கா – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 5
கா-மின் 3
காக்க 2
காக்கலாம் 1
காக்கின் 1
காக்கினும் 7
காக்குகிற்பீர் 1
காக்கும் 8
காக்குமால் 1
காக்குமாறு 2
காக்குமாறே 1
காகம் 1
காகமும் 1
காகளம் 3
காகளமும் 2
காகுத்தன் 1
காங்கெயன்-தன்னொடு 1
காங்கேயன் 1
காசி 5
காசிபன் 1
காசியர்கள் 1
காசிராசன் 1
காசினி 3
காசு 1
காஞ்சன 1
காட்சி 2
காட்சியார் 1
காட்சியான் 1
காட்சியில் 1
காட்சியும் 3
காட்ட 9
காட்டலும் 1
காட்டலுற்றான் 1
காட்டவே 1
காட்டி 18
காட்டிடை 2
காட்டிய 2
காட்டியும் 3
காட்டில் 2
காட்டிலே 1
காட்டினர் 1
காட்டினள் 1
காட்டினார் 1
காட்டினாரோ 1
காட்டினானே 4
காட்டு 4
காட்டுக 2
காட்டும் 7
காட்டுமால் 1
காட்டுறு 1
காட்டுறை 1
காடு 10
காடும் 2
காண் 7
காண்-தொறும் 1
காண்-மின் 3
காண்க 1
காண்கலா 1
காண்கலாத 1
காண்கலாதேன் 1
காண்கிலம் 1
காண்கிலாத 1
காண்கிலாதாள் 1
காண்கிலேன் 2
காண்குதும் 1
காண்குமோ 1
காண்குவார் 1
காண்டல் 3
காண்டலும் 6
காண்டவ 3
காண்டவபிரத்தம் 1
காண்டவம் 9
காண்டவம்-தனை 1
காண்டவமும் 1
காண்டற்கு 2
காண்டி 4
காண்டியே 1
காண்டிவம் 1
காண்டீவ 1
காண்தக 1
காண்தகு 4
காண்தகும் 1
காண்ப 1
காண்பது 2
காண்பவர் 1
காண்பன் 2
காண்பாள் 1
காண்பான் 2
காண்போர் 1
காண்போன் 1
காண 33
காணல் 3
காணலன் 1
காணலாம் 4
காணலாமே 1
காணலார் 1
காணலும் 2
காணலுற்றார் 1
காணவும் 3
காணவே 3
காணா 14
காணாத 2
காணாது 1
காணார் 6
காணான் 5
காணில் 3
காணினும் 3
காணுங்கால் 1
காணுதி 1
காணும் 8
காணுமா 1
காணுமாறு 3
காணுமே 1
காணேம் 1
காணேன் 1
காத்த 1
காத்தாரே 1
காத்தான் 1
காத்தி 2
காத்திடினும் 1
காத்திடு 1
காத்திடு-மின் 1
காத்திரம் 2
காத்திரவேயரை 1
காத்து 6
காத்தோன் 1
காதத்தில் 1
காதம் 3
காதல் 39
காதலர் 1
காதலருக்கு 1
காதலன் 3
காதலனே 1
காதலார் 1
காதலால் 3
காதலாளனும் 1
காதலான் 1
காதலானொடே 1
காதலி 1
காதலிப்பதே 1
காதலின் 2
காதலும் 1
காதலுறு 1
காதலோடும் 1
காதலோனும் 1
காதா 1
காதி 5
காதிய 1
காதில் 2
காதினால் 1
காது 2
காதும் 1
காதை 1
காதையை 1
காந்த 1
காந்தக்கல் 1
காந்தர்ப்பம் 2
காந்தளும் 1
காந்தளை 1
காந்தார 3
காந்தாரர் 4
காந்தாரன் 3
காந்தாரி 5
காந்தாரி_புதல்வனை 1
காந்தி 1
காந்திய 1
காந்து 2
காந்தும் 1
காப்பது 1
காப்பல் 1
காப்பவர் 1
காப்பன் 3
காப்பார் 2
காப்பீர் 1
காப்பு 1
காப்புடை 1
காப்புற 1
காப்போர் 2
காபாலி 1
காம் 1
காம்பிலீசன் 1
காம்பு 2
காம 10
காமதேவும் 1
காமநலம் 1
காமபாலனும் 1
காமம் 2
காமமும் 1
காமர் 3
காமராசனும் 1
காமரு 2
காமவேள் 1
காமன் 7
காமன்-தன் 1
காமன்-தனை 1
காமன்_பயந்தோன்-தனது 1
காமனிலும் 1
காமனுக்கு 1
காமனும் 1
காமனே 1
காமனை 4
காமிய 1
காமியம் 1
காமியாத 1
காமுகன் 5
காமுற 1
காய் 16
காய்தரு 1
காய்ந்த 3
காய்ந்தமை 1
காய்ந்தனன் 1
காய்ந்தான் 1
காய்ந்து 1
காய்ந்துகொண்டு 1
காய்வதே 1
காய்வன 1
காய்வார் 1
காய 1
காயத்தானே 1
காயம் 10
காயமும் 3
காயா 2
காயாவும் 2
காயினான் 1
காயும் 6
காயுமது 1
கார் 54
கார்-தொறும் 2
கார்க்கடல் 1
கார்காலம் 2
கார்கோள் 2
கார்முக 7
கார்முகத்தார் 1
கார்முகத்தின் 2
கார்முகத்து 1
கார்முகத்தை 1
கார்முகம் 11
கார்முகமும் 4
கார்வண்ணனையும் 1
காரண 2
காரணத்து 1
காரணம் 3
காரணமா 1
காரணமாக 1
காரணன் 1
காரணனே 1
காரி 1
காரிகை 2
காரிகையை 1
காரியம் 5
காரியம்-தனை 1
காரில் 1
காரின் 5
காரின்-நின்று 1
காருட 1
காரும் 2
காரே 1
கால் 105
கால்-தொறும் 2
கால்_மகன் 1
கால்_மகனும் 1
கால்கள் 4
கால்களும் 1
கால்களை 1
கால்களொடு 1
கால்கொடு 1
கால்தருகின்ற 1
கால்வன 1
கால்வாய் 1
கால 13
காலகாலன் 1
காலகேயர் 5
காலகை 1
காலங்கள் 1
காலத்தவனை 1
காலத்து 5
காலம் 25
காலமும் 4
காலமுமே 1
காலமே 1
காலமோ 2
காலவே 2
காலன் 7
காலனுக்கு 1
காலனே 2
காலனை 2
காலனையும் 1
காலாந்தகனும் 1
காலாய் 2
காலால் 1
காலாலும் 1
காலாள் 7
காலாளாய் 1
காலாளால் 1
காலாளுடன் 1
காலாளும் 3
காலாளே 1
காலாளொடு 1
காலான் 1
காலானை 1
காலிங்கன் 1
காலில் 2
காலின் 5
காலினால் 3
காலினான் 2
காலினானும் 1
காலினின் 1
காலுடன் 1
காலும் 11
காலே 1
காலை 63
காலை-வாய் 1
காலையில் 22
காலையிலே 2
காலையே 1
காலொடு 1
காவண 2
காவணங்களின் 1
காவணம் 1
காவணமே 1
காவல் 24
காவல 1
காவலர் 22
காவலர்-தங்கள் 1
காவலர்-தம் 1
காவலர்-தம்மை 1
காவலர்க்கு 3
காவலர்க்கும் 1
காவலர்கள் 1
காவலர்களும் 1
காவலரும் 5
காவலரை 2
காவலரொடு 1
காவலரோடு 1
காவலற்கு 1
காவலன் 21
காவலன்-தன் 2
காவலன்-தன்னை 1
காவலன்-தனக்கு 1
காவலன்-தனை 1
காவலனாம் 1
காவலனும் 1
காவலனை 4
காவலா 1
காவலாளர் 1
காவலான் 2
காவலான 1
காவலானை 1
காவலோர் 1
காவலோர்க்கே 1
காவலோரில் 1
காவானாகில் 1
காவி 7
காவிய 1
காவியும் 3
காவிரி 2
காவிரிநாடன் 1
காவிரிநாடனும் 1
காவில் 11
காவின் 4
காவினில் 2
காவு 1
காவு-தோறும் 1
காவும் 4
காவுமே 1
காழ் 3
காழுடை 1
காள 13
காளகண்டன் 1
காளகூடம் 1
காளமா 1
காளமாமுனி 1
காளமாமுனி-தனை 1
காளமாமுனிவன் 1
காளமும் 2
காளமேகவண்ணன் 1
காளாய் 1
காளி 3
காளிந்தி 4
காளியும் 1
காளியை 1
காளை 39
காளை-தன் 3
காளை-தன்னை 3
காளை-தன்னையும் 2
காளை-தனை 2
காளை-தான் 1
காளையர் 4
காளையரும் 1
காளையாம் 1
காளையும் 7
காளையே 4
காளையை 6
காளையொடு 2
காளையோடு 2
காற்றாய் 1
காற்றால் 2
காற்றில் 1
காற்றின் 5
காற்றினால் 3
காற்றினுடன் 1
காற்றினும் 1
காற்று 12
காற்றும் 8
காற்றை 1
காறி 1
கான் 30
கான்முளை 1
கான்முளையை 1
கான்யாறும் 1
கான்றிடு 1
கான 7
கானக 3
கானகங்களில் 1
கானகத்திடை 1
கானகத்தினிடை 1
கானகத்து 2
கானகம் 12
கானகமும் 1
கானத்தில் 1
கானத்து 1
கானம் 22
கானம்-தோறும் 1
கானமானது 1
கானமும் 4
கானமே 1
கானல் 2
கானலும் 2
கானவருடனே 1
கானனம் 1
கானிடை 12
கானியாறும் 1
கானில் 21
கானின் 3
கானினிடை 3
கானுடனே 1
கானுடை 1
கானும் 1
கானே 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கா (5)

விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் – வில்லி:4 27/2
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் – வில்லி:5 16/4
அம்பரத்தவர் கற்பக கா நிகர் அந்த அந்தப்புரத்து அகன் காவினில் – வில்லி:21 2/2
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4

மேல்


கா-மின் (3)

ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/2
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/2

மேல்


காக்க (2)

நின் பார்வையால் காக்க வேண்டும் நெடுமாலே – வில்லி:27 37/4
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல் – வில்லி:41 247/2

மேல்


காக்கலாம் (1)

வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான் – வில்லி:27 33/4

மேல்


காக்கின் (1)

அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்வளவும் காக்கின்
செரு கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம் – வில்லி:42 162/1,2

மேல்


காக்கினும் (7)

தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த – வில்லி:14 46/1
தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த – வில்லி:14 46/1
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில் – வில்லி:14 46/2
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி – வில்லி:14 46/3
இந்திரன் காக்கினும் ஈசன் காக்கினும் – வில்லி:41 189/1
இந்திரன் காக்கினும் ஈசன் காக்கினும்
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும் – வில்லி:41 189/1,2
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும்
கந்தனின் சிறந்த நின் கனிட்டன் நாளையே – வில்லி:41 189/2,3

மேல்


காக்குகிற்பீர் (1)

கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர்
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் – வில்லி:10 3/2,3

மேல்


காக்கும் (8)

மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர் – வில்லி:14 107/2
முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும்
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/3,4
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் – வில்லி:21 54/3
கருதினார்கள் மெய் காக்கும் கடவுள்காள் – வில்லி:21 94/3
நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை காக்கும் நாயகனே – வில்லி:45 9/4
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும்
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/3,4

மேல்


காக்குமால் (1)

களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4

மேல்


காக்குமாறு (2)

காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம் – வில்லி:1 1/2
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி – வில்லி:42 44/1

மேல்


காக்குமாறே (1)

காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/3,4

மேல்


காகம் (1)

ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் – வில்லி:46 205/2

மேல்


காகமும் (1)

கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/4

மேல்


காகளம் (3)

மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் – வில்லி:1 14/1
காரில் ஐந்துமடங்கு புலம்பின காகளம் சுரி சங்கு முழங்கின – வில்லி:42 126/1
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3

மேல்


காகளமும் (2)

வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க – வில்லி:31 3/3
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும்
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/1,2

மேல்


காகுத்தன் (1)

கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் – வில்லி:14 104/3

மேல்


காங்கெயன்-தன்னொடு (1)

கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் – வில்லி:24 17/4

மேல்


காங்கேயன் (1)

கன்னன் வில் துரோணன் மைந்தன் காங்கேயன் முதலினோரை – வில்லி:22 123/2

மேல்


காசி (5)

காசி மன்னவன் கன்னியர் மூவரும் – வில்லி:1 123/1
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் – வில்லி:1 149/3
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை – வில்லி:10 34/1
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி – வில்லி:44 14/2

மேல்


காசிபன் (1)

காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால் – வில்லி:2 106/1

மேல்


காசியர்கள் (1)

காசியர்கள் சேதியர்கள் மாளவர் கலிங்கர் – வில்லி:37 28/1

மேல்


காசிராசன் (1)

காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் – வில்லி:1 141/1

மேல்


காசினி (3)

கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/4
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் – வில்லி:45 5/4
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று – வில்லி:46 217/1

மேல்


காசு (1)

காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் – வில்லி:27 64/3

மேல்


காஞ்சன (1)

கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/4

மேல்


காட்சி (2)

கானத்தில் உள்ள கலைமான் இனம் காட்சி ஆமா – வில்லி:2 46/1
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா – வில்லி:7 56/3

மேல்


காட்சியார் (1)

கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார்
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை – வில்லி:13 37/2,3

மேல்


காட்சியான் (1)

கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான்
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/2,3

மேல்


காட்சியில் (1)

கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே – வில்லி:21 3/4

மேல்


காட்சியும் (3)

கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
கன்னல் வேளை வென்ற இ கவின் படைத்த காட்சியும்
மின்னு பூண் விளங்கு மார்பும் விபுதருக்கும் இல்லையால் – வில்லி:13 120/1,2
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – வில்லி:27 71/2

மேல்


காட்ட (9)

கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி – வில்லி:9 38/2,3
கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த – வில்லி:10 38/1
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/4
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று – வில்லி:21 66/3
செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற – வில்லி:22 105/1
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/4
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட
துன்னும் பகழி மழை பொழிந்து துரக்கும் பொழுது விராடபதி – வில்லி:37 36/2,3
கண்டிலை உலகியல் காட்ட காட்டவே – வில்லி:41 192/4
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/2

மேல்


காட்டலும் (1)

மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை – வில்லி:1 112/1

மேல்


காட்டலுற்றான் (1)

கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் – வில்லி:6 27/4

மேல்


காட்டவே (1)

கண்டிலை உலகியல் காட்ட காட்டவே – வில்லி:41 192/4

மேல்


காட்டி (18)

உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அ நினைவு இசையுமாறு இசைவித்தாள் – வில்லி:2 10/3,4
பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள் – வில்லி:2 63/1,2
காட்டி நீயே இவரை கடிதில் படைமை கல்வி – வில்லி:3 45/3
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/3,4
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார் – வில்லி:5 35/4
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே – வில்லி:10 86/4
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/3,4
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/1,2
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/2,3
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/3,4
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/4
கற்றன காயம் எல்லாம் கண்டு கண் களிக்க காட்டி
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு – வில்லி:20 12/1,2
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே – வில்லி:29 7/4
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் – வில்லி:39 17/4
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/2,3
தண்டொடு தண்டம் ஏந்தி சாரிகை பலவும் காட்டி
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன – வில்லி:44 17/1,2
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/4

மேல்


காட்டிடை (2)

காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான் – வில்லி:11 283/2
காட்டிடை நீவிர் வைகி கடவ நாள் கழித்து மீண்டு – வில்லி:12 16/3

மேல்


காட்டிய (2)

காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/4
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/3

மேல்


காட்டியும் (3)

சிலை படை அயில் படை தெளியும் வாட்படை திறல் பல படைக்கல வலிமை காட்டியும்
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/1,2
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும்
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/2,3

மேல்


காட்டில் (2)

காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார் – வில்லி:22 27/2
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன் – வில்லி:29 11/2

மேல்


காட்டிலே (1)

காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த – வில்லி:12 79/2

மேல்


காட்டினர் (1)

கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/4

மேல்


காட்டினள் (1)

அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே – வில்லி:22 31/4

மேல்


காட்டினார் (1)

வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4

மேல்


காட்டினாரோ (1)

கற்பக காவும் வானில் கங்கையும் காட்டினாரோ – வில்லி:41 166/4

மேல்


காட்டினானே (4)

கை வாசவர்கள் ஒரு நால்வரை காட்டினானே – வில்லி:5 84/4
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/4
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4

மேல்


காட்டு (4)

கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல் – வில்லி:10 99/1
காட்டு இருந்தனன் என்ன கவின்பெறும் – வில்லி:12 13/2
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து – வில்லி:27 90/2

மேல்


காட்டுக (2)

மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் – வில்லி:14 49/4
கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் – வில்லி:46 110/4

மேல்


காட்டும் (7)

செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் – வில்லி:2 92/2
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர் – வில்லி:13 130/3
காந்திய கனல் மிசை காட்டும் நெய் என – வில்லி:21 24/3
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின் – வில்லி:21 58/3
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ – வில்லி:22 105/2
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப – வில்லி:27 56/2

மேல்


காட்டுமால் (1)

கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால் – வில்லி:41 207/4

மேல்


காட்டுறு (1)

காட்டுறு கோடை வெப்பம் களைகுவான் கரிய மேகம் – வில்லி:16 37/1

மேல்


காட்டுறை (1)

காட்டுறை வாழ்க்கையானை கண்ணுற கண்டது அன்றே – வில்லி:16 37/4

மேல்


காடு (10)

காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை – வில்லி:12 76/2
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று – வில்லி:18 5/1
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று – வில்லி:24 16/1
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா – வில்லி:27 76/2
கரங்கள் போன்றன கரை-தொறும் வளர் துகிர் காடு – வில்லி:27 85/4
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/3
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் – வில்லி:34 25/2
காடு மன்னு பரிதியை கரம் குவித்து இருந்த பின் – வில்லி:38 4/2

மேல்


காடும் (2)

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும்
தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/3,4
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும்
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/2,3

மேல்


காண் (7)

தண்ணம் துளவோன்-தனக்கு இளவல் இவன் காண் மின்னே சாத்தகி என்று – வில்லி:5 42/1
திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் – வில்லி:5 42/4
கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/4
கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட – வில்லி:9 38/2
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் – வில்லி:10 31/2
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண்
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/1,2

மேல்


காண்-தொறும் (1)

கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ – வில்லி:5 33/1

மேல்


காண்-மின் (3)

சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/4

மேல்


காண்க (1)

முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே – வில்லி:28 14/1,2

மேல்


காண்கலா (1)

கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற – வில்லி:28 1/2

மேல்


காண்கலாத (1)

கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத
வெட்புலம் தன்னில் சோகம் மிஞ்சவே தாகம் விஞ்சி – வில்லி:16 33/1,2

மேல்


காண்கலாதேன் (1)

பின் துணை காண்கலாதேன் யாரொடு பேசுவேனே – வில்லி:16 29/4

மேல்


காண்கிலம் (1)

தேடினர் காண்கிலம் செய்வது என் என – வில்லி:3 19/3

மேல்


காண்கிலாத (1)

தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி – வில்லி:46 125/2

மேல்


காண்கிலாதாள் (1)

காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/4

மேல்


காண்கிலேன் (2)

அஞ்சல் என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன்
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு – வில்லி:21 67/2,3
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ – வில்லி:41 163/4

மேல்


காண்குதும் (1)

கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் – வில்லி:46 110/4

மேல்


காண்குமோ (1)

கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் – வில்லி:1 87/4

மேல்


காண்குவார் (1)

கற்ப கோடி கடையுற காண்குவார் – வில்லி:13 34/4

மேல்


காண்டல் (3)

கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய – வில்லி:12 47/3
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல – வில்லி:46 77/3

மேல்


காண்டலும் (6)

கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும் – வில்லி:1 4/4
வந்துழி அதிதியர் வரவு காண்டலும்
முந்துபுமுந்துபு முகமன் கூறினார் – வில்லி:4 32/2,3
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில் – வில்லி:6 43/1
பொரு முனை காண்டலும் போதல் போதுமோ – வில்லி:22 70/4
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
வண்ணன் மேல் காண்டலும் மனம் களிப்புறா – வில்லி:41 211/2

மேல்


காண்டவ (3)

தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – வில்லி:9 24/2
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் – வில்லி:9 57/2
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2

மேல்


காண்டவபிரத்தம் (1)

தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4

மேல்


காண்டவம் (9)

களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் – வில்லி:9 4/3
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/4
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் – வில்லி:9 34/1
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/4
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/2
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி – வில்லி:45 163/2
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த – வில்லி:45 171/3
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே – வில்லி:45 173/4

மேல்


காண்டவம்-தனை (1)

காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3

மேல்


காண்டவமும் (1)

காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே – வில்லி:10 1/3

மேல்


காண்டற்கு (2)

காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை – வில்லி:2 52/1
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/3

மேல்


காண்டி (4)

நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4
கருதலன் வின்மையும் காண்டி காவலா – வில்லி:41 255/4
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/4
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை – வில்லி:45 96/3

மேல்


காண்டியே (1)

அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/4

மேல்


காண்டிவம் (1)

காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி – வில்லி:9 8/3

மேல்


காண்டீவ (1)

கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி – வில்லி:12 98/1

மேல்


காண்தக (1)

காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான் – வில்லி:28 35/2

மேல்


காண்தகு (4)

கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/4
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/4
காண்தகு சடைமுடி காலகாலன் மெய் – வில்லி:41 202/3

மேல்


காண்தகும் (1)

காண்தகும் தம வேடம் கரந்து உறை – வில்லி:21 103/1

மேல்


காண்ப (1)

வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் – வில்லி:11 95/2

மேல்


காண்பது (2)

கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
இருந்தவர் காண்பது அல்லால் யார்-கொலோ இறக்கலாதார் – வில்லி:36 15/4

மேல்


காண்பவர் (1)

காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் – வில்லி:5 26/4

மேல்


காண்பன் (2)

எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன்
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே – வில்லி:11 35/2,3
தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன் என – வில்லி:45 175/1

மேல்


காண்பாள் (1)

காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி – வில்லி:32 39/2

மேல்


காண்பான் (2)

ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான்
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30/1,2
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான்
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/3,4

மேல்


காண்போர் (1)

ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர்
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/3,4

மேல்


காண்போன் (1)

கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/4

மேல்


காண (33)

மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/1,2
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட – வில்லி:10 142/2,3
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/3,4
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/1,2
கண் வளர் பாளையம் காண எண்ணியே – வில்லி:11 114/3
எம்பி காண நல்வினை இயன்றிலான் – வில்லி:11 126/2
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ – வில்லி:11 153/1
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/3
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண
கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான் – வில்லி:11 198/3,4
இறைவன் பாவை யாம் காண இவையோ படுவது என்று உரைப்பார் – வில்லி:11 224/2
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி – வில்லி:11 252/2,3
உம்பர் காண உயிர் அழிப்போம் என – வில்லி:12 9/3
மாதிரங்களில் வானவர் காண இப்போது – வில்லி:12 11/3
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா – வில்லி:13 4/2
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/2
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக – வில்லி:20 5/3,4
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் – வில்லி:22 9/1
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான் – வில்லி:24 3/1,2
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/3
எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய – வில்லி:27 47/3
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/3
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
பட்டபட்ட நிருபர்-தங்கள் பாடு காண எண்ணியோ – வில்லி:40 40/3
நெறியிடை இவர்கள் காண நெருப்பினை வளர்த்து தானும் – வில்லி:41 149/1
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு – வில்லி:44 16/2,3
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4

மேல்


காணல் (3)

கரியன் என்னுமா காணல் ஆனதே – வில்லி:11 144/4
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே – வில்லி:33 15/2

மேல்


காணலன் (1)

கண்டனன் காணலன் செற்ற காளையே – வில்லி:4 19/4

மேல்


காணலாம் (4)

கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின் – வில்லி:11 21/3
படும்படும் துயரும் எங்கும் காணலாம் பார் உளோர்க்கும் – வில்லி:13 87/4
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் – வில்லி:24 13/4
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம்
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/2,3

மேல்


காணலாமே (1)

காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4

மேல்


காணலார் (1)

கார் முகில் வண்ணனை கண்டு காணலார்
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார் – வில்லி:32 3/1,2

மேல்


காணலும் (2)

காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண – வில்லி:2 17/1
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1

மேல்


காணலுற்றார் (1)

மெய்யுற இருந்த வேந்தர் மீளவும் காணலுற்றார் – வில்லி:11 278/4

மேல்


காணவும் (3)

கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார் – வில்லி:14 92/2
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே – வில்லி:36 2/4
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் – வில்லி:45 245/4

மேல்


காணவே (3)

பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே – வில்லி:1 53/4
நீடிய வேத்தவை நிருபர் காணவே – வில்லி:21 29/4
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/2,3

மேல்


காணா (14)

தாரகாபதி புதல்வன் அ தையலை காணா
வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி – வில்லி:1 14/2,3
தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா
விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில் – வில்லி:1 16/3,4
இருவர் மைந்தரை பயந்தனள் இறை மனை காணா
உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல் – வில்லி:1 27/2,3
காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும் – வில்லி:7 5/1
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/3,4
புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/3
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/2,3
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் – வில்லி:14 40/3,4
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா
புக்கனன் பருகலுற்றான் பொலிவு அற புலர்ந்த நாவான் – வில்லி:16 23/3,4
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/4
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் – வில்லி:17 13/2
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் – வில்லி:27 36/4
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா – வில்லி:37 15/2,3
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன – வில்லி:39 13/2,3

மேல்


காணாத (2)

காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால் – வில்லி:42 59/1
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/2,3

மேல்


காணாது (1)

கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் – வில்லி:14 126/3

மேல்


காணார் (6)

காணார் களத்தில் ஒரு பாலும் கருகி உள்ளம் – வில்லி:46 109/3
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் – வில்லி:46 115/1
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார்
துள்ளிய மீனம் காணார் சூழ்வரும் அனிலம் காணார் – வில்லி:46 115/1,2
துள்ளிய மீனம் காணார் சூழ்வரும் அனிலம் காணார் – வில்லி:46 115/2
துள்ளிய மீனம் காணார் சூழ்வரும் அனிலம் காணார்
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் – வில்லி:46 115/2,3
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/4

மேல்


காணான் (5)

தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான்
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/1,2
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி – வில்லி:12 34/2
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/4
துச்சளை கணவன்-தன்னை தோற்றம் ஒன்றானும் காணான்
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் – வில்லி:42 163/2,3

மேல்


காணில் (3)

எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி – வில்லி:6 45/1
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே – வில்லி:11 214/4
ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார் – வில்லி:18 3/4

மேல்


காணினும் (3)

காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் – வில்லி:21 12/3
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் – வில்லி:21 16/3
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது – வில்லி:44 10/2

மேல்


காணுங்கால் (1)

கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும் – வில்லி:45 160/3

மேல்


காணுதி (1)

இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான் – வில்லி:42 60/4

மேல்


காணும் (8)

கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/4
கண் உற களம் காணும் முன் தீயினால் – வில்லி:5 104/3
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/4
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான் – வில்லி:21 25/2
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/4
ஆன பொழுது அந்தரம் நெருங்கி அமர் காணும்
வானவர் விராடபதி மைந்தனை மதித்தார் – வில்லி:29 63/1,2
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என – வில்லி:31 11/2
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் – வில்லி:37 1/4

மேல்


காணுமா (1)

கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் – வில்லி:45 5/4

மேல்


காணுமாறு (3)

காணுமாறு செம் கண் படைத்திலேன் – வில்லி:11 131/4
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம் – வில்லி:11 164/4
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4

மேல்


காணுமே (1)

புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4

மேல்


காணேம் (1)

காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க – வில்லி:11 226/3

மேல்


காணேன் (1)

நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக – வில்லி:38 38/4

மேல்


காத்த (1)

கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில் – வில்லி:43 34/1

மேல்


காத்தாரே (1)

அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே – வில்லி:27 42/4

மேல்


காத்தான் (1)

பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன – வில்லி:45 33/2

மேல்


காத்தி (2)

கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4

மேல்


காத்திடினும் (1)

கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3

மேல்


காத்திடு (1)

செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை – வில்லி:42 197/2

மேல்


காத்திடு-மின் (1)

காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து – வில்லி:40 7/2

மேல்


காத்திரம் (2)

காத்திரம் மாறி அ காவல் வேந்தரும் – வில்லி:4 31/2
காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன் – வில்லி:41 197/3

மேல்


காத்திரவேயரை (1)

வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார் – வில்லி:2 118/4

மேல்


காத்து (6)

களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2
கனை கடலோடு சூழ்ந்து கன்னனை காத்து நின்றார் – வில்லி:45 44/4

மேல்


காத்தோன் (1)

கல்லினின் மாரி காத்தோன் கண்டு வில் விசயனோடும் – வில்லி:42 157/3

மேல்


காதத்தில் (1)

காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/4

மேல்


காதம் (3)

அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான் – வில்லி:14 71/1
நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான் – வில்லி:14 71/2

மேல்


காதல் (39)

மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் – வில்லி:1 64/3
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர் – வில்லி:1 136/1
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் – வில்லி:2 51/3
கந்தனும் என பெரும் காதல் கூரவே – வில்லி:4 26/4
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட – வில்லி:5 30/1
இவ்வாறு மன்றல் அயர்வித்த பின் ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற – வில்லி:5 96/1,2
பாண்டு மதலையும் காதல் பாவையரும் துழாயோனும் பாவைமாரும் – வில்லி:8 13/1
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை – வில்லி:11 162/1
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல – வில்லி:12 56/2
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல்
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/2,3
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/4
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே – வில்லி:22 139/4
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
கன்னனை பயந்த காதல் கன்னி-தன் கோயில் புக்கான் – வில்லி:27 145/4
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடை காதல் கூர – வில்லி:27 150/1
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் – வில்லி:27 151/1
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் – வில்லி:27 162/3
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ – வில்லி:27 164/4
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல்
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/3,4
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் – வில்லி:27 208/1
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/4
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல்
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் – வில்லி:29 75/1,2
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் – வில்லி:31 17/2
விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விளிவேன் என்னா – வில்லி:41 148/4
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி – வில்லி:42 42/3
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/2
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல்
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி – வில்லி:45 42/1,2
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் – வில்லி:45 47/1
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா – வில்லி:45 49/4
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர – வில்லி:45 264/1
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் – வில்லி:46 14/2
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் – வில்லி:46 216/4

மேல்


காதலர் (1)

அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று – வில்லி:5 87/2

மேல்


காதலருக்கு (1)

ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால் அடர்ந்த பூக – வில்லி:8 7/3

மேல்


காதலன் (3)

காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி – வில்லி:1 91/1
ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன்
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய் – வில்லி:4 21/1,2
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3

மேல்


காதலனே (1)

காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே – வில்லி:27 206/2,3

மேல்


காதலார் (1)

ஐயம் உற்றனர் அன்புறு காதலார் – வில்லி:1 129/4

மேல்


காதலால் (3)

கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால்
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/3,4
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும் – வில்லி:4 16/3
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில் – வில்லி:6 43/1

மேல்


காதலாளனும் (1)

கைதருக என பெரும் காதலாளனும்
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் – வில்லி:1 50/3,4

மேல்


காதலான் (1)

கொண்டு உரையெடுத்திலன் கொண்ட காதலான்
ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் – வில்லி:1 54/2,3

மேல்


காதலானொடே (1)

கன குழல் கன்னி-தன் காதலானொடே – வில்லி:4 25/4

மேல்


காதலி (1)

நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3

மேல்


காதலிப்பதே (1)

கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே – வில்லி:4 10/2

மேல்


காதலின் (2)

கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி – வில்லி:4 19/3
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் – வில்லி:11 265/2

மேல்


காதலும் (1)

காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும்
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/3,4

மேல்


காதலுறு (1)

தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு – வில்லி:27 115/1

மேல்


காதலோடும் (1)

வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார் – வில்லி:2 95/4

மேல்


காதலோனும் (1)

எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே அந்த – வில்லி:21 60/3

மேல்


காதா (1)

முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/3,4

மேல்


காதி (5)

மாறொடு காதி மலைந்திட வல்லான் – வில்லி:14 71/4
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/3
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் – வில்லி:31 14/1
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் – வில்லி:44 2/1

மேல்


காதிய (1)

காதிய திறல் நரகாசுரன்-தனை – வில்லி:4 29/1

மேல்


காதில் (2)

காதில் கலந்த கடைக்கண்ணி-தன் கற்பும் அன்பும் – வில்லி:5 74/1
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/2

மேல்


காதினால் (1)

காதினால் பயன் இன்று என கண்கள் போல் – வில்லி:5 108/3

மேல்


காது (2)

காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/4
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் – வில்லி:42 11/2

மேல்


காதும் (1)

கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும்
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத – வில்லி:45 247/2,3

மேல்


காதை (1)

தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ – வில்லி:12 24/4

மேல்


காதையை (1)

எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/2

மேல்


காந்த (1)

கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர – வில்லி:6 21/1

மேல்


காந்தக்கல் (1)

கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை – வில்லி:21 53/1

மேல்


காந்தர்ப்பம் (2)

மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4

மேல்


காந்தளும் (1)

வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2

மேல்


காந்தளை (1)

வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட – வில்லி:4 14/1

மேல்


காந்தார (3)

நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/1,2
கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார
தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும் – வில்லி:5 37/2,3
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் – வில்லி:40 92/2

மேல்


காந்தாரர் (4)

கல் முகம் ஆம் காந்தாரர் கலிங்கர் கவுசலர் நிடதர் – வில்லி:40 12/2
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/4
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு – வில்லி:40 69/1
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1

மேல்


காந்தாரன் (3)

ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும் – வில்லி:31 5/2
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த – வில்லி:46 131/1

மேல்


காந்தாரி (5)

காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று – வில்லி:2 57/3
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/4
காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் – வில்லி:32 39/2,3
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ – வில்லி:46 164/1
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே – வில்லி:46 245/4

மேல்


காந்தாரி_புதல்வனை (1)

கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ – வில்லி:46 164/1

மேல்


காந்தி (1)

காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/4

மேல்


காந்திய (1)

காந்திய கனல் மிசை காட்டும் நெய் என – வில்லி:21 24/3

மேல்


காந்து (2)

காந்து நெஞ்சுடை அமைச்சனை கைவிடார் அணுகி – வில்லி:3 126/3
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1

மேல்


காந்தும் (1)

காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு – வில்லி:40 69/1

மேல்


காப்பது (1)

கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும் – வில்லி:21 56/1

மேல்


காப்பல் (1)

காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே – வில்லி:41 252/4

மேல்


காப்பவர் (1)

துடித்தனர் இயக்கரொடு அமரர் தைத்தியர் துணுக்கென இமைத்தனர் திசைகள் காப்பவர்
அடிக்கடி படி துகள் பரவை தூர்த்தன அரக்கனும் அரக்கனும் அமரில் ஆர்க்கவே – வில்லி:42 201/3,4

மேல்


காப்பன் (3)

கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் – வில்லி:38 50/4
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான் – வில்லி:41 249/2
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான் – வில்லி:41 253/3

மேல்


காப்பார் (2)

அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் – வில்லி:39 39/3
என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார்
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/1,2

மேல்


காப்பீர் (1)

ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2

மேல்


காப்பு (1)

அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/3

மேல்


காப்புடை (1)

காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில் – வில்லி:44 87/1

மேல்


காப்புற (1)

காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4

மேல்


காப்போர் (2)

ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர்
சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர் – வில்லி:14 85/1,2
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர்
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு – வில்லி:14 89/2,3

மேல்


காபாலி (1)

காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3

மேல்


காம் (1)

ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம்
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/1,2

மேல்


காம்பிலீசன் (1)

கலிங்கர்_கோன் சோமதத்தன் கௌசிகன் காம்பிலீசன்
தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் – வில்லி:28 18/1,2

மேல்


காம்பு (2)

காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப – வில்லி:2 73/1
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் – வில்லி:29 70/3

மேல்


காம (10)

வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி – வில்லி:1 14/3
காம கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி – வில்லி:2 55/2
கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில் – வில்லி:5 27/3
குச்சித்தல் இன்றி நுகர்ந்தாள் கொடும் காம நோய்கொண்டு – வில்லி:5 75/3
உள் அடங்கிய காம வெம் கனல் புறத்து ஓடி – வில்லி:7 58/1
காமன்_பயந்தோன்-தனது ஏவலின் காம பாலன் – வில்லி:7 79/1
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/4
தாக்கிய காம நோய் தழைக்க அன்புற – வில்லி:21 25/1
கழிபடர் உற்றது என் காம நோய் எனா – வில்லி:21 68/3
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2

மேல்


காமதேவும் (1)

செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2

மேல்


காமநலம் (1)

பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை – வில்லி:2 49/3

மேல்


காமபாலனும் (1)

கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் – வில்லி:24 3/4

மேல்


காமம் (2)

கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார் – வில்லி:7 29/4
காமம் மிக்க உன் கட்டுரை சாப நோய் – வில்லி:12 174/1

மேல்


காமமும் (1)

தீர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான் – வில்லி:1 14/4

மேல்


காமர் (3)

கன்னம் கரிய குழல் காலகை காமர் சோதி – வில்லி:13 106/2
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/2
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா – வில்லி:41 178/1

மேல்


காமராசனும் (1)

காமனை நினைந்தனர் காமராசனும்
மா மலர் வாளியும் மதுர சாபமும் – வில்லி:12 52/1,2

மேல்


காமரு (2)

காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/4
காமரு குளிரி பைம் கதலி மெல் அடை – வில்லி:21 23/1

மேல்


காமவேள் (1)

காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் – வில்லி:5 26/4

மேல்


காமன் (7)

காமன்_பயந்தோன்-தனது ஏவலின் காம பாலன் – வில்லி:7 79/1
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4
காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை – வில்லி:23 28/3
அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட – வில்லி:27 182/2
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே – வில்லி:29 42/4
காயும் கணைகட்கு இலக்கு ஆனான் காமன் கணைக்கும் கலங்காதான் – வில்லி:37 32/4

மேல்


காமன்-தன் (1)

காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என – வில்லி:33 12/2

மேல்


காமன்-தனை (1)

காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3

மேல்


காமன்_பயந்தோன்-தனது (1)

காமன்_பயந்தோன்-தனது ஏவலின் காம பாலன் – வில்லி:7 79/1

மேல்


காமனிலும் (1)

தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2

மேல்


காமனுக்கு (1)

காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/2

மேல்


காமனும் (1)

முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் – வில்லி:10 120/3

மேல்


காமனே (1)

காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி – வில்லி:45 96/1

மேல்


காமனை (4)

காமனை நினைந்தனர் காமராசனும் – வில்லி:12 52/1
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல் – வில்லி:41 213/3
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் – வில்லி:42 217/2
காமனை சம்பரன் கனன்ற போர் என – வில்லி:46 60/1

மேல்


காமிய (1)

கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே – வில்லி:12 1/4

மேல்


காமியம் (1)

காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2

மேல்


காமியாத (1)

காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ – வில்லி:26 17/2

மேல்


காமுகன் (5)

கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே – வில்லி:21 3/4
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2
தருக்கிய காமுகன் தகாது சொல்லவே – வில்லி:21 20/1
அழுந்திய காமுகன் அச்சம் இன்றியே – வில்லி:21 30/3
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி – வில்லி:42 42/3

மேல்


காமுற (1)

சிந்தை காமுற தெரிவை வந்து இளம் – வில்லி:11 146/3

மேல்


காய் (16)

அ செழும் காய் கனி கவர்ந்து அருந்துவார் – வில்லி:11 92/2
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் – வில்லி:12 77/2
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா – வில்லி:13 4/2
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர் – வில்லி:13 19/3
மெய் காய் கணை சாபம் விசித்து விடா – வில்லி:13 57/3
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று – வில்லி:18 5/1
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு – வில்லி:22 76/1
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு – வில்லி:28 33/3
காய் கரி பட்டன பாய் பரி பட்டன காவலர் பட்டனரே – வில்லி:31 22/4
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் – வில்லி:32 37/4
காய் இரும் களிற்றின் மேலான் கடோற்கச காளை-தான் ஓர் – வில்லி:36 17/1
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் – வில்லி:41 211/1
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி – வில்லி:44 14/2
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/2
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/4
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் – வில்லி:46 197/3

மேல்


காய்தரு (1)

கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் – வில்லி:41 38/4

மேல்


காய்ந்த (3)

காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி – வில்லி:9 8/3
காய்ந்த மெய் செழும் கதிரவன் கரம் – வில்லி:11 142/1
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால் – வில்லி:45 98/2

மேல்


காய்ந்தமை (1)

காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே – வில்லி:4 20/4

மேல்


காய்ந்தனன் (1)

ஆண்டு அருள் படைகளால் அவுணர் காய்ந்தனன்
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே – வில்லி:41 217/3,4

மேல்


காய்ந்தான் (1)

கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி – வில்லி:45 143/2

மேல்


காய்ந்து (1)

கையில் வாளி தொலைந்த பின் காய்ந்து தம் – வில்லி:29 27/1

மேல்


காய்ந்துகொண்டு (1)

கரங்களால் நிசாசர இருளை காய்ந்துகொண்டு
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய – வில்லி:4 18/1,2

மேல்


காய்வதே (1)

காரின் மேல் வீரனை கணையின் காய்வதே
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார் – வில்லி:45 121/2,3

மேல்


காய்வன (1)

கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3

மேல்


காய்வார் (1)

கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார்
ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா – வில்லி:33 24/2,3

மேல்


காய (1)

கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு – வில்லி:9 3/1

மேல்


காயத்தானே (1)

காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4

மேல்


காயம் (10)

கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/3
முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம்
பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும் – வில்லி:2 114/1,2
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல் – வில்லி:11 187/1
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும் – வில்லி:13 126/2
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
கற்றன காயம் எல்லாம் கண்டு கண் களிக்க காட்டி – வில்லி:20 12/1
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது – வில்லி:45 42/3

மேல்


காயமும் (3)

காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற – வில்லி:25 2/3
காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி எல்லா – வில்லி:39 1/1
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3

மேல்


காயா (2)

கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் – வில்லி:10 80/2
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4

மேல்


காயாவும் (2)

கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு – வில்லி:10 83/1
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1

மேல்


காயினான் (1)

காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற – வில்லி:39 23/3

மேல்


காயும் (6)

ஈரமும் நிழலும் காயும் கனிகளும் யாவும் ஈண்டி – வில்லி:12 2/3
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
காயும் கணைகட்கு இலக்கு ஆனான் காமன் கணைக்கும் கலங்காதான் – வில்லி:37 32/4
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் – வில்லி:45 80/4
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் – வில்லி:45 166/4
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் – வில்லி:46 21/3

மேல்


காயுமது (1)

காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் – வில்லி:21 50/2

மேல்


கார் (54)

கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/4
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர் – வில்லி:3 131/3
கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள் – வில்லி:5 67/4
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம் – வில்லி:10 75/3
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப கார் இருள் காளிந்தி நீந்தி – வில்லி:10 117/3
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4
கார் என களிறு சுற்ற காற்று என புரவி ஈண்ட – வில்லி:11 51/1
கார் தவழ் கொடு முடி கான மால் வரை – வில்லி:11 100/1
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ – வில்லி:11 177/2
கார் இனம் பொழியும் அந்த கானகத்து அழகு கண்டார் – வில்லி:12 2/4
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி – வில்லி:12 98/1
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய – வில்லி:12 165/3
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி – வில்லி:13 25/1
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி – வில்லி:13 29/3
மை கார் முகில் என்ன வழங்கிய திண் – வில்லி:13 57/2
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/4
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார்
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/3,4
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார்
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/3,4
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் – வில்லி:24 5/2
கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே – வில்லி:27 1/4
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை – வில்லி:27 13/2
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி – வில்லி:27 33/2
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல – வில்லி:27 60/3
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/4
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே – வில்லி:27 63/4
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – வில்லி:27 71/2
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் – வில்லி:27 113/1
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் – வில்லி:27 131/1
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார்
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ – வில்லி:27 209/1,2
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார்
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/1,2
கார் முகில் வண்ணனை கண்டு காணலார் – வில்லி:32 3/1
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும் – வில்லி:32 11/1
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் – வில்லி:40 67/3
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/2
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் – வில்லி:41 107/3
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என – வில்லி:42 14/3
கார் செலவு ஆய கணை மழையாலே – வில்லி:42 103/2
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ அஞ்சனபன்மனை அ போதில் – வில்லி:42 177/3
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார் – வில்லி:44 11/4
குருமித்து நடக்கின்றனன் இவனோடு கொடும் கார்
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/1,2
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் – வில்லி:45 18/1
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை – வில்லி:45 244/1
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே – வில்லி:45 256/4
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/2
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே – வில்லி:46 245/4

மேல்


கார்-தொறும் (2)

கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார் – வில்லி:13 37/2
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல் – வில்லி:13 139/2

மேல்


கார்க்கடல் (1)

கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து – வில்லி:25 4/1

மேல்


கார்காலம் (2)

கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ – வில்லி:8 5/4
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – வில்லி:8 19/3

மேல்


கார்கோள் (2)

காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் – வில்லி:31 3/2
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2

மேல்


கார்முக (7)

களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள் – வில்லி:1 145/1
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப – வில்லி:11 8/3
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம் – வில்லி:13 57/1
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன் – வில்லி:13 71/1
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி – வில்லி:13 77/1
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் – வில்லி:42 217/2
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3

மேல்


கார்முகத்தார் (1)

கலக்கம் அற்ற வெம் கார்முகத்தார் சிலர் – வில்லி:29 28/2

மேல்


கார்முகத்தின் (2)

கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1

மேல்


கார்முகத்து (1)

கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2

மேல்


கார்முகத்தை (1)

கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை
திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் – வில்லி:5 42/3,4

மேல்


கார்முகம் (11)

கார்முகம் கைத்தலத்து இருப்ப கைம்மிகு – வில்லி:22 69/1
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம்
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/3,4
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து – வில்லி:29 62/1
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
கை கணை தர நெடும் கார்முகம் வாங்கினார் – வில்லி:39 20/4
காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் – வில்லி:40 6/4
கார்முகம் இழந்தும் – வில்லி:41 71/2
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து – வில்லி:42 28/3
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் – வில்லி:42 30/4
கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால் – வில்லி:45 100/1
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் – வில்லி:46 21/3

மேல்


கார்முகமும் (4)

கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும்
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/2,3
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ – வில்லி:5 33/1
கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய் – வில்லி:13 10/4
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/2

மேல்


கார்வண்ணனையும் (1)

கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/4

மேல்


காரண (2)

காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் – வில்லி:12 32/4
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் – வில்லி:31 17/2

மேல்


காரணத்து (1)

மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/3,4

மேல்


காரணம் (3)

எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/3
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர் – வில்லி:10 90/3
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன – வில்லி:12 69/2

மேல்


காரணமா (1)

காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் – வில்லி:40 6/4

மேல்


காரணமாக (1)

இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4

மேல்


காரணன் (1)

ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1

மேல்


காரணனே (1)

காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே – வில்லி:27 206/2

மேல்


காரி (1)

வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/2

மேல்


காரிகை (2)

கங்கையின் கரை கண்ணுறு காரிகை
கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள் – வில்லி:1 115/1,2
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த – வில்லி:22 127/1

மேல்


காரிகையை (1)

கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் – வில்லி:1 87/4

மேல்


காரியம் (5)

என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் – வில்லி:41 224/1
காரியம் பிறிது இல்லை என்று கலந்து மோதினரே – வில்லி:44 43/4
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ – வில்லி:45 182/2
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4

மேல்


காரியம்-தனை (1)

வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1

மேல்


காரில் (1)

காரில் ஐந்துமடங்கு புலம்பின காகளம் சுரி சங்கு முழங்கின – வில்லி:42 126/1

மேல்


காரின் (5)

காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் – வில்லி:10 112/4
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும் – வில்லி:13 42/2
காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி – வில்லி:40 82/1
காரின் மேல் வீரனை கணையின் காய்வதே – வில்லி:45 121/2
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை – வில்லி:45 146/1

மேல்


காரின்-நின்று (1)

காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற – வில்லி:42 75/2

மேல்


காருட (1)

கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2

மேல்


காரும் (2)

காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும் – வில்லி:13 82/1
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள் – வில்லி:29 54/2

மேல்


காரே (1)

காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் – வில்லி:31 3/2

மேல்


கால் (105)

கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார் – வில்லி:1 77/4
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால்
சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/3,4
கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா – வில்லி:2 91/3
அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் இவர் என்றார் – வில்லி:5 36/4
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி – வில்லி:5 91/3
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப – வில்லி:7 22/3
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
காழுடை புற கழைகளின் துளை-தொறும் கால் பரந்து இசைக்கின்ற – வில்லி:9 20/1
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/3
கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் – வில்லி:10 39/2
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் – வில்லி:10 58/4
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – வில்லி:10 134/2
என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல் – வில்லி:10 144/1
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில் – வில்லி:11 173/1
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் – வில்லி:12 83/4
பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர் – வில்லி:13 109/1
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர் – வில்லி:13 109/3
கால் அளவு அல்லது கண்டிலன் வீமன் – வில்லி:14 55/4
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான் – வில்லி:14 109/3
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1
தொட்ட கழல் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப துருவாசன் – வில்லி:17 3/2
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று – வில்லி:21 66/3
செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட – வில்லி:21 82/1
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/2
கை நடுங்கவும் கால் நடுங்கவும் கருத்து அழிந்து – வில்லி:22 35/1
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா – வில்லி:22 124/2
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால்
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/2,3
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி – வில்லி:27 59/2
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே – வில்லி:27 89/3
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால்
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் – வில்லி:27 101/1,2
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/2
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2
காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் – வில்லி:31 3/2
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/2
மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய் – வில்லி:31 11/3
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் – வில்லி:32 31/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/2
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா – வில்லி:33 20/3
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/4
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக – வில்லி:36 13/1
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால்
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/3,4
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக – வில்லி:37 31/3
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/3
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் – வில்லி:37 37/4
துன்று வெம் கழல் கால் சோமதத்தனும் சூழ்ந்து நின்ற – வில்லி:39 18/1
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு – வில்லி:39 45/1
கரும் களவின் கனிவண்ணன் கனை கழல் கால் வேந்தரொடும் – வில்லி:40 3/1
பகைத்தனர் அங்கம் யாவும் மிசை படப்பட நஞ்சு கால் பகழி – வில்லி:40 22/3
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே – வில்லி:40 31/4
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே – வில்லி:40 76/4
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4
காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே – வில்லி:41 13/4
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் – வில்லி:41 26/2
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற களத்திடை – வில்லி:41 33/3
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் – வில்லி:41 82/2
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் – வில்லி:42 50/3
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
அழிந்து கன்னனும் கால் விசையினில் இவன் அம்பினுக்கு எட்டாமல் – வில்லி:42 130/1
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக – வில்லி:42 176/1
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால்
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை – வில்லி:42 177/1,2
துருத்தனும் வளைத்தனன் நெடிய கால் சிலை தொடுத்தனன் இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே – வில்லி:42 197/4
அனைவரும் கழல் கால் கொப்புளம் அரும்ப ஆசறை பாசறை அடைந்தார் – வில்லி:42 219/4
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2
இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே – வில்லி:44 49/1
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/2
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/4
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில் – வில்லி:45 136/2
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு – வில்லி:45 164/3
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் – வில்லி:45 188/2
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் – வில்லி:45 235/3
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால்
நல் பட்டமும் தனது கையால் அணிந்து படை நாலுக்கும் நாயகம் எனா – வில்லி:46 6/1,2
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து – வில்லி:46 153/2
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/4
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/3
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே – வில்லி:46 214/1

மேல்


கால்-தொறும் (2)

மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே – வில்லி:45 142/4
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும்
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/3,4

மேல்


கால்_மகன் (1)

காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/2

மேல்


கால்_மகனும் (1)

இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4

மேல்


கால்கள் (4)

கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும் – வில்லி:4 58/1
கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி – வில்லி:14 88/1
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – வில்லி:32 10/3
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே – வில்லி:40 33/3

மேல்


கால்களும் (1)

இருவர் செம் கரங்களும் இரண்டு கால்களும்
உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும் – வில்லி:45 125/1,2

மேல்


கால்களை (1)

திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4

மேல்


கால்களொடு (1)

கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும் – வில்லி:4 58/1

மேல்


கால்கொடு (1)

கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே – வில்லி:27 190/4

மேல்


கால்தருகின்ற (1)

செம் சுடர் கால்தருகின்ற சிரத்தான் – வில்லி:14 69/4

மேல்


கால்வன (1)

சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/4

மேல்


கால்வாய் (1)

கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் – வில்லி:29 72/2

மேல்


கால (13)

முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு – வில்லி:10 83/1
கால மா முகில் என்ன கடியவர் – வில்லி:13 56/2
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா – வில்லி:13 151/2,3
கண்டனன் இரண்டு கண்களும் கருத்தும் கனன்று செம் தீ சுடர் கால
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/1,2
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/2
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால
மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/2,3
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/2
கண்ணுடை கடவுளே கால காலனே – வில்லி:41 213/4
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால
பொழிந்த வாளி ஓர் அளவு இல அவற்றையும் பொடி படுத்தினன் பார்த்தன் – வில்லி:46 49/1,2

மேல்


காலகாலன் (1)

காண்தகு சடைமுடி காலகாலன் மெய் – வில்லி:41 202/3

மேல்


காலகேயர் (5)

வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/4
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/4
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா – வில்லி:13 123/1
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து – வில்லி:13 123/2
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு – வில்லி:13 124/1

மேல்


காலகை (1)

கன்னம் கரிய குழல் காலகை காமர் சோதி – வில்லி:13 106/2

மேல்


காலங்கள் (1)

காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி – வில்லி:16 42/1

மேல்


காலத்தவனை (1)

தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி – வில்லி:38 44/3

மேல்


காலத்து (5)

முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து
அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா – வில்லி:5 19/3,4
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை – வில்லி:7 54/2
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய் – வில்லி:27 41/2

மேல்


காலம் (25)

மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் – வில்லி:2 90/4
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/4
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம்
@8. வசந்த காலச் சருக்கம் – வில்லி:7 90/4,5
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் – வில்லி:10 58/4
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின் – வில்லி:11 185/3
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம்
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் – வில்லி:13 107/1,2
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை – வில்லி:13 123/3
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை – வில்லி:18 5/2
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம்
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ – வில்லி:19 2/2,3
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார் – வில்லி:22 104/2
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால் – வில்லி:22 105/3
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால் – வில்லி:27 20/3
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் – வில்லி:31 16/3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/2
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய காலம் நோக்கி – வில்லி:38 45/2
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான் – வில்லி:40 44/3
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே – வில்லி:43 9/4
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு – வில்லி:44 91/3
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/4

மேல்


காலமும் (4)

வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே – வில்லி:12 53/4
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் – வில்லி:42 50/3
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே – வில்லி:46 205/4

மேல்


காலமுமே (1)

எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4

மேல்


காலமே (1)

நீடு வில் திறலோர் நெடும் காலமே
@6. இந்திரப்பிரத்தச் சருக்கம் – வில்லி:5 109/4,5

மேல்


காலமோ (2)

கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/4
காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று – வில்லி:24 16/1

மேல்


காலவே (2)

கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/2,3
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார் – வில்லி:46 62/3,4

மேல்


காலன் (7)

முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன்
தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான் – வில்லி:11 205/3,4
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/4
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன்
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/3,4
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் – வில்லி:43 4/4

மேல்


காலனுக்கு (1)

கானுடை தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன – வில்லி:14 96/3

மேல்


காலனே (2)

கண்ணுடை கடவுளே கால காலனே – வில்லி:41 213/4
உமையவள் கணவனே உகாந்த காலனே
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன் – வில்லி:41 215/1,2

மேல்


காலனை (2)

கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் – வில்லி:14 90/4
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும் – வில்லி:32 33/2

மேல்


காலனையும் (1)

முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர் – வில்லி:13 109/2

மேல்


காலாந்தகனும் (1)

காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை – வில்லி:7 81/2

மேல்


காலாய் (2)

கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய்
விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார் – வில்லி:16 9/3,4
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய்
புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான் – வில்லி:42 66/3,4

மேல்


காலால் (1)

கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால்
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/1,2

மேல்


காலாலும் (1)

கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் – வில்லி:40 1/4

மேல்


காலாள் (7)

காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள்
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே – வில்லி:29 54/2,3
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா – வில்லி:33 18/4
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை – வில்லி:39 6/1
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன் தெளிந்து மீள – வில்லி:41 103/2
துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா – வில்லி:41 167/2
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர – வில்லி:46 220/2

மேல்


காலாளாய் (1)

கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய்
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல் – வில்லி:42 72/1,2

மேல்


காலாளால் (1)

கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2

மேல்


காலாளுடன் (1)

ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி – வில்லி:42 38/2

மேல்


காலாளும் (3)

மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/2
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும்
வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும் – வில்லி:31 4/2,3
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும்
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/1,2

மேல்


காலாளே (1)

இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே – வில்லி:46 90/4

மேல்


காலாளொடு (1)

காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா – வில்லி:33 18/4

மேல்


காலான் (1)

கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4

மேல்


காலானை (1)

கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி – வில்லி:10 81/2

மேல்


காலிங்கன் (1)

கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன்
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் – வில்லி:30 13/1,2

மேல்


காலில் (2)

கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி – வில்லி:27 33/2
கரி அமர்க்கு ஒருவரான இருவரும் காலில் நின்று – வில்லி:44 16/1

மேல்


காலின் (5)

காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 138/1
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் – வில்லி:43 9/2
கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே – வில்லி:44 33/1
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/2
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின்
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/2,3

மேல்


காலினால் (3)

காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 138/1
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் – வில்லி:45 58/1
காலினால் துகைத்து வேலை கனை கடல் ஏழும் முன் நாள் – வில்லி:45 111/1

மேல்


காலினான் (2)

கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான்
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல் – வில்லி:22 13/2,3
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/4

மேல்


காலினானும் (1)

உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ – வில்லி:14 100/3

மேல்


காலினின் (1)

வென்றே இமைப்பின் வெறும் காலினின் மீள விட்டான் – வில்லி:45 71/4

மேல்


காலுடன் (1)

கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/3

மேல்


காலும் (11)

கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால் – வில்லி:1 44/1
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும்
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் – வில்லி:2 90/2,3
பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர் – வில்லி:13 109/1
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர் – வில்லி:13 109/3
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/3
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/3
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் – வில்லி:22 9/3
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே – வில்லி:44 60/3

மேல்


காலே (1)

சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/4

மேல்


காலை (63)

வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் – வில்லி:1 148/2
உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் – வில்லி:2 67/1
இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல் – வில்லி:2 110/1
ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும் – வில்லி:3 72/1
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/1,2
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை – வில்லி:5 71/1
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/2,3
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/2,3
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார் – வில்லி:7 56/1
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/2,3
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/2,3
பரசுவது ஒன்றும் இல்லா பான்மையோடு இருந்த காலை
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி – வில்லி:11 189/2,3
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/2,3
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 259/2,3
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 269/2,3
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர – வில்லி:11 280/2,3
மேலை திசை காலை சுடர் வீழ்தந்திடும் முன்னம் – வில்லி:12 155/1
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான் – வில்லி:12 155/2
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/4
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு – வில்லி:13 6/1
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/2,3
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/3,4
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை – வில்லி:14 105/4
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று – வில்லி:16 32/1
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு – வில்லி:16 32/2,3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு – வில்லி:21 63/2,3
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை
கவுரி பங்காளன்-தன்னை கண்ணுற கண்ட காளை – வில்லி:22 98/2,3
தடம் பதி அடைந்த காலை தன் மனை இருந்த பேடி – வில்லி:22 112/1
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று – வில்லி:22 127/2
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/4
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/1,2
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் – வில்லி:27 141/1
கன்னியாய் இருந்து வாழும் காலை ஓர் முனிவன் வந்து – வில்லி:27 149/2
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான் – வில்லி:27 151/2,3
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் – வில்லி:27 183/4
சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா – வில்லி:32 42/4
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/3,4
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன் – வில்லி:36 20/3,4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/2,3
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/2
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/4
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும் – வில்லி:41 153/3
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை
அற்புத படைகள் வல்லாய் அபிமனே அமரர் ஊரும் – வில்லி:41 166/2,3
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி – வில்லி:42 2/1
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில் – வில்லி:42 29/1
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் – வில்லி:42 155/2,3
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு – வில்லி:42 156/3
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை
துச்சளை கணவன்-தன்னை தோற்றம் ஒன்றானும் காணான் – வில்லி:42 163/1,2
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ அஞ்சனபன்மனை அ போதில் – வில்லி:42 177/2,3
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/2,3
கையினான் அந்தணாளன் கையறல் புகன்ற காலை
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு – வில்லி:43 21/2,3
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/2,3
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/2,3
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான – வில்லி:44 88/2,3
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட – வில்லி:45 102/2,3
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/2,3
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே – வில்லி:45 247/4
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள – வில்லி:46 37/1,2
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/1,2
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/3,4

மேல்


காலை-வாய் (1)

காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் – வில்லி:9 34/1

மேல்


காலையில் (22)

தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா – வில்லி:1 16/3
அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் – வில்லி:1 24/1
வேனிலான் இவன் என விளங்கு காலையில்
கானக வேட்டை போய் இளைத்த காவலன் – வில்லி:1 40/1,2
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில்
பருவம் உற்று அன்புடன் பயந்த மைந்தனை – வில்லி:1 53/2,3
கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த – வில்லி:1 102/1
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/2
அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும் – வில்லி:2 11/4
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே – வில்லி:7 7/3
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய – வில்லி:7 65/1
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல – வில்லி:12 165/1
கதிர் உதித்த அ காலையில் மா மறை – வில்லி:12 166/1
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1
அன்ன காலையில் அருக்கனை தேரொடும் அணைத்து – வில்லி:22 21/3
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து – வில்லி:27 103/3
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4
பொரு தொழில் விதம் பட புரிந்த காலையில்
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ – வில்லி:41 255/1,2
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால் – வில்லி:42 49/2
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில்
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/2,3
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த காலையில்
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/2,3
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய் துணைவன் இவை சொற்ற காலையில்
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் – வில்லி:46 196/1,2

மேல்


காலையிலே (2)

துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/4
நெரிய வரு காலையிலே – வில்லி:41 51/4

மேல்


காலையே (1)

தாக்கிய உரும் என சபித்த காலையே – வில்லி:1 65/4

மேல்


காலொடு (1)

காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே – வில்லி:41 13/4

மேல்


காவண (2)

கங்கம் இட்ட பைம் காவண நீழலில் – வில்லி:29 32/3
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார் – வில்லி:42 46/2

மேல்


காவணங்களின் (1)

காவணங்களின் தோன்றின பச்சிளம் கமுகம் – வில்லி:27 54/4

மேல்


காவணம் (1)

கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல – வில்லி:45 193/3

மேல்


காவணமே (1)

இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/1,2

மேல்


காவல் (24)

கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன் – வில்லி:2 56/2
காத்திரம் மாறி அ காவல் வேந்தரும் – வில்லி:4 31/2
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல்
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/2,3
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் – வில்லி:10 102/3
புரிவுடை திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து – வில்லி:10 106/2
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்-தம் காவல்
கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும் – வில்லி:14 43/1,2
அ பொழில் காவல் அரக்கர் அநேகர் – வில்லி:14 63/1
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன் – வில்லி:19 33/2
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் – வில்லி:19 34/4
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும் – வில்லி:21 32/1
காவல் ஆகிய கந்தருவ பெயர் – வில்லி:21 88/3
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2
நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே – வில்லி:22 9/4
காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் – வில்லி:27 102/1
சேதன படைஞரோடும் சேனையின் காவல் ஆன – வில்லி:39 4/3
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் – வில்லி:40 37/2
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன் – வில்லி:41 231/2
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
கவன மான் தேருடை காவல் மன்னவர் – வில்லி:45 131/2
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – வில்லி:46 208/1

மேல்


காவல (1)

தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய் – வில்லி:7 3/3

மேல்


காவலர் (22)

கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில் – வில்லி:5 27/3
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன் – வில்லி:7 3/1
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின் – வில்லி:7 3/2
விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4
கை படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ – வில்லி:11 22/2
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் – வில்லி:11 27/2
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர – வில்லி:11 249/1
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க – வில்லி:27 94/3
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
காவலன் உரைப்ப இருவோரையும் வளைத்தனர்கள் காவலர் எனை பலருமே – வில்லி:30 27/4
காய் கரி பட்டன பாய் பரி பட்டன காவலர் பட்டனரே – வில்லி:31 22/4
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும் – வில்லி:41 3/2
காவலர் உடைதல் கண்டு கன்னனை அரசன் பார்த்து – வில்லி:41 100/1
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன் – வில்லி:41 231/2
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல் – வில்லி:46 198/1

மேல்


காவலர்-தங்கள் (1)

சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே – வில்லி:44 54/1

மேல்


காவலர்-தம் (1)

கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் – வில்லி:3 90/2

மேல்


காவலர்-தம்மை (1)

வென்றி துவரை நகர் காவலர்-தம்மை வென்று – வில்லி:7 80/1

மேல்


காவலர்க்கு (3)

கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க – வில்லி:5 3/2
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/2
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/4

மேல்


காவலர்க்கும் (1)

கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல் – வில்லி:45 157/3

மேல்


காவலர்கள் (1)

கான் விரதமாக உறை காவலர்கள் கோயில் – வில்லி:19 31/2

மேல்


காவலர்களும் (1)

நின்ற காவலர்களும் நிசை புலர்ந்துழி – வில்லி:41 256/2

மேல்


காவலரும் (5)

அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து – வில்லி:9 58/1
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும் கரந்தான் வெய்யோன் – வில்லி:42 169/1
கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார் – வில்லி:45 158/3
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து – வில்லி:46 147/3

மேல்


காவலரை (2)

எனக்குஎனக்கு என்றுஎன்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி – வில்லி:5 30/2
இருந்தார் இருந்த காவலரை இன்னோர்இன்னோர் இவர் என்று – வில்லி:5 34/3

மேல்


காவலரொடு (1)

சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ – வில்லி:46 189/3

மேல்


காவலரோடு (1)

காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து – வில்லி:40 7/2

மேல்


காவலற்கு (1)

கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் – வில்லி:2 21/4

மேல்


காவலன் (21)

சந்தனு எனும் பெயர் தரணி காவலன்
வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் – வில்லி:1 39/3,4
கானக வேட்டை போய் இளைத்த காவலன்
ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி – வில்லி:1 40/2,3
புறத்து இருந்து புகன்றனன் காவலன்
திறத்து நின் இளையோரொடும் சென்று தோள் – வில்லி:3 111/2,3
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் – வில்லி:10 102/3
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/4
கானலும் இ வகை கடந்து காவலன்
தூநலம் திகழ் பதி தோன்ற எய்தினார் – வில்லி:11 105/3,4
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி – வில்லி:13 158/2
காவலன் வார்த்தை கேட்டு காளமாமுனிவன் என்னும் – வில்லி:16 41/1
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
ஓடிய மட_கொடி உலகு காவலன்
சூடிய மணி முடி துலங்கு கோயிலின் – வில்லி:21 29/1,2
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை – வில்லி:21 70/3
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு – வில்லி:22 28/3
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/3
காவலன் உரைப்ப இருவோரையும் வளைத்தனர்கள் காவலர் எனை பலருமே – வில்லி:30 27/4
வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன்
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/1,2
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/4
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/4
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி – வில்லி:42 133/2
காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில் – வில்லி:44 87/1
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி – வில்லி:45 33/4

மேல்


காவலன்-தன் (2)

காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4

மேல்


காவலன்-தன்னை (1)

என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/1,2

மேல்


காவலன்-தனக்கு (1)

உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் – வில்லி:42 115/1

மேல்


காவலன்-தனை (1)

காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4

மேல்


காவலனாம் (1)

காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1

மேல்


காவலனும் (1)

தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1

மேல்


காவலனை (4)

கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு – வில்லி:1 92/2
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான் – வில்லி:42 192/2
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு – வில்லி:46 11/1

மேல்


காவலா (1)

கருதலன் வின்மையும் காண்டி காவலா – வில்லி:41 255/4

மேல்


காவலாளர் (1)

கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர்
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் – வில்லி:14 107/2,3

மேல்


காவலான் (2)

இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/4
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் – வில்லி:46 93/2

மேல்


காவலான (1)

அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1

மேல்


காவலானை (1)

காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/2

மேல்


காவலோர் (1)

காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர்
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் – வில்லி:1 141/1,2

மேல்


காவலோர்க்கே (1)

கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4

மேல்


காவலோரில் (1)

கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும் காவலோரில்
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் – வில்லி:27 169/1,2

மேல்


காவானாகில் (1)

நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில் – வில்லி:27 140/3

மேல்


காவி (7)

காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு – வில்லி:2 97/3
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே – வில்லி:6 44/4
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/4
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே – வில்லி:14 138/2
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் – வில்லி:21 12/3
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் – வில்லி:42 69/3

மேல்


காவிய (1)

காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி – வில்லி:11 45/2

மேல்


காவியும் (3)

புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் – வில்லி:1 87/3
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ – வில்லி:12 165/2
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற – வில்லி:27 164/2

மேல்


காவிரி (2)

பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு – வில்லி:7 19/3
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று – வில்லி:12 24/3

மேல்


காவிரிநாடன் (1)

கண் அகன் காவிரிநாடன் கை கணை – வில்லி:45 133/2

மேல்


காவிரிநாடனும் (1)

அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4

மேல்


காவில் (11)

மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில்
தாரகாபதி புதல்வன் அ தையலை காணா – வில்லி:1 14/1,2
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன – வில்லி:2 95/3
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில்
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/3,4
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல் – வில்லி:7 24/1
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும் – வில்லி:10 101/2
வண்டும் இடை பயிலாத காவில் வந்து – வில்லி:14 121/2
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ – வில்லி:14 136/1
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை – வில்லி:21 87/2
அகரு நாறு தண் காவில் அரும் பகல் – வில்லி:21 90/3
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4

மேல்


காவின் (4)

இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் – வில்லி:7 33/3
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் – வில்லி:14 46/4
ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன் – வில்லி:22 109/1

மேல்


காவினில் (2)

அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில்
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து – வில்லி:14 125/1,2
அம்பரத்தவர் கற்பக கா நிகர் அந்த அந்தப்புரத்து அகன் காவினில்
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/2,3

மேல்


காவு (1)

வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3

மேல்


காவு-தோறும் (1)

கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும்
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/1,2

மேல்


காவும் (4)

அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும் – வில்லி:5 10/3
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து – வில்லி:12 64/1
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த – வில்லி:19 7/3
கற்பக காவும் வானில் கங்கையும் காட்டினாரோ – வில்லி:41 166/4

மேல்


காவுமே (1)

ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2

மேல்


காழ் (3)

முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் – வில்லி:21 75/2
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4

மேல்


காழுடை (1)

காழுடை புற கழைகளின் துளை-தொறும் கால் பரந்து இசைக்கின்ற – வில்லி:9 20/1

மேல்


காள (13)

விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/2
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – வில்லி:8 19/3
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் – வில்லி:9 50/3
காள புயல் என்ன நிறம் கரியார் – வில்லி:13 67/1
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் – வில்லி:15 21/4
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல – வில்லி:22 129/3
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3

மேல்


காளகண்டன் (1)

கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால் – வில்லி:3 41/1

மேல்


காளகூடம் (1)

கழித்து எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே – வில்லி:13 115/3

மேல்


காளமா (1)

காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி – வில்லி:27 160/1

மேல்


காளமாமுனி (1)

கருதலன் அழைத்ததும் காளமாமுனி
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும் – வில்லி:16 65/1,2

மேல்


காளமாமுனி-தனை (1)

காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும் – வில்லி:16 4/1

மேல்


காளமாமுனிவன் (1)

காவலன் வார்த்தை கேட்டு காளமாமுனிவன் என்னும் – வில்லி:16 41/1

மேல்


காளமும் (2)

வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும்
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/1,2
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும்
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/1,2

மேல்


காளமேகவண்ணன் (1)

வாழி வாழி காளமேகவண்ணன் வாழி வாழியே – வில்லி:42 33/3

மேல்


காளாய் (1)

கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய்
இல் விசய மெய் குணனில் மிக்க இளையாள் என் – வில்லி:23 15/2,3

மேல்


காளி (3)

காளி வந்து கலந்தனள் கங்கை வேய் – வில்லி:1 114/1
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3

மேல்


காளிந்தி (4)

பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/4
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ – வில்லி:8 11/4
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப கார் இருள் காளிந்தி நீந்தி – வில்லி:10 117/3
கலங்கள் பல இனம் ஏறி காளிந்தி கரை ஏறி – வில்லி:46 162/1

மேல்


காளியும் (1)

கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/2

மேல்


காளியை (1)

மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4

மேல்


காளை (39)

கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம் – வில்லி:2 47/3
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் – வில்லி:4 8/1
கறுத்தவர் உயிர் கவர் காளை என்னவே – வில்லி:4 22/4
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் – வில்லி:5 53/1
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு – வில்லி:7 83/3
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/4
கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான் – வில்லி:10 124/1
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
கை வரு தண்டுடை காளை வெம் சிலை – வில்லி:11 109/1
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை
நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை – வில்லி:12 76/2,3
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி – வில்லி:12 100/3
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற – வில்லி:13 112/2
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ – வில்லி:16 48/2,3
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு – வில்லி:20 10/1
காற்றினால் வரு திறல் காளை அல்லதே – வில்லி:21 80/4
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3
உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும் – வில்லி:22 12/1
கவுரி பங்காளன்-தன்னை கண்ணுற கண்ட காளை
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/3,4
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/2,3
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/3
கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் – வில்லி:29 11/4
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால் – வில்லி:29 67/3
கழல் அணி பொலம் கழல் காளை கைகளால் – வில்லி:30 17/1
வாசவன் முன் பெறு காளை தொழத்தொழ மாறுபட சினவும் – வில்லி:31 16/1
கந்தாவகன் மொய்ம்பு உறு காளை புய – வில்லி:32 9/1
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/3
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு – வில்லி:40 84/3
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று – வில்லி:44 14/3
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் – வில்லி:45 14/2
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் – வில்லி:45 58/1
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் – வில்லி:45 58/1
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன் – வில்லி:45 146/1,2
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/2

மேல்


காளை-தன் (3)

கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3

மேல்


காளை-தன்னை (3)

காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் – வில்லி:7 81/2,3
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி – வில்லி:14 121/1
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/3,4

மேல்


காளை-தன்னையும் (2)

கடுமையில் பின்தொடர் காளை-தன்னையும்
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் – வில்லி:21 33/2,3
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும்
சூழ்வர சூறையில் சுற்றி பார் மிசை – வில்லி:21 75/2,3

மேல்


காளை-தனை (2)

வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா – வில்லி:41 178/1

மேல்


காளை-தான் (1)

காய் இரும் களிற்றின் மேலான் கடோற்கச காளை-தான் ஓர் – வில்லி:36 17/1

மேல்


காளையர் (4)

கருத்து எனா மனம் காளையர் கன்றினார் – வில்லி:1 127/4
செரு இளம் காளையர் சேனையின் திறம் – வில்லி:11 95/1
கட்டினார் விழுந்தார் சில காளையர் – வில்லி:29 34/4
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/2

மேல்


காளையரும் (1)

வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும்
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/3,4

மேல்


காளையாம் (1)

மெய் படு காளையாம் பதத்து மீள நின் – வில்லி:1 84/2

மேல்


காளையும் (7)

கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான் – வில்லி:21 46/4
அரக்கி தந்தருள் கடோற்கச காளையும் அபிமனோடு இராவானும் – வில்லி:28 5/1
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த – வில்லி:46 150/1
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த – வில்லி:46 150/1

மேல்


காளையே (4)

பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
கண்டனன் காணலன் செற்ற காளையே – வில்லி:4 19/4
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே – வில்லி:22 139/4
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4

மேல்


காளையை (6)

கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு – வில்லி:7 78/2
பெருமித அபிமனை பெற்ற காளையை
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/3,4
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் – வில்லி:14 126/3
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் – வில்லி:44 38/4
பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி – வில்லி:45 73/2
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே – வில்லி:46 214/1

மேல்


காளையொடு (2)

செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ – வில்லி:10 60/1
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/3

மேல்


காளையோடு (2)

செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி – வில்லி:21 59/3
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4

மேல்


காற்றாய் (1)

காற்றாய் மிக மண்டு கடும் கனலாய் – வில்லி:13 72/1

மேல்


காற்றால் (2)

திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால்
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி – வில்லி:8 15/1,2
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால்
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற – வில்லி:45 115/2,3

மேல்


காற்றில் (1)

ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் – வில்லி:8 16/3

மேல்


காற்றின் (5)

காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும் – வில்லி:23 3/1
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வில்லி:46 228/2

மேல்


காற்றினால் (3)

காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
காற்றினால் வரு திறல் காளை அல்லதே – வில்லி:21 80/4
காற்றினால் விசை உற கழன்று போயின – வில்லி:41 200/2

மேல்


காற்றினுடன் (1)

காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3

மேல்


காற்றினும் (1)

காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார் – வில்லி:3 20/4

மேல்


காற்று (12)

கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2
கார் என களிறு சுற்ற காற்று என புரவி ஈண்ட – வில்லி:11 51/1
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும் – வில்லி:13 18/1
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ – வில்லி:27 144/2
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் – வில்லி:45 116/2
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று – வில்லி:45 265/2
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே – வில்லி:46 126/4

மேல்


காற்றும் (8)

பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த – வில்லி:12 77/1
காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும் – வில்லி:13 82/1
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/4

மேல்


காற்றை (1)

காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 135/3

மேல்


காறி (1)

காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் – வில்லி:45 234/3

மேல்


கான் (30)

கான் முக இதழியும் கமழும் கங்கையாள் – வில்லி:1 62/2
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் – வில்லி:2 21/4
ஓடினர் கான் நதி ஓடை எங்கணும் – வில்லி:3 19/2
கான் இருந்த மண்டலம் கருத்தினால் இருத்தினான் – வில்லி:3 70/4
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் – வில்லி:4 27/2
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க – வில்லி:5 3/2
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/4
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால் – வில்லி:11 278/2
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ – வில்லி:14 127/4
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் – வில்லி:14 133/1
கான் ஈது இவர்க்கு தலை தெரியா கானம் கருத்து மிக கலங்கி – வில்லி:16 21/1
வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால் – வில்லி:16 36/3
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி – வில்லி:17 3/1
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான்
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/1,2
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில் – வில்லி:19 31/2
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/2
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள் – வில்லி:27 63/1
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/2
கான் பட்ட கனலில் பாயும் கடும் கணை விலக்கினேனேல் – வில்லி:27 157/1
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன – வில்லி:27 163/1
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் – வில்லி:31 14/1
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4
இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால் – வில்லி:41 91/1
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட – வில்லி:45 101/2
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/4

மேல்


கான்முளை (1)

குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு – வில்லி:14 35/1

மேல்


கான்முளையை (1)

கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3

மேல்


கான்யாறும் (1)

கல் வரையும் பாலை கடும் சுரமும் கான்யாறும்
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி – வில்லி:27 53/1,2

மேல்


கான்றிடு (1)

கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் – வில்லி:14 72/4

மேல்


கான (7)

கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் – வில்லி:1 36/3
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும் – வில்லி:9 12/3
கார் தவழ் கொடு முடி கான மால் வரை – வில்லி:11 100/1
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த – வில்லி:12 67/3
கை உறு சிலையுடன் கான வேடன் என்று – வில்லி:41 214/1

மேல்


கானக (3)

கானக வேட்டை போய் இளைத்த காவலன் – வில்லி:1 40/2
மரு வரு கானக மலரினால் எமை – வில்லி:41 195/1
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் – வில்லி:45 10/1

மேல்


கானகங்களில் (1)

கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே – வில்லி:28 40/3

மேல்


கானகத்திடை (1)

கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை – வில்லி:16 48/2

மேல்


கானகத்தினிடை (1)

கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1

மேல்


கானகத்து (2)

நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/3
கார் இனம் பொழியும் அந்த கானகத்து அழகு கண்டார் – வில்லி:12 2/4

மேல்


கானகம் (12)

தழல் எழு கானகம் தண்ணெனும்படி – வில்லி:11 96/3
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த – வில்லி:12 67/3
நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான் – வில்லி:14 39/3
நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை – வில்லி:14 48/1
யான் உறை கானகம் என்று இமையோரும் – வில்லி:14 74/1
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே – வில்லி:16 33/4
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம் – வில்லி:23 7/1
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த – வில்லி:24 20/3
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/3
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி – வில்லி:27 27/1
படர்ந்து கானகம் திரிந்து மீண்டு அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக – வில்லி:28 1/1

மேல்


கானகமும் (1)

தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும் – வில்லி:16 20/1

மேல்


கானத்தில் (1)

கானத்தில் உள்ள கலைமான் இனம் காட்சி ஆமா – வில்லி:2 46/1

மேல்


கானத்து (1)

அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் – வில்லி:18 10/1,2

மேல்


கானம் (22)

முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/4
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம்
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/3,4
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/4
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம்
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் – வில்லி:11 281/3,4
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ – வில்லி:12 24/4
களியொடு கின்னரர் கானம் பாடவே – வில்லி:12 146/4
அழல் துன்றிய கானம் அளித்தவரை – வில்லி:13 60/3
கான் ஈது இவர்க்கு தலை தெரியா கானம் கருத்து மிக கலங்கி – வில்லி:16 21/1
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே – வில்லி:16 22/3
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி – வில்லி:27 27/1
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர் – வில்லி:27 221/1
காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி – வில்லி:40 82/1
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/3
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே – வில்லி:46 33/4

மேல்


கானம்-தோறும் (1)

கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும்
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே – வில்லி:27 7/3,4

மேல்


கானமானது (1)

கானமானது புகுந்து பாரிடங்களும் கழுகு இனங்களும் துன்றி – வில்லி:16 12/2

மேல்


கானமும் (4)

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் – வில்லி:6 18/3
நா நலம் புனல் கெழு நாடும் கானமும்
ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம் – வில்லி:11 105/1,2
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும்
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் – வில்லி:11 112/1,2
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம் – வில்லி:19 2/2

மேல்


கானமே (1)

கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/4

மேல்


கானல் (2)

கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் – வில்லி:10 102/3
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2

மேல்


கானலும் (2)

புளினமும் கானலும் பொற்ப நோக்கினான் – வில்லி:11 102/3
கானலும் இ வகை கடந்து காவலன் – வில்லி:11 105/3

மேல்


கானவருடனே (1)

கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் – வில்லி:9 28/4

மேல்


கானனம் (1)

கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் – வில்லி:9 5/4

மேல்


கானிடை (12)

பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று – வில்லி:9 14/1
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் – வில்லி:9 49/2
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ் – வில்லி:11 116/1
சூதினில் யாவையும் தோற்று கானிடை
ஏதிலர் போல நீர் இளைத்து வாடினீர் – வில்லி:12 124/1,2
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு – வில்லி:13 94/3
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப – வில்லி:14 38/3
வெம்பிய கானிடை மேவிய பயன் இங்கு – வில்லி:14 66/2
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி – வில்லி:16 2/2
தீது அற கானிடை செறிந்த ஐவரும் – வில்லி:16 69/1
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


கானியாறும் (1)

வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும்
ஈரமும் நிழலும் காயும் கனிகளும் யாவும் ஈண்டி – வில்லி:12 2/2,3

மேல்


கானில் (21)

கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன் – வில்லி:2 45/3
ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில்
ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும் – வில்லி:3 84/1,2
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள – வில்லி:11 94/3
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் – வில்லி:11 274/4
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/4
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ – வில்லி:13 50/3
மின் புரை மருங்குல் மின்னும் வேந்தரும் அந்த கானில்
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி – வில்லி:14 139/1,2
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/3
நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில்
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல் – வில்லி:16 35/1,2
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் – வில்லி:16 42/3
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில்
பாண்டவர்-தம்மை கொல்ல பணித்தனை ஒருகால் ஆவி – வில்லி:16 43/2,3
எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில்
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப – வில்லி:16 45/1,2
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண் – வில்லி:22 72/1
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு – வில்லி:22 109/2
அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று – வில்லி:23 22/3
கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது என்றான் – வில்லி:23 23/4
பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில் – வில்லி:27 5/2
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார் – வில்லி:29 16/2
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் – வில்லி:29 75/1
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில்
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/3,4

மேல்


கானின் (3)

சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின்
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து – வில்லி:9 9/2,3
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று – வில்லி:22 104/3

மேல்


கானினிடை (3)

வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே – வில்லி:14 131/3
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான் – வில்லி:14 137/4
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/2

மேல்


கானுடனே (1)

வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/2

மேல்


கானுடை (1)

கானுடை தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன – வில்லி:14 96/3

மேல்


கானும் (1)

குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி – வில்லி:5 11/1

மேல்


கானே (1)

கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார் – வில்லி:12 150/4

மேல்