/3
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/2
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே – வில்லி:12 79/1
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் – வில்லி:12 92/4
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள் – வில்லி:12 150/1
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் – வில்லி:12 159/2
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/4
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே – வில்லி:13 140/1
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/3
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான் – வில்லி:16 61/4
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்த தனி வனத்தே – வில்லி:17 17/4
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
அம்பரத்தவர் கற்பக கா நிகர் அந்த அந்தப்புரத்து அகன் காவினில் – வில்லி:21 2/2
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர்
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/1,2
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து – வில்லி:21 44/2
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ – வில்லி:22 56/1
கற்பகம் நிகர் கொடை கன்னன் ஆதியோர் – வில்லி:22 74/3
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான் – வில்லி:22 75/2
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் – வில்லி:24 5/2
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய் – வில்லி:26 8/3
நெடிய சக்கர பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் – வில்லி:27 58/3
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த – வில்லி:27 60/2
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும் – வில்லி:27 187/3
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ – வில்லி:27 222/1
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4
மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய் – வில்லி:29 19/1
ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை என உற்றே – வில்லி:29 51/1
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/4
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார் – வில்லி:34 15/4
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/3
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/3
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/2
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி – வில்லி:40 52/2
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர்
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/1,2
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு – வில்லி:40 65/1
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் – வில்லி:40 70/2
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே – வில்லி:41 4/2
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/3
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை – வில்லி:41 48/2
சுகன் நிகர் துரோணனொடு – வில்லி:41 68/1
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர – வில்லி:41 86/2
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும் – வில்லி:41 169/3
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் – வில்லி:41 196/2
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் – வில்லி:41 204/1
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர் – வில்லி:41 252/3
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/3
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1
கன்றி நாக வெம் கொடியவன் கண்டு தன் கண் நிகர் இளையோரை – வில்லி:42 131/3
ஓவினார் தமையே நிகர் ஒத்துளார் – வில்லி:42 149/4
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/2
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன் – வில்லி:42 193/2
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2
தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/4
பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன – வில்லி:43 30/1
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன் – வில்லி:45 44/2
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற – வில்லி:45 66/3
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா – வில்லி:45 134/2
தண்ணீர் நிகர் என துச்சாதனன் தன் மெய்யில் இழி – வில்லி:45 160/1
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/4
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் – வில்லி:46 5/3
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் – வில்லி:46 27/1
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/4
கொண்டல் நிகர் திருமேனி கோபாலன் இவை உரைப்ப – வில்லி:46 144/1
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான் – வில்லி:46 152/4
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த – வில்லி:46 243/3

மேல்


நிகர்க்கும் (4)

எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே – வில்லி:11 7/4
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் – வில்லி:12 157/2
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2

மேல்


நிகர்க்குமால் (1)

நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் – வில்லி:34 25/4

மேல்


நிகர்கிற்பவர் (1)

தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன் – வில்லி:23 4/1

மேல்


நிகர்த்தது (1)

இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/2

மேல்


நிகர்த்தவன்-தன் (1)

குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


நிகர்த்தனவே (1)

தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே – வில்லி:46 68/4

மேல்


நிகர்த்தாள் (1)

நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள்
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் – வில்லி:15 21/3,4

மேல்


நிகர்த்தான் (1)

நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான்
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/2,3

மேல்


நிகர்ப்ப (5)

நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/3,4
நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப
பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/1,2
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் – வில்லி:10 27/1,2
நிறத்து இருந்தது பிற நிகர்ப்ப இல்லையே – வில்லி:11 110/4
குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான் – வில்லி:45 71/2

மேல்


நிகர்ப்பன (1)

சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன சுழியின் மிக்கன தீமை – வில்லி:11 80/1

மேல்


நிகர்வ (1)

யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/1,2

மேல்


நிகர்வன (2)

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும் – வில்லி:44 21/1
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும் மிசைகொளும் இவுளியே – வில்லி:44 27/3,4

மேல்


நிகர்வாள் (1)

தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம் – வில்லி:12 150/3

மேல்


நிகர்வாளை (1)

வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2

மேல்


நிகர்வோர் (1)

நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர்
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே – வில்லி:45 199/1,2

மேல்


நிகர (1)

மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3

மேல்


நிகரம் (2)

நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் – வில்லி:12 153/4
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2

மேல்


நிகரமே (1)

பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/4

மேல்


நிகரான (3)

காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு – வில்லி:42 54/1
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என – வில்லி:46 193/3

மேல்


நிகரும் (2)

நிகரும் என்ன நெருங்கினர் நேடினார் – வில்லி:21 90/4
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார் – வில்லி:46 62/4

மேல்


நிகருமே (1)

கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே – வில்லி:3 54/4

மேல்


நிகழ் (9)

நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ – வில்லி:11 160/2
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4
பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள் – வில்லி:23 4/4
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் – வில்லி:29 65/1
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/2
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் – வில்லி:46 239/1

மேல்


நிகழ்ச்சி (2)

ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி – வில்லி:2 74/1
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3

மேல்


நிகழ்ச்சியே (1)

நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4

மேல்


நிகழ்த்த (1)

நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி – வில்லி:25 10/1

மேல்


நிகழ்த்தாமல் (1)

நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3

மேல்


நிகழ்த்திய (1)

நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப – வில்லி:6 24/1

மேல்


நிகழ்த்தின் (1)

நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4

மேல்


நிகழ்த்தினும் (1)

நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும்
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/1,2

மேல்


நிகழ்த்துக (1)

நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/3

மேல்


நிகழ்தரு (1)

மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4

மேல்


நிகழ்ந்த (17)

சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/4
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் – வில்லி:2 12/2
என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் – வில்லி:2 60/3
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/4
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/2
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன் – வில்லி:5 4/1
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும் – வில்லி:11 195/3
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/2
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு – வில்லி:13 6/1
ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே – வில்லி:13 156/1
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் – வில்லி:18 15/2
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல் – வில்லி:41 172/3
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4

மேல்


நிகழ்ந்தது (5)

இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் – வில்லி:3 106/2
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப – வில்லி:13 13/3
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம் – வில்லி:15 27/4
நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது என்னவே – வில்லி:21 83/3
நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – வில்லி:29 2/4

மேல்


நிகழ்ந்தபடி (1)

நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/3

மேல்


நிகழ்ந்தமை (1)

நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை – வில்லி:22 132/2

மேல்


நிகழ்ந்தவாறு (1)

தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி – வில்லி:11 67/1

மேல்


நிகழ்ந்தன (2)

நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1

மேல்


நிகழ்ந்திடு (1)

ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் – வில்லி:27 216/3

மேல்


நிகழ்வ (1)

இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் – வில்லி:43 48/3

மேல்


நிகழ்வுறா (1)

நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4

மேல்


நிகழ்வோடு (1)

நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு பணிந்தான் – வில்லி:7 6/4

மேல்


நிகழா (1)

நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4

மேல்


நிகழாதவர்கள் (1)

நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4

மேல்


நிகழும் (3)

பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட – வில்லி:11 38/3
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/3

மேல்


நிகழுமாறு (1)

சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/3

மேல்


நிகள (1)

கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண – வில்லி:45 66/1

மேல்


நிச்சம் (1)

நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/4

மேல்


நிச்சயம் (1)

நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ – வில்லி:16 40/4

மேல்


நிச்சயித்து (1)

நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் – வில்லி:4 57/2

மேல்


நிச்சலம் (1)

மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4

மேல்


நிசாச்சரர் (1)

நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4

மேல்


நிசாசர (2)

பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து – வில்லி:4 17/1
கரங்களால் நிசாசர இருளை காய்ந்துகொண்டு – வில்லி:4 18/1

மேல்


நிசாசரபதி-தன் (1)

பங்கய நாம நிசாசரபதி-தன்
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் – வில்லி:14 80/3,4

மேல்


நிசாசரர் (1)

ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/2

மேல்


நிசாசரர்கள் (1)

கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார் – வில்லி:37 25/4

மேல்


நிசாசரன் (1)

நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/4

மேல்


நிசாசரனும் (1)

தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3

மேல்


நிசாசராதிபன் (1)

யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும் – வில்லி:10 62/1

மேல்


நிசாசரேசரை (1)

விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் – வில்லி:12 92/3

மேல்


நிசாரி (1)

பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/4

மேல்


நிசி-தனில் (1)

நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2

மேல்


நிசிசரர் (1)

ரகு குலத்தவன் இளவலும் நிசிசரர் இறை அளித்தருள் இளவலும் இருவரும் – வில்லி:41 86/1

மேல்


நிசிசரன் (3)

தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4
அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்த ஊர் – வில்லி:4 39/1
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1

மேல்


நிசிசரோத்தமன் (1)

வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2

மேல்


நிசியில் (1)

நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/4

மேல்


நிசியும் (1)

நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் – வில்லி:15 17/2

மேல்


நிசை (6)

நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
நேரமும் சென்றது நிசை எனா மிகு – வில்லி:21 78/3
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
நின்ற காவலர்களும் நிசை புலர்ந்துழி – வில்லி:41 256/2
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3

மேல்


நிசையினும் (1)

நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3

மேல்


நிசையினை (1)

நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே – வில்லி:45 104/4

மேல்


நிட்டூரம் (1)

நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ – வில்லி:16 40/4

மேல்


நிடத (1)

விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா – வில்லி:10 47/1

மேல்


நிடதர் (1)

கல் முகம் ஆம் காந்தாரர் கலிங்கர் கவுசலர் நிடதர்
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த – வில்லி:40 12/2,3

மேல்


நிண (3)

எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல் – வில்லி:39 10/1
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1

மேல்


நிணத்தொடு (1)

இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல் – வில்லி:42 207/1

மேல்


நிணம் (6)

போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/2
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1
பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன – வில்லி:31 27/1
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் – வில்லி:41 228/1
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1

மேல்


நிணமும் (1)

என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/2

மேல்


நிணமொடு (1)

நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே – வில்லி:44 62/4

மேல்


நித்தமும் (1)

நின்று நிமிர்ந்தனன் நித்தமும் உள்ளான் – வில்லி:14 50/4

மேல்


நித்தர் (1)

நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் – வில்லி:27 197/2

மேல்


நித்தவிபூதியினால் (1)

நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால்
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/3,4

மேல்


நித்திராலுவை (1)

நீள் அரவு இனங்களால் நித்திராலுவை
மீளவும் கொல்லுவான் வீரன் ஏவினான் – வில்லி:3 7/3,4

மேல்


நித்திரை-கொலாம் (1)

நித்திரை-கொலாம் என நினைந்து அருகு இருந்தாள் – வில்லி:2 100/4

மேல்


நித்தில (6)

உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1
கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால் – வில்லி:10 33/4
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா – வில்லி:10 59/2
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து – வில்லி:14 125/2
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4

மேல்


நித்திலம் (5)

ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே – வில்லி:36 9/4
பங்கய நெடும் கண் சேப்ப நித்திலம் பரப்பினானே – வில்லி:41 155/4
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2

மேல்


நிதி (11)

நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார் – வில்லி:2 67/3
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3
கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த – வில்லி:10 38/1
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில் – வில்லி:14 42/1
ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள் இசைந்த – வில்லி:14 49/3
பங்கய மா நிதி வாழ் பதி எய்த – வில்லி:14 61/3
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி – வில்லி:14 111/2
நிதி இலா வாழ்வும் மிக்க நினைவு இலா நெஞ்சும் வேத – வில்லி:39 5/3

மேல்


நிதிகள் (5)

மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் – வில்லி:10 102/2
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/2
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் – வில்லி:14 83/3
பண்புடன் இ கணம் வேண்டும் நிதிகள் பலவும் – வில்லி:14 118/1
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1

மேல்


நிதியமும் (1)

நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும்
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து – வில்லி:10 58/1,2

மேல்


நிதியினள் (1)

குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/3

மேல்


நிதியும் (1)

நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும்
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/1,2

மேல்


நிதியோடும் (1)

சிந்தனையொடும் திறைகொள் செல்வ நிதியோடும்
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/3,4

மேல்


நிதியோர் (1)

நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/4

மேல்


நிந்தனை-கொல் (1)

நிந்தனை-கொல் ஆம் இது என – வில்லி:41 54/3

மேல்


நிந்தித்தனை (1)

நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம் – வில்லி:12 161/3

மேல்


நிம்ப (1)

மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன் – வில்லி:35 3/1

மேல்


நிமர்ந்துளான் (1)

நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான்
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ – வில்லி:4 9/3,4

மேல்


நிமலர்க்கு (1)

நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர் – வில்லி:45 199/1

மேல்


நிமலன் (1)

நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3

மேல்


நிமலனை (1)

நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/4

மேல்


நிமலா (1)

நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர – வில்லி:27 22/2

மேல்


நிமித்த (1)

வில் நிமித்த வாளியால் அ வாளிகள் விலக்கினான் – வில்லி:38 13/4

மேல்


நிமித்தங்கள் (1)

பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும் – வில்லி:3 22/3

மேல்


நிமித்தம் (5)

மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/4
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர – வில்லி:2 82/1
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் – வில்லி:5 12/4
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2

மேல்


நிமிர் (1)

என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட – வில்லி:27 67/1

மேல்


நிமிர்த்தனர் (1)

நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4

மேல்


நிமிர்த்து (1)

உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3

மேல்


நிமிர்தர (1)

நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர – வில்லி:41 86/2

மேல்


நிமிர்ந்த (2)

பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன் – வில்லி:27 165/3
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த – வில்லி:46 139/1

மேல்


நிமிர்ந்தன (1)

நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2

மேல்


நிமிர்ந்தனன் (1)

நின்று நிமிர்ந்தனன் நித்தமும் உள்ளான் – வில்லி:14 50/4

மேல்


நிமிர்ந்தனனே (1)

நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/4

மேல்


நிமிர்ந்தான் (1)

நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4

மேல்


நிமிர்ந்து (3)

வீழ்ந்தவன் அனந்தரம் நிமிர்ந்து மெய் உற – வில்லி:3 6/1
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4

மேல்


நிமிர்ப்பு (1)

நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/3

மேல்


நிமிர்வன (1)

மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3

மேல்


நிமிர்வு (2)

நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2
தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன் – வில்லி:42 13/2

மேல்


நிமிர (6)

நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது – வில்லி:46 88/2

மேல்


நிமிரா (1)

வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு – வில்லி:42 49/1

மேல்


நிமிராது (1)

சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே – வில்லி:45 199/4

மேல்


நிமிராவண்ணம் (2)

குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல் – வில்லி:41 93/3
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும் – வில்லி:41 167/1

மேல்


நியமம் (1)

நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி – வில்லி:11 3/3

மேல்


நியமித்தபடி (1)

நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1

மேல்


நிரக்கும் (1)

நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் – வில்லி:22 76/3

மேல்


நிரந்தது (1)

நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3

மேல்


நிரந்தரம் (5)

நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/4
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
நிரந்தரம் அநேக நாள் நினைவு வேறு அற – வில்லி:12 46/1
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/2
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி – வில்லி:27 242/1

மேல்


நிரம்பி (1)

உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் – வில்லி:2 72/3

மேல்


நிரம்பினர் (1)

நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/4

மேல்


நிரம்பும் (1)

கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய் – வில்லி:40 93/2

மேல்


நிராசர் (1)

நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4

மேல்


நிராசை (1)

நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் – வில்லி:2 12/2

மேல்


நிராயுதராய் (2)

யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3

மேல்


நிராயுதன் (1)

முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் – வில்லி:42 35/4

மேல்


நிருத்த (1)

நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1

மேல்


நிருத்தமிடும் (1)

நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3

மேல்


நிருத (2)

செருவில் வெருவா நிருத சேகரன் வய போர் – வில்லி:37 15/1
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும் – வில்லி:40 37/1

மேல்


நிருதர் (6)

நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி – வில்லி:9 23/1
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் – வில்லி:14 35/4
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
நிருதர் பட்டது பட்டு இறந்தனர் நேமியுள் படும் நிருபரே – வில்லி:41 37/4
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3

மேல்


நிருதர்சேகரனொடு (1)

நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4

மேல்


நிருதரில் (1)

பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2

மேல்


நிருதருக்கு (1)

எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் – வில்லி:36 22/4

மேல்


நிருதரும் (1)

நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/4

மேல்


நிருதவல்லியும் (1)

நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும்
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/2,3

மேல்


நிருதற்கு (1)

ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/4

மேல்


நிருதன் (10)

நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு – வில்லி:4 6/1
நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு – வில்லி:4 6/1
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் – வில்லி:15 10/4
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன்
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் – வில்லி:15 17/1,2
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன்
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/1,2
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் – வில்லி:41 228/1

மேல்


நிருதனும் (1)

நின்றவன்-தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி – வில்லி:36 23/1

மேல்


நிருதாதியரில் (1)

நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4

மேல்


நிருதி (2)

நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3

மேல்


நிருதேசரை (1)

நிருதேசரை வென்றவன் நேர் என மேல் – வில்லி:13 64/3

மேல்


நிருப (4)

நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா – வில்லி:5 71/2
நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம் – வில்லி:11 165/1
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/3
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3

மேல்


நிருபதி (2)

நீடுதல் இல்லை இன்றே நிருபதி கன்னி மன்றல் – வில்லி:5 15/1
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத – வில்லி:10 72/2

மேல்


நிருபர் (49)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ – வில்லி:1 126/2
வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா – வில்லி:5 89/3
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் – வில்லி:7 81/3
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை – வில்லி:9 54/1
துவள மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார் – வில்லி:11 173/4
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் – வில்லி:11 205/2
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க – வில்லி:11 226/3
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4
நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன் – வில்லி:12 4/2
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/4
நீடிய வேத்தவை நிருபர் காணவே – வில்லி:21 29/4
நிருபர் என்னை நெருப்பிடை வீழ்த்துவான் – வில்லி:21 94/2
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து – வில்லி:22 97/3
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான் – வில்லி:22 110/4
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் – வில்லி:28 17/4
முடி இழந்த நிருபர் முகுந்தனால் – வில்லி:29 25/1
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே – வில்லி:30 31/4
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும் – வில்லி:32 28/2
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள – வில்லி:36 36/1
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான் – வில்லி:37 40/2
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ – வில்லி:39 7/2
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான – வில்லி:39 35/1
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/2
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ – வில்லி:40 9/2
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை – வில்லி:40 73/1
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/3
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/4
நின்று பட்டனர் தனித்தனி அமர் புரி நிருபர் முந்துற ஓடி – வில்லி:42 47/1
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக – வில்லி:42 176/1
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/3
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் – வில்லி:45 14/3
நின்றோனை வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும் – வில்லி:45 81/2
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் – வில்லி:45 100/2
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது – வில்லி:46 88/2
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த – வில்லி:46 243/3

மேல்


நிருபர்-தங்கள் (1)

பட்டபட்ட நிருபர்-தங்கள் பாடு காண எண்ணியோ – வில்லி:40 40/3

மேல்


நிருபர்-தம் (5)

தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ – வில்லி:43 14/4
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர் – வில்லி:46 45/2

மேல்


நிருபர்-தாம் (1)

நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ – வில்லி:11 182/2

மேல்


நிருபர்க்கு (1)

இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/2

மேல்


நிருபர்கள் (1)

நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார் – வில்லி:22 96/2

மேல்


நிருபர்களாகி (1)

நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர் – வில்லி:46 45/2

மேல்


நிருபரும் (15)

யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும்
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின் – வில்லி:10 131/1,2
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற – வில்லி:27 71/3
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும்
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் – வில்லி:27 98/3,4
போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர – வில்லி:34 13/4
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும்
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே – வில்லி:40 44/1,2
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4
சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான் – வில்லி:45 102/1
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை – வில்லி:45 102/2
துன்னிய நிருபரும் தொல் அமர்க்கு நீ – வில்லி:45 134/3
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/2
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும் – வில்லி:46 117/1

மேல்


நிருபரே (2)

நிருதர் பட்டது பட்டு இறந்தனர் நேமியுள் படும் நிருபரே – வில்லி:41 37/4
துணி பட அழிந்து மீள நடவினர் துவச புயகன் பதாதி நிருபரே – வில்லி:41 43/4

மேல்


நிருபரை (3)

சூழி வெம் கச ரத துரகத நிருபரை
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே – வில்லி:34 9/1,2
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3

மேல்


நிருபற்கு (3)

பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் – வில்லி:3 46/4
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/4

மேல்


நிருபன் (18)

நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/4
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன் – வில்லி:2 109/1
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன்
வென்றி மன்னவர் யாரையும் வினவினை மின்னே – வில்லி:7 65/2,3
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் – வில்லி:22 59/3
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – வில்லி:27 188/3
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே – வில்லி:38 11/4
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து – வில்லி:39 11/3
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி – வில்லி:41 94/3
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை – வில்லி:44 18/2
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/2
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் – வில்லி:46 209/1

மேல்


நிருபன்-தன் (1)

நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4

மேல்


நிருபன்-தன்னை (1)

தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4

மேல்


நிருபன்-தனக்கே (1)

நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4

மேல்


நிருபன்-தனையும் (1)

நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் – வில்லி:40 79/1

மேல்


நிருபன்-தானும் (1)

நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும்
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/1,2

மேல்


நிருபனது (1)

நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1

மேல்


நிருபனுக்கு (3)

உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல் – வில்லி:1 27/3
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4
தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே – வில்லி:10 54/4

மேல்


நிருபனுடன் (1)

நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1

மேல்


நிருபனும் (7)

மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் – வில்லி:1 153/1
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் – வில்லி:22 76/3
விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி – வில்லி:28 4/1
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும்
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே – வில்லி:38 4/3,4
துருபத யாகசேன நிருபனும் தும்பை சூடி – வில்லி:39 17/1
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் – வில்லி:40 48/3
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3

மேல்


நிருபனே (1)

கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே – வில்லி:39 32/4

மேல்


நிருபனை (7)

நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான் – வில்லி:22 67/4
மல் புய நிருபனை வந்து கூடினார் – வில்லி:22 74/4
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல் – வில்லி:24 18/3
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/4
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் – வில்லி:45 242/1

மேல்


நிருபாதிபன் (1)

நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/3

மேல்


நிருமிக்க (1)

நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2

மேல்


நிருமித்தபடி (1)

நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3

மேல்


நிருமித்து (1)

நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான் – வில்லி:44 71/3

மேல்


நிரை (45)

புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1
விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/2
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது – வில்லி:12 75/2
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
பரு மணி வெயில் எழ பணில மா நிரை
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் – வில்லி:12 139/1,2
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று – வில்லி:22 7/3
நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே – வில்லி:22 9/4
நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே – வில்லி:22 9/4
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் – வில்லி:22 11/2
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1
குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான் – வில்லி:22 26/1
கனை கடற்படையுடன் நிரை கணம் கவர்ந்தவரை – வில்லி:22 30/1
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக – வில்லி:22 53/1
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/2
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/2
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/2
தொறு நிரை மீட்டவாறும் தூதர் போய் தொழுது சொன்னார் – வில்லி:22 114/4
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் – வில்லி:22 136/3
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/2
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர் – வில்லி:27 62/3
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே – வில்லி:27 63/4
தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன் – வில்லி:27 99/1
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் – வில்லி:27 100/1
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் – வில்லி:28 41/1
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் – வில்லி:28 42/3
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
சுடர் வித படைகளின் நிரை படு துகிலுடை கொடிகளின் விராய் – வில்லி:28 49/3
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய் – வில்லி:33 19/1
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3
ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால் – வில்லி:42 53/1
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே – வில்லி:44 62/1
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/4
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3

மேல்


நிரைக்கணம் (1)

நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே – வில்லி:44 62/4

மேல்


நிரைக்கவும் (1)

நின்று இசைத்துவரு பல பணை குலம் இரைக்கவும் கொடி நிரைக்கவும்
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும் – வில்லி:10 54/2,3

மேல்


நிரைக்கும் (1)

நிரைக்கும் நெடும் பதாகை இல நிறத்த கொடிஞ்சி ஆதி இல – வில்லி:40 19/2

மேல்


நிரைக்குள் (1)

பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார் – வில்லி:35 7/2

மேல்


நிரைகளும் (1)

பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே – வில்லி:19 27/2

மேல்


நிரைத்த (12)

கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/3
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல் – வில்லி:5 36/2
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி – வில்லி:5 90/3
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார் – வில்லி:6 16/3
பணை இனம் பலவும் ஆர்ப்ப பைம் கொடி நிரைத்த செல்வ – வில்லி:6 36/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன் – வில்லி:11 119/1
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் – வில்லி:27 100/1
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/3

மேல்


நிரைத்தன (1)

நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3

மேல்


நிரைத்து (14)

வேறு ஒரு பகல் கழு நிரைத்து வீமனோடு – வில்லி:3 9/1
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய் திகிரி பயில் இலக்கை – வில்லி:5 47/3
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ – வில்லி:8 12/4
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் – வில்லி:9 13/2
சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே – வில்லி:9 37/4
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம் – வில்லி:10 75/3
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல் – வில்லி:11 45/1
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் – வில்லி:11 69/1
பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – வில்லி:27 179/1
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/4
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே – வில்லி:38 11/4
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் – வில்லி:42 86/1
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2

மேல்


நிரைநிரை (17)

உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் – வில்லி:4 48/3
சோலையில் பயிலும் குயிலையும் சுருதி சுரும்பையும் நிரைநிரை துரப்ப – வில்லி:6 19/2
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4
வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம் – வில்லி:9 12/4
நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு – வில்லி:11 79/3
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி – வில்லி:13 86/2
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல் – வில்லி:13 139/2
நீடின பிணமலை நிரைநிரை நெறி போய் – வில்லி:13 141/3
நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி – வில்லி:22 28/2
கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி – வில்லி:27 54/2
துரங்கம் ஏழுடை கடவுளை நிரைநிரை துணித்த – வில்லி:27 85/3
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற – வில்லி:27 163/2
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/1,2
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல் – வில்லி:42 72/2
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே – வில்லி:44 26/4
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4

மேல்


நிரைநிரைப்படியே (1)

அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன – வில்லி:18 22/1,2

மேல்


நிரைநிரையே (1)

நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4

மேல்


நிரைபட (1)

இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/3,4

மேல்


நிரையால் (1)

குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால்
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே – வில்லி:28 62/2,3

மேல்


நிரையின் (2)

இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/4
கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும் – வில்லி:27 218/1

மேல்


நிரையினில் (1)

நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2

மேல்


நிரையும் (4)

தொறு கொண்டவர் உயிரும் தொறு நிரையும் கவர் சூரன் – வில்லி:7 6/1
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3
பெயர்த்து நல்குவேன் நிரையும் என்று உரைத்தனள் பேடி – வில்லி:22 39/4
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ – வில்லி:22 121/3

மேல்


நிரையை (1)

கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் – வில்லி:22 13/2

மேல்


நில் (1)

நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2

மேல்


நில்லா (1)

நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் – வில்லி:11 270/2

மேல்


நில்லாது (2)

நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் – வில்லி:40 88/2

மேல்


நில்லாமல் (3)

கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே – வில்லி:11 262/1
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல்
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/3,4

மேல்


நில்லார் (4)

நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார்
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/2,3
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார்
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க – வில்லி:42 59/2,3
கண்ணுற நில்லார் கடவுளர் முதலாம் – வில்லி:42 99/1

மேல்


நில்லும் (1)

நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2

மேல்


நில (10)

இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நில மன்னன் – வில்லி:2 107/1
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் – வில்லி:3 2/1
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் – வில்லி:11 26/4
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ – வில்லி:12 162/1
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய – வில்லி:31 21/1
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக – வில்லி:42 176/1
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/3

மேல்


நில-கண் (1)

நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே – வில்லி:41 3/4

மேல்


நில_மகள் (1)

ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் – வில்லி:3 2/1

மேல்


நிலக்கு (1)

இந்த நிலக்கு இனி இளவரசு என்று ஆங்கு – வில்லி:3 95/3

மேல்


நிலத்தவர் (1)

தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே – வில்லி:28 42/4

மேல்


நிலத்திடை (6)

நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர் – வில்லி:1 75/4
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் – வில்லி:27 195/3
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின் – வில்லி:28 42/2
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் – வில்லி:40 30/1,2
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1

மேல்


நிலத்தில் (7)

தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் – வில்லி:27 40/2
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில்
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/1,2
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4

மேல்


நிலத்திலே (2)

அடி நிலத்திலே படிவன இடி முகில் அனைத்தும் – வில்லி:27 58/1
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2

மேல்


நிலத்தின் (4)

வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் – வில்லி:2 101/4
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 76/1
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1

மேல்


நிலத்தினவர் (1)

அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற – வில்லி:7 22/1

மேல்


நிலத்தினிடை (3)

மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3

மேல்


நிலத்தினில் (5)

தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று – வில்லி:22 50/1
இ நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ – வில்லி:22 50/2
நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால் – வில்லி:22 50/4
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/2
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3

மேல்


நிலத்தினுக்கு (1)

முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை – வில்லி:27 58/2

மேல்


நிலத்தினும் (2)

எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம் – வில்லி:22 50/3
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3

மேல்


நிலத்தீர் (1)

எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2

மேல்


நிலத்து (20)

அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் – வில்லி:1 7/3
சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன் – வில்லி:1 77/3
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய – வில்லி:2 104/2
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் – வில்லி:16 7/1
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம் – வில்லி:16 12/3
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் – வில்லி:27 139/3
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் – வில்லி:27 190/2
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும் – வில்லி:36 2/3
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க – வில்லி:41 146/1
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி – வில்லி:41 146/2
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/4
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான் – வில்லி:42 109/1,2
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – வில்லி:42 167/4
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/4

மேல்


நிலத்துளோர் (1)

தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே – வில்லி:36 2/4

மேல்


நிலத்துற (1)

நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் – வில்லி:29 57/4

மேல்


நிலத்தோர் (1)

தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/4

மேல்


நிலம் (41)

ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே – வில்லி:1 2/1
கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால் – வில்லி:1 44/1
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே – வில்லி:1 113/4
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர – வில்லி:2 82/1
துன்னலார் தொழ தொல் நிலம் புரந்திடும் நாளில் – வில்லி:3 117/2
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை – வில்லி:6 33/1
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே – வில்லி:6 43/4
தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான் – வில்லி:9 52/1
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/4
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி – வில்லி:11 101/1
திரை நிலம் புகுந்தனன் சேனை சூழ்வர – வில்லி:11 101/2
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான் – வில்லி:11 101/3
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான் – வில்லி:11 101/4
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் – வில்லி:11 281/4
நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி – வில்லி:12 24/1
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/2
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் – வில்லி:16 4/3
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/2
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/3
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/3
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ – வில்லி:29 69/1
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே – வில்லி:30 16/4
பகைவன் நின்ற அ நிலம் பதிற்றிரண்டு யோசனை – வில்லி:42 15/2
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து – வில்லி:45 47/2
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் – வில்லி:45 181/4
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன் – வில்லி:45 184/2
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி – வில்லி:46 176/3
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/2
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய் – வில்லி:46 233/4

மேல்


நிலம்-கொல் (1)

கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1

மேல்


நிலம்-தன்னில் (1)

தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி – வில்லி:41 146/2

மேல்


நிலம்-தனக்கு (1)

இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் – வில்லி:42 15/1

மேல்


நிலம்-தனில் (2)

புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2

மேல்


நிலம்-தொறும் (2)

நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3

மேல்


நிலமடந்தை-தன் (1)

தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி – வில்லி:46 242/3

மேல்


நிலமான் (1)

நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை – வில்லி:36 36/3

மேல்


நிலமும் (3)

மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் – வில்லி:27 211/2
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் – வில்லி:45 8/4

மேல்


நிலமே (1)

அ நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம் – வில்லி:46 154/1

மேல்


நிலயத்தில் (1)

நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில்
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/3,4

மேல்


நிலயம் (1)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4

மேல்


நிலயம்-தன்னில் (1)

நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும் – வில்லி:17 14/1

மேல்


நிலவறை (3)

நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/3
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர் – வில்லி:27 177/3
நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த – வில்லி:27 180/2

மேல்


நிலவறை-அதனில் (1)

நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/3

மேல்


நிலவறையில் (1)

நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே – வில்லி:27 188/2

மேல்


நிலவினால் (1)

இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3

மேல்


நிலவினும் (1)

பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் – வில்லி:41 204/4

மேல்


நிலவு (31)

வாள் நிலவு எழ சில வாய்மை கூறுவாள் – வில்லி:1 48/4
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும் – வில்லி:3 30/3
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை – வில்லி:11 106/2
நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி – வில்லி:12 58/1
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1
முக்கணும் நிலவு எழ முகிழ்த்த மூரலும் – வில்லி:12 120/1
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் – வில்லி:12 139/2
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா – வில்லி:12 155/4
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே – வில்லி:13 138/2
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/4
இள நிலவு என்ன இலங்கும் எயிற்றான் – வில்லி:14 70/4
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் – வில்லி:15 17/2
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின் – வில்லி:21 58/3
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3
தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள் – வில்லி:27 164/1
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் – வில்லி:41 206/2
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/4
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/4
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/3

மேல்


நிலவும் (1)

தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/4

மேல்


நிலவே (2)

விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/3,4
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/2,3

மேல்


நிலன் (5)

நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக – வில்லி:11 83/3
விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க – வில்லி:11 226/3
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான் – வில்லி:37 16/4
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2

மேல்


நிலனிடை (1)

மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4

மேல்


நிலனும் (2)

நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4

மேல்


நிலா (26)

முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும் – வில்லி:2 26/3
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30/2
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30/2
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி – வில்லி:6 21/2
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் – வில்லி:10 48/3
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும் – வில்லி:10 54/3
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர் – வில்லி:11 115/2,3
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ – வில்லி:11 117/2
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/4
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை – வில்லி:21 91/1
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/4
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் – வில்லி:27 169/4
நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம் – வில்லி:29 6/4
வீர வார் கழல் கழலின் மீது விளங்க மார்பினில் வெண் நிலா
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ – வில்லி:41 21/1,2
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை – வில்லி:41 204/2,3
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/3

மேல்


நிலாவில் (1)

ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில்
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/3,4

மேல்


நிலாவினால் (1)

வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும் – வில்லி:11 145/2

மேல்


நிலாவினில் (1)

செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3

மேல்


நிலாவு (1)

உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள் – வில்லி:11 145/1

மேல்


நிலாவும் (2)

ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் – வில்லி:2 90/2
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே – வில்லி:42 26/3

மேல்


நிலை (74)

நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/3
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
வைய மன்னன் வய நிலை நோக்கியே – வில்லி:1 129/3
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் – வில்லி:3 56/3
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் – வில்லி:4 51/3
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/2
நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான் – வில்லி:5 31/3
நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/4
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான் – வில்லி:12 47/4
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
நின்றனளால் நிலை நின்ற கற்பினாள் – வில்லி:21 22/4
நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ – வில்லி:21 39/3
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும் – வில்லி:21 53/3
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண் – வில்லி:22 37/1
வெம் சோரி வேலான் நிலை இட்டனன் மீண்டும் ஈண்டும் – வில்லி:23 27/4
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் – வில்லி:26 5/3
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை – வில்லி:27 18/3
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ – வில்லி:27 121/4
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே – வில்லி:29 7/4
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப – வில்லி:29 55/2
தளர்ந்த நிலை கண்டு துரியோதனன் அரும் போர் – வில்லி:29 59/1
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள் – வில்லி:32 26/1
செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார் – வில்லி:33 7/1
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும் – வில்லி:33 11/1
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா – வில்லி:37 15/2
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால் – வில்லி:37 33/2
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது – வில்லி:40 7/1
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி – வில்லி:40 52/2
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் – வில்லி:40 93/1
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால் – வில்லி:41 28/2
நிற்கும் நிலை நின்று வரி – வில்லி:41 69/1
நின்ற நிலை கண்டே – வில்லி:41 77/2
நிலை அழிந்தவர் அநேகர் நெஞ்சு அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/3
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/1,2
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/2
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த – வில்லி:44 9/2
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே – வில்லி:44 22/4
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
புறமிட்ட தானை நிலை கண்டு பொறாது சோதி – வில்லி:45 70/1
நின்றோனை வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும் – வில்லி:45 81/2
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே – வில்லி:45 104/4
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் – வில்லி:45 121/4
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன் – வில்லி:45 163/3
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது – வில்லி:45 165/2
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன் – வில்லி:45 184/2
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது – வில்லி:45 194/1
நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர் – வில்லி:45 199/1
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் – வில்லி:46 175/2
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3

மேல்


நிலை-தொறும் (1)

வந்தவர்வந்தவர் வாள் நுதல் நிலை-தொறும்
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என – வில்லி:39 26/1,2

மேல்


நிலை-தோறும் (1)

தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே – வில்லி:38 34/1

மேல்


நிலைக்கு (2)

அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல – வில்லி:45 260/1
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3

மேல்


நிலைதளர்ந்தது (1)

நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை – வில்லி:36 2/1

மேல்


நிலைநிற்பவர் (1)

நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/3

மேல்


நிலைப்படு (1)

நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3

மேல்


நிலைபெற்ற (1)

என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு – வில்லி:46 154/3

மேல்


நிலைபெற்றானே (1)

நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4

மேல்


நிலைபெற்றுடைய (1)

அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1

மேல்


நிலைபெற (4)

என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/2
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ – வில்லி:19 15/4
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3

மேல்


நிலைபெறு (1)

கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/3,4

மேல்


நிலைபெறுபவர் (1)

ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1

மேல்


நிலைபெறும் (4)

சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும் – வில்லி:2 108/3
நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – வில்லி:11 154/2
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி – வில்லி:27 242/1
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா – வில்லி:34 8/2

மேல்


நிலைபெறும்படி (1)

நிறுத்துக மரபினை நிலைபெறும்படி
வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது – வில்லி:1 59/1,2

மேல்


நிலைமை (2)

சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் – வில்லி:38 7/2
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4

மேல்


நிலையாமே (1)

நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4

மேல்


நிலையாய் (1)

வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய்
தொட்ட வாளியான் அடி முதல் முடியுற துணிப்புண்டு – வில்லி:22 66/1,2

மேல்


நிலையால் (1)

கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 79/1

மேல்


நிலையாலும் (1)

குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/2

மேல்


நிலையான் (1)

நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான்
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/3,4

மேல்


நிலையான (2)

தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் – வில்லி:40 93/1

மேல்


நிலையானதே (1)

நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு – வில்லி:40 84/2,3

மேல்


நிலையிட்ட (2)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4

மேல்


நிலையிட்டு (1)

ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2

மேல்


நிலையிடற்கு (1)

நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ – வில்லி:45 49/3

மேல்


நிலையிடுவார் (1)

எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார்
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/2,3

மேல்


நிலையில் (2)

கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/4
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4

மேல்


நிலையின் (1)

ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் – வில்லி:45 240/1

மேல்


நிலையினர் (1)

வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1

மேல்


நிலையினாலும் (1)

முட்டியாலும் நிலையினாலும் மொய்ம்பினாலும் முரணுற – வில்லி:42 13/1

மேல்


நிலையுடன் (1)

ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ – வில்லி:12 129/4

மேல்


நிலையும் (9)

அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான் – வில்லி:3 61/4
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண் – வில்லி:22 37/1
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும்
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு – வில்லி:41 222/1,2
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும் – வில்லி:43 3/1
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு – வில்லி:44 91/1
நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும் – வில்லி:45 79/3
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும்
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் – வில்லி:46 5/2,3
இறந்த நிலையும் தினங்கள் ஈர்_ஒன்பானிலும் தோன்ற – வில்லி:46 150/3

மேல்


நிலையே (2)

நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே – வில்லி:27 63/4
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/1,2

மேல்


நிலையை (2)

கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை – வில்லி:12 105/1,2
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/4

மேல்


நிலையொடு (1)

மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/1,2

மேல்


நிவந்து (1)

குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4

மேல்


நிவாத (2)

நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர் – வில்லி:13 15/4
துவசத்தொடு தேர் களம் வீழ சுடர் நிவாத
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை – வில்லி:13 98/1,2

மேல்


நிழல் (27)

மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது – வில்லி:1 9/3
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/4
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ – வில்லி:9 21/4
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/2
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல்
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ் – வில்லி:11 102/1,2
மென் நிழல் வைகினார் விலாச வீரரே – வில்லி:11 104/4
ஆதபத்துக்கு அரு நிழல் போல் அருள் – வில்லி:12 6/3
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு – வில்லி:16 39/1
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ – வில்லி:20 3/1
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4
பூதேவரும் கனக பூங்கா நிழல் வைகும் – வில்லி:27 36/3
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/2
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ – வில்லி:28 15/3
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல்
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/1,2
படர் நிழல் கவிகையின் மிசை துகள் பரவி மொய்த்து எழு புரவியின் – வில்லி:28 49/2
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம் – வில்லி:29 16/3
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி தோன்றலே – வில்லி:41 218/4
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத – வில்லி:42 110/2
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது – வில்லி:44 10/2
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/2

மேல்


நிழல்-கண் (1)

முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


நிழல்-அதனை (1)

நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3

மேல்


நிழலாய் (1)

மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2

மேல்


நிழலில் (3)

மா சினை தடம் சந்தன மகீருக நிழலில்
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி – வில்லி:16 46/2,3
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில்
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் – வில்லி:19 6/3,4
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1

மேல்


நிழலிலே (1)

மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2

மேல்


நிழலின் (1)

பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத – வில்லி:39 11/2

மேல்


நிழலும் (2)

பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும்
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/1,2
ஈரமும் நிழலும் காயும் கனிகளும் யாவும் ஈண்டி – வில்லி:12 2/3

மேல்


நிழலூடு (1)

அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/2

மேல்


நிழலை (1)

புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/1,2

மேல்


நிழலோ (1)

நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3

மேல்


நிழற்ற (10)

ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/1,2
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா – வில்லி:22 70/2
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா – வில்லி:27 52/2,3
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற
கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் – வில்லி:27 82/3,4
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா – வில்லி:28 64/2
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/2
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/2
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி – வில்லி:46 155/2

மேல்


நிழற்றின (2)

மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2

மேல்


நிற்க (24)

நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு – வில்லி:4 6/1
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க
கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின் – வில்லி:11 21/2,3
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும் – வில்லி:22 53/2
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் – வில்லி:22 76/3
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள் – வில்லி:26 17/1
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும் – வில்லி:27 187/1
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து – வில்லி:33 13/2,3
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் – வில்லி:37 11/1
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/4
பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/1,2
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு – வில்லி:40 65/1
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க – வில்லி:40 80/2
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை – வில்லி:40 80/2,3
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை – வில்லி:40 80/3
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4
வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க
என்-கண் தந்தான் இன் உரை என்னா – வில்லி:42 98/1,2
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் – வில்லி:45 140/2
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி – வில்லி:45 253/1
வேத பண்டிதன் நிற்க அ வீரனை – வில்லி:46 225/2

மேல்


நிற்கவும் (5)

வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ – வில்லி:7 61/2
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும்
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும் – வில்லி:30 7/1,2
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும்
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும் – வில்லி:30 7/2,3
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும்
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் – வில்லி:30 7/3,4
ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும் ஆடல் அருச்சுனனும் – வில்லி:31 20/1

மேல்


நிற்கவே (3)

நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/1,2
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே – வில்லி:38 4/4

மேல்


நிற்கில் (1)

மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் – வில்லி:30 30/3

மேல்


நிற்கின் (1)

நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு – வில்லி:4 6/1

மேல்


நிற்கின்ற (1)

சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2

மேல்


நிற்கின்றாய் (1)

நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3

மேல்


நிற்கின்றார் (1)

நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2

மேல்


நிற்கும் (14)

மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் – வில்லி:11 192/4
கந்தனின் நிற்கும் மறத்தினானை கண்டான் – வில்லி:14 120/4
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும்
கற்பது ஏது-கொல் கசடு அற கற்பதே கல்வி – வில்லி:16 57/1,2
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ – வில்லி:28 63/2
நிற்கும் நிலை நின்று வரி – வில்லி:41 69/1
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4

மேல்


நிற்குமவர் (1)

எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2

மேல்


நிற்குமோ (1)

நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/4

மேல்


நிற்ப (26)

நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் – வில்லி:4 57/2
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப
அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று – வில்லி:5 85/2,3
சூடும் கனக முடி வேந்தரும் தொக்கு நிற்ப
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி – வில்லி:5 90/2,3
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப
சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன் – வில்லி:6 41/1,2
இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப
பங்கு உற வந்த அந்த பாண்டவர் ஐவரோடும் – வில்லி:10 84/2,3
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/2,3
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் – வில்லி:13 154/2
சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு – வில்லி:25 7/3
பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி – வில்லி:25 8/1,2
பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/3,4
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் – வில்லி:27 162/2,3
அதிரதர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/1,2
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும் – வில்லி:28 66/1
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் – வில்லி:29 13/1
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் – வில்லி:37 38/3
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே – வில்லி:40 5/1
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி – வில்லி:41 105/2,3
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/2,3
இளைத்து வேதியன் நிற்ப மன்னவன் இளைப்பாறி – வில்லி:42 108/1
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
பின்னரும் விசயன் நிற்ப பேணலார் பின்னிட்டு ஓட – வில்லி:42 161/1
முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் – வில்லி:43 13/4
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் – வில்லி:46 130/3,4
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/2,3
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே – வில்லி:46 162/4
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3

மேல்


நிற்பது (9)

நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே – வில்லி:7 2/2
நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும் – வில்லி:16 57/1
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே – வில்லி:17 5/4
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ – வில்லி:27 174/1
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி – வில்லி:42 5/2
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் – வில்லி:46 175/2

மேல்


நிற்பர் (2)

பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர்
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே – வில்லி:11 37/3,4
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


நிற்பரோ (2)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் – வில்லி:21 99/2

மேல்


நிற்பவர் (1)

நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3

மேல்


நிற்பளவில் (1)

கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில்
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/1,2

மேல்


நிற்பன் (1)

நினது நின் ஏவலின் நிற்பன் யான் என – வில்லி:1 51/2

மேல்


நிற்பன (5)

மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/1,2

மேல்


நிற்பார் (3)

அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை – வில்லி:38 50/2
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/2

மேல்


நிற்பாரும் (2)

நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2

மேல்


நிற்பான் (5)

மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான்
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் – வில்லி:29 14/1,2
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான்
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் – வில்லி:41 79/3,4
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2
குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான்
சென்றே அதிர பரித்தாமனை செம் கை அம்பால் – வில்லி:45 71/2,3

மேல்


நிற்பானை (1)

புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல் – வில்லி:39 42/2

மேல்


நிற்பினும் (1)

யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3

மேல்


நிற்போர் (1)

மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர்
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் – வில்லி:13 16/1,2

மேல்


நிற்போன் (3)

நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன்
நாளொடு தாரகை ஞாயிறு முதலாம் – வில்லி:14 53/2,3
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன்
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் – வில்லி:45 80/2,3

மேல்


நிற்றல் (3)

நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் – வில்லி:21 25/4
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4

மேல்


நிற்றலானும் (1)

என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும்
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன் – வில்லி:29 15/1,2

மேல்


நிற்றலினால் (1)

ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால்
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன் – வில்லி:18 18/3,4

மேல்


நிற்றலும் (1)

வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள் – வில்லி:11 134/3

மேல்


நிற்றி (2)

கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் – வில்லி:45 94/1

மேல்


நிற (25)

தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் – வில்லி:1 40/4
பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க – வில்லி:2 21/3
கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் – வில்லி:2 21/4
வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக – வில்லி:2 112/1
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் – வில்லி:9 13/2
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/4
பரித்தன நல் நிற படங்கு வீடுகள் – வில்லி:11 108/3
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் – வில்லி:11 116/2
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி – வில்லி:13 29/3
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் – வில்லி:16 48/4
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் – வில்லி:22 68/2
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் – வில்லி:27 192/3
வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் – வில்லி:27 202/1
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/3
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி – வில்லி:42 89/1
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் – வில்லி:42 132/4
இகல் நிற கணை ஏவினன் என்பவே – வில்லி:42 148/4
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/2
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3

மேல்


நிறக்க (1)

நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப – வில்லி:6 24/1

மேல்


நிறக்கும் (1)

நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும்
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும் – வில்லி:7 11/1,2

மேல்


நிறங்களும் (1)

ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய – வில்லி:3 3/2

மேல்


நிறத்த (12)

காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப – வில்லி:2 73/1
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ – வில்லி:8 12/4
துவர் நிறத்த குருதி சோர்தர சரம் துரத்தினான் – வில்லி:13 126/3
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/4
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா – வில்லி:28 59/4
நிரைக்கும் நெடும் பதாகை இல நிறத்த கொடிஞ்சி ஆதி இல – வில்லி:40 19/2
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும் – வில்லி:40 82/2
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் – வில்லி:41 204/1
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த – வில்லி:44 9/2
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – வில்லி:46 58/2
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/4

மேல்


நிறத்தவன் (1)

அந்தி வான் நிறத்தவன் அறிந்து முன்னமே – வில்லி:41 208/2

மேல்


நிறத்தவனும் (1)

நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும்
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/3,4

மேல்


நிறத்தன (2)

தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம் – வில்லி:9 12/2
அற்று மேதகு நிறத்தன கவினுடை அவயவத்தன ஆகி – வில்லி:11 80/2

மேல்


நிறத்தாள் (1)

மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள்
பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள் – வில்லி:23 4/3,4

மேல்


நிறத்தான் (1)

நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4

மேல்


நிறத்தினன் (1)

மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3

மேல்


நிறத்தினோடும் (1)

பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள் – வில்லி:2 110/3

மேல்


நிறத்து (3)

நிறத்து இருந்தது பிற நிகர்ப்ப இல்லையே – வில்லி:11 110/4
தூ நிறத்து இளம் கன்றுடை தொறுக்களும் மீட்டான் – வில்லி:22 54/4
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான் – வில்லி:43 8/4

மேல்


நிறத்தோனை (1)

கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே – வில்லி:27 1/4

மேல்


நிறம் (21)

நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர் – வில்லி:1 18/1
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – வில்லி:3 87/2
நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற – வில்லி:4 28/1
நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும் – வில்லி:7 11/1
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற – வில்லி:9 15/4
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில் – வில்லி:11 4/2
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/2
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
காள புயல் என்ன நிறம் கரியார் – வில்லி:13 67/1
நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே – வில்லி:13 124/4
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/2
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே – வில்லி:38 12/4
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/4
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி – வில்லி:45 70/2
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2

மேல்


நிறமும் (3)

பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும் – வில்லி:7 25/1
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் – வில்லி:38 40/3
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய் – வில்லி:45 198/3

மேல்


நிறன் (1)

நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3

மேல்


நிறனில் (1)

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும் – வில்லி:44 21/1

மேல்


நிறனும் (1)

பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த – வில்லி:19 22/3

மேல்


நிறுக்க (1)

மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் – வில்லி:6 23/3

மேல்


நிறுக்கும் (1)

நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு பணிந்தான் – வில்லி:7 6/4

மேல்


நிறுக்குமாறு (1)

மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல் – வில்லி:1 100/2

மேல்


நிறுத்தி (39)

நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர் – வில்லி:1 18/1
நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ – வில்லி:1 76/3
நீ இருந்து அரசியல் நிறுத்தி மீளுவாய் – வில்லி:1 83/4
பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி – வில்லி:1 107/1,2
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு – வில்லி:5 60/1
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/2
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள் – வில்லி:26 17/1
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/3
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி
புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே – வில்லி:27 242/1,2
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/3,4
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து – வில்லி:32 27/1
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே – வில்லி:37 10/1
தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ – வில்லி:38 7/1
பின் நிறுத்தி மாருதியை பேர் அணியில் பல வகையாம் – வில்லி:40 4/1
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி – வில்லி:40 4/2
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும் குமரனையும் – வில்லி:40 4/2,3
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான் – வில்லி:41 249/2
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/2,3
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/3,4
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி – வில்லி:42 6/1,2
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி – வில்லி:42 6/2,3
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி
பேசிய கன்னன் சகுனி சல்லியரை பேர் அணியாகவே நிறுத்தி – வில்லி:42 6/3,4
பேசிய கன்னன் சகுனி சல்லியரை பேர் அணியாகவே நிறுத்தி – வில்லி:42 6/4
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர் – வில்லி:42 7/2,3
பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல் – வில்லி:45 32/1
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/3,4
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் – வில்லி:46 209/1
பருவரல் அகற்றி இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து – வில்லி:46 213/1,2

மேல்


நிறுத்திடும் (1)

நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை – வில்லி:18 7/3

மேல்


நிறுத்திய (1)

முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4

மேல்


நிறுத்தினான் (1)

மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான்
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/3,4

மேல்


நிறுத்து (2)

நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல் – வில்லி:11 40/1
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும் குமரனையும் – வில்லி:40 4/3

மேல்


நிறுத்துக (1)

நிறுத்துக மரபினை நிலைபெறும்படி – வில்லி:1 59/1

மேல்


நிறுத்தும் (2)

குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும்
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/3,4
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ – வில்லி:38 43/3

மேல்


நிறுப்பதாக (1)

குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும் – வில்லி:7 46/4

மேல்


நிறுவி (3)

மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என – வில்லி:31 11/1,2
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/2,3
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் – வில்லி:38 38/2,3

மேல்


நிறை (16)

காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம் – வில்லி:1 1/2
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/3
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் – வில்லி:1 151/3
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற – வில்லி:2 65/3
அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும் – வில்லி:10 75/2
தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர் – வில்லி:11 93/1
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/4
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும் – வில்லி:18 22/3
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/3
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் – வில்லி:41 204/1
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே – வில்லி:44 61/2
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3

மேல்


நிறைத்த (1)

நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் – வில்லி:22 125/2

மேல்


நிறைத்து (1)

பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு – வில்லி:3 85/2

மேல்


நிறைதரு (1)

நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ – வில்லி:43 14/4

மேல்


நிறைந்த (17)

முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும் – வில்லி:2 6/1
பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில் – வில்லி:2 82/2
மார்பினும் அகன்ற கல்வி வனப்பினும் நிறைந்த சீர்த்தி – வில்லி:2 89/1
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/2
கற்றவர்க்கும் நலம் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை – வில்லி:3 67/1
நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் – வில்லி:5 5/4
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து – வில்லி:6 3/2,3
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் – வில்லி:10 80/2
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/4
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/4
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம் – வில்லி:29 16/3
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட – வில்லி:38 53/3
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி – வில்லி:43 13/3
கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர் – வில்லி:43 17/1

மேல்


நிறைந்தது (1)

இருள் நிறைந்தது என்று யாம் வெறுக்கவோ – வில்லி:11 144/2

மேல்


நிறைந்ததேனும் (1)

அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள் – வில்லி:11 7/3

மேல்


நிறைந்தனன் (1)

நீதியினாலும் நிறைந்தனன் நுண் நூல் – வில்லி:3 94/3

மேல்


நிறைந்து (6)

நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித – வில்லி:10 131/3
ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள் – வில்லி:11 159/1
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1

மேல்


நிறைப்ப (1)

கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/3

மேல்


நிறைப்பன (1)

குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான் – வில்லி:22 26/1

மேல்


நிறைமதி (1)

நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ – வில்லி:8 12/4

மேல்


நிறைய (1)

நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1

மேல்


நிறையுடன் (1)

நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3

மேல்


நிறையுடை (3)

நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் – வில்லி:2 84/4
நிறையுடை தந்தையர் நீர் நினைத்தபோது – வில்லி:4 30/1
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4

மேல்


நிறையோடு (1)

நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/2

மேல்


நிறைவு (1)

நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் – வில்லி:12 153/4

மேல்


நிறைவுறு (1)

பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே – வில்லி:4 46/4

மேல்


நிறைவேறும் (1)

நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4

மேல்


நின் (149)

நினது நின் ஏவலின் நிற்பன் யான் என – வில்லி:1 51/2
மெய் படு காளையாம் பதத்து மீள நின்
கைப்படுத்துவல் என கணவனை தழீஇ – வில்லி:1 84/2,3
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2
வென்று தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன் – வில்லி:1 135/2
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம் – வில்லி:2 9/3
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/4
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை – வில்லி:2 49/3
மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் – வில்லி:3 45/4
திறத்து நின் இளையோரொடும் சென்று தோள் – வில்லி:3 111/3
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும் – வில்லி:5 66/2
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா – வில்லி:5 71/2
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/3
நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று – வில்லி:10 128/2
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/4
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை – வில்லி:11 25/3
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் – வில்லி:11 26/1
ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் – வில்லி:11 31/3
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின்
சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான் – வில்லி:11 170/3,4
நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ – வில்லி:11 182/2
மிருகம் அன்று பறவை அன்று இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/3,4
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி – வில்லி:11 240/1
குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2
பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/3
நின்னுடன் அமர் செய்து நின் வில் நாண் அறுத்து – வில்லி:12 127/1
சிந்த நின் பேர் பெறு தெய்வ வாளியை – வில்லி:12 128/3
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே – வில்லி:12 161/1
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ – வில்லி:12 162/1
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே – வில்லி:14 61/2
நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க – வில்லி:14 122/1
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி – வில்லி:16 10/3
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் – வில்லி:19 33/4
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை – வில்லி:20 8/3
தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான் – வில்லி:21 8/4
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு – வில்லி:21 9/3
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் – வில்லி:21 16/3
நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன் – வில்லி:21 36/2
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/4
யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால் – வில்லி:21 40/1
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4
கிஞ்சுகம் மலர்ந்து நின் கிள்ளை வாய்மையால் – வில்லி:21 67/1
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா – வில்லி:22 29/2
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் – வில்லி:22 43/2
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/2
நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை – வில்லி:22 88/3
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/3
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன – வில்லி:22 132/1
நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும் – வில்லி:23 12/1
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் – வில்லி:23 14/2
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன – வில்லி:24 4/2
காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று – வில்லி:24 16/1
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் – வில்லி:26 2/2
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4
பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம் – வில்லி:26 9/1
நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும் – வில்லி:26 11/1
நின் பார்வையால் காக்க வேண்டும் நெடுமாலே – வில்லி:27 37/4
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப – வில்லி:27 51/2
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும் – வில்லி:27 106/1
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும் – வில்லி:27 106/1
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய் – வில்லி:27 109/1
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் – வில்லி:27 115/2
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான் – வில்லி:27 127/2
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி – வில்லி:27 148/1
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் – வில்லி:27 151/1
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு – வில்லி:27 153/1
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/4
நாரண அற்புத வானவருக்கு ஒரு நாயக நின் பணியும் – வில்லி:31 17/3
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின்
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/3,4
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் – வில்லி:37 32/1
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
இன்று அல்ல நாளைக்கும் ஆம் நின் அவை-கண் இருந்தோர்களில் – வில்லி:40 86/1
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/2
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில் – வில்லி:41 156/3
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ – வில்லி:41 176/3
கந்தனின் சிறந்த நின் கனிட்டன் நாளையே – வில்லி:41 189/3
வேம் கனல் பசியும் நின் விடாயும் ஆறவே – வில்லி:41 193/3
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின்
கூற்றினை அடைதலால் பிறவி கொள்ளுமே – வில்லி:41 216/3,4
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் – வில்லி:41 220/1
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால் – வில்லி:41 220/3
சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/4
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும் – வில்லி:41 256/3
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின்
பகைவன் நின்ற அ நிலம் பதிற்றிரண்டு யோசனை – வில்லி:42 15/1,2
ஐய நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது நின்
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான் – வில்லி:42 17/1,2
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/4
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
பார் அறிந்த பழிக்கு உட்படாத நின்
நேர் அறிந்தும் பொர நெஞ்சு இயையுமோ – வில்லி:42 145/1,2
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று – வில்லி:43 15/3
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின்
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா – வில்லி:45 37/1,2
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும் – வில்லி:45 139/1
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே – வில்லி:46 17/4
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும் – வில்லி:46 117/1
யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு – வில்லி:46 120/3
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு – வில்லி:46 121/2
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/3
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை – வில்லி:46 133/2
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த – வில்லி:46 137/1
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/3
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து – வில்லி:46 158/1
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4
குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/4
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம் – வில்லி:46 232/3

மேல்


நின்-தன் (3)

மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன – வில்லி:18 7/2
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3

மேல்


நின்-பால் (3)

நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3
கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்-பால்
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/1,2

மேல்


நின்-மின் (2)

நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/3
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3

மேல்


நின்பொருட்டால் (2)

எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன் அமுத – வில்லி:5 46/3
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2

மேல்


நின்ற (191)

கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி – வில்லி:1 107/2
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி – வில்லி:2 71/3
நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/4
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறு போல் – வில்லி:3 69/2
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/2
இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன் – வில்லி:3 81/2
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் – வில்லி:4 51/3
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி – வில்லி:5 82/1
நின்ற சேனையும் நேர் உறு பூசலில் – வில்லி:5 99/2
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன் – வில்லி:7 65/2
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை – வில்லி:7 70/2
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து – வில்லி:9 45/1
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை – வில்லி:10 77/3
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/3
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி – வில்லி:11 3/3
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு – வில்லி:11 6/2
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/3
சுரி குழல் குலைய நின்ற திரௌபதி சுருதி முந்நூல் – வில்லி:11 277/1
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/3
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி – வில்லி:12 100/3
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை – வில்லி:12 105/2
நின்ற அ குமரனை தழுவி நேயமோடு – வில்லி:12 142/1
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை – வில்லி:13 121/1
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர் – வில்லி:13 125/2
துப்புடன் தொலைத்து வாயு_சுதன் நின்ற உறுதி நோக்கி – வில்லி:14 101/2
தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி – வில்லி:14 110/1
தானை வளைத்திட நின்ற சாப வீரன் – வில்லி:14 113/3
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் – வில்லி:14 127/3
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ – வில்லி:14 127/4
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி – வில்லி:15 4/1
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/3,4
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து – வில்லி:16 17/1
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் – வில்லி:17 8/3,4
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/3,4
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை – வில்லி:18 3/2
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும் – வில்லி:18 22/3
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு – வில்லி:20 12/2
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1
நின்றனளால் நிலை நின்ற கற்பினாள் – வில்லி:21 22/4
நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி – வில்லி:22 28/2
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/4
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார் – வில்லி:22 51/2
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை – வில்லி:22 88/1
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு – வில்லி:22 97/1
செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ – வில்லி:22 105/1,2
பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் – வில்லி:22 125/3,4
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
துளி நின்ற மேனி துளவோன் தன் துணைவரோடும் – வில்லி:23 17/2
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே – வில்லி:24 1/4
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் – வில்லி:25 2/3,4
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை – வில்லி:27 18/2,3
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/4
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் – வில்லி:27 162/3
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் – வில்லி:28 31/2,3
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/3
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/3
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே – வில்லி:29 1/4
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய் – வில்லி:29 3/4
கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் – வில்லி:29 11/4
நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன – வில்லி:29 20/3
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான் – வில்லி:29 43/4
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/4
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து – வில்லி:30 8/3
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/3,4
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் – வில்லி:32 31/1
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/3
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் – வில்லி:33 6/1
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் – வில்லி:35 1/3
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் – வில்லி:36 1/3
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் – வில்லி:36 12/3
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி நின்ற ஒருவன் – வில்லி:37 1/3
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே – வில்லி:37 5/4
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால் – வில்லி:37 33/2
நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி – வில்லி:37 41/2
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் – வில்லி:38 7/2
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே – வில்லி:38 8/4
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என் – வில்லி:38 10/3
என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில் – வில்லி:38 11/1
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே – வில்லி:38 11/4
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே – வில்லி:38 32/2
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/4
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே – வில்லி:38 36/1
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
துன்று வெம் கழல் கால் சோமதத்தனும் சூழ்ந்து நின்ற
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/1,2
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் – வில்லி:39 39/2,3
காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து – வில்லி:40 7/2
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/3
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/4
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை – வில்லி:40 30/1
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை – வில்லி:40 30/1
எற்றுவார் படைக்கலன் இழந்து நின்ற வீரரே – வில்லி:40 33/4
இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே – வில்லி:40 36/1
இறந்துபோன மன்னர் அன்றி நின்ற மன்னர் எவருமே – வில்லி:40 38/4
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/2
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் – வில்லி:40 93/1
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும் – வில்லி:41 23/1
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
விறல் அபிமன் நின்ற களம் – வில்லி:41 52/1
யாளி என நின்ற வய – வில்லி:41 60/1
நின்ற நிலை கண்டே – வில்லி:41 77/2
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி – வில்லி:41 94/3
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன் நின்ற வீரன் – வில்லி:41 106/2
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி – வில்லி:41 152/2
வீமனையும் நின்ற இளையோரையும் வெகுண்டான் – வில்லி:41 178/4
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் – வில்லி:41 196/2
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே – வில்லி:41 221/1
நின்ற காவலர்களும் நிசை புலர்ந்துழி – வில்லி:41 256/2
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால் – வில்லி:42 12/2
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே – வில்லி:42 14/4
பகைவன் நின்ற அ நிலம் பதிற்றிரண்டு யோசனை – வில்லி:42 15/2
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய் – வில்லி:42 18/3
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய் – வில்லி:42 18/3
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான் – வில்லி:42 18/4
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் – வில்லி:42 19/4
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/3
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உற பயிற்றலும் – வில்லி:42 21/2
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும் – வில்லி:42 21/3
முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று – வில்லி:42 27/1
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன் – வில்லி:42 96/3
தன் துணை நின்ற சாத்தகியை கூய் – வில்லி:42 97/1
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி – வில்லி:42 111/2
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை – வில்லி:42 163/1
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/2
கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி – வில்லி:43 18/1
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/1,2
நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால் – வில்லி:44 35/1
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி – வில்லி:45 33/3,4
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற
தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா – வில்லி:45 40/1,2
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி – வில்லி:45 45/1
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே – வில்லி:45 53/4
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
நின்றோனை வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும் – வில்லி:45 81/2
காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி – வில்லி:45 96/1
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/3
நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர் – வில்லி:45 199/1
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/2
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி – வில்லி:45 257/1
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி – வில்லி:46 15/2
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – வில்லி:46 58/2
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/3
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் – வில்லி:46 128/2
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/4
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/1,2
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு_மைந்தனை வாகுவும் மார்பமும் – வில்லி:46 185/1
நின்ற தீவினை நீங்கிட நீ தவம் – வில்லி:46 230/3

மேல்


நின்றதனை (1)

அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா – வில்லி:12 115/4

மேல்


நின்றது (15)

அமர நின்றது அறிந்துழி அம்பையை – வில்லி:1 133/2
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான் – வில்லி:12 104/4
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் – வில்லி:21 33/3
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/3
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/4
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில் – வில்லி:46 145/1

மேல்


நின்றபடி (2)

நின்றார் நின்றபடி கடிதாக நெடிது ஓடி – வில்லி:32 36/1
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் – வில்லி:40 79/1

மேல்


நின்றபோது (1)

நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு – வில்லி:11 79/3

மேல்


நின்றமை (2)

உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் – வில்லி:41 32/4
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4

மேல்


நின்றருள் (4)

மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா – வில்லி:27 210/3
துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன் – வில்லி:28 66/2
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1

மேல்


நின்றருளும் (1)

மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும் – வில்லி:45 15/3

மேல்


நின்றவர் (12)

நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ – வில்லி:19 15/4
துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர – வில்லி:27 61/3
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே – வில்லி:29 35/4
அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின் மேல் – வில்லி:29 48/1
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும் – வில்லி:41 229/1
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு – வில்லி:42 75/1
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து – வில்லி:42 75/3
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான் – வில்லி:42 139/4
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/4
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின் – வில்லி:46 231/2

மேல்


நின்றவர்கள் (2)

முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் – வில்லி:27 104/4
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2

மேல்


நின்றவரும் (1)

முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/4

மேல்


நின்றவரை (1)

புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2

மேல்


நின்றவரையும் (1)

துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி – வில்லி:46 221/2

மேல்


நின்றவள் (1)

தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள் – வில்லி:7 66/4

மேல்


நின்றவன் (8)

ஆடும் புனலிடை நின்றவன் அநுராகம் மிகுந்தே – வில்லி:7 8/2
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/3
நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி – வில்லி:25 10/1
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் – வில்லி:41 246/4
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு – வில்லி:42 75/1
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து – வில்லி:42 75/3
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை – வில்லி:45 102/2
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1

மேல்


நின்றவன்-தன் (1)

தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி – வில்லி:15 14/2

மேல்


நின்றவன்-தன்னை (1)

நின்றவன்-தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி – வில்லி:36 23/1

மேல்


நின்றவனும் (1)

நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/4

மேல்


நின்றவனை (1)

வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1

மேல்


நின்றவா (2)

நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் – வில்லி:11 270/2
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4

மேல்


நின்றவாறும் (1)

நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும்
மலையும் திறலும் புகழ்ந்து அண்டரும் வாழ்த்தினாரே – வில்லி:45 79/3,4

மேல்


நின்றவை (1)

ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா – வில்லி:22 38/3

மேல்


நின்றளவில் (1)

மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3

மேல்


நின்றன (2)

நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – வில்லி:3 87/2
விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் – வில்லி:4 54/2

மேல்


நின்றனர் (4)

வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
நீபம் என்னவும் நின்றனர் ஆண்மையால் – வில்லி:29 26/4
மீளி ஆம் என நின்றனர் வீரரே – வில்லி:29 33/4
நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே – வில்லி:41 3/4

மேல்


நின்றனரே (1)

என நின்றனரே – வில்லி:41 68/4

மேல்


நின்றனள் (1)

ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4

மேல்


நின்றனளால் (1)

நின்றனளால் நிலை நின்ற கற்பினாள் – வில்லி:21 22/4

மேல்


நின்றனன் (23)

அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/4
மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா – வில்லி:6 8/4
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் – வில்லி:12 65/4
ஆடினன் களித்தனன் அயர்ந்து நின்றனன்
ஓடினன் குதித்தனன் உருகி மாழ்கினன் – வில்லி:12 116/1,2
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன் – வில்லி:12 141/4
திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் – வில்லி:14 24/4
புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன் – வில்லி:22 58/3
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் – வில்லி:28 26/2
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
கடக நாதனுடன் அணிந்து நின்றனன் களத்திலே – வில்லி:30 6/4
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான் – வில்லி:39 3/2
துருபதன் மைந்தனும் நின்றனன் அந்தர துந்துபி மீது எழவே – வில்லி:41 7/4
நின்றனன் நராதிபனே – வில்லி:41 53/4
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/4
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன் – வில்லி:42 7/4
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/2
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர் – வில்லி:46 179/2
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4
நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள் – வில்லி:46 211/2

மேல்


நின்றனனால் (1)

மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால்
நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய – வில்லி:41 18/2,3

மேல்


நின்றனனே (2)

சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே – வில்லி:41 4/4
போல் ஒளிர நின்றனனே – வில்லி:41 59/4

மேல்


நின்றனை (6)

நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப – வில்லி:16 44/1
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/2
நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ – வில்லி:29 12/1
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில் – வில்லி:41 156/3
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/3
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/4

மேல்


நின்றனையே (1)

நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1

மேல்


நின்றாய் (1)

மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய்
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு – வில்லி:28 33/2,3

மேல்


நின்றார் (10)

பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார்
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/3,4
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர் – வில்லி:10 81/4
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் – வில்லி:10 82/4
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/4
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார்
நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ – வில்லி:22 139/1,2
நின்றார் நின்றபடி கடிதாக நெடிது ஓடி – வில்லி:32 36/1
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் – வில்லி:40 79/1
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2
கனை கடலோடு சூழ்ந்து கன்னனை காத்து நின்றார் – வில்லி:45 44/4

மேல்


நின்றாரே (1)

ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே – வில்லி:10 102/4

மேல்


நின்றால் (3)

என் புயம் என சமரில் என் அருகு நின்றால்
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும் – வில்லி:23 12/2,3
தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன் – வில்லி:42 63/1
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால்
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை – வில்லி:46 118/2,3

மேல்


நின்றாலும் (1)

இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என – வில்லி:27 225/3

மேல்


நின்றாள் (4)

இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/4
குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள்
நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் – வில்லி:2 84/3,4
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/4
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் – வில்லி:29 10/4

மேல்


நின்றாளை (2)

செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் – வில்லி:14 126/4
நீண்ட கரும் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி – வில்லி:27 39/3

மேல்


நின்றான் (40)

நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் – வில்லி:5 5/4
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் – வில்லி:5 79/4
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே – வில்லி:7 27/4
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் – வில்லி:11 248/4
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் – வில்லி:12 71/4
தந்தருள் என்றனன் தவத்தின் மேல் நின்றான் – வில்லி:12 128/4
இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி புறம் நின்றான்
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும் – வில்லி:12 160/1,2
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4
நாண் உயர் தனுவின் வாங்கி நயந்து இளைப்பாறி நின்றான்
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணி கடக தோளான் – வில்லி:13 145/3,4
சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான்
பூதேவரும் கனக பூங்கா நிழல் வைகும் – வில்லி:27 36/2,3
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான்
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் – வில்லி:27 240/2,3
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான்
பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதி ஆக – வில்லி:28 35/2,3
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
பங்கம் உற வில் துணி படுத்தி எதிர் நின்றான் – வில்லி:29 62/4
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/4
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான்
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான் – வில்லி:36 14/1,2
எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் – வில்லி:36 22/4
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் – வில்லி:37 11/1
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான்
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி – வில்லி:37 23/2,3
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான் – வில்லி:39 6/4
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4
நீள் நாகர் வியக்கும்படி விழ மீளியும் நின்றான் – வில்லி:41 113/4
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான்
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ – வில்லி:41 175/3,4
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப – வில்லி:42 4/4
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
தூ நலம் திகழும் சோதி சோமியம் அடைந்து நின்றான்
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் – வில்லி:43 16/3,4
ஏதிலான் போல நின்றான் யார்-கணும் பந்தம் இல்லான் – வில்லி:43 28/4
பிறிந்த பல் அணியும் ஒன்ற பேர் அணி ஆக்கி நின்றான் – வில்லி:44 18/4
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் – வில்லி:45 5/4
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/4
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான்
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/3,4
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான்
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/2,3

மேல்


நின்றானை (3)

நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/4
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/3

மேல்


நின்றிட (1)

அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3

மேல்


நின்றிடலால் (1)

நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால்
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் – வில்லி:44 35/1,2

மேல்


நின்றிடவும் (1)

எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும்
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும் – வில்லி:27 211/2,3

மேல்


நின்றிடவே (2)

கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார் – வில்லி:44 33/1,2
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் – வில்லி:46 184/3

மேல்


நின்றிடாது (1)

நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில் – வில்லி:16 35/1

மேல்


நின்றிடுதலின் (1)

இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின்
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/2,3

மேல்


நின்றிலன் (6)

நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/4
தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே – வில்லி:34 9/3
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4

மேல்


நின்றிலனே (1)

நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4

மேல்


நின்றிலையால் (1)

நின்றிலையால் மனு நீதியில் ஐயா – வில்லி:3 99/2

மேல்


நின்றீர் (1)

மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3

மேல்


நின்று (172)

இன்று நின்று இரங்கினை எழுவர் மைந்தரை – வில்லி:1 60/3
நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
திருந்த நின்று செவிலியர் கூறவே – வில்லி:1 128/3
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி – வில்லி:2 30/3
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/3,4
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட – வில்லி:2 93/3
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் – வில்லி:3 63/1
வளைத்த சேனை யானை வாசி வாயில் நின்று குமுறவே – வில்லி:3 76/1
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல அல்லல் மிகு துன்முகன் – வில்லி:4 51/2
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர் – வில்லி:5 82/2
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் – வில்லி:6 28/2
நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது – வில்லி:7 67/3
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் – வில்லி:9 27/4
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல – வில்லி:10 12/1
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/3,4
நின்று இசைத்துவரு பல பணை குலம் இரைக்கவும் கொடி நிரைக்கவும் – வில்லி:10 54/2
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/3
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே – வில்லி:10 86/4
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் – வில்லி:11 7/2
மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் – வில்லி:11 78/1
நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – வில்லி:11 154/2
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/2
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி – வில்லி:11 196/1
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே – வில்லி:12 56/4
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து – வில்லி:12 72/3
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் – வில்லி:12 73/3
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று
ஊழி நாளும் தவம் முயன்று ஓங்குவார் – வில்லி:13 35/2,3
நக்கான் இவை நின்று நவின்றனனே – வில்லி:13 57/4
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/3,4
கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும் கணத்தின் அம்பால் – வில்லி:13 93/2,3
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/1,2
கொல் வளைத்த பகழி தூவி இன்ன நின்று கூறுவார் – வில்லி:13 121/4
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா – வில்லி:13 123/1
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு – வில்லி:13 124/1
ஆடின அறுகுறை அலகைகளுடன் நின்று
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர் – வில்லி:13 141/1,2
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க – வில்லி:14 22/4
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு – வில்லி:14 29/1
கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/4
நின்று நிமிர்ந்தனன் நித்தமும் உள்ளான் – வில்லி:14 50/4
கருத்துடன் நின்று இவை கட்டுரை செய்வான் – வில்லி:14 73/4
நின்று நெடும் பொழுதாக மலைந்தும் – வில்லி:14 77/2
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – வில்லி:14 84/1
விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன் – வில்லி:14 84/2
தூக்கினான் கறங்கின் நின்று சுழற்றினான் சிலரை எற்றி – வில்லி:14 98/2
செப்படிப்பவரின் நின்று சிரித்தனன் சிங்கம் போல்வான் – வில்லி:14 106/4
சிரத்தினில் வைத்து இவை நின்று செப்பலுற்றான் – வில்லி:14 117/2
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் – வில்லி:14 127/1
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா – வில்லி:14 134/4
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் – வில்லி:14 135/3,4
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து – வில்லி:16 48/1
கண்டு நின்று அற பெரும் கடவுள் வாயுவின் – வில்லி:16 62/1
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு – வில்லி:20 4/1
பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான் – வில்லி:20 13/2
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று
உருக நீ தழுவுக உடலம் தேம் உற – வில்லி:21 27/2,3
அங்கையால் அடக்கி நின்று அநேகம் ஆயிரம் – வில்லி:21 82/2
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண் – வில்லி:22 37/1
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/1,2
பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல – வில்லி:22 60/2
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு – வில்லி:22 60/3
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் – வில்லி:25 14/1
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/3
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ – வில்லி:27 20/1,2
நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர – வில்லி:27 22/2
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற – வில்லி:27 46/1
தும்பி பாடின தோகை நின்று ஆடின சோலை – வில்லி:27 55/4
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் – வில்லி:27 66/1
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் – வில்லி:27 67/4
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா – வில்லி:27 129/1
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் – வில்லி:27 134/3
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் – வில்லி:27 162/4
நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/4
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/4
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே – வில்லி:27 200/4
நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே – வில்லி:27 207/4
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/3
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – வில்லி:27 227/3
நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும் நீள் கிளைஞரும் துணைவரும் – வில்லி:28 69/1
குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே – வில்லி:29 3/1
பற்றி நின்று ஒருவன் படை வாள் எதிர் – வில்லி:29 31/1
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே – வில்லி:29 32/4
வெட்டினார் படை மெய்யில் படாமை நின்று
ஒட்டினார் இமைப்போதினில் ஓடியே – வில்லி:29 34/1,2
அசைய நின்று சுமந்து இளைத்தனர் கீழை நாகரும் அடையவே – வில்லி:29 36/4
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் – வில்லி:30 8/2
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் – வில்லி:31 8/3
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் – வில்லி:31 28/3
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும் – வில்லி:32 18/1
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று
அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம் – வில்லி:32 23/1,2
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே – வில்லி:32 24/4
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் – வில்லி:32 40/4
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும் – வில்லி:33 11/1
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/3,4
நின்று இரு சேனையும் நேர்பட வேலினும் – வில்லி:34 14/1
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன் – வில்லி:34 16/2
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/1,2
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர அதிரா – வில்லி:37 14/2
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று
உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி – வில்லி:37 17/1,2
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் – வில்லி:37 41/4
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம் – வில்லி:38 7/3
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4
தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த – வில்லி:39 1/2
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/3
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் – வில்லி:40 36/2
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே – வில்லி:40 36/3
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் – வில்லி:40 43/2
பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர் – வில்லி:41 10/1
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் – வில்லி:41 38/4
நின்று தொழுது அன்பினொடு – வில்லி:41 58/2
நிற்கும் நிலை நின்று வரி – வில்லி:41 69/1
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி – வில்லி:41 91/3
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று – வில்லி:41 137/1,2
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன் – வில்லி:41 205/1
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் – வில்லி:41 224/3
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே – வில்லி:41 228/4
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும் – வில்லி:41 255/3
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/4
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார் – வில்லி:42 23/4
முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் – வில்லி:42 27/1,2
நின்று பட்டனர் தனித்தனி அமர் புரி நிருபர் முந்துற ஓடி – வில்லி:42 47/1
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல் – வில்லி:42 72/2
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 76/1
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் – வில்லி:43 2/3
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான் – வில்லி:43 5/2
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது – வில்லி:44 10/2
கரி அமர்க்கு ஒருவரான இருவரும் காலில் நின்று
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண – வில்லி:44 16/1,2
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க – வில்லி:44 89/2
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/2
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் – வில்லி:45 121/1
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/3
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று – வில்லி:45 265/1,2
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/4
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் – வில்லி:46 29/2
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா – வில்லி:46 52/4
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல் – வில்லி:46 136/1
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4

மேல்


நின்றுநின்று (4)

எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் – வில்லி:9 18/4
தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற – வில்லி:38 30/1
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3

மேல்


நின்றும் (2)

நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் – வில்லி:5 78/3
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3

மேல்


நின்றுழி (4)

வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே – வில்லி:31 5/4
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/4
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/4
பாந்தள் அம் கொடி பார்த்திவன் நின்றுழி சென்றனன் பரித்தாமன் – வில்லி:45 178/4

மேல்


நின்றுழிநின்றுழி (1)

நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/3

மேல்


நின்றுழியே (1)

விடை நடந்து என நடந்தனன் விசயன் நின்றுழியே – வில்லி:42 110/4

மேல்


நின்றுளான் (1)

என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் – வில்லி:45 230/4

மேல்


நின்றே (2)

விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே
தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா – வில்லி:45 74/1,2

மேல்


நின்றேம் (1)

அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/2,3

மேல்


நின்றேன் (5)

என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன்
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/3,4
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என – வில்லி:33 4/2
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4
துணைவர் யாரையும் தோற்று நின்றேன் எனக்கு – வில்லி:46 229/3

மேல்


நின்றோம் (2)

இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று – வில்லி:29 7/2,3
இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம்
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும் – வில்லி:45 38/2,3

மேல்


நின்றோர் (4)

நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே – வில்லி:22 9/4
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர்
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/3,4
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர்
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் – வில்லி:41 170/2,3
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/2

மேல்


நின்றோன் (2)

ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை – வில்லி:43 17/2
பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன்
பரியோடும் மான் தேர் பரப்போடும் பதாதியோடும் – வில்லி:45 72/2,3

மேல்


நின்றோனுடன் (1)

புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் – வில்லி:33 4/4

மேல்


நின்றோனும் (1)

திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும்
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் – வில்லி:12 69/3,4

மேல்


நின்றோனை (1)

நின்றோனை வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும் – வில்லி:45 81/2

மேல்


நின்ன (2)

நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால் – வில்லி:14 44/3
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் – வில்லி:45 7/3

மேல்


நின்னதா (1)

ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா
மருவலர் கைதொழ வாழுகின்ற நீ – வில்லி:22 70/2,3

மேல்


நின்னதாக (1)

கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/2

மேல்


நின்னது (1)

இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் – வில்லி:23 14/2

மேல்


நின்னால் (2)

ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால்
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/1,2
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4

மேல்


நின்னிடை (3)

நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் – வில்லி:11 205/2
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று – வில்லி:29 7/3
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால் – வில்லி:43 25/2

மேல்


நின்னில் (1)

ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/2

மேல்


நின்னிலும் (1)

நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ – வில்லி:23 11/4

மேல்


நின்னினும் (1)

நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3

மேல்


நின்னுடன் (8)

கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே – வில்லி:11 61/4
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
நின்னுடன் அமர் செய்து நின் வில் நாண் அறுத்து – வில்லி:12 127/1
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய் – வில்லி:27 213/1
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி – வில்லி:27 255/1
புகலும் வஞ்சினம் பொய்க்கினும் நின்னுடன்
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ – வில்லி:42 143/3,4
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4

மேல்


நின்னுழை (1)

ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான் – வில்லி:1 99/2

மேல்


நின்னை (12)

மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ – வில்லி:13 16/3
போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான் – வில்லி:20 13/4
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/3
பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை – வில்லி:22 65/3
பன்னிய புரை இல் கேள்வி பயன் நுகர் மனத்தாய் நின்னை
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/1,2
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய் – வில்லி:27 213/1
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/3
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/3
நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய – வில்லி:41 18/3
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3

மேல்


நின்னையும் (2)

நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் – வில்லி:27 33/3
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே – வில்லி:27 215/4

மேல்


நின்னையுமே (1)

நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய – வில்லி:41 18/3

மேல்


நின்னொடு (1)

ஐய நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது நின் – வில்லி:42 17/1

மேல்


நின்னொடும் (1)

நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை – வில்லி:22 88/3

மேல்


நின்னோடு (1)

அறமும் பொன்றும் நின்னோடு ஐயா அந்தோ அந்தோ – வில்லி:38 40/4

மேல்


நின (2)

எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில் – வில்லி:46 145/1

மேல்


நினக்கு (4)

யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே – வில்லி:11 35/1
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் – வில்லி:25 13/3
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3

மேல்


நினக்கும் (1)

ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும் – வில்லி:21 41/3

மேல்


நினக்கே (3)

நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3

மேல்


நினது (7)

நினது நின் ஏவலின் நிற்பன் யான் என – வில்லி:1 51/2
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/3
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/2
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் – வில்லி:29 76/3
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2

மேல்


நினவே (1)

பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 14/3,4

மேல்


நினை (3)

செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/3
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/3

மேல்


நினைக்க (3)

நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் – வில்லி:6 10/4
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3

மேல்


நினைக்கவும் (2)

நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே – வில்லி:5 30/4
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும் – வில்லி:27 142/1

மேல்


நினைக்கில் (2)

தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/4
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1

மேல்


நினைக்கின் (1)

பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/4

மேல்


நினைக்கும் (2)

கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும்
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான் – வில்லி:41 169/3,4
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன் – வில்லி:41 183/3,4

மேல்


நினைக்குமோ (1)

போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/3,4

மேல்


நினைகிற்பவர் (1)

நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும் நீள் கிளைஞரும் துணைவரும் – வில்லி:28 69/1

மேல்


நினைத்த (3)

மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3

மேல்


நினைத்தபோது (1)

நிறையுடை தந்தையர் நீர் நினைத்தபோது
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் – வில்லி:4 30/1,2

மேல்


நினைத்தல் (1)

நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார் – வில்லி:23 27/2

மேல்


நினைத்தலும் (1)

தூயவன் நினைத்தலும் அவனும் தோன்றினான் – வில்லி:41 198/2

மேல்


நினைத்தனை (1)

யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1

மேல்


நினைத்திலை (1)

மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ – வில்லி:31 14/2

மேல்


நினைத்து (3)

நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2

மேல்


நினைதரும் (1)

எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2

மேல்


நினைந்த (1)

கருமம் நன்று பட நினைந்த கலசயோனி பின்னையும் – வில்லி:40 26/2

மேல்


நினைந்தது (1)

கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2

மேல்


நினைந்தனர் (1)

காமனை நினைந்தனர் காமராசனும் – வில்லி:12 52/1

மேல்


நினைந்தால் (1)

வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4

மேல்


நினைந்தான் (3)

பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக – வில்லி:7 52/2
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4

மேல்


நினைந்திருந்தீர் (1)

அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள் – வில்லி:41 239/2

மேல்


நினைந்திலன் (2)

பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் – வில்லி:1 89/4
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4

மேல்


நினைந்து (17)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
நித்திரை-கொலாம் என நினைந்து அருகு இருந்தாள் – வில்லி:2 100/4
நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/4
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் – வில்லி:5 12/4
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் – வில்லி:16 40/3
பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில் – வில்லி:19 26/3
வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து
அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன் – வில்லி:26 18/1,2
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/4
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் – வில்லி:38 5/4
பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர் – வில்லி:42 127/3
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய் – வில்லி:46 226/4
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/4

மேல்


நினைந்துநினைந்து (1)

உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/4

மேல்


நினைந்தும் (1)

பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும்
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும் – வில்லி:2 108/2,3

மேல்


நினைந்தோ (1)

இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/3

மேல்


நினைப்பதே (1)

சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் – வில்லி:12 42/4

மேல்


நினைப்பரோ (2)

நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ – வில்லி:11 182/2,3
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ
குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது இவை பிறக்குமோ – வில்லி:46 189/1,2

மேல்


நினைப்பார் (1)

எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3

மேல்


நினைப்பினும் (1)

நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/4

மேல்


நினைப்பும் (1)

நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4

மேல்


நினையல் (2)

கருத்தினில் நினையல் கண்டாய் கடவுளர் கற்பம் வாழ்வாய் – வில்லி:11 200/4
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ – வில்லி:12 124/4

மேல்


நினையற்க (1)

சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன் – வில்லி:37 5/3

மேல்


நினையா (1)

போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் – வில்லி:41 107/2,3

மேல்


நினையாது (2)

உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/3,4
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4

மேல்


நினையாமல் (2)

தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/3
தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர் – வில்லி:37 1/2

மேல்


நினையாய் (1)

நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய்
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/3,4

மேல்


நினையாரும் (1)

நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4

மேல்


நினையாரே (1)

கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே – வில்லி:23 6/4

மேல்


நினையினன் (1)

நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/4

மேல்


நினையும் (2)

நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4

மேல்


நினையே (1)

எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4

மேல்


நினையேன் (1)

என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1

மேல்


நினைவது (1)

வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/3

மேல்


நினைவரோ (1)

நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3

மேல்


நினைவாரும் (2)

நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2

மேல்


நினைவின் (3)

நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் – வில்லி:2 84/4
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1

மேல்


நினைவின்படியே (1)

நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3

மேல்


நினைவினன் (1)

கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே – வில்லி:11 61/4

மேல்


நினைவினால் (1)

நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை – வில்லி:12 76/3

மேல்


நினைவினில் (1)

நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/3

மேல்


நினைவினுக்கு (3)

நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை – வில்லி:18 7/3
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:18 11/4
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4

மேல்


நினைவினோடு (2)

நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே – வில்லி:5 30/4
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில் – வில்லி:11 4/2

மேல்


நினைவு (38)

உன் நினைவு என உசாவினான் இகல் – வில்லி:1 47/3
நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3
பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே – வில்லி:2 7/4
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அ நினைவு இசையுமாறு இசைவித்தாள் – வில்லி:2 10/4
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி – வில்லி:6 8/2
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும் நினைவு இன்றி – வில்லி:11 73/2
நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/2
நிரந்தரம் அநேக நாள் நினைவு வேறு அற – வில்லி:12 46/1
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார் – வில்லி:22 51/2
நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம் – வில்லி:23 7/2
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று – வில்லி:24 2/3
பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான் – வில்லி:26 11/4
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் – வில்லி:27 40/2
பார் வழங்க நினைவு இல்லையேல் அவனி பாதியாயினும் வழங்குவாய் – வில்லி:27 113/2
நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – வில்லி:29 2/4
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
நிதி இலா வாழ்வும் மிக்க நினைவு இலா நெஞ்சும் வேத – வில்லி:39 5/3
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/3
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை – வில்லி:45 229/3
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/2

மேல்


நினைவுக்கு (1)

வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப – வில்லி:11 45/3

மேல்


நினைவுடன் (1)

நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4

மேல்


நினைவுடனே (1)

நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4

மேல்


நினைவுற்ற (1)

நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1

மேல்


நினைவுற்று (1)

நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/2

மேல்


நினைவை (1)

பாதக நினைவை தானும் பகர்ந்தனன் பரிவு கூர – வில்லி:11 5/4

மேல்


நினைவொடு (3)

கோனிடம் நினைவொடு குறுகி நீயும் நல் – வில்லி:1 66/1
பராசரன் தரு முனி நினைவொடு கரு பதித்து மீளவும் சென்று – வில்லி:2 12/1
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான் – வில்லி:22 30/4

மேல்


நினைவோ (3)

செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள – வில்லி:27 5/1
பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில் – வில்லி:27 5/2
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3

மேல்