த – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 15
தக்ககன் 4
தக்ககன்-தன் 1
தக்ககன்-தன்னை 1
தக்ககனும் 1
தக்கது 5
தக்கதோ 4
தக்கவர்க்கு 1
தக்காள் 1
தக்கிணை 2
தக்கோர் 5
தக்கோன் 6
தக்கோனே 1
தக 10
தகடு 1
தகதத்த 1
தகர் 1
தகர்த்து 5
தகர்தர 1
தகர்ந்து 1
தகர 2
தகல் 4
தகவால் 1
தகவு 9
தகவுடன் 4
தகவுடை 1
தகவுடைய 1
தகன 1
தகனம் 1
தகனன் 1
தகனனே 1
தகா 1
தகாத 2
தகாதன 1
தகாதனவே 1
தகாது 7
தகு 27
தகுதி 3
தகுதியான் 1
தகும் 14
தகுமவர் 1
தகுமோ 1
தகுவதோ 1
தகுவர் 1
தகுவன 1
தகுவோர்-தமை 1
தகை 13
தகைத்து 1
தகைத்தே 1
தகைத்தோ 1
தகைந்த 2
தகைந்தபோது 1
தகைந்தனன் 2
தகைந்தார் 1
தகைந்தான் 1
தகைந்திலமேல் 2
தகைந்து 1
தகைப்பட்டு 1
தகைமை 1
தகைமைத்து 1
தகைமையும் 2
தகைய 3
தகையது 1
தகையவே 1
தகைவு 3
தகைவுற 1
தங்க 2
தங்கள் 62
தங்களால் 1
தங்களில் 5
தங்களின் 2
தங்களினும் 1
தங்களை 4
தங்களையும் 1
தங்களொடு 2
தங்களோடும் 2
தங்கி 1
தங்கிய 6
தங்கினர் 2
தங்கினர்கள் 1
தங்கு 12
தங்குக 1
தங்கும் 4
தங்கை 2
தச்ச 1
தச்சரில் 1
தச்சன் 5
தசமும் 1
தசரதன்-தன் 2
தசாங்கன் 1
தசும்பு 2
தசும்புகள் 1
தசை 12
தசைகள் 1
தசைகளும் 1
தசையினை 1
தசையும் 1
தஞ்சம் 3
தஞ்சமே 1
தஞ்சு 1
தட்டாக 1
தட்டி 1
தட்டிட்டு 1
தட்டிடு 1
தட்டினார் 1
தட்டினான் 1
தட்டு 1
தட்டுப்படாது 1
தட 56
தடங்கண்ணியை 1
தடங்கள் 1
தடங்களும் 1
தடத்து 7
தடம் 173
தடம்-தனில் 1
தடம்-தொறும் 3
தடமும் 8
தடமே 2
தடவி 4
தடா 2
தடாகம் 1
தடாத 1
தடாது 1
தடாமல் 1
தடி 4
தடிக்க 1
தடிகள் 1
தடித்தன 1
தடித்திட 1
தடிந்தது 1
தடிந்ததும் 1
தடிந்ததே 1
தடிந்தவாறும் 1
தடிந்தான் 2
தடிந்திடுவல் 1
தடிந்து 2
தடிந்தோன் 1
தடிப்பர் 1
தடிவன 1
தடு 1
தடுத்த 4
தடுத்தபோது 1
தடுத்தன 1
தடுத்தான் 5
தடுத்து 1
தடுத்தும் 3
தடுத்தே 1
தடுப்ப 1
தடுப்பினும் 1
தடுமாற 3
தடுமாறா 2
தடுமாறாமல் 1
தடுமாறி 4
தடுமாறிற்று 1
தடுமாறு 1
தடை 4
தடையுண்ட 1
தண் 76
தண்ட 1
தண்டகன் 1
தண்டதரன் 1
தண்டநாதன் 1
தண்டம் 9
தண்டமுடன் 1
தண்டமும் 1
தண்டமுமா 1
தண்டலை 1
தண்டால் 6
தண்டாலே 1
தண்டின் 2
தண்டினால் 6
தண்டினாலும் 1
தண்டினான் 1
தண்டினில் 1
தண்டினுக்கு 1
தண்டு 22
தண்டுக்கும் 1
தண்டுகொண்டே 1
தண்டுடன் 3
தண்டுடை 4
தண்டும் 2
தண்டே 1
தண்டை 1
தண்டொடு 2
தண்டோடு 1
தண்ணம் 1
தண்ணளி 3
தண்ணளியுடன் 1
தண்ணிய 1
தண்ணீர் 4
தண்ணென்றார் 1
தண்ணெனும்படி 2
தண்மை 1
தணந்தவாறு 1
தணந்து 1
தணப்ப 1
தணிக்கும் 1
தணிக 1
தணித்தது 1
தணித்தான் 1
தணிதி 1
தணிந்த 1
தணிந்ததோ 1
தணிந்து 4
தணிப்பான் 1
தணிய 3
தணியாத 1
தணியும் 1
தணியுமாறும் 1
தணிவுற 1
தத்த 7
தத்தம் 5
தத்தம 3
தத்தமது 1
தத்தமில் 1
தத்தர் 1
தத்தி 7
தத்திட 1
தத்தியும் 1
தத்தின 1
தத்தினார் 1
தத்து 2
தத்துவ 2
தத்துவத்தின் 1
தத்துவம் 1
தத்துவர் 1
தத்துவார் 1
தத்வ 1
ததி 2
ததும்ப 1
ததைந்த 1
ததையும் 1
தந்த 39
தந்தது 1
தந்ததும் 1
தந்தம் 1
தந்தம 1
தந்தருள் 4
தந்தவர் 1
தந்தனன் 2
தந்தனை 1
தந்தால் 2
தந்தாலும் 1
தந்தாவள 1
தந்தான் 3
தந்தி 7
தந்திகளும் 1
தந்திட 1
தந்திடும் 1
தந்தியின் 1
தந்திர 3
தந்திரத்தவர் 2
தந்திரத்தில் 1
தந்திரநாதன் 1
தந்திரபாலர் 1
தந்திரம் 3
தந்திரிகளின் 1
தந்திரிபாலன் 1
தந்திலன் 1
தந்திலனே 1
தந்து 9
தந்தேன் 1
தந்தை 41
தந்தை-தன் 3
தந்தை-தன்னை 1
தந்தை-தனது 1
தந்தை-தானும் 2
தந்தை-பால் 1
தந்தைக்கு 4
தந்தைக்கும் 1
தந்தைதந்தை 2
தந்தைமார் 1
தந்தையர் 2
தந்தையர்க்கு 2
தந்தையர்கள் 3
தந்தையாம் 2
தந்தையால் 1
தந்தையும் 14
தந்தையை 7
தந்தையோடு 3
தந்தையோடும் 1
தப்ப 2
தப்பது 1
தப்பா 5
தப்பாது 2
தப்பாமல் 7
தப்பார் 2
தப்பி 2
தப்பிய 1
தப்பில் 1
தப்பின் 1
தப்பினன் 1
தப்பினார் 1
தப்பினேன் 1
தப்பு 7
தப்புதல் 1
தப்புதற்கு 1
தப்பும் 1
தப்புமவர் 1
தப்புமே-கொலாம் 1
தப்புவிப்பான் 1
தபதி 2
தபதிக்கு 1
தபதியர் 3
தபதியன் 1
தபனன் 13
தபனனில் 1
தபனனும் 2
தபனனே 1
தபும் 1
தபுவித்திடல் 1
தபோதன 2
தபோதனத்தவரை 1
தபோதனர்-தம் 1
தபோதனரினும் 1
தபோதனன் 2
தபோதனன்-தனக்கு 1
தபோதனன்-தானும் 1
தபோதனனும் 1
தபோநிதி 2
தபோவனத்தின் 1
தபோவனத்து 2
தபோவனம் 1
தபோவனம்-தோறும் 1
தம் 86
தம்-மின் 1
தம்தம் 30
தம்தம 1
தம்தமக்கு 1
தம்பம் 3
தம்பமுடன் 1
தம்பி 19
தம்பி-தன்னை 2
தம்பி-தானும் 2
தம்பி-பால் 1
தம்பிக்கு 1
தம்பித்த 1
தம்பிமார் 4
தம்பிமார்கள் 1
தம்பிமாரும் 9
தம்பிமாரை 2
தம்பிமாரையும் 1
தம்பிமாரொடும் 4
தம்பியர் 25
தம்பியர்-தாமும் 1
தம்பியர்க்கு 2
தம்பியர்க்கும் 2
தம்பியர்கள் 6
தம்பியர்கள்-தம்மொடும் 1
தம்பியர்களாகி 1
தம்பியர்களுடன் 1
தம்பியரில் 3
தம்பியரும் 18
தம்பியரை 1
தம்பியரையும் 1
தம்பியரொடும் 1
தம்பியரோடு 3
தம்பியரோடும் 3
தம்பியா 1
தம்பியுடன் 1
தம்பியும் 9
தம்பியை 9
தம்பியோடு 2
தம்பிரான் 2
தம்மது 1
தம்மால் 2
தம்மிசையே 1
தம்மில் 23
தம்மிலே 1
தம்மின் 6
தம்மினும் 1
தம்முடன் 2
தம்முற்கு 2
தம்முன் 13
தம்முனால் 1
தம்முனிடை 1
தம்முனுடன் 1
தம்முனும் 2
தம்முனை 9
தம்முனையும் 1
தம்முனொடு 1
தம்மை 11
தம்மையும் 4
தம்மொடு 2
தம்மொடும் 1
தம்மோடு 1
தம 22
தமக்கு 8
தமக்கும் 3
தமது 8
தமம் 1
தமர் 6
தமர 2
தமரத்தினுடன் 1
தமரம் 1
தமராய் 1
தமரில் 1
தமரின் 1
தமரினும் 1
தமருடன் 3
தமரும் 3
தமரையும் 1
தமரோடு 1
தமனிய 4
தமனியமும் 1
தமனீயாசலத்தினோடு 1
தமால 1
தமாலம் 1
தமியன் 1
தமியேன் 2
தமியேனொடு 1
தமிழ் 4
தமிழ்கள் 1
தமிழ்முனி-தன்னை 1
தமிழர் 1
தமிழும் 2
தமை 2
தமையன் 6
தமையன்-தன்னை 1
தமையன்-தனை 1
தமையனும் 2
தமையனை 2
தமையனையும் 1
தமையனொடு 2
தமையே 1
தயங்க 3
தயங்கவே 1
தயங்கிட 1
தயங்கிய 1
தயங்கு 11
தயங்கும் 5
தயங்கும்படி 1
தயங்குமாறு 1
தயாமனத்தொடு 1
தயித்தியர் 2
தயித்தியரின் 1
தயித்தியன் 1
தயிர் 4
தயிருடன் 1
தயிரும் 2
தர 10
தரங்க 10
தரங்கம் 6
தரங்கமே 1
தரணி 33
தரணி-கண் 1
தரணிதலம் 1
தரணிபதி 1
தரணிபர் 11
தரணிபர்-தம் 1
தரணிபர்க்கு 3
தரணிபர்களில் 1
தரணிபர்களும் 1
தரணிபரில் 2
தரணிபன் 6
தரணிபன்-தன்னை 1
தரணிபனோடு 1
தரணிபாலர் 2
தரணியில் 3
தரணியின் 2
தரணியின்-கண் 1
தரணியும் 2
தரணியூடு 1
தரத்த 1
தரத்தது 1
தரம் 4
தரலாம் 1
தரவல்லார் 1
தரவே 1
தரள 7
தரளம் 4
தரளமும் 1
தராதல 3
தராதலத்தின் 1
தராதலம் 6
தராதலம்-தனை 1
தராதிபர் 2
தராதிபர்கள் 2
தராதிபன்-தன் 1
தராபதி 6
தராபதி-தன்னையும் 1
தரி 1
தரிக்க 1
தரிக்கிலாது 1
தரிக்குமோ-தான் 1
தரிசனம் 1
தரித்த 9
தரித்தது 1
தரித்தவர் 1
தரித்தன 1
தரித்தனர் 1
தரித்தனன் 2
தரித்தாள் 1
தரித்தான் 1
தரித்திலள் 1
தரித்து 6
தரித்தோன் 1
தரிப்பர் 1
தரிப்பாள் 1
தரிப்பான் 1
தரிப்பு 4
தரியலர் 4
தரியலரை 1
தரியலன் 1
தரியலார் 1
தரியலாரை 1
தரியாது 2
தரியாமல் 2
தரியாயே 1
தரியார் 3
தரின் 1
தரு 71
தருக்கள் 3
தருக்களில் 1
தருக்களின் 3
தருக்களும் 1
தருக்கால் 1
தருக்கி 3
தருக்கிய 1
தருக்கினர் 1
தருக்கினால் 1
தருக்கினான் 1
தருக்கினுடன் 1
தருக்கு 1
தருக்குடன் 2
தருக்கும் 1
தருக்கொடு 2
தருக 15
தருகுவர் 1
தருகுவன் 1
தருகுவேன் 2
தருகைக்கும் 1
தருண 3
தருதி 1
தருதும் 1
தருப்பிக்கின்றான் 1
தருப்பித்த 1
தரும் 24
தரும்படி 1
தரும 10
தரும_கொடிக்கும் 1
தருமத்தின் 1
தருமத்தினது 1
தருமதேவதையை 1
தருமபதி 1
தருமம் 5
தருமம்-தனில் 1
தருமமும் 4
தருமமே 2
தருமமோ 2
தருமராசன் 6
தருமராசனுமே 1
தருமற்கு 3
தருமன் 66
தருமன்-தன் 4
தருமனுக்கு 5
தருமனுக்கும் 1
தருமனுடன் 3
தருமனும் 11
தருமனுமே 1
தருமனே 1
தருமனை 4
தருமனையும் 2
தருமனோடு 1
தருமாதிபனை 1
தருவது 1
தருவர் 1
தருவன் 4
தருவான் 2
தருவில் 2
தருவின் 4
தருவினுக்கும் 1
தருவும் 2
தருவேன் 2
தருவை 1
தருவோடு 2
தரை 9
தரைக்கு 1
தரையில் 2
தரையும் 2
தல 5
தல-கணே 1
தலங்களில் 1
தலங்களினும் 1
தலத்திடை 1
தலத்தில் 2
தலத்தின் 3
தலத்தினில் 3
தலத்தினின்று 1
தலத்து 2
தலத்துக்கு 1
தலத்தோர்க்கு 1
தலம் 11
தலம்-தொறும் 3
தலமான 1
தலமும் 1
தலை 91
தலை-தொறும் 1
தலைக்கொண்டு 1
தலைக்கொளா 1
தலைகள் 12
தலைகளால் 3
தலைகளில் 1
தலைச்சுமை 1
தலைநாள் 5
தலைநாளில் 2
தலைநாளினில் 1
தலைப்பட்டான் 1
தலைப்புதல்வனை 1
தலைப்பெய்தான் 1
தலைப்போரில் 1
தலைபெறும் 1
தலைமகன் 1
தலைமணி 1
தலைமேல்கொள்ளா 1
தலைமை 1
தலையழிக்க 1
தலையன் 1
தலையாக 3
தலையாய் 1
தலையாய 1
தலையான 1
தலையின் 2
தலையும் 3
தலையே 1
தலையை 4
தலையொடு 1
தலைவ 3
தலைவர் 9
தலைவர்-தங்களால் 1
தலைவர்கள் 1
தலைவராய் 2
தலைவரும் 5
தலைவரே 1
தலைவன் 25
தலைவன்-தன்னை 1
தலைவன்-தனக்கு 1
தலைவனாம் 3
தலைவனான 1
தலைவனுக்கு 2
தலைவனுடன் 1
தலைவனும் 5
தலைவனை 3
தவ 60
தவங்கள் 1
தவங்களும் 1
தவத்தால் 4
தவத்தாலும் 1
தவத்தில் 1
தவத்திற்கு 1
தவத்தின் 12
தவத்தினர் 1
தவத்தினால் 2
தவத்தினுக்கும் 1
தவத்து 4
தவத்தேன் 1
தவத்தை 1
தவத்தோர் 1
தவத்தோன் 5
தவத்தோனை 1
தவந்தனில் 1
தவம் 87
தவம்-தன்னால் 1
தவமும் 4
தவமே 5
தவமோ 3
தவர் 10
தவர்-தம்மின் 1
தவர்-தமக்கு 1
தவரில் 1
தவரினுக்கு 1
தவருடன் 1
தவரும் 3
தவரோடு 1
தவழ் 14
தவழ்தரு 1
தவழ்தலின் 1
தவழ்ந்த 1
தவழ்ந்தருளி 1
தவழ்ந்தருளும் 1
தவழ்ந்தவன் 1
தவழ்ந்தன 1
தவழ்ந்து 2
தவழ்வது 1
தவழும் 2
தவள 9
தவளமான 1
தவறா 2
தவறாத 3
தவறாதான் 1
தவறாது 1
தவறாமல் 1
தவறாவண்ணம் 1
தவறி 1
தவறியதும் 1
தவறின் 2
தவறினை 1
தவறு 4
தவறும்-கொல் 1
தவறுறாது 1
தவறோ 1
தவன் 8
தவன்-வயின் 1
தவனன் 1
தவனனை 1
தவனால் 1
தவனில் 1
தவனும் 3
தவனை 1
தவனோதயத்தில் 1
தவா 5
தவாத 3
தவாமல் 2
தவாவகை 1
தவிசிடை 1
தவிசிடையே 2
தவிசில் 5
தவிசின் 12
தவிசினிடையே 1
தவிசினில் 1
தவிசு 3
தவிர் 1
தவிர்க 2
தவிர்கிற்குதல் 1
தவிர்கின் 1
தவிர்த்த 1
தவிர்த்தி 1
தவிர்த்து 2
தவிர்த்தோய் 1
தவிர்ந்த 1
தவிர்ந்தருளா 1
தவிர்ந்தான் 1
தவிர்ந்து 1
தவிர்ப்பேன் 1
தவிராமல் 1
தவிரோம் 1
தழக்கின் 1
தழங்க 4
தழங்கவும் 1
தழங்கவே 1
தழங்கி 1
தழங்கின 1
தழங்கு 1
தழல் 50
தழலவன் 2
தழலால் 1
தழலிடை 2
தழலில் 2
தழலின் 3
தழலுடன் 1
தழலோ 1
தழலோன் 1
தழீஇ 13
தழீஇக்கொண்டானே 1
தழீஇக்கொண்டு 7
தழீஇய 1
தழீஇயினன் 3
தழீஇயும் 1
தழும்பு 1
தழும்புடை 1
தழுவ 4
தழுவலின் 1
தழுவி 21
தழுவிக்கொடு 1
தழுவிக்கொண்டான் 1
தழுவிக்கொள்ளா 1
தழுவிய 1
தழுவினர் 2
தழுவினன் 1
தழுவினான் 2
தழுவுக 1
தழுவுதற்கு 1
தழுவும் 2
தழுவுவான் 1
தழுவுற 2
தழுவுறவே 1
தழை 4
தழைக்க 7
தழைக்கவே 1
தழைத்த 4
தழைத்து 1
தள்ள 1
தள்ளவே 1
தள்ளாட 1
தள்ளி 2
தள்ளியது 1
தள்ளியே 1
தள்ளினர் 1
தள்ளினான் 1
தள்ளுறு 1
தள 2
தளத்தின் 1
தளத்தினும் 3
தளத்து 2
தளத்தும் 1
தளத்தொடு 1
தளப்பு 1
தளம் 2
தளம்-தன்னிலே 1
தளர் 2
தளர்ச்சி 3
தளர்தல் 1
தளர்ந்த 4
தளர்ந்ததற்கு 1
தளர்ந்தது 3
தளர்ந்தவர் 1
தளர்ந்தன 1
தளர்ந்தனன் 1
தளர்ந்தார் 1
தளர்ந்தாள் 2
தளர்ந்தான் 3
தளர்ந்திடுவித்தானே 1
தளர்ந்து 11
தளர்வால் 1
தளர்வினாலோ 1
தளர்வு 14
தளர்வுடன் 1
தளர்வும் 1
தளர்வுற்றனன் 1
தளர்வுற்றான் 1
தளர்வுற்று 1
தளர்வுறு 1
தளர்வுறுகின்றது 1
தளர்வொடு 1
தளர்வோடு 1
தளரா 1
தளராவகை 1
தளரும் 1
தளவ 2
தளவம் 2
தளவு 1
தளவும் 1
தளி 1
தளிர் 2
தளிருடன் 1
தளை 3
தளைத்த 1
தளைந்திடுவன் 1
தற்கினால் 1
தற்சூழ 1
தற்சூழவும் 1
தறி 1
தறிதலின் 1
தறிதலும் 1
தறிந்த 1
தறிந்தன 1
தறிந்தான் 1
தறிந்திட 1
தறிப்பன் 1
தறிபட 4
தறிய 2
தறியவே 1
தறியா 1
தறியுண்டது 1
தறிவித்து 1
தறுகண் 13
தறுகணர் 1
தறுகணானே 1
தன் 379
தன்-பால் 1
தன்தன் 1
தன்ம 1
தன்மம் 1
தன்மன் 1
தன்மனை 1
தன்மை 11
தன்மைக்கு 1
தன்மைதான் 1
தன்மையர் 1
தன்மையாதலால் 1
தன்மையாய் 1
தன்மையார் 1
தன்மையான் 2
தன்மையின் 2
தன்மையினால் 1
தன்மையே 1
தன்மையை 3
தன்மையொடு 1
தன்னது 1
தன்னதே 1
தன்னந்தனி 1
தன்னால் 3
தன்னிடத்து 1
தன்னிடை 1
தன்னில் 7
தன்னினும் 1
தன்னுடன் 4
தன்னுடை 1
தன்னுழை 3
தன்னை 41
தன்னையர்-தம்மை 1
தன்னையும் 4
தன்னையே 1
தன்னொடு 2
தன்னொடும் 3
தன்னொடே 1
தன்னோடு 1
தன்னோடும் 1
தன 15
தனக்கு 31
தனக்கும் 1
தனகரற்கும் 1
தனங்கள் 1
தனஞ்சய 1
தனஞ்சயற்கு 4
தனஞ்சயற்கும் 1
தனஞ்சயன் 35
தனஞ்சயன்-தன் 1
தனஞ்சயன்-தன்னை 1
தனஞ்சயனாம் 1
தனஞ்சயனுக்கும் 1
தனஞ்சயனும் 6
தனஞ்சயனுமே 1
தனஞ்சயனே 1
தனஞ்சயனை 1
தனஞ்சயனோடு 1
தனத்தால் 1
தனத்திடை 1
தனத்தில் 2
தனத்தினால் 1
தனத்தினான் 1
தனத்து 1
தனதன் 2
தனதனின் 1
தனதனும் 2
தனதனை 1
தனது 71
தனதுடைய 1
தனபாரம் 1
தனம் 11
தனமும் 2
தனயர் 5
தனயர்-தம்பால் 1
தனயருக்கு 1
தனயரை 1
தனயன் 5
தனயன்-தன்னை 2
தனயனது 1
தனயனாதலினால் 1
தனயனால் 1
தனயனுக்கு 3
தனயனும் 1
தனயனை 2
தனயனோடு 1
தனயை 1
தனயோர் 3
தனாது 1
தனி 127
தனி-கொல் 1
தனி-வயின் 1
தனித்தனி 32
தனித்தனியே 7
தனித்து 12
தனித 3
தனிதம் 5
தனு 23
தனு_வலோனை 1
தனுக்களின் 1
தனுச 1
தனுசர் 7
தனுசர்-தம் 1
தனுத்தனை 1
தனுநூல் 2
தனுவில் 1
தனுவின் 5
தனுவினன் 1
தனுவினால் 2
தனுவினுக்கு 2
தனுவினை 1
தனுவினொடு 1
தனுவினோடும் 1
தனுவுக்கு 2
தனுவுடன் 1
தனுவுடனே 1
தனுவும் 9
தனுவேதத்தின் 1
தனுவேதியும் 1
தனுவொடும் 1
தனுவோடு 1
தனுவோன் 1
தனை 15
தனையன்-தன்னை 1
தனையனை 1
தனையும் 1
தனையோரும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தக்க (15)

மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ – வில்லி:2 2/1,2
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன – வில்லி:2 37/3,4
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/3
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி – வில்லி:6 1/3
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் – வில்லி:16 14/2
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே – வில்லி:19 27/2
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/3
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும் – வில்லி:23 1/2
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/3
நதி இலா நாடும் தக்க நரம்பு இலா நாத யாழும் – வில்லி:39 5/2
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/2,3

மேல்


தக்ககன் (4)

கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் – வில்லி:9 28/4
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த – வில்லி:9 42/1
தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான் – வில்லி:9 52/1
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3

மேல்


தக்ககன்-தன் (1)

தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் – வில்லி:45 251/1

மேல்


தக்ககன்-தன்னை (1)

தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி – வில்லி:9 39/1

மேல்


தக்ககனும் (1)

கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் – வில்லி:9 5/4

மேல்


தக்கது (5)

தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் – வில்லி:16 43/2
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா – வில்லி:23 13/3
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான் – வில்லி:27 151/4

மேல்


தக்கதோ (4)

தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/4
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ
உரை உளார் என்று உரையீர் உணரவே – வில்லி:13 48/3,4
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் – வில்லி:22 88/4
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ
அமர்க்கு நென்னல் உலூக நாமனொடு அறுதியிட்டனன் அரவு இனம் – வில்லி:26 13/2,3

மேல்


தக்கவர்க்கு (1)

தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/2

மேல்


தக்காள் (1)

சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் – வில்லி:2 23/4

மேல்


தக்கிணை (2)

மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/2,3

மேல்


தக்கோர் (5)

தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும் – வில்லி:5 37/3
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2
தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன் சொல்லினால் – வில்லி:22 8/1
கன்னனை கடிது உற்று இருவரும் மதுகயிடவர் என தக்கோர்
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/1,2
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/4

மேல்


தக்கோன் (6)

நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான் – வில்லி:11 228/4
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் – வில்லி:37 36/4
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் – வில்லி:42 217/4

மேல்


தக்கோனே (1)

தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4

மேல்


தக (10)

தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
தக படும் சராசன தனஞ்சயன் கை வாள் வெரீஇ – வில்லி:3 79/1
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/3
சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/4
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் – வில்லி:11 58/2
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி – வில்லி:11 200/1
தக செயா மதி கீசகன் தம்பிமார் – வில்லி:21 96/4
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே – வில்லி:45 218/3

மேல்


தகடு (1)

உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3

மேல்


தகதத்த (1)

தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும் – வில்லி:40 92/3

மேல்


தகர் (1)

தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் – வில்லி:37 18/3

மேல்


தகர்த்து (5)

தண்டினால் அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து மீள – வில்லி:14 97/1
தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் – வில்லி:22 17/4
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை – வில்லி:41 124/2
தகர்த்து மார்பின் மூழ்க வாளி ஏவினன் தனஞ்சயன் – வில்லி:42 27/4
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/2

மேல்


தகர்தர (1)

தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4

மேல்


தகர்ந்து (1)

மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/4

மேல்


தகர (2)

சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் – வில்லி:5 51/2
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர
உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய – வில்லி:9 46/2,3

மேல்


தகல் (4)

தகல் அரும் திறல் சாத்தகி-தன்னையும் விடுத்தேம் – வில்லி:42 112/1
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் – வில்லி:46 220/4

மேல்


தகவால் (1)

தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா – வில்லி:3 38/2

மேல்


தகவு (9)

தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர – வில்லி:11 44/1
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் – வில்லி:11 244/1
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/3
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/2
தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார் – வில்லி:21 99/4
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ – வில்லி:22 107/4
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/3

மேல்


தகவுடன் (4)

தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/2
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத – வில்லி:11 87/2
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி – வில்லி:19 30/3
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1

மேல்


தகவுடை (1)

தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/4

மேல்


தகவுடைய (1)

தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல – வில்லி:22 140/3

மேல்


தகன (1)

சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று – வில்லி:30 4/2

மேல்


தகனம் (1)

தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/4

மேல்


தகனன் (1)

தகனன் ஒத்த சமீரணன் மா மகன் – வில்லி:42 148/2

மேல்


தகனனே (1)

தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1

மேல்


தகா (1)

தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் – வில்லி:11 195/1

மேல்


தகாத (2)

மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து – வில்லி:21 5/3
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1

மேல்


தகாதன (1)

தாதையுடனே மொழி தகாதன பிதற்றும் – வில்லி:41 181/3

மேல்


தகாதனவே (1)

விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2

மேல்


தகாது (7)

சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் – வில்லி:1 69/3
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/2
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
தருக்கிய காமுகன் தகாது சொல்லவே – வில்லி:21 20/1
தீண்டுதல் தகாது என செம்மை ஒன்று இலான் – வில்லி:21 35/1
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு – வில்லி:46 181/3
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என – வில்லி:46 193/3

மேல்


தகு (27)

நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/4
எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன் – வில்லி:4 19/1
பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/3
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1
கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட – வில்லி:9 38/2
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் – வில்லி:10 51/3
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
தினகரன் என தகு செய்ய கோலினன் – வில்லி:11 97/2
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் – வில்லி:11 200/2
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் – வில்லி:11 200/3
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி – வில்லி:11 252/3
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல் – வில்லி:13 2/1
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற – வில்லி:13 112/2
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் – வில்லி:19 22/2
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4
எண் தகு நெறி முறை இடறு கீசகன் – வில்லி:21 32/2
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி – வில்லி:21 51/2
திரு தகு பாவை அந்த தீயவன்-தன்னை நோக்கி – வில்லி:21 55/2
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை துதித்து மீண்டார் – வில்லி:22 102/4
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – வில்லி:27 188/3
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான் – வில்லி:29 50/2
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும் – வில்லி:45 130/3
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3

மேல்


தகுதி (3)

தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான் – வில்லி:27 142/2
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/4

மேல்


தகுதியான் (1)

தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4

மேல்


தகும் (14)

கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும்
மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி – வில்லி:1 57/1,2
திரு தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே – வில்லி:1 64/1
உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் – வில்லி:1 64/4
பாத பங்கயம் தொழ தகும் திறலுடை பாண்டு என்பவன் தானும் – வில்லி:2 16/2
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
சகுனியும் உண்டு தகும் துணை நெஞ்சில் – வில்லி:3 101/2
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி – வில்லி:3 123/3
உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால் – வில்லி:4 22/3
தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன் சொல்லினால் – வில்லி:22 8/1
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள – வில்லி:28 2/3
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் – வில்லி:29 75/2
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன் – வில்லி:39 4/2
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2

மேல்


தகுமவர் (1)

வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/3

மேல்


தகுமோ (1)

காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/4

மேல்


தகுவதோ (1)

கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4

மேல்


தகுவர் (1)

திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை – வில்லி:13 75/4

மேல்


தகுவன (1)

சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/2

மேல்


தகுவோர்-தமை (1)

வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன் – வில்லி:41 81/1

மேல்


தகை (13)

பெரும் தகை நாபி அம் பெருமன் வாழ்வு போன்று – வில்லி:10 92/3
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல் – வில்லி:11 41/3
தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி – வில்லி:11 60/1
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி – வில்லி:13 2/3
தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம் – வில்லி:16 56/3
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர் – வில்லி:21 30/1
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ – வில்லி:21 37/1
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து – வில்லி:28 35/1
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் – வில்லி:29 68/4
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் – வில்லி:46 204/1

மேல்


தகைத்து (1)

திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/2

மேல்


தகைத்தே (1)

சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/2,3

மேல்


தகைத்தோ (1)

பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4

மேல்


தகைந்த (2)

வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும் – வில்லி:11 246/2
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3

மேல்


தகைந்தபோது (1)

தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் – வில்லி:7 71/1

மேல்


தகைந்தனன் (2)

வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி – வில்லி:27 70/4
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான் – வில்லி:42 106/2

மேல்


தகைந்தார் (1)

தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் – வில்லி:42 115/4

மேல்


தகைந்தான் (1)

தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/4

மேல்


தகைந்திலமேல் (2)

உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல்
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/2,3
புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல்
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/2,3

மேல்


தகைந்து (1)

ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து
கோகு தட்டிடு தனஞ்சயன் இவையிவை கூறும் – வில்லி:22 68/3,4

மேல்


தகைப்பட்டு (1)

தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா – வில்லி:16 19/4

மேல்


தகைமை (1)

நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர – வில்லி:11 194/3

மேல்


தகைமைத்து (1)

கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால் – வில்லி:13 155/2

மேல்


தகைமையும் (2)

பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2

மேல்


தகைய (3)

சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும் – வில்லி:2 108/3
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2

மேல்


தகையது (1)

துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ – வில்லி:12 113/4

மேல்


தகையவே (1)

வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே – வில்லி:39 24/4

மேல்


தகைவு (3)

தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே – வில்லி:2 114/4
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி – வில்லி:9 25/3
நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில் – வில்லி:40 16/3

மேல்


தகைவுற (1)

தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4

மேல்


தங்க (2)

தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் – வில்லி:19 10/1
தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய் – வில்லி:34 28/3

மேல்


தங்கள் (62)

தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் – வில்லி:1 7/4
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார் – வில்லி:1 132/4
சென்று தங்கள் நாடு அகன்று தெவ்வு நாடு குறுகினார் – வில்லி:3 74/4
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார் – வில்லி:3 78/2
அடவி எங்கணும் வேட்டையால் தங்கள் பேராண்மை – வில்லி:3 125/2
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/4
கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள்
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/3,4
தூதினால் தங்கள் தொல் பதி சேர்த்தினான் – வில்லி:5 108/2
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள்
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/2,3
சுராரிகள்-தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர் தங்கள்
திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் – வில்லி:6 42/3,4
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற – வில்லி:7 32/1
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு – வில்லி:7 83/2
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4
வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/2
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
தங்கள் குல முன்றில் தலையாய மும்மதத்து – வில்லி:10 82/1
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – வில்லி:11 1/2
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள்
பதி முதல் பலவும் தோற்கும்படி செகுத்திடுவல் என்றான் – வில்லி:11 28/3,4
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/4
அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள்
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/3,4
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/2
சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள்
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/3,4
தங்கள் நாடும் கவர தரிப்பு அற – வில்லி:13 50/2
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் – வில்லி:16 10/2
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள்
அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி – வில்லி:22 90/1,2
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி – வில்லி:22 116/1
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள்
ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார் – வில்லி:23 30/3,4
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த – வில்லி:24 20/3
தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து – வில்லி:27 89/2
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் – வில்லி:27 162/4
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் – வில்லி:28 11/4
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் – வில்லி:28 34/2
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
பூபர் தங்கள் புயங்களும் மார்பமும் – வில்லி:29 26/1
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன் – வில்லி:31 29/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
பல்லோர் வியப்ப தங்கள் குல பகைவன் சேனாபதி இளவல் – வில்லி:37 33/3
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் – வில்லி:39 17/3
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/2
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும் – வில்லி:40 27/1
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – வில்லி:40 35/4
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே – வில்லி:41 28/4
விண்தலம் புதைந்து தங்கள் மெய் படாமல் விலகினார் – வில்லி:42 26/2
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது தங்கள் தொழில் கழித்து – வில்லி:43 2/2
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே – வில்லி:45 53/4
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல – வில்லி:45 110/2
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல – வில்லி:45 113/2
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள்
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/1,2
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள்
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/3,4

மேல்


தங்களால் (1)

இந்திரன் முதலிய இமையவர் தங்களால்
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர – வில்லி:34 6/1,2

மேல்


தங்களில் (5)

சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார் – வில்லி:29 41/1
மோதி ஆயிர பேதமாக முனைந்து தங்களில் இருவரும் – வில்லி:29 44/1
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய் – வில்லி:44 48/2

மேல்


தங்களின் (2)

அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார் – வில்லி:10 133/4
தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா – வில்லி:11 38/2

மேல்


தங்களினும் (1)

சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர் – வில்லி:42 125/2

மேல்


தங்களை (4)

தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன் – வில்லி:11 245/1
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி – வில்லி:27 3/4
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:28 9/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:29 8/1

மேல்


தங்களையும் (1)

முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான் – வில்லி:11 238/2

மேல்


தங்களொடு (2)

புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் – வில்லி:28 56/4

மேல்


தங்களோடும் (2)

மன்றல் அம் தெரிவையோடும் மற்றுளோர் தங்களோடும்
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/2,3
கொற்றவர்-தாமும் சேனை குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி – வில்லி:46 124/2,3

மேல்


தங்கி (1)

தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4

மேல்


தங்கிய (6)

தங்கிய சோகமும் தாபமும் கெட – வில்லி:1 42/3
தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே – வில்லி:1 46/2
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி – வில்லி:12 44/3
தங்கினர்கள் சிற்சில் பகல் தங்கிய பின் அப்பால் – வில்லி:15 24/3
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற – வில்லி:21 62/3
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே – வில்லி:27 202/4

மேல்


தங்கினர் (2)

தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே – வில்லி:3 127/4
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ – வில்லி:14 139/4

மேல்


தங்கினர்கள் (1)

தங்கினர்கள் சிற்சில் பகல் தங்கிய பின் அப்பால் – வில்லி:15 24/3

மேல்


தங்கு (12)

தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
சரித்தன சும்மைகள் தங்கு பண்டியும் – வில்லி:11 108/2
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/4
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/2
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


தங்குக (1)

தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி – வில்லி:13 159/2

மேல்


தங்கும் (4)

தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் – வில்லி:1 105/2
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும் – வில்லி:7 64/3
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று – வில்லி:14 42/3
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான் – வில்லி:38 38/1

மேல்


தங்கை (2)

தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி – வில்லி:2 105/1
அளிநின்ற மாலை புனை தங்கை அபிமனோடும் – வில்லி:23 17/3

மேல்


தச்ச (1)

தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர – வில்லி:9 46/2

மேல்


தச்சரில் (1)

தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள் – வில்லி:3 124/1

மேல்


தச்சன் (5)

அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன்
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/3,4
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை – வில்லி:10 69/1
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் – வில்லி:10 69/2
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார் – வில்லி:10 72/3
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன்
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/3,4

மேல்


தசமும் (1)

தம்பித்த தோயத்திடை வாயு தசமும் ஒக்க – வில்லி:46 104/3

மேல்


தசரதன்-தன் (2)

சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4

மேல்


தசாங்கன் (1)

தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4

மேல்


தசும்பு (2)

தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் – வில்லி:6 32/1
பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என – வில்லி:11 147/3

மேல்


தசும்புகள் (1)

பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த – வில்லி:6 3/2

மேல்


தசை (12)

புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை
துன்னிய மலை என சுருக்கினான் அரோ – வில்லி:21 79/3,4
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால் – வில்லி:31 21/2
உடலில் தசை யாவும் உடைந்து நெடும் – வில்லி:32 8/1
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா – வில்லி:34 26/2
நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/2
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி – வில்லி:46 35/1

மேல்


தசைகள் (1)

வெருவுறல் கற்பின் மிக்காய் வேறு செய் தசைகள் யாவும் – வில்லி:2 72/2

மேல்


தசைகளும் (1)

என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/2

மேல்


தசையினை (1)

சஞ்சலமான கோச தசையினை தாழி-தோறும் – வில்லி:2 71/1

மேல்


தசையும் (1)

தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா – வில்லி:13 79/1

மேல்


தஞ்சம் (3)

தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே – வில்லி:10 124/3
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான் – வில்லி:11 185/4
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1

மேல்


தஞ்சமே (1)

நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4

மேல்


தஞ்சு (1)

தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும் – வில்லி:41 183/3

மேல்


தட்டாக (1)

அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3

மேல்


தட்டி (1)

மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர் – வில்லி:37 17/3

மேல்


தட்டிட்டு (1)

உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3

மேல்


தட்டிடு (1)

கோகு தட்டிடு தனஞ்சயன் இவையிவை கூறும் – வில்லி:22 68/4

மேல்


தட்டினார் (1)

தட்டினார் உடலை தழுவிக்கொடு – வில்லி:29 34/3

மேல்


தட்டினான் (1)

கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4

மேல்


தட்டு (1)

ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2

மேல்


தட்டுப்படாது (1)

தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா – வில்லி:45 74/2

மேல்


தட (56)

சோனை மா மதம் சோரும் கட தட
யானை என்ன இளவலொடு ஏகினான் – வில்லி:1 130/3,4
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற – வில்லி:2 87/1
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை – வில்லி:3 45/2
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும் – வில்லி:6 31/1
தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான் – வில்லி:7 12/4
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/4
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/2
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் – வில்லி:10 88/3
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/3
தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ – வில்லி:11 21/4
புழை நெடும் தட கை வெம் போதகங்களை – வில்லி:11 96/1
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
சாதி சக்கரம் தாங்கும் தட கையார் – வில்லி:13 36/2
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து – வில்லி:14 38/1
தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில் – வில்லி:14 98/1
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர் – வில்லி:21 75/1
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான் – வில்லி:22 75/2
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/3
தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை – வில்லி:27 77/3
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் – வில்லி:28 44/2,3
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி – வில்லி:29 73/2
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் – வில்லி:39 43/2
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் – வில்லி:40 5/3
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/4
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் – வில்லி:42 3/3
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3
தாமம் உற்ற தட வரை தோளினான் – வில்லி:42 146/2
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் – வில்லி:45 234/1
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/4
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/4
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் – வில்லி:46 73/1
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/3
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் – வில்லி:46 205/1

மேல்


தடங்கண்ணியை (1)

அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும் – வில்லி:22 42/4

மேல்


தடங்கள் (1)

தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4

மேல்


தடங்களும் (1)

என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு – வில்லி:46 154/3

மேல்


தடத்து (7)

வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட – வில்லி:7 28/1
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/3
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/1,2
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/3
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் – வில்லி:46 3/4

மேல்


தடம் (173)

வலத்து உயர் தடம் புய வருணனும் குரு – வில்லி:1 75/1
தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க – வில்லி:2 18/2
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/3
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/3
பைம் தடம் தாளால் முன்னம் பருகிய புனலை மீள – வில்லி:2 92/1
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் – வில்லி:3 51/1
மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன் – வில்லி:3 79/3
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4
முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று – வில்லி:3 129/1
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் – வில்லி:4 27/2
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும் – வில்லி:5 73/3
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர – வில்லி:6 21/1
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/4
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து – வில்லி:7 47/2
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி – வில்லி:7 50/3
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார் – வில்லி:7 56/1
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த – வில்லி:7 82/3
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் – வில்லி:7 84/2
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் – வில்லி:8 7/2
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன் – வில்லி:8 15/3
தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம் – வில்லி:9 13/3
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன் – வில்லி:10 29/1
தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து – வில்லி:10 33/2
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் – வில்லி:10 47/2
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் – வில்லி:10 71/2
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே – வில்லி:10 132/1
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர் – வில்லி:11 100/3
கங்குலில் தடம் கண் துயின்ற பின் – வில்லி:11 147/2
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/3
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு – வில்லி:11 224/1
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் – வில்லி:11 236/3
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர – வில்லி:11 246/1
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் – வில்லி:11 261/1
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் – வில்லி:12 59/1
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் – வில்லி:12 59/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/2
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் – வில்லி:13 29/2
குரகத தடம் தேர் போய் குறுகலும் – வில்லி:13 30/2
தழல் வந்தருள் பாவை தடம் துகிலும் – வில்லி:13 60/1
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/2
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி – வில்லி:13 86/2
நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன – வில்லி:13 104/3
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/3
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் – வில்லி:13 112/3
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/3
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா – வில்லி:14 30/2
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் – வில்லி:14 48/3
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான் – வில்லி:14 132/2
தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும் – வில்லி:16 20/1
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் – வில்லி:16 46/2
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல் – வில்லி:16 52/3
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் – வில்லி:19 16/2
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி – வில்லி:19 21/1
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் – வில்லி:19 36/1
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே – வில்லி:21 3/4
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார் – வில்லி:21 58/2
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் – வில்லி:22 2/1
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
சோரி பாய் தடம் தோள்களை வடத்தினால் துவக்கி – வில்லி:22 18/3
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
தொடி தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய் துவக்கி – வில்லி:22 40/3
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர் – வில்லி:22 44/3
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் – வில்லி:22 58/2
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/4
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை – வில்லி:22 61/1
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை – வில்லி:22 100/3
தடம் பதி அடைந்த காலை தன் மனை இருந்த பேடி – வில்லி:22 112/1
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை – வில்லி:22 112/2
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு – வில்லி:27 87/3
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் – வில்லி:27 182/3
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/4
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப – வில்லி:27 225/1
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் – வில்லி:27 249/1
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
கோள் இரண்டும் என குறுகார் தடம்
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே – வில்லி:29 29/3,4
தாள் இலான் நடத்தும் தடம் தேருடை – வில்லி:29 33/3
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/3
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/3
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய – வில்லி:32 24/1
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/4
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே – வில்லி:33 12/3
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் – வில்லி:34 13/2
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர் – வில்லி:37 30/1
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் – வில்லி:39 7/3
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி – வில்லி:39 16/1
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/4
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
தூண்டினன் மேலாள் ஆகி துனை பரி தடம் தேர் தூண்டி – வில்லி:41 103/1
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1
சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி துரகதம் துரகத தடம் தேர் – வில்லி:42 4/1
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி – வில்லி:42 42/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு – வில்லி:42 54/1
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு – வில்லி:42 54/1
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் – வில்லி:42 68/4
நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள் – வில்லி:42 76/2
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி – வில்லி:42 81/1
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு – வில்லி:42 108/2
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி – வில்லி:42 139/1
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று – வில்லி:42 219/2
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே – வில்லி:44 66/4
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் – வில்லி:45 16/3
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/2
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி – வில்லி:45 49/1
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற – வில்லி:45 115/3
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடம் தோளும் மார்பும் – வில்லி:45 118/2
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் – வில்லி:45 149/3
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை – வில்லி:45 177/2
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் – வில்லி:45 238/4
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் – வில்லி:46 18/1
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் – வில்லி:46 27/1
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/2
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து – வில்லி:46 33/3
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள – வில்லி:46 38/3
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் – வில்லி:46 59/2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3
தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும் – வில்லி:46 113/3
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி – வில்லி:46 116/2
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/2
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/4

மேல்


தடம்-தனில் (1)

பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று – வில்லி:46 103/2

மேல்


தடம்-தொறும் (3)

செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக – வில்லி:8 3/1
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் – வில்லி:9 13/1
தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற – வில்லி:11 90/3

மேல்


தடமும் (8)

தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே – வில்லி:1 46/2
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும் – வில்லி:5 10/3
கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி – வில்லி:6 13/3
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் – வில்லி:14 84/4
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த – வில்லி:19 7/3
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4

மேல்


தடமே (2)

தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து – வில்லி:7 47/2
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4

மேல்


தடவி (4)

தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின் – வில்லி:7 60/3
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் – வில்லி:9 17/1
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1

மேல்


தடா (2)

தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர் – வில்லி:11 93/1
தடா அமர் விடாதுடைய தம்பியரையும் கொண்டு – வில்லி:15 22/3

மேல்


தடாகம் (1)

தனி வனத்திடை விட தடாகம் செய்ததும் – வில்லி:16 66/3

மேல்


தடாத (1)

தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248/2

மேல்


தடாது (1)

தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில் – வில்லி:27 157/3

மேல்


தடாமல் (1)

மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை – வில்லி:11 221/3

மேல்


தடி (4)

துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/3
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா – வில்லி:40 9/1
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக – வில்லி:44 85/2
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு – வில்லி:45 61/2

மேல்


தடிக்க (1)

மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2

மேல்


தடிகள் (1)

எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3

மேல்


தடித்தன (1)

எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் – வில்லி:45 150/3

மேல்


தடித்திட (1)

மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா – வில்லி:44 45/2

மேல்


தடிந்தது (1)

தார் கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை தடிந்தது அம்மா – வில்லி:13 146/4

மேல்


தடிந்ததும் (1)

மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் – வில்லி:46 216/2

மேல்


தடிந்ததே (1)

தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே – வில்லி:42 151/4

மேல்


தடிந்தவாறும் (1)

இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும்
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான் – வில்லி:13 161/3,4

மேல்


தடிந்தான் (2)

தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
தராதிபர் பலரோடு அ இருவரையும் சரங்களால் சிரங்களை தடிந்தான் – வில்லி:42 215/4

மேல்


தடிந்திடுவல் (1)

தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா – வில்லி:23 5/2

மேல்


தடிந்து (2)

மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் – வில்லி:4 61/4
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1

மேல்


தடிந்தோன் (1)

ஒன்னார் முனை தடிந்தோன் ஓர் அம்பினால் அறுத்தான் – வில்லி:45 176/4

மேல்


தடிப்பர் (1)

புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2

மேல்


தடிவன (1)

தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/3

மேல்


தடு (1)

வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர் – வில்லி:46 179/2

மேல்


தடுத்த (4)

குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா – வில்லி:10 30/3
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் – வில்லி:27 236/3
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் – வில்லி:32 26/4
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/4

மேல்


தடுத்தபோது (1)

தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4

மேல்


தடுத்தன (1)

விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4

மேல்


தடுத்தான் (5)

சண்டப்ரசண்ட வேகமுடன் தடுத்தான் ஏறு படுத்தானே – வில்லி:10 121/4
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான்
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால் கலங்கி – வில்லி:42 109/2,3
தடுத்தான் மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி தனு வாங்கி – வில்லி:45 141/2
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும் – வில்லி:45 160/3

மேல்


தடுத்து (1)

தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1

மேல்


தடுத்தும் (3)

குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா – வில்லி:27 218/2
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் – வில்லி:42 198/1

மேல்


தடுத்தே (1)

உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4

மேல்


தடுப்ப (1)

காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/4

மேல்


தடுப்பினும் (1)

யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3

மேல்


தடுமாற (3)

தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/2,3
நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற
ஆடம்பர கொண்டல் அன்னானை ஆபாத – வில்லி:10 78/2,3
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர் – வில்லி:10 81/4

மேல்


தடுமாறா (2)

உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4

மேல்


தடுமாறாமல் (1)

தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல்
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/2,3

மேல்


தடுமாறி (4)

பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி
பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/3,4
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4

மேல்


தடுமாறிற்று (1)

கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா – வில்லி:2 91/3

மேல்


தடுமாறு (1)

தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4

மேல்


தடை (4)

வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:7 29/2
தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/3
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி – வில்லி:25 8/2
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ – வில்லி:42 110/3

மேல்


தடையுண்ட (1)

தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே – வில்லி:44 66/4

மேல்


தண் (76)

வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2
தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன் – வில்லி:2 68/1
தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும் – வில்லி:2 76/1
செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் – வில்லி:2 92/2
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான் – வில்லி:3 95/4
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த – வில்லி:5 13/2
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/3
தண் மதி குடை தம்முனும் தம்பியும் – வில்லி:5 104/1
பரிசயப்படு தண் சததள பொகுட்டு பார்ப்பு உறை பள்ளிவிட்டு அகலா – வில்லி:6 20/4
தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் – வில்லி:7 20/4
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து – வில்லி:7 47/2
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து – வில்லி:7 47/2
கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும் – வில்லி:8 2/1
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை – வில்லி:8 10/1
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் – வில்லி:8 14/2
தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை – வில்லி:10 9/1
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் – வில்லி:10 128/4
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/4
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் – வில்லி:11 74/4
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/4
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும் – வில்லி:11 134/2
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் – வில்லி:11 151/1
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் – வில்லி:11 266/4
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3
முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய் – வில்லி:12 140/1
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
தவா மறைவாணர் தவம் புரியும் தண்
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர் – வில்லி:14 68/1,2
பிளவு எனலா வளையும் பிறழும் தண்
இள நிலவு என்ன இலங்கும் எயிற்றான் – வில்லி:14 70/3,4
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் – வில்லி:14 111/4
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண்
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி – வில்லி:14 124/1,2
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து – வில்லி:14 125/2
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து – வில்லி:14 137/2
தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து – வில்லி:15 5/1
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு – வில்லி:18 14/2
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி – வில்லி:19 30/2
சாந்தொடு தண் பனிநீரும் தாமமும் – வில்லி:21 24/1
அகரு நாறு தண் காவில் அரும் பகல் – வில்லி:21 90/3
நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர் நறும் தண்
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார் – வில்லி:22 27/1,2
ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன் – வில்லி:22 109/1
சந்தன அளறும் வாச தண் பனிநீரும் வீசி – வில்லி:22 113/1
வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண்
துளி நின்ற மேனி துளவோன் தன் துணைவரோடும் – வில்லி:23 17/1,2
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2/3
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல் – வில்லி:27 13/1
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/2
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும் – வில்லி:27 187/1
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே – வில்லி:27 202/4
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில் – வில்லி:27 227/1
புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே – வில்லி:27 242/2
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று – வில்லி:32 38/1
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/3
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை – வில்லி:41 49/3
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/3
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி – வில்லி:42 1/1
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய் – வில்லி:42 99/4
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் – வில்லி:42 166/2
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த – வில்லி:44 9/2
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய – வில்லி:45 117/2
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும் – வில்லி:45 158/2
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும் – வில்லி:45 180/3
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி – வில்லி:46 56/1
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி – வில்லி:46 108/2
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை – வில்லி:46 109/1
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப – வில்லி:46 130/3
தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும் – வில்லி:46 145/3
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2

மேல்


தண்ட (1)

புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2

மேல்


தண்டகன் (1)

சாதேவன் தண்டதரன் தண்டகன் சித்ரதேவன் – வில்லி:45 83/1

மேல்


தண்டதரன் (1)

சாதேவன் தண்டதரன் தண்டகன் சித்ரதேவன் – வில்லி:45 83/1

மேல்


தண்டநாதன் (1)

தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன்
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/3,4

மேல்


தண்டம் (9)

தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான் – வில்லி:14 96/4
சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள் – வில்லி:14 105/1
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் – வில்லி:27 202/3
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த – வில்லி:39 10/2
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3
தண்டொடு தண்டம் ஏந்தி சாரிகை பலவும் காட்டி – வில்லி:44 17/1

மேல்


தண்டமுடன் (1)

போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4

மேல்


தண்டமும் (1)

வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – வில்லி:46 163/3

மேல்


தண்டமுமா (1)

கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/4

மேல்


தண்டலை (1)

பண் அக இசை அளி பாடு தண்டலை
கண் அகன் காவிரிநாடன் கை கணை – வில்லி:45 133/1,2

மேல்


தண்டால் (6)

தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில் – வில்லி:14 98/1
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/3
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால்
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/2,3
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால்
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/1,2

மேல்


தண்டாலே (1)

தன் அடையாளம் உற தண்டாலே தாக்க – வில்லி:14 116/2

மேல்


தண்டின் (2)

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1

மேல்


தண்டினால் (6)

தண்டினால் அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து மீள – வில்லி:14 97/1
சங்கு அளை பயில் வள நாடன் தண்டினால்
உங்களை களப்பலி ஊட்டும் நாளையே – வில்லி:22 72/3,4
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2
முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான் – வில்லி:39 30/4
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே – வில்லி:41 48/4
தன் படைத்தலைவனை தண்டினால் எறி – வில்லி:46 59/1

மேல்


தண்டினாலும் (1)

தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும்
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி – வில்லி:46 86/1,2

மேல்


தண்டினான் (1)

தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான்
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் – வில்லி:41 34/2,3

மேல்


தண்டினில் (1)

உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி – வில்லி:41 126/1

மேல்


தண்டினுக்கு (1)

தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1

மேல்


தண்டு (22)

உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன் – வில்லி:6 41/2
தண்டு சாமரம் தந்தி நல்குமே – வில்லி:11 150/4
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/2
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும் – வில்லி:22 53/2
தண்டு இருந்தது இவன் கரத்தில் தனு இருந்தது அவன் கரத்தில் – வில்லி:27 44/1
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால் – வில்லி:41 38/2
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2
கோலினால் அவன் துணித்து மீளவும் அழல் கொளுத்தியது ஒரு தண்டு
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் – வில்லி:42 138/3,4
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன் என்ற போழ்தின் – வில்லி:44 18/1
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர் – வில்லி:45 147/1
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் – வில்லி:46 145/2

மேல்


தண்டுக்கும் (1)

மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3

மேல்


தண்டுகொண்டே (1)

மிகு திறல் தண்டுகொண்டே வென்னிட பொருது மீண்டான் – வில்லி:39 10/4

மேல்


தண்டுடன் (3)

தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் – வில்லி:10 7/4
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன்
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி – வில்லி:29 42/1,2
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4

மேல்


தண்டுடை (4)

கை வரு தண்டுடை காளை வெம் சிலை – வில்லி:11 109/1
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் – வில்லி:22 63/1
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால் – வில்லி:46 54/1
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/2

மேல்


தண்டும் (2)

வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான் – வில்லி:43 42/4

மேல்


தண்டே (1)

தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால் – வில்லி:39 34/1

மேல்


தண்டை (1)

இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே – வில்லி:46 51/3,4

மேல்


தண்டொடு (2)

தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/3
தண்டொடு தண்டம் ஏந்தி சாரிகை பலவும் காட்டி – வில்லி:44 17/1

மேல்


தண்டோடு (1)

களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ – வில்லி:46 135/1

மேல்


தண்ணம் (1)

தண்ணம் துளவோன்-தனக்கு இளவல் இவன் காண் மின்னே சாத்தகி என்று – வில்லி:5 42/1

மேல்


தண்ணளி (3)

தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4
தழுவினன் பெரும் துயர் அகற்றி தண்ணளி
பொழிதரு கண்ணினன் புரக்கும் சிந்தையன் – வில்லி:12 123/1,2
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/4

மேல்


தண்ணளியுடன் (1)

தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3

மேல்


தண்ணிய (1)

தண்ணிய தருமன் செய்த பாவமோ சகுனி செய்த – வில்லி:11 194/1

மேல்


தண்ணீர் (4)

தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து – வில்லி:14 125/2
இன்றோ தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள் – வில்லி:45 138/3
தண்ணீர் நிகர் என துச்சாதனன் தன் மெய்யில் இழி – வில்லி:45 160/1

மேல்


தண்ணென்றார் (1)

தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/4

மேல்


தண்ணெனும்படி (2)

தழல் எழு கானகம் தண்ணெனும்படி
செழு மத அருவியின் திவலை வீசவே – வில்லி:11 96/3,4
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி
இங்கிதத்து ஒடுக்கினன் இதயம்-தன்னையே – வில்லி:12 44/3,4

மேல்


தண்மை (1)

தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4

மேல்


தணந்தவாறு (1)

உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து – வில்லி:7 73/1

மேல்


தணந்து (1)

சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2

மேல்


தணப்ப (1)

தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/2,3

மேல்


தணிக்கும் (1)

தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும்
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே – வில்லி:41 182/3,4

மேல்


தணிக (1)

தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/4

மேல்


தணித்தது (1)

மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே – வில்லி:5 11/4

மேல்


தணித்தான் (1)

பைய தணித்தான் இமநாக பவனன் என்பான் – வில்லி:2 47/4

மேல்


தணிதி (1)

தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால் – வில்லி:12 170/3

மேல்


தணிந்த (1)

சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி – வில்லி:1 30/3

மேல்


தணிந்ததோ (1)

தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4

மேல்


தணிந்து (4)

சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் – வில்லி:3 64/4
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/4
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல – வில்லி:41 159/3

மேல்


தணிப்பான் (1)

பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான் – வில்லி:8 1/4

மேல்


தணிய (3)

தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன் – வில்லி:1 10/3,4
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் – வில்லி:9 57/2
காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே – வில்லி:10 1/3

மேல்


தணியாத (1)

சோதித்தல் உன்னி தணியாத துவக்கு நோயன் – வில்லி:5 74/2

மேல்


தணியும் (1)

காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் – வில்லி:21 12/3

மேல்


தணியுமாறும் (1)

உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3

மேல்


தணிவுற (1)

போரில் வெவ் விடாய் தணிவுற களத்தினில் புறங்கொடுத்தவர் சோரி – வில்லி:42 46/1

மேல்


தத்த (7)

தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா – வில்லி:28 54/2
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4

மேல்


தத்தம் (5)

தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று – வில்லி:16 68/1
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே – வில்லி:27 190/4
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2
புத்திரரோடும் தத்தம் போர் புரி சேனையோடும் – வில்லி:28 15/2
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும் கண்துயின்றார்களே – வில்லி:40 92/4

மேல்


தத்தம (3)

தத்தம படையும் கவசமும் அனைத்தும் தனித்தனி ஐவரும் தரித்த – வில்லி:19 9/1
சென்று தத்தம சேர்விடம் நண்ணினார் – வில்லி:21 100/4
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் – வில்லி:26 4/1

மேல்


தத்தமது (1)

பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே – வில்லி:30 31/4

மேல்


தத்தமில் (1)

சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் – வில்லி:13 26/4

மேல்


தத்தர் (1)

கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும் – வில்லி:29 35/2

மேல்


தத்தி (7)

தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான் – வில்லி:7 12/4
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று – வில்லி:13 101/1
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/2

மேல்


தத்திட (1)

தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1

மேல்


தத்தியும் (1)

தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு – வில்லி:20 6/1

மேல்


தத்தின (1)

தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும் – வில்லி:45 7/2

மேல்


தத்தினார் (1)

தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று – வில்லி:4 13/3

மேல்


தத்து (2)

தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார் – வில்லி:42 69/2

மேல்


தத்துவ (2)

ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3
தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை – வில்லி:27 77/3

மேல்


தத்துவத்தின் (1)

தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன் – வில்லி:43 1/2

மேல்


தத்துவம் (1)

தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே – வில்லி:29 7/4

மேல்


தத்துவர் (1)

தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் – வில்லி:37 18/3

மேல்


தத்துவார் (1)

தத்துவார் துரங்கமங்கள் தாரையாக ஏறுவார் – வில்லி:40 32/4

மேல்


தத்வ (1)

தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4

மேல்


ததி (2)

பால் அரும் ததி நறு நெய் ஆய் பாடியில் கள்ளத்தால் – வில்லி:7 76/1
நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் – வில்லி:7 76/4

மேல்


ததும்ப (1)

மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப – வில்லி:13 102/1,2

மேல்


ததைந்த (1)

துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி – வில்லி:6 4/2

மேல்


ததையும் (1)

ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் – வில்லி:2 30/1

மேல்


தந்த (39)

தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன – வில்லி:1 29/2
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு – வில்லி:2 5/1
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/4
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் – வில்லி:11 14/4
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/3,4
தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த
அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால் – வில்லி:13 108/1,2
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான் – வில்லி:13 118/2
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான் – வில்லி:14 137/4
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/4
துன்னலன்-தனை தோள் உற துவக்கி முன் தந்த
பன்னு நூல் மடை பலாயனன் கண்டு பாவித்தாங்கு – வில்லி:22 21/1,2
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச – வில்லி:22 87/3
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும் – வில்லி:22 95/3
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை – வில்லி:22 100/3
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான் – வில்லி:24 9/3,4
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/2
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி – வில்லி:27 228/3
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை – வில்லி:28 24/3
அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி நீயும் – வில்லி:36 32/1
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன் – வில்லி:36 32/3
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன் – வில்லி:36 37/1
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
அறம் தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கும் அபிமற்குமே – வில்லி:40 83/1
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/4
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார் – வில்லி:44 33/2
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள் – வில்லி:44 75/2
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/1,2
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா – வில்லி:45 201/4
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் – வில்லி:46 106/3,4
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ – வில்லி:46 119/3,4

மேல்


தந்தது (1)

தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர் – வில்லி:11 159/3

மேல்


தந்ததும் (1)

தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும்
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/1,2

மேல்


தந்தம் (1)

தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன – வில்லி:36 26/2

மேல்


தந்தம (1)

தந்தம கிளைஞரோடும் சாதுரங்கத்தினோடும் – வில்லி:28 14/3

மேல்


தந்தருள் (4)

தந்தருள் என்றனன் தவத்தின் மேல் நின்றான் – வில்லி:12 128/4
அரக்கி தந்தருள் கடோற்கச காளையும் அபிமனோடு இராவானும் – வில்லி:28 5/1
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண – வில்லி:42 51/3
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3

மேல்


தந்தவர் (1)

தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை – வில்லி:42 214/1

மேல்


தந்தனன் (2)

தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான் – வில்லி:36 32/4

மேல்


தந்தனை (1)

அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் – வில்லி:45 8/4

மேல்


தந்தால் (2)

வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால்
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/3,4
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால்
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு – வில்லி:46 121/1,2

மேல்


தந்தாலும் (1)

கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு – வில்லி:28 33/3

மேல்


தந்தாவள (1)

தந்தாவள சேனை தரிப்பு அறவே – வில்லி:32 9/3

மேல்


தந்தான் (3)

மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம் – வில்லி:13 95/2
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4
என்-கண் தந்தான் இன் உரை என்னா – வில்லி:42 98/2

மேல்


தந்தி (7)

தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
தண்டு சாமரம் தந்தி நல்குமே – வில்லி:11 150/4
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின் – வில்லி:20 2/3
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன – வில்லி:36 26/2
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே – வில்லி:40 42/4
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர – வில்லி:46 220/2

மேல்


தந்திகளும் (1)

மா தந்திகளும் புரவிகளும் துணியத்துணிய வழி சோரி – வில்லி:37 35/3

மேல்


தந்திட (1)

நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3

மேல்


தந்திடும் (1)

தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2

மேல்


தந்தியின் (1)

தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று – வில்லி:22 50/1

மேல்


தந்திர (3)

தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் – வில்லி:11 9/4
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ – வில்லி:11 75/2
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ – வில்லி:27 185/3

மேல்


தந்திரத்தவர் (2)

தந்திரத்தவர் தம்மிசையே செல – வில்லி:29 23/3
தந்திரத்தவர் சாயகம் ஏவினார் – வில்லி:29 23/4

மேல்


தந்திரத்தில் (1)

சார தந்திரத்தில் மிக்க தபோதனன் சதுர் வேதங்கள் – வில்லி:5 5/1

மேல்


தந்திரநாதன் (1)

தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் – வில்லி:41 15/3

மேல்


தந்திரபாலர் (1)

தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா – வில்லி:45 40/2

மேல்


தந்திரம் (3)

தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து – வில்லி:41 164/1
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2

மேல்


தந்திரிகளின் (1)

தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் – வில்லி:28 7/3

மேல்


தந்திரிபாலன் (1)

தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4

மேல்


தந்திலன் (1)

அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/2

மேல்


தந்திலனே (1)

நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/2

மேல்


தந்து (9)

தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில் – வில்லி:1 12/4
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன – வில்லி:1 29/2
ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:10 10/1,2
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா – வில்லி:14 95/3
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/2
தந்து அபிமன் ஆர் உயிரை – வில்லி:41 55/2
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை – வில்லி:41 171/2
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம் – வில்லி:45 47/2,3

மேல்


தந்தேன் (1)

உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன்
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/3,4

மேல்


தந்தை (41)

தந்தை மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான் – வில்லி:1 30/4
தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான் – வில்லி:1 66/4
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து – வில்லி:1 90/1
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/3
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/3,4
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற – வில்லி:2 87/1
தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே – வில்லி:3 121/4
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப – வில்லி:11 8/2
ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் – வில்லி:11 31/3
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/4
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள் – வில்லி:11 146/4
பழியுடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் என்பார் – வில்லி:11 192/1
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி – வில்லி:11 252/3
என்றலும் தந்தை மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு – வில்லி:11 270/1
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா – வில்லி:12 152/1
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன – வில்லி:13 13/1
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம் – வில்லி:13 107/1
தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல்கொள்ளா – வில்லி:14 120/1
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி – வில்லி:22 94/1
நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை – வில்லி:22 132/2
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் – வில்லி:23 20/3
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு – வில்லி:27 115/1
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் – வில்லி:38 1/1
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/2
தந்தை இன்பம் எய்த தவமே இன்பமாக – வில்லி:38 41/1
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1
தந்தை புறகிட்டான் – வில்லி:41 76/4
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/2
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/2
பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல் – வில்லி:42 168/3
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு – வில்லி:44 85/1
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை – வில்லி:45 177/2
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/1,2
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3

மேல்


தந்தை-தன் (3)

சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
தந்தை-தன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும் – வில்லி:11 32/1
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1

மேல்


தந்தை-தன்னை (1)

நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல – வில்லி:22 132/2,3

மேல்


தந்தை-தனது (1)

ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4

மேல்


தந்தை-தானும் (2)

மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும்
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/1,2
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/4

மேல்


தந்தை-பால் (1)

நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ – வில்லி:1 76/3

மேல்


தந்தைக்கு (4)

தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/3,4
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ – வில்லி:11 34/2
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் – வில்லி:12 159/2
இன்று உன் மைந்தன் பட்டான் என்று தந்தைக்கு இசைப்பான் – வில்லி:38 46/1

மேல்


தந்தைக்கும் (1)

தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1

மேல்


தந்தைதந்தை (2)

தாம் தழைக்கவே தந்தைதந்தை முன் – வில்லி:11 136/3
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் – வில்லி:11 152/2

மேல்


தந்தைமார் (1)

சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4

மேல்


தந்தையர் (2)

நிறையுடை தந்தையர் நீர் நினைத்தபோது – வில்லி:4 30/1
தம்தம் அன்புடை தந்தையர் வாள் முகம் – வில்லி:46 224/3

மேல்


தந்தையர்க்கு (2)

தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு – வில்லி:1 108/1
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/4

மேல்


தந்தையர்கள் (3)

அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
தாயரொடு தந்தையர்கள் தாரமொடு தனயோர் – வில்லி:41 170/1
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடை போயதும் துயின்ற – வில்லி:46 216/1

மேல்


தந்தையாம் (2)

மெய் குல தந்தையாம் விழைவும் இல் என்றாள் – வில்லி:1 81/4
ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம்
காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார் – வில்லி:3 20/3,4

மேல்


தந்தையால் (1)

தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும் – வில்லி:29 4/2

மேல்


தந்தையும் (14)

சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும் – வில்லி:2 23/2
தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும் – வில்லி:2 76/1
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி – வில்லி:3 107/2
தந்தையும் தாயும் இ தரும வல்லியே – வில்லி:10 97/2
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி – வில்லி:12 72/2
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி – வில்லி:12 153/1
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி – வில்லி:13 159/2
என்று தன் தந்தையோடு இயம்ப தந்தையும்
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு அமர் – வில்லி:16 64/1,2
தந்தையும் தானும் ஆங்கு தனித்து இருந்து அடையலாரை – வில்லி:22 136/1
தந்தையும் தம்பிமாரும் கன்னனும் சகுனி-தானும் – வில்லி:27 166/1
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான் – வில்லி:27 168/1
பன்னவாதை என்று ஒருத்தி தாய் தந்தையும் பரவை மன்னவன் அந்த – வில்லி:42 35/1
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும்
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/3,4

மேல்


தந்தையை (7)

தன் மதியால் அருள் தந்தையை எய்தி – வில்லி:3 97/2
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் – வில்லி:9 51/1
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் – வில்லி:16 68/2,3
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான் – வில்லி:45 110/4
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே – வில்லி:46 214/1

மேல்


தந்தையோடு (3)

பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் – வில்லி:11 61/1
என்று தன் தந்தையோடு இயம்ப தந்தையும் – வில்லி:16 64/1
தல-கணே சல்லியன் வீழ்தலும் தந்தையோடு
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என – வில்லி:39 31/1,2

மேல்


தந்தையோடும் (1)

தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும்
அன்னைக்கு உரைப்பேன் என போயினன் அந்தணாளன் – வில்லி:46 113/3,4

மேல்


தப்ப (2)

தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1

மேல்


தப்பது (1)

தப்பது படாதெனின் தனஞ்சயன் சிலைக்கு – வில்லி:41 250/2

மேல்


தப்பா (5)

கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா
வாசவன் முதலினோரும் மன்னு தம் பதிகள் புக்கார் – வில்லி:6 38/1,2
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று – வில்லி:12 24/3
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும் – வில்லி:13 85/3
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/4
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள் – வில்லி:22 90/1

மேல்


தப்பாது (2)

தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் – வில்லி:46 159/1

மேல்


தப்பாமல் (7)

தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல்
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து – வில்லி:16 14/2,3
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும் – வில்லி:40 5/2
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் – வில்லி:46 73/1
தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி – வில்லி:46 242/3

மேல்


தப்பார் (2)

உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன் – வில்லி:42 56/3

மேல்


தப்பி (2)

படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி – வில்லி:45 228/1

மேல்


தப்பிய (1)

மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் – வில்லி:22 68/2

மேல்


தப்பில் (1)

சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4

மேல்


தப்பின் (1)

கொன்றிடுவேன் அது தப்பின் அரும் கனலூடு குதித்திடுவேன் – வில்லி:41 231/3

மேல்


தப்பினன் (1)

தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான் – வில்லி:9 52/1

மேல்


தப்பினார் (1)

தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – வில்லி:9 24/2

மேல்


தப்பினேன் (1)

தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக – வில்லி:45 266/2

மேல்


தப்பு (7)

தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் – வில்லி:11 23/4
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் – வில்லி:11 163/2
தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று – வில்லி:13 39/3
தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக – வில்லி:17 9/1
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால் – வில்லி:41 187/2
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2

மேல்


தப்புதல் (1)

தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற – வில்லி:9 19/2

மேல்


தப்புதற்கு (1)

ஆன ஆகுலம்-தன்னொடு தப்புதற்கு அணிபட பறந்து ஓங்கும் – வில்லி:9 12/1

மேல்


தப்பும் (1)

சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4

மேல்


தப்புமவர் (1)

உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1

மேல்


தப்புமே-கொலாம் (1)

தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் – வில்லி:22 71/4

மேல்


தப்புவிப்பான் (1)

தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/4

மேல்


தபதி (2)

அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – வில்லி:15 23/4

மேல்


தபதிக்கு (1)

விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே – வில்லி:6 37/4

மேல்


தபதியர் (3)

தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் – வில்லி:6 17/1
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர – வில்லி:11 44/1

மேல்


தபதியன் (1)

சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன் – வில்லி:3 120/2

மேல்


தபனன் (13)

தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும் – வில்லி:3 64/2
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4
தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான – வில்லி:10 102/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான் – வில்லி:39 11/4
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/4
தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா – வில்லி:42 28/1
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1

மேல்


தபனனில் (1)

சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் – வில்லி:13 29/2

மேல்


தபனனும் (2)

தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/4
இரும் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான் – வில்லி:11 113/4

மேல்


தபனனே (1)

சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு – வில்லி:25 7/3

மேல்


தபும் (1)

மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4

மேல்


தபுவித்திடல் (1)

தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ – வில்லி:42 65/2

மேல்


தபோதன (2)

தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான் – வில்லி:13 161/4

மேல்


தபோதனத்தவரை (1)

முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி – வில்லி:19 5/1

மேல்


தபோதனர்-தம் (1)

அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1

மேல்


தபோதனரினும் (1)

வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1

மேல்


தபோதனன் (2)

சார தந்திரத்தில் மிக்க தபோதனன் சதுர் வேதங்கள் – வில்லி:5 5/1
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி – வில்லி:41 2/3

மேல்


தபோதனன்-தனக்கு (1)

சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக – வில்லி:7 61/3

மேல்


தபோதனன்-தானும் (1)

தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும்
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் – வில்லி:7 64/3,4

மேல்


தபோதனனும் (1)

அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/4

மேல்


தபோநிதி (2)

அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி – வில்லி:2 15/1
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1

மேல்


தபோவனத்தின் (1)

தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4

மேல்


தபோவனத்து (2)

போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/1,2

மேல்


தபோவனம் (1)

அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/3

மேல்


தபோவனம்-தோறும் (1)

சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள் – வில்லி:12 31/3

மேல்


தம் (86)

புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம்
சுதன் எனும்படி தோற்றுவித்தனர் அவன் தோன்றி – வில்லி:1 15/1,2
பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார் – வில்லி:1 68/4
தம் பதம் பெறுக என சாபம் கூறலும் – வில்லி:1 72/2
தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே – வில்லி:2 117/4
என்று தம் சிலை புரோகிதன் கனன்று இயம்பவே – வில்லி:3 74/1
விதுரனும் வார் கழல் வீடுமனும் தம்
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் – வில்லி:3 106/1,2
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும் – வில்லி:4 35/2
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம்
பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே – வில்லி:4 46/3,4
சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் – வில்லி:4 61/2
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள – வில்லி:5 24/2
வாசவன் முதலினோரும் மன்னு தம் பதிகள் புக்கார் – வில்லி:6 38/2
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/4
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம்
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/1,2
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக – வில்லி:9 29/1
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை – வில்லி:10 34/1
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த – வில்லி:10 34/2
சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம்
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் – வில்லி:10 79/3,4
தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள் – வில்லி:10 122/2
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/4
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார் – வில்லி:10 152/2
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/3
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி – வில்லி:11 3/3
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு தம்
சுரி குழல் மேகலை சோர ஓடினார் – வில்லி:11 118/3,4
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே – வில்லி:11 141/2
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம்
ஊர் கொடுத்தும் அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே – வில்லி:11 177/3,4
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/3
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு – வில்லி:13 9/1
அற்ப வாழ்வுடை அம்போருகத்தர் தம்
கற்ப கோடி கடையுற காண்குவார் – வில்லி:13 34/3,4
இந்திரன் பொர வந்தனன் என்று தம்
சிந்தை கன்றி விழியும் சிவந்திட்டார் – வில்லி:13 43/3,4
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம்
மை கார் முகில் என்ன வழங்கிய திண் – வில்லி:13 57/1,2
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம் – வில்லி:13 99/3
தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த – வில்லி:13 108/1
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/4
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம்
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/3,4
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் – வில்லி:16 68/4
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று – வில்லி:17 15/2
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி – வில்லி:22 102/3
நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ – வில்லி:22 139/2
சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி – வில்லி:27 81/2
கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப – வில்லி:27 84/1
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து – வில்லி:27 90/2
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4
மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே – வில்லி:29 24/1
மண்டலீகர் தம் வாட்படை ஓச்சினார் – வில்லி:29 24/2
கையில் வாளி தொலைந்த பின் காய்ந்து தம்
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார் – வில்லி:29 27/1,2
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/2
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் – வில்லி:31 2/3
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
தம் தாவளம் உற்றன சாயுறவே – வில்லி:32 9/4
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும் – வில்லி:32 38/3
சரங்களால் அயிலால் வாளால் தம் பகை செகுத்து தாமும் – வில்லி:36 10/3
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன – வில்லி:36 33/2
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் – வில்லி:42 68/4
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு – வில்லி:42 70/1
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் – வில்லி:42 82/2
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் – வில்லி:42 93/2
தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் – வில்லி:42 118/4
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் – வில்லி:42 132/4
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம்
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் – வில்லி:43 44/1,2
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் – வில்லி:45 190/3
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2
பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார் – வில்லி:45 269/3
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் – வில்லி:46 237/4

மேல்


தம்-மின் (1)

தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/2

மேல்


தம்தம் (30)

மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம்
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் – வில்லி:2 4/1,2
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/2
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/2
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் – வில்லி:9 45/2
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/2
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் – வில்லி:11 3/1
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம் – வில்லி:11 43/2
அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம்
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் – வில்லி:11 64/1,2
தரித்தனர் வீரரும் தம்தம் மாதரும் – வில்லி:11 108/1
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட – வில்லி:11 228/2
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/2
அ படை தொகைகள் எல்லாம் அறுத்துஅறுத்து அவர்கள் தம்தம்
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி – வில்லி:14 106/1,2
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான் – வில்லி:19 4/4
பதயுகத்தாலும் தம்தம் பாணிகளாலும் சேர்ந்தார் – வில்லி:20 10/4
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/4
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் – வில்லி:31 1/1
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/2
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
விளைத்தனர் தொந்தமாக அமர் மிகைத்தனர் தம்தம் வீரமுடன் – வில்லி:40 21/1
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின் – வில்லி:42 19/2
தம்தம் வாசியும் தேர் விடு பாகரும் தாமும் – வில்லி:42 117/2
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம்
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி – வில்லி:45 193/1,2
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் – வில்லி:45 200/3
முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற – வில்லி:46 157/1
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று – வில்லி:46 217/1
தம்தம் அன்புடை தந்தையர் வாள் முகம் – வில்லி:46 224/3

மேல்


தம்தம (1)

தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/2

மேல்


தம்தமக்கு (1)

தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த – வில்லி:5 13/2

மேல்


தம்பம் (3)

தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய – வில்லி:1 10/3
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/3
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன் – வில்லி:41 135/1

மேல்


தம்பமுடன் (1)

எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன் – வில்லி:41 135/1

மேல்


தம்பி (19)

சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும் – வில்லி:2 86/1
தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான் – வில்லி:3 6/4
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு – வில்லி:5 107/3
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் – வில்லி:11 7/1,2
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி – வில்லி:11 8/1
என்னலும் உரிய தம்பி எழுவதே கருமம் இன்றே – வில்லி:11 12/1
தம்பி மைந்தரை தழுவி நும்மை இன்று – வில்லி:11 126/1
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே – வில்லி:11 184/1
சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள் – வில்லி:12 31/3
சுருக்கி அந்தரத்தில் சுழற்றினன் எறிந்தான் தொடு கழல் இராகவன் தம்பி
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/3,4
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3
தாளின் ஓடிய கன்னன் மன்னவன் விடு தம்பி வீழ்தலும் வீமன் – வில்லி:42 141/1
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை – வில்லி:45 165/1
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4
தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன் என – வில்லி:45 175/1
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1
ஆன தம்பி அளித்தவர்-தம்மொடும் – வில்லி:46 233/3

மேல்


தம்பி-தன்னை (2)

தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர் – வில்லி:1 134/3
மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/1,2

மேல்


தம்பி-தானும் (2)

தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும்
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/1,2
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை – வில்லி:11 193/2

மேல்


தம்பி-பால் (1)

நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால்
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/3,4

மேல்


தம்பிக்கு (1)

அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2

மேல்


தம்பித்த (1)

தம்பித்த தோயத்திடை வாயு தசமும் ஒக்க – வில்லி:46 104/3

மேல்


தம்பிமார் (4)

உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார் இனம் – வில்லி:11 180/1
கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார் – வில்லி:21 85/4
தக செயா மதி கீசகன் தம்பிமார் – வில்லி:21 96/4
துச்சாதனன் தம்பிமார் மைந்தர் மற்றும் சகுனி சல்லியன் – வில்லி:33 9/1

மேல்


தம்பிமார்கள் (1)

ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/2

மேல்


தம்பிமாரும் (9)

தந்தை-தன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும்
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/1,2
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும்
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/2,3
தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம் – வில்லி:11 152/1
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும் – வில்லி:12 1/2
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும்
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/3,4
தருமனும் தம்பிமாரும் தாலுவும் புலர்ந்து தாகத்து – வில்லி:16 22/1
தந்தையும் தம்பிமாரும் கன்னனும் சகுனி-தானும் – வில்லி:27 166/1
தருமனும் தம்பிமாரும் சாற்றிய மாற்றம் கேட்டே – வில்லி:28 31/1
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2

மேல்


தம்பிமாரை (2)

தம்பிமாரை தனித்தனியே உயிர் – வில்லி:12 9/1
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/3

மேல்


தம்பிமாரையும் (1)

சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான் – வில்லி:29 37/2

மேல்


தம்பிமாரொடும் (4)

தன்மனை அம்மனை தம்பிமாரொடும்
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/3,4
தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி – வில்லி:11 60/1
சாயை அன்ன தன் தம்பிமாரொடும்
சீயம் என்னவே திகழ வைகினான் – வில்லி:11 148/3,4
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் – வில்லி:45 181/3

மேல்


தம்பியர் (25)

தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன் – வில்லி:11 15/1
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண – வில்லி:11 50/1
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல் – வில்லி:16 25/1
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ – வில்லி:16 48/3
தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று – வில்லி:16 68/1
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும் – வில்லி:19 7/1
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் – வில்லி:19 10/1
மொழிந்த தம்பியர் நூற்றொருமூவரும் – வில்லி:21 89/2
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும் – வில்லி:22 53/2
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய – வில்லி:27 154/1
தம்பியர் அனைவரும் துச்சாதனன் முதலா உள்ளோர் – வில்லி:28 21/1
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் – வில்லி:29 38/3
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4
வந்தார் பலர் தம்பியர் மைத்துனரும் – வில்லி:32 21/3
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன் – வில்லி:33 10/1
தம்பியர் யாவரும் மாமனும் தானுமே – வில்லி:34 12/4
தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும் – வில்லி:34 17/1
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை – வில்லி:36 7/3
உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல் – வில்லி:42 133/3
மன்னர்_மன்னவன் தம்பியர் இருவரை மாருதி மிசை ஏவ – வில்லி:42 142/1
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி – வில்லி:46 43/1
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
தம்பியர் யாவரும் மாதுலனும் பல தமரும் போய் – வில்லி:46 99/3

மேல்


தம்பியர்-தாமும் (1)

தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம் – வில்லி:18 13/1

மேல்


தம்பியர்க்கு (2)

தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் – வில்லி:10 7/4
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் – வில்லி:27 115/1,2

மேல்


தம்பியர்க்கும் (2)

வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும்
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/3,4
தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக – வில்லி:17 9/1

மேல்


தம்பியர்கள் (6)

தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை – வில்லி:10 9/1
தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே – வில்லி:29 52/1
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள்
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/1,2
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை – வில்லி:45 142/1
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும் – வில்லி:46 156/1

மேல்


தம்பியர்கள்-தம்மொடும் (1)

சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4

மேல்


தம்பியர்களாகி (1)

கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/4

மேல்


தம்பியர்களுடன் (1)

தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான் – வில்லி:11 241/1

மேல்


தம்பியரில் (3)

தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு – வில்லி:32 27/3
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக – வில்லி:42 176/1
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே – வில்லி:46 17/4

மேல்


தம்பியரும் (18)

தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து – வில்லி:16 17/1
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/4
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும்
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/3,4
சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும்
ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும் – வில்லி:31 5/1,2
படையும் சில தம்பியரும் பலரும் – வில்லி:32 17/3
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே – வில்லி:38 17/4
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே – வில்லி:38 28/4
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும்
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் – வில்லி:40 74/2,3
தம்பியரும் துச்சாதனன் முதலோர் – வில்லி:42 93/1
குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர் – வில்லி:42 174/2
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும்
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/1,2
சோனா மேகம் பொழிவது போல் துச்சாதனனும் தம்பியரும்
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் – வில்லி:45 135/1,2
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1

மேல்


தம்பியரை (1)

தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே – வில்லி:45 261/3

மேல்


தம்பியரையும் (1)

தடா அமர் விடாதுடைய தம்பியரையும் கொண்டு – வில்லி:15 22/3

மேல்


தம்பியரொடும் (1)

கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி அன்றே – வில்லி:15 23/3

மேல்


தம்பியரோடு (3)

தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன் – வில்லி:45 83/3
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று – வில்லி:45 162/2
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1

மேல்


தம்பியரோடும் (3)

மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர் – வில்லி:36 27/3
பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல் – வில்லி:45 32/1
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி – வில்லி:46 45/3

மேல்


தம்பியா (1)

தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2

மேல்


தம்பியுடன் (1)

அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன்
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி – வில்லி:44 42/2,3

மேல்


தம்பியும் (9)

வெம் சராசன வீரனும் தம்பியும்
மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் – வில்லி:1 126/3,4
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/3
தண் மதி குடை தம்முனும் தம்பியும்
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும் – வில்லி:5 104/1,2
சரோசன திறல் தம்பியும் மாமனும் – வில்லி:5 105/2
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – வில்லி:10 147/2
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/2
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் – வில்லி:11 267/1
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு – வில்லி:14 32/1
சங்கபாணி-தன் தம்பியும் வீமனும் – வில்லி:42 154/2

மேல்


தம்பியை (9)

சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர் – வில்லி:10 100/2
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து – வில்லி:14 38/1
ஏதம் உற்றிடாவகை இளைய தம்பியை
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் – வில்லி:16 61/2,3
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/3
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள – வில்லி:22 16/3
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான் – வில்லி:27 172/2
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி – வில்லி:46 56/1

மேல்


தம்பியோடு (2)

தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி – வில்லி:37 2/2
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து – வில்லி:42 10/3

மேல்


தம்பிரான் (2)

தம்பிரான் பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி – வில்லி:2 113/2
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான்
தன் திரு மதலையை தழுவினான் அரோ – வில்லி:12 122/3,4

மேல்


தம்மது (1)

தமது இல் மெய்யுற தம்மது ஆகவே – வில்லி:11 140/1

மேல்


தம்மால் (2)

ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே – வில்லி:11 45/4
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால்
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/1,2

மேல்


தம்மிசையே (1)

தந்திரத்தவர் தம்மிசையே செல – வில்லி:29 23/3

மேல்


தம்மில் (23)

பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில்
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/1,2
பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/3
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/3
துவள மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார் – வில்லி:11 173/4
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார் – வில்லி:11 189/4
துன்றினர் இன்னல் எய்த துன்னலர் ஆகி தம்மில்
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி – வில்லி:12 23/1,2
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/1
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில்
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேச கேண்மோ – வில்லி:16 45/3,4
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்மில்
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/3,4
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2
கருத்துடன் பொருது வென்ற மாமனும் கலந்து தம்மில்
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக – வில்லி:39 8/2,3
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி – வில்லி:39 16/1
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி – வில்லி:41 241/1
விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார் – வில்லி:42 25/2
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார் – வில்லி:43 10/1
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி – வில்லி:44 89/1
மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில்
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள – வில்லி:45 78/2,3
வென்றவன் ஏவும் தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ – வில்லி:45 102/4
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி – வில்லி:46 116/3

மேல்


தம்மிலே (1)

சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி – வில்லி:46 205/3

மேல்


தம்மின் (6)

அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின்
பெரியஆயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே – வில்லி:9 3/3,4
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி – வில்லி:11 193/3
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற – வில்லி:14 97/3
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என – வில்லி:42 14/3
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/2

மேல்


தம்மினும் (1)

சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம் – வில்லி:10 79/3

மேல்


தம்முடன் (2)

மந்திரத்தவர் தம்முடன் மா மதி – வில்லி:29 23/1
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன்
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் – வில்லி:30 12/2,3

மேல்


தம்முற்கு (2)

கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் – வில்லி:39 40/3

மேல்


தம்முன் (13)

தம்முன் மீள தனி முடி சூட்டினான் – வில்லி:1 121/4
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் – வில்லி:11 7/2
தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு – வில்லி:14 26/1
தரங்க வாரிதி தாவும் என் தம்முன் வால் அன்றி – வில்லி:14 28/3
உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான் – வில்லி:15 23/1
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:18 11/4
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே – வில்லி:21 91/4
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள் – வில்லி:32 26/1
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான் – வில்லி:45 162/3
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1

மேல்


தம்முனால் (1)

இ திறத்தர் இருவரும் தம்முனால்
ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே – வில்லி:1 118/3,4

மேல்


தம்முனிடை (1)

புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல் – வில்லி:39 42/2

மேல்


தம்முனுடன் (1)

முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/4

மேல்


தம்முனும் (2)

இளைஞரும் தம்முனும் இவன் அரும் பகை – வில்லி:4 16/1
தண் மதி குடை தம்முனும் தம்பியும் – வில்லி:5 104/1

மேல்


தம்முனை (9)

நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற – வில்லி:4 62/3
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு பணிந்தான் – வில்லி:7 6/4
சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம் – வில்லி:7 73/3
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற – வில்லி:14 41/2
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/4
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி – வில்லி:46 148/1

மேல்


தம்முனையும் (1)

வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும்
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் – வில்லி:45 139/1,2

மேல்


தம்முனொடு (1)

ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார் – வில்லி:21 97/4

மேல்


தம்மை (11)

தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1
சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/1,2
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/2
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1
ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி – வில்லி:25 2/2
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் – வில்லி:27 79/4
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/2
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4
வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும் – வில்லி:32 28/3
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1

மேல்


தம்மையும் (4)

நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர – வில்லி:25 16/2
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3
தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும்
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் – வில்லி:34 17/1,2

மேல்


தம்மொடு (2)

வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே – வில்லி:27 217/4
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என – வில்லி:33 4/2

மேல்


தம்மொடும் (1)

துண்டியாமல் நும் துணைவர் தம்மொடும்
பண்டு போல மண் பரவ வைகுவீர் – வில்லி:11 130/3,4

மேல்


தம்மோடு (1)

யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார் – வில்லி:44 5/4

மேல்


தம (22)

சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
என தம படர் ஒழித்து இமையவன் செல – வில்லி:4 25/1
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
இருவரும் தம கலன்களால் இவர் இருவரையும் – வில்லி:7 75/2
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் – வில்லி:7 77/4
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக – வில்லி:9 29/1
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/4
தள்ளினர் தம துயர் சலம் இனி இலது என்று – வில்லி:13 143/1
வன் திறலும் தம வாகுவின் வலியும் – வில்லி:14 77/3
காண்தகும் தம வேடம் கரந்து உறை – வில்லி:21 103/1
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும் – வில்லி:23 8/1
மேல் வாய் தம கையொடு மேல் எழவும் – வில்லி:32 6/1
வீசும் தம கை முதல் மெய் முழுதும் – வில்லி:32 14/1
தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய் – வில்லி:34 28/3
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/2
விரவினர் வளைந்து தம
புரவி அணி தேர் படவே – வில்லி:41 66/3,4
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் – வில்லி:42 107/3
கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே – வில்லி:44 33/1
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/4

மேல்


தமக்கு (8)

பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/3
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப – வில்லி:19 18/2
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/2
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில் இல்லை – வில்லி:27 170/3
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள – வில்லி:28 2/3
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும் – வில்லி:41 183/3
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார் – வில்லி:45 76/4
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/1,2

மேல்


தமக்கும் (3)

ஆறு இலாதவர் தமக்கும் அங்கு அணுகுதல் அரிதால் – வில்லி:14 43/4
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/2
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/4

மேல்


தமது (8)

வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/4
கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும் – வில்லி:4 58/1
தமது இல் மெய்யுற தம்மது ஆகவே – வில்லி:11 140/1
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் – வில்லி:23 16/4
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த – வில்லி:24 20/3
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார் – வில்லி:42 107/1
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் – வில்லி:45 207/3

மேல்


தமம் (1)

தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் – வில்லி:29 42/1

மேல்


தமர் (6)

மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
தமர் பட புறம்தந்தனன் கன்னனே – வில்லி:5 102/4
மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர – வில்லி:11 217/3
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ – வில்லி:21 39/4
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ – வில்லி:23 11/4
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா – வில்லி:23 16/3

மேல்


தமர (2)

தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4

மேல்


தமரத்தினுடன் (1)

சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே – வில்லி:40 60/4

மேல்


தமரம் (1)

தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4

மேல்


தமராய் (1)

தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து – வில்லி:41 139/2

மேல்


தமரில் (1)

தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே – வில்லி:10 124/3

மேல்


தமரின் (1)

தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற – வில்லி:11 90/3

மேல்


தமரினும் (1)

தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான் – வில்லி:9 52/1

மேல்


தமருடன் (3)

தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள – வில்லி:9 58/3
தருமனுக்கும் கருத்து இதுவே தமருடன் போர் புரியாமல் – வில்லி:27 40/1
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான் – வில்லி:27 142/2

மேல்


தமரும் (3)

எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு – வில்லி:41 29/1
தம்பியர் யாவரும் மாதுலனும் பல தமரும் போய் – வில்லி:46 99/3

மேல்


தமரையும் (1)

மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி – வில்லி:6 1/3

மேல்


தமரோடு (1)

அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது என அரசர்க்கு – வில்லி:42 64/1

மேல்


தமனிய (4)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் – வில்லி:12 139/2
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/3

மேல்


தமனியமும் (1)

சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து – வில்லி:10 58/2

மேல்


தமனீயாசலத்தினோடு (1)

ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1

மேல்


தமால (1)

சம்பகம் பாடலம் தமால நாள்மலர் – வில்லி:11 91/1

மேல்


தமாலம் (1)

சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க – வில்லி:27 55/2

மேல்


தமியன் (1)

மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/4

மேல்


தமியேன் (2)

சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி – வில்லி:41 142/1
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4

மேல்


தமியேனொடு (1)

உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/3

மேல்


தமிழ் (4)

சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி – வில்லி:1 2/2
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/3
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3

மேல்


தமிழ்கள் (1)

தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2

மேல்


தமிழ்முனி-தன்னை (1)

தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல – வில்லி:45 113/2

மேல்


தமிழர் (1)

வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் – வில்லி:29 35/3

மேல்


தமிழும் (2)

முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும்
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான் – வில்லி:44 41/1,2
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல – வில்லி:45 110/2

மேல்


தமை (2)

வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும் – வில்லி:31 4/3
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார் – வில்லி:45 76/4

மேல்


தமையன் (6)

முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ – வில்லி:11 184/2
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன் – வில்லி:14 25/4
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன்
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/3,4
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2

மேல்


தமையன்-தன்னை (1)

பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3

மேல்


தமையன்-தனை (1)

தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1

மேல்


தமையனும் (2)

தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – வில்லி:10 147/2
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி – வில்லி:11 8/1

மேல்


தமையனை (2)

இளைய சாத்தகி தமையனை மிக கரிது இதயம் ஆயினும் நாவில் – வில்லி:24 4/1
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான் – வில்லி:27 172/2

மேல்


தமையனையும் (1)

தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன் என – வில்லி:45 175/1

மேல்


தமையனொடு (2)

தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய் – வில்லி:34 28/3
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3

மேல்


தமையே (1)

ஓவினார் தமையே நிகர் ஒத்துளார் – வில்லி:42 149/4

மேல்


தயங்க (3)

வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1
சந்தனுவின் திரு மரபு தயங்க
செம் திரு மேவரு சிறுவனும் அப்போது – வில்லி:3 96/1,2
சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து – வில்லி:27 55/2,3

மேல்


தயங்கவே (1)

சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே – வில்லி:41 21/4

மேல்


தயங்கிட (1)

புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/2

மேல்


தயங்கிய (1)

தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே – வில்லி:44 59/1

மேல்


தயங்கு (11)

சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க – வில்லி:2 18/2
மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே – வில்லி:3 69/4
சக்கர வதனமும் தயங்கு வேணியும் – வில்லி:12 120/2
தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர் – வில்லி:12 137/2
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த – வில்லி:27 60/2
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் – வில்லி:38 29/3
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/3
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால் – வில்லி:46 54/1

மேல்


தயங்கும் (5)

தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல – வில்லி:13 111/1
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1

மேல்


தயங்கும்படி (1)

சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் – வில்லி:5 40/2

மேல்


தயங்குமாறு (1)

தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்குமாறு
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால் – வில்லி:46 105/2,3

மேல்


தயாமனத்தொடு (1)

ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும் – வில்லி:26 16/3

மேல்


தயித்தியர் (2)

ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு – வில்லி:13 74/2
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் – வில்லி:42 217/4

மேல்


தயித்தியரின் (1)

அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4

மேல்


தயித்தியன் (1)

சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர் – வில்லி:22 20/1

மேல்


தயிர் (4)

உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் – வில்லி:7 72/4
வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண் – வில்லி:23 17/1
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் – வில்லி:27 196/2
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் – வில்லி:31 1/1

மேல்


தயிருடன் (1)

சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3

மேல்


தயிரும் (2)

தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர் – வில்லி:11 93/1
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட – வில்லி:27 158/3

மேல்


தர (10)

எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க – வில்லி:2 37/3
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால் – வில்லி:13 40/3
முந்து அமரர்க்கு அமுதம் தர மை கடல் முன் சுழல சுழலும் – வில்லி:27 196/3
கை கணை தர நெடும் கார்முகம் வாங்கினார் – வில்லி:39 20/4
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/3
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர – வில்லி:42 35/2
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் – வில்லி:45 238/4
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2

மேல்


தரங்க (10)

தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ – வில்லி:13 127/3
தரங்க வாரிதி தாவும் என் தம்முன் வால் அன்றி – வில்லி:14 28/3
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி – வில்லி:18 23/3
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் – வில்லி:27 85/1
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/3
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
தாழம் குறித்து கரை செய்யும் தரங்க வேலை – வில்லி:45 80/1
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/3
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு – வில்லி:45 238/1

மேல்


தரங்கம் (6)

வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
கங்குல் பவள வனம் மீது கடல் தரங்கம்
பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல் – வில்லி:5 95/1,2
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல் – வில்லி:42 72/2
தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் – வில்லி:42 115/4
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் – வில்லி:46 115/1

மேல்


தரங்கமே (1)

புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல – வில்லி:27 59/3

மேல்


தரணி (33)

சந்தனு எனும் பெயர் தரணி காவலன் – வில்லி:1 39/3
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
சங்கரன் விதியினால் தரணி பாலராய் – வில்லி:10 95/2
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/4
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ – வில்லி:11 75/2
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர் – வில்லி:11 100/3
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர் – வில்லி:11 159/3
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் – வில்லி:11 188/3
இன்னன தரணி வேந்தர் இருந்துழி இருந்து கூற – வில்லி:11 193/1
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/3
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே – வில்லி:28 69/2
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/2
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/4
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன் – வில்லி:36 37/1
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன் – வில்லி:39 4/2
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/2
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே – வில்லி:44 88/4
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
தரணி தாழுமாபோது சகுனி சேனை வான் ஏற – வில்லி:46 90/1
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


தரணி-கண் (1)

மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3

மேல்


தரணிதலம் (1)

சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த – வில்லி:31 6/3

மேல்


தரணிபதி (1)

தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே – வில்லி:29 52/1

மேல்


தரணிபர் (11)

தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் – வில்லி:12 28/3
தள தரணிபர் எனும் தானை யானைகள் – வில்லி:30 20/3
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
பெரும்பெரும் தரணிபர் பேறுடன் வேறலால் – வில்லி:39 33/2
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி – வில்லி:41 40/1
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே – வில்லி:41 96/1
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே – வில்லி:41 126/4
தன்னொடு ஒத்த தோள் வலியுடை தரணிபர் அநேகர் – வில்லி:42 113/2
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2

மேல்


தரணிபர்-தம் (1)

தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1

மேல்


தரணிபர்க்கு (3)

தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம் – வில்லி:1 97/3
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – வில்லி:10 68/2
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ – வில்லி:46 120/2

மேல்


தரணிபர்களில் (1)

வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/3

மேல்


தரணிபர்களும் (1)

முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1

மேல்


தரணிபரில் (2)

நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/4
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி – வில்லி:11 240/1

மேல்


தரணிபன் (6)

தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய – வில்லி:11 1/1
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும் – வில்லி:11 24/1
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
சாய்தலுற்றது சடக்கென தரணிபன் வியூகம் – வில்லி:42 120/3

மேல்


தரணிபன்-தன்னை (1)

சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து – வில்லி:28 23/3

மேல்


தரணிபனோடு (1)

முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும் – வில்லி:42 61/1

மேல்


தரணிபாலர் (2)

பல்லியம் பல முழங்கவும் தரணிபாலர் இப்படி பகைக்கவே – வில்லி:42 187/4
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர்
@46. பதினெட்டாம் போர்ச் சருக்கம் – வில்லி:45 269/4,5

மேல்


தரணியில் (3)

மா இரும் தரணியில் மன்னு சில் பகல் – வில்லி:1 83/3
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு – வில்லி:45 238/1

மேல்


தரணியின் (2)

தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும் – வில்லி:25 6/2

மேல்


தரணியின்-கண் (1)

தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4

மேல்


தரணியும் (2)

முகுடமும் பெரும் சேனையும் தரணியும் முற்றும் – வில்லி:1 20/1
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே – வில்லி:27 143/4

மேல்


தரணியூடு (1)

தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4

மேல்


தரத்த (1)

தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல – வில்லி:27 60/2,3

மேல்


தரத்தது (1)

தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த – வில்லி:44 9/2

மேல்


தரம் (4)

ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே – வில்லி:22 31/4
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/4
தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன் – வில்லி:42 63/1

மேல்


தரலாம் (1)

இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் – வில்லி:39 39/4

மேல்


தரவல்லார் (1)

சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/4

மேல்


தரவே (1)

ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே
வாயு வழங்கினன் வீமனை நல்கினன் விசயனை வாசவனும் – வில்லி:27 216/1,2

மேல்


தரள (7)

தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் – வில்லி:1 143/3
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல் – வில்லி:5 95/2
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா – வில்லி:27 100/3

மேல்


தரளம் (4)

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் – வில்லி:6 11/1
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/4

மேல்


தரளமும் (1)

கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி – வில்லி:27 54/2

மேல்


தராதல (3)

தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/2
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் – வில்லி:10 116/4
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் – வில்லி:11 86/2

மேல்


தராதலத்தின் (1)

சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் – வில்லி:43 44/2

மேல்


தராதலம் (6)

பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/3
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல் – வில்லி:13 63/3
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும் – வில்லி:19 7/1
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் – வில்லி:42 134/4
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1

மேல்


தராதலம்-தனை (1)

தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் – வில்லி:16 15/1

மேல்


தராதிபர் (2)

தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள – வில்லி:28 2/3
தராதிபர் பலரோடு அ இருவரையும் சரங்களால் சிரங்களை தடிந்தான் – வில்லி:42 215/4

மேல்


தராதிபர்கள் (2)

தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர் – வில்லி:46 9/1
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன் – வில்லி:46 9/2

மேல்


தராதிபன்-தன் (1)

அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால் – வில்லி:3 79/2

மேல்


தராபதி (6)

சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் – வில்லி:2 23/4
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி – வில்லி:23 9/2
அல் தராபதி கருதி ஆசானோடு உரைத்த எலாம் – வில்லி:40 2/1
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா – வில்லி:45 209/1
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் – வில்லி:46 102/4

மேல்


தராபதி-தன்னையும் (1)

நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய – வில்லி:41 18/3

மேல்


தரி (1)

மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3

மேல்


தரிக்க (1)

அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/3

மேல்


தரிக்கிலாது (1)

தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/3

மேல்


தரிக்குமோ-தான் (1)

தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான்
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/2,3

மேல்


தரிசனம் (1)

சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே – வில்லி:7 45/4

மேல்


தரித்த (9)

தரித்த வில்லொடும் தன் இளவேந்தொடும் – வில்லி:1 124/3
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார் – வில்லி:11 173/3
தத்தம படையும் கவசமும் அனைத்தும் தனித்தனி ஐவரும் தரித்த
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/1,2
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/3
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே – வில்லி:29 46/2
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு – வில்லி:44 47/3
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ – வில்லி:46 189/3

மேல்


தரித்தது (1)

தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி – வில்லி:13 97/4

மேல்


தரித்தவர் (1)

முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4

மேல்


தரித்தன (1)

தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே – வில்லி:27 202/4

மேல்


தரித்தனர் (1)

தரித்தனர் வீரரும் தம்தம் மாதரும் – வில்லி:11 108/1

மேல்


தரித்தனன் (2)

தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் – வில்லி:19 16/4

மேல்


தரித்தாள் (1)

வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் – வில்லி:2 57/4

மேல்


தரித்தான் (1)

தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4

மேல்


தரித்திலள் (1)

உண்டிலள் தரித்திலள் ஓர் இராவினும் – வில்லி:3 18/2

மேல்


தரித்து (6)

வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் – வில்லி:10 5/2
தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார் – வில்லி:11 173/3
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/2,3
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – வில்லி:29 50/1
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள் – வில்லி:29 54/2
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/3

மேல்


தரித்தோன் (1)

செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் – வில்லி:10 80/3

மேல்


தரிப்பர் (1)

இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2

மேல்


தரிப்பாள் (1)

சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள்
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/2,3

மேல்


தரிப்பான் (1)

மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான்
பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள் – வில்லி:1 26/3,4

மேல்


தரிப்பு (4)

தங்கள் நாடும் கவர தரிப்பு அற – வில்லி:13 50/2
தந்தாவள சேனை தரிப்பு அறவே – வில்லி:32 9/3
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3

மேல்


தரியலர் (4)

தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
தரியலர் பதாதி படை – வில்லி:41 51/3
சக்கரம் பிளந்தவாறும் தரியலர் உடைந்தவாறும் – வில்லி:41 161/1
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையை சார்ந்தான் – வில்லி:42 161/4

மேல்


தரியலரை (1)

தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2

மேல்


தரியலன் (1)

தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன்
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/1,2

மேல்


தரியலார் (1)

நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார்
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/1,2

மேல்


தரியலாரை (1)

தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4

மேல்


தரியாது (2)

தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு – வில்லி:32 27/3
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/2

மேல்


தரியாமல் (2)

சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி – வில்லி:11 211/2
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே – வில்லி:46 11/4

மேல்


தரியாயே (1)

தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே – வில்லி:11 214/4

மேல்


தரியார் (3)

தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள் – வில்லி:32 26/1
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார்
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே – வில்லி:41 11/2,3

மேல்


தரின் (1)

அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2

மேல்


தரு (71)

தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா – வில்லி:1 16/3
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் – வில்லி:1 24/4
மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை – வில்லி:1 50/1
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3
பராசரன் தரு முனி நினைவொடு கரு பதித்து மீளவும் சென்று – வில்லி:2 12/1
கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் – வில்லி:2 41/4
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை – வில்லி:2 89/3
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/3
மறம் தரு கனை குரல் வாயும் ஆகவே – வில்லி:4 28/3
சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே – வில்லி:7 7/3
விட விலோசன கடை தரு விரக வெம் கனலே – வில்லி:7 60/4
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில் – வில்லி:10 79/1
நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார் – வில்லி:10 99/2
தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/2
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் – வில்லி:11 199/2
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/3
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/3
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து அருள் – வில்லி:12 7/3
வஞ்சக சுபலன் தரு மைந்தனை – வில்லி:12 10/1
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் – வில்லி:12 30/2
உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம் – வில்லி:12 46/2
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் – வில்லி:12 53/1
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை – வில்லி:12 76/2
மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள் – வில்லி:12 150/1
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/2
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி – வில்லி:12 155/3
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4
ஆடி திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன் – வில்லி:12 164/1
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று – வில்லி:14 42/3
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் – வில்லி:14 125/1
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை – வில்லி:16 48/2
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/4
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/3
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி – வில்லி:27 181/1
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/2
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே – வில்லி:28 42/4
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/3
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல் – வில்லி:33 21/1
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும் – வில்லி:34 19/2
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே – வில்லி:36 2/4
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி – வில்லி:37 2/2
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன் – வில்லி:39 6/3
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான் – வில்லி:39 6/4
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் – வில்லி:40 16/1
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை – வில்லி:41 49/3
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல – வில்லி:41 159/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே – வில்லி:44 43/2
சஞ்சத்தகர் கண்ணன் தரு தனயோர் பலர் அடைவே – வில்லி:44 69/1
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் – வில்லி:45 109/1
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4
தூய நலம் தரு கங்கை என பல சுரரும் தோய் – வில்லி:46 103/1
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த – வில்லி:46 150/1
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த – வில்லி:46 150/1
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும் – வில்லி:46 150/2
ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன் – வில்லி:46 181/2
வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே – வில்லி:46 181/4
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/2
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/4

மேல்


தருக்கள் (3)

முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – வில்லி:2 92/3
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2

மேல்


தருக்களில் (1)

குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் – வில்லி:16 13/4

மேல்


தருக்களின் (3)

அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி – வில்லி:9 25/3
நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன் – வில்லி:11 119/1

மேல்


தருக்களும் (1)

நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன் – வில்லி:41 205/1

மேல்


தருக்கால் (1)

புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3

மேல்


தருக்கி (3)

உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/3
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன் – வில்லி:45 163/2,3
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2

மேல்


தருக்கிய (1)

தருக்கிய காமுகன் தகாது சொல்லவே – வில்லி:21 20/1

மேல்


தருக்கினர் (1)

நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4

மேல்


தருக்கினால் (1)

தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் – வில்லி:15 6/4

மேல்


தருக்கினான் (1)

உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4

மேல்


தருக்கினுடன் (1)

தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி – வில்லி:19 37/3

மேல்


தருக்கு (1)

விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1

மேல்


தருக்குடன் (2)

தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – வில்லி:10 147/2
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ – வில்லி:42 110/3

மேல்


தருக்கும் (1)

தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை – வில்லி:12 154/1

மேல்


தருக்கொடு (2)

தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான் – வில்லி:5 44/4
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4

மேல்


தருக (15)

பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/2
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான் – வில்லி:4 30/3
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் – வில்லி:5 81/2
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என – வில்லி:11 180/2
தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன் – வில்லி:11 245/1
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
தருக யுத்தம் திறலுடை தானவர் – வில்லி:13 45/3
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று – வில்லி:21 27/2
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் – வில்லி:27 236/3
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன – வில்லி:45 241/2

மேல்


தருகுவர் (1)

தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1

மேல்


தருகுவன் (1)

இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்
குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே – வில்லி:3 81/2,3

மேல்


தருகுவேன் (2)

தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன்
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/2,3
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/3

மேல்


தருகைக்கும் (1)

அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/2

மேல்


தருண (3)

தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப – வில்லி:38 53/2
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/4
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் – வில்லி:45 14/3

மேல்


தருதி (1)

வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2

மேல்


தருதும் (1)

சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2

மேல்


தருப்பிக்கின்றான் (1)

தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான்
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/2,3

மேல்


தருப்பித்த (1)

சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/3

மேல்


தரும் (24)

நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர் – வில்லி:1 18/1
மறம் தரும் கழல் மன்னவன் மண் மிசை அணைந்து – வில்லி:1 18/3
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு – வில்லி:1 21/3
புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும் – வில்லி:4 28/2
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி – வில்லி:7 86/3
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
கனம் என தரும் கனக மாரியே – வில்லி:11 149/4
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி – வில்லி:11 199/1
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் – வில்லி:12 139/2
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு – வில்லி:13 94/3
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று – வில்லி:17 15/2
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள் – வில்லி:27 217/1
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/3
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின் – வில்லி:41 102/1
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் – வில்லி:42 188/3
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/3
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே – வில்லி:45 156/4

மேல்


தரும்படி (1)

பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4

மேல்


தரும (10)

தரும மன்னனும் நகர் சனங்கள் யாவையும் – வில்லி:3 22/1
தந்தையும் தாயும் இ தரும வல்லியே – வில்லி:10 97/2
தரும வல்லியும் தானும் ஆகவே – வில்லி:11 124/2
நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம் – வில்லி:11 165/1
தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ – வில்லி:11 185/2
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும
நாம நாயகற்கு இளையவன் நரனுக்கு மூத்தோன் – வில்லி:14 32/2,3
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால் – வில்லி:16 47/1
தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக – வில்லி:17 9/1
தரும பூபதி சேனையின் பதி சாப ஆசிரியன் – வில்லி:44 47/1
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4

மேல்


தரும_கொடிக்கும் (1)

தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக – வில்லி:17 9/1

மேல்


தருமத்தின் (1)

தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4

மேல்


தருமத்தினது (1)

தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/4

மேல்


தருமதேவதையை (1)

தம்பிரான் பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி – வில்லி:2 113/2

மேல்


தருமபதி (1)

அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1

மேல்


தருமம் (5)

சனத்தில் அருளால் இல் வாழ் தருமம் தவறாவண்ணம் – வில்லி:3 40/3
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4
தருமம் யாவும் நும் தன்மையாதலால் – வில்லி:11 128/3
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2

மேல்


தருமம்-தனில் (1)

கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4

மேல்


தருமமும் (4)

தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார் – வில்லி:11 190/3
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1
கழிப்பதுவே எனக்கு இனி புகழும் கருமமும் தருமமும் என்றான் – வில்லி:27 252/4
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய் – வில்லி:42 99/4

மேல்


தருமமே (2)

தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் – வில்லி:18 20/2
போகமும் தருமமே ஆன மெய் புனிதனும் – வில்லி:34 4/1

மேல்


தருமமோ (2)

தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ
கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின் – வில்லி:11 185/2,3
வீரமோ தருமமோ விருப்பமோ இவை – வில்லி:21 40/3

மேல்


தருமராசன் (6)

என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம் – வில்லி:11 158/1
துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன்
மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் – வில்லி:11 267/3,4
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம் – வில்லி:29 10/1
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:38 14/3
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:39 14/3
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/2

மேல்


தருமராசனுமே (1)

தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே
@11. சூதுபோர்ச் சருக்கம் – வில்லி:10 153/4,5

மேல்


தருமற்கு (3)

ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று – வில்லி:28 30/1
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/3,4
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4

மேல்


தருமன் (66)

உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/2
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/2
ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை – வில்லி:5 71/1
தருமன் பவனன் தினநாதன் தனயர்-தம்பால் – வில்லி:5 86/1
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் – வில்லி:10 7/4
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல – வில்லி:10 12/1
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் – வில்லி:10 103/2
தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு – வில்லி:10 106/1
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/3
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற – வில்லி:11 5/1
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி – வில்லி:11 67/1
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால் – வில்லி:11 94/2
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும் – வில்லி:11 172/2
தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார் – வில்லி:11 190/3
தண்ணிய தருமன் செய்த பாவமோ சகுனி செய்த – வில்லி:11 194/1
நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான் – வில்லி:11 228/4
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும் – வில்லி:27 46/2
ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே – வில்லி:27 216/1
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் – வில்லி:28 51/1
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா – வில்லி:28 64/2
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில் – வில்லி:31 12/3
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன் – வில்லி:31 29/1
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே – வில்லி:36 2/4
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன் – வில்லி:36 34/1
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர் – வில்லி:38 23/1
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும் – வில்லி:38 39/1
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா – வில்லி:38 45/1
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/2
கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி – வில்லி:40 7/3
அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/4
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும் – வில்லி:40 26/1
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/2
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் – வில்லி:41 16/2
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி – வில்லி:42 2/1
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை – வில்லி:44 19/3
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு – வில்லி:44 91/1
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த – வில்லி:45 76/1
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் – வில்லி:45 181/3
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – வில்லி:46 21/2
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள – வில்லி:46 37/2
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி – வில்லி:46 45/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும் – வில்லி:46 156/1
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் – வில்லி:46 159/1
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக – வில்லி:46 161/1
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/2

மேல்


தருமன்-தன் (4)

நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன்
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/1,2
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர் – வில்லி:11 89/2
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/3
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4

மேல்


தருமனுக்கு (5)

தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு – வில்லி:5 107/3
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன் – வில்லி:12 121/1
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான் – வில்லி:13 161/4
மன்னற்கு இளையோனை வாள் தருமனுக்கு இளையோன் – வில்லி:45 157/1

மேல்


தருமனுக்கும் (1)

தருமனுக்கும் கருத்து இதுவே தமருடன் போர் புரியாமல் – வில்லி:27 40/1

மேல்


தருமனுடன் (3)

வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன்
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/3,4
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன்
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/3,4

மேல்


தருமனும் (11)

தந்தை-தன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும் – வில்லி:11 32/1
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான் – வில்லி:11 170/4
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும்
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் – வில்லி:11 186/3,4
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள் – வில்லி:11 278/1
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும் – வில்லி:12 1/2
தருமனும் தம்பிமாரும் தாலுவும் புலர்ந்து தாகத்து – வில்லி:16 22/1
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4
தருமனும் தம்பிமாரும் சாற்றிய மாற்றம் கேட்டே – வில்லி:28 31/1
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை – வில்லி:42 214/1
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/2

மேல்


தருமனுமே (1)

சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே – வில்லி:17 7/4

மேல்


தருமனே (1)

தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் – வில்லி:11 9/4

மேல்


தருமனை (4)

மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம் – வில்லி:11 23/2
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான் – வில்லி:11 171/2,3
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே – வில்லி:11 187/4
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2

மேல்


தருமனையும் (2)

தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான் – வில்லி:27 24/2
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும் – வில்லி:45 167/3

மேல்


தருமனோடு (1)

மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத – வில்லி:28 37/3

மேல்


தருமாதிபனை (1)

தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி – வில்லி:2 64/3

மேல்


தருவது (1)

தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா – வில்லி:36 12/4

மேல்


தருவர் (1)

மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/4

மேல்


தருவன் (4)

யானே தருவன் என மத்திரராசன் நல்க – வில்லி:2 44/3
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை – வில்லி:11 171/2
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2

மேல்


தருவான் (2)

தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான்
முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் – வில்லி:15 1/2,3
வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான்
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/1,2

மேல்


தருவில் (2)

வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய – வில்லி:1 92/1
சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி – வில்லி:16 38/3

மேல்


தருவின் (4)

ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி – வில்லி:7 34/1
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2

மேல்


தருவினுக்கும் (1)

அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1

மேல்


தருவும் (2)

வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் – வில்லி:6 18/1
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும்
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/1,2

மேல்


தருவேன் (2)

எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன் – வில்லி:7 4/2
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/4

மேல்


தருவை (1)

நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1

மேல்


தருவோடு (2)

பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/2
மல்லல் மலர் தருவோடு வழங்கும் – வில்லி:14 64/4

மேல்


தரை (9)

தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4
தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம் – வில்லி:9 13/3
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ – வில்லி:13 48/3
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2
இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த – வில்லி:22 101/1
தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா – வில்லி:23 5/2
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த – வில்லி:27 62/2
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும் – வில்லி:32 38/3
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3

மேல்


தரைக்கு (1)

தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா – வில்லி:14 30/2

மேல்


தரையில் (2)

தரையில் வீழ் சல்லியன்-தன்னையும் தனது பேர் – வில்லி:39 32/1
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு – வில்லி:45 155/2

மேல்


தரையும் (2)

எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய் – வில்லி:23 14/1
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் – வில்லி:23 14/2

மேல்


தல (5)

சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/4
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன் – வில்லி:36 34/1
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் – வில்லி:38 9/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு – வில்லி:42 54/1
சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1

மேல்


தல-கணே (1)

தல-கணே சல்லியன் வீழ்தலும் தந்தையோடு – வில்லி:39 31/1

மேல்


தலங்களில் (1)

தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி – வில்லி:46 162/2

மேல்


தலங்களினும் (1)

எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன் – வில்லி:45 236/1

மேல்


தலத்திடை (1)

சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30/2

மேல்


தலத்தில் (2)

தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை – வில்லி:37 39/2

மேல்


தலத்தின் (3)

கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் – வில்லி:15 14/4
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/3
அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும் – வில்லி:46 155/1

மேல்


தலத்தினில் (3)

தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி – வில்லி:10 103/1
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/2
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் – வில்லி:42 69/4

மேல்


தலத்தினின்று (1)

தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம் – வில்லி:9 13/3

மேல்


தலத்து (2)

தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த – வில்லி:20 14/3
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1

மேல்


தலத்துக்கு (1)

தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே – வில்லி:11 215/1

மேல்


தலத்தோர்க்கு (1)

பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான் – வில்லி:13 150/4

மேல்


தலம் (11)

விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் – வில்லி:5 21/1
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் என கவினிற்று அம்மா – வில்லி:10 91/4
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் – வில்லி:11 29/3
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/2
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை – வில்லி:22 40/2
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை – வில்லி:27 65/2
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள் – வில்லி:41 239/2
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம் – வில்லி:46 152/2

மேல்


தலம்-தொறும் (3)

தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற – வில்லி:5 22/3
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் – வில்லி:6 16/1
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2

மேல்


தலமான (1)

தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி – வில்லி:46 162/2

மேல்


தலமும் (1)

அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3

மேல்


தலை (91)

கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா – வில்லி:2 91/3
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/3
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/4
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல் – வில்லி:5 36/2
வியப்போடு தொல்லை முனி சொல் தலை மீது கொண்டு – வில்லி:5 89/1
யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும் – வில்லி:6 39/1
பருகும் சுவை அமுது ஆனவர் பாதம் தலை வைத்தான் – வில்லி:7 16/4
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/2
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் – வில்லி:11 75/4
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி – வில்லி:11 253/2
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு – வில்லி:12 26/1
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/3
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற – வில்லி:14 97/3
கான் ஈது இவர்க்கு தலை தெரியா கானம் கருத்து மிக கலங்கி – வில்லி:16 21/1
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி – வில்லி:22 67/2
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர் – வில்லி:22 131/1
தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா – வில்லி:23 5/2
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/4
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான் – வில்லி:27 104/3
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2
வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன் – வில்லி:27 193/1
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4
இடி படும் தலை ராகுவொடு ஏயினார் – வில்லி:29 25/2
உற்றவன் தலை சிந்திட ஓச்சினான் – வில்லி:29 31/2
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை – வில்லி:29 31/3
செற்றவன் தலை சிந்திட வீசினான் – வில்லி:29 31/4
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – வில்லி:32 10/3
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று – வில்லி:33 19/3
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் – வில்லி:34 8/4
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/3
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா – வில்லி:40 9/1
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ – வில்லி:40 9/2
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ – வில்லி:40 9/3
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
தலை அழிந்தவர் அநேகர் தாள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/2
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த – வில்லி:41 181/1
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும் – வில்லி:41 255/3
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின் – வில்லி:42 58/3
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/2,3
வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4
மாசுணம் தலை நொந்து சுழன்றன மாதிரங்கள் மருண்டு கலங்கின – வில்லி:42 127/1
சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய – வில்லி:42 129/2
உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல் – வில்லி:42 133/3
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் – வில்லி:42 139/2
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/3
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/3
நாவலருக்கும் உரைப்பு அரிது அந்த நனம் தலை யோதனமே – வில்லி:44 63/4
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் – வில்லி:45 144/3
தலை கலங்கினும் பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற – வில்லி:45 184/3
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று – வில்லி:45 185/2
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/2
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் – வில்லி:46 118/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/1,2
ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர் – வில்லி:46 204/3
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/4
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4

மேல்


தலை-தொறும் (1)

தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில் – வில்லி:9 16/1

மேல்


தலைக்கொண்டு (1)

என்று அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும் – வில்லி:42 100/1,2

மேல்


தலைக்கொளா (1)

அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா
வென்றி நீடு படைகளோடும் விரவும் அங்கம் நாலொடும் – வில்லி:3 74/2,3

மேல்


தலைகள் (12)

தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல – வில்லி:27 159/1
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார் – வில்லி:42 94/2
அந்தரம்-தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப – வில்லி:42 117/3
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள்
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல் – வில்லி:46 26/1,2
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த – வில்லி:46 243/3

மேல்


தலைகளால் (3)

இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் – வில்லி:10 43/3
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே – வில்லி:21 73/4
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2

மேல்


தலைகளில் (1)

பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3

மேல்


தலைச்சுமை (1)

சற்பராசன் தலைச்சுமை மாற்றுவார் – வில்லி:13 34/2

மேல்


தலைநாள் (5)

மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/3
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4
ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள்
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் – வில்லி:31 18/1,2
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான் – வில்லி:41 22/4
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4

மேல்


தலைநாளில் (2)

தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில்
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/3,4
வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம் – வில்லி:45 261/2

மேல்


தலைநாளினில் (1)

நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில்
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/3,4

மேல்


தலைப்பட்டான் (1)

தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4

மேல்


தலைப்புதல்வனை (1)

மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை – வில்லி:2 13/1

மேல்


தலைப்பெய்தான் (1)

சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் – வில்லி:30 12/4

மேல்


தலைப்போரில் (1)

சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில்
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/3,4

மேல்


தலைபெறும் (1)

சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண் – வில்லி:7 76/3

மேல்


தலைமகன் (1)

தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/2

மேல்


தலைமணி (1)

உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4

மேல்


தலைமேல்கொள்ளா (1)

தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல்கொள்ளா
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி – வில்லி:14 120/1,2

மேல்


தலைமை (1)

தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3

மேல்


தலையழிக்க (1)

தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/3

மேல்


தலையன் (1)

சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி – வில்லி:16 38/3

மேல்


தலையாக (3)

பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும் சமர் துன்னினார் – வில்லி:41 30/2
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர் – வில்லி:44 48/1

மேல்


தலையாய் (1)

தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ – வில்லி:38 52/2

மேல்


தலையாய (1)

தங்கள் குல முன்றில் தலையாய மும்மதத்து – வில்லி:10 82/1

மேல்


தலையான (1)

தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4

மேல்


தலையின் (2)

பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல் – வில்லி:5 36/2
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் – வில்லி:29 72/2

மேல்


தலையும் (3)

தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த – வில்லி:22 93/2
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து – வில்லி:42 159/2
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும்
பின் ஆக வாங்கும் பிறை அம்பும் பேர் அமரில் – வில்லி:45 176/2,3

மேல்


தலையே (1)

ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4

மேல்


தலையை (4)

சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம் – வில்லி:43 29/1
தள்ளியது அப்போது அந்த தவ முனி தலையை அந்தோ – வில்லி:43 29/4

மேல்


தலையொடு (1)

திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2

மேல்


தலைவ (3)

பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/4
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள – வில்லி:46 91/4

மேல்


தலைவர் (9)

தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா – வில்லி:11 38/2
இன்ன இருந்த தலைவர் தாள் இறைஞ்சி முன்னர் இட்டது ஓர் – வில்லி:11 156/3
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார் – வில்லி:14 96/2
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்
துன்னு படை கடலோடும் பொங்கி சூழ்ந்தார் – வில்லி:14 112/2,3
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/3
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன் – வில்லி:28 54/3
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் – வில்லி:46 65/3
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/3

மேல்


தலைவர்-தங்களால் (1)

சதுர மா மறை தலைவர்-தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே – வில்லி:11 139/1,2

மேல்


தலைவர்கள் (1)

ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1

மேல்


தலைவராய் (2)

ஓர் ஒரு தலைவராய் ஓர் ஒர் ஆண்டு உளம் – வில்லி:10 96/1
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் – வில்லி:19 22/1

மேல்


தலைவரும் (5)

பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ – வில்லி:1 86/1
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/3
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ – வில்லி:11 75/2
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1

மேல்


தலைவரே (1)

ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே – வில்லி:28 54/4

மேல்


தலைவன் (25)

தவம் உற குட திசை தலைவன் தாரமாம் – வில்லி:1 79/1
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான் – வில்லி:3 39/4
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4
தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும் – வில்லி:5 37/3
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை – வில்லி:10 34/1
தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் – வில்லி:11 9/4
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் – வில்லி:11 195/1
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல் – வில்லி:16 25/1
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் – வில்லி:19 6/4
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த – வில்லி:21 60/2
பட்ட நுதல் களி யானை பாண்டவர்-தம் படை தலைவன் பட்டானாக – வில்லி:29 73/1
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே – வில்லி:36 9/1
தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி – வில்லி:38 44/3
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி – வில்லி:38 50/3
தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன்
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/1,2
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் – வில்லி:40 67/3
சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர் – வில்லி:41 197/1
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/3
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/2
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற – வில்லி:45 99/2
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி – வில்லி:46 94/1

மேல்


தலைவன்-தன்னை (1)

வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2

மேல்


தலைவன்-தனக்கு (1)

தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1

மேல்


தலைவனாம் (3)

உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை – வில்லி:16 68/2
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ – வில்லி:19 15/4
தலைவனாம் முனி கிருபனும் கிருதனும் துரகதத்தாமாவும் – வில்லி:42 73/1

மேல்


தலைவனான (1)

யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில் – வில்லி:45 46/3

மேல்


தலைவனுக்கு (2)

தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள் – வில்லி:3 124/1
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர் – வில்லி:10 19/1

மேல்


தலைவனுடன் (1)

தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி – வில்லி:2 105/1

மேல்


தலைவனும் (5)

சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண் – வில்லி:7 76/3
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் – வில்லி:27 236/3
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும் – வில்லி:40 5/2
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர – வில்லி:46 55/2

மேல்


தலைவனை (3)

தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா – வில்லி:23 5/2
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும் – வில்லி:41 189/2

மேல்


தவ (60)

விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் – வில்லி:1 13/3
பசு கவர்ந்தனர் என பயிலும் மா தவ
முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும் – வில்லி:1 71/1,2
அ குல தவ முனி அருளினால் இவன் – வில்லி:1 81/3
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் – வில்லி:1 105/2
வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே – வில்லி:1 149/4
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன் – வில்லி:2 69/1
செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி – வில்லி:2 88/1
ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல் – வில்லி:3 16/3
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன் – வில்லி:4 23/2
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/3
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி – வில்லி:7 59/1
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் – வில்லி:7 78/4
பாண்டவர்கள் புரிந்த தவ பயன் ஆகி அவதரித்து பகைத்து மேன்மேல் – வில்லி:10 1/1
அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால் – வில்லி:10 92/2
யாவையும் கொடுத்து இருப்ப இளைஞரோடு மெய் தவ
கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே – வில்லி:11 179/1,2
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே – வில்லி:12 22/1
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான் – வில்லி:12 47/4
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே – வில்லி:12 121/4
நீ புரி தவ பயன் நீடு வாழியே – வில்லி:12 132/1
உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும் – வில்லி:12 141/3
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/4
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும் – வில்லி:12 160/2
நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம் – வில்லி:12 161/3
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
என்றும் யாம் முயல் தவ பயன் இருந்தவா என்னா – வில்லி:14 37/3
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும் – வில்லி:15 2/2
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி – வில்லி:16 11/1
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/3
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து – வில்லி:17 2/1
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
வந்தனள் என்னுடை மா தவ பயன் – வில்லி:21 26/1
சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும் – வில்லி:21 55/4
என் பெரும் தவ பயன் என்று அறிந்திலேன் – வில்லி:21 65/1
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் – வில்லி:24 21/4
அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன் – வில்லி:26 18/2
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன் – வில்லி:40 1/1
பார்த்தன் முன் தவ பயன் பலித்தவாறு அரோ – வில்லி:41 197/4
தள்ளியது அப்போது அந்த தவ முனி தலையை அந்தோ – வில்லி:43 29/4
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/4
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற – வில்லி:46 124/1

மேல்


தவங்கள் (1)

பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4

மேல்


தவங்களும் (1)

பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3

மேல்


தவத்தால் (4)

ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர் – வில்லி:5 22/1
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து – வில்லி:12 72/3
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/4

மேல்


தவத்தாலும் (1)

சாபத்தாலும் சாபமொழி-தன்னால் வளரும் தவத்தாலும்
கோபத்தாலும் பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன் – வில்லி:17 1/1,2

மேல்


தவத்தில் (1)

தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள் – வில்லி:5 77/4

மேல்


தவத்திற்கு (1)

புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


தவத்தின் (12)

புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ – வில்லி:1 144/4
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் – வில்லி:2 86/4
என்று போந்து நானும் இயன்ற தவத்தின் இருந்தேன் – வில்லி:3 39/2
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/2
மா தவத்தின் பயன் என மாதவன் – வில்லி:12 6/1
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் தவத்தின் மேலே – வில்லி:12 29/2
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
தந்தருள் என்றனன் தவத்தின் மேல் நின்றான் – வில்லி:12 128/4
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் – வில்லி:22 134/4
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த – வில்லி:27 160/2
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா – வில்லி:41 150/3
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய் – வில்லி:45 12/4

மேல்


தவத்தினர் (1)

தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் – வில்லி:13 15/1

மேல்


தவத்தினால் (2)

தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் – வில்லி:11 195/1
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று – வில்லி:22 49/2

மேல்


தவத்தினுக்கும் (1)

பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் – வில்லி:5 49/2

மேல்


தவத்து (4)

இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட – வில்லி:5 87/1
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட – வில்லி:10 142/3
நல் தவத்து உறுதியும் நரன் கருத்தும் நாம் – வில்லி:12 49/1
மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும் – வில்லி:44 40/1

மேல்


தவத்தேன் (1)

எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4

மேல்


தவத்தை (1)

அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1

மேல்


தவத்தோர் (1)

ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும் – வில்லி:3 84/2

மேல்


தவத்தோன் (5)

சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன்
நகுடன் நாம வேல் நராதிபன் நாகருக்கு அரசாய் – வில்லி:1 20/2,3
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர் – வில்லி:2 64/2
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் – வில்லி:5 87/4
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் – வில்லி:10 12/3
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன் – வில்லி:14 60/4

மேல்


தவத்தோனை (1)

மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/4

மேல்


தவந்தனில் (1)

தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4

மேல்


தவம் (87)

பால் இரு செவிப்பட படாத நல் தவம்
சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன் – வில்லி:1 77/2,3
தவம் உற குட திசை தலைவன் தாரமாம் – வில்லி:1 79/1
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ – வில்லி:1 108/2
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் – வில்லி:1 150/4
முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/2
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் – வில்லி:2 52/4
இவ்வாறு அரிய தவம் நாள்-தொறும் ஏறும் எல்லை – வில்லி:2 56/1
மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க – வில்லி:2 88/3
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே – வில்லி:4 62/2
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் – வில்லி:5 79/4
முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள் – வில்லி:5 80/4
புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான் – வில்லி:10 107/4
குந்தி செய் தவம் கூரும் என்னவே – வில்லி:11 134/4
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் – வில்லி:12 32/4
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/2
சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் – வில்லி:12 42/4
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/2
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம்
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை – வில்லி:12 45/1,2
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம்
புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே – வில்லி:12 46/3,4
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/4
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல – வில்லி:12 56/2
புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/3
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் – வில்லி:12 68/4
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன – வில்லி:12 69/2
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன – வில்லி:12 70/2
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் – வில்லி:12 71/2
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் – வில்லி:12 73/3
நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் – வில்லி:12 76/4
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/4
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/2
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி பரிவினோடும் – வில்லி:12 89/2
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான் – வில்லி:12 122/3
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ – வில்லி:12 124/4
ஊழி நாளும் தவம் முயன்று ஓங்குவார் – வில்லி:13 35/3
சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற – வில்லி:13 90/2
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் – வில்லி:13 107/2
மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு – வில்லி:13 142/1
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் – வில்லி:13 161/1
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
அந்த ஓதை அ பொழிலிடை தவம் புரிந்தருளும் – வில்லி:14 21/1
கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும் – வில்லி:14 43/2
தவா மறைவாணர் தவம் புரியும் தண் – வில்லி:14 68/1
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/3
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4
சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும் – வில்லி:23 19/1
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என – வில்லி:26 3/2
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே – வில்லி:26 7/4
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம்
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/3,4
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/4
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி – வில்லி:27 147/1
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று – வில்லி:27 237/1
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான் – வில்லி:41 22/4
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/4
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/2
நின்ற தீவினை நீங்கிட நீ தவம்
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் – வில்லி:46 230/3,4
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/4

மேல்


தவம்-தன்னால் (1)

அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால்
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/1,2

மேல்


தவமும் (4)

பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும்
நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால் – வில்லி:14 44/2,3
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் – வில்லி:29 10/4
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் – வில்லி:43 14/1
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை – வில்லி:43 22/3

மேல்


தவமே (5)

வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே – வில்லி:1 2/4
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி – வில்லி:3 40/1
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா – வில்லி:12 105/3
தந்தை இன்பம் எய்த தவமே இன்பமாக – வில்லி:38 41/1

மேல்


தவமோ (3)

தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ
ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/3,4

மேல்


தவர் (10)

நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4
கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/4
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் – வில்லி:13 16/2
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/3
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை – வில்லி:22 98/2
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல் – வில்லி:46 124/4

மேல்


தவர்-தம்மின் (1)

புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1

மேல்


தவர்-தமக்கு (1)

திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


தவரில் (1)

தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2

மேல்


தவரினுக்கு (1)

தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் – வில்லி:13 126/4

மேல்


தவருடன் (1)

தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான் – வில்லி:13 132/4

மேல்


தவரும் (3)

ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும்
பாயிர நான்மறை பாடி வியந்து பணிந்து புகழ்ந்தனரே – வில்லி:27 205/3,4
தேவரும் வாசவனும் தவரும் திசைமுகனும் நராதிபரும் – வில்லி:27 210/1
தவரும் நடு வெட்டா – வில்லி:41 75/2

மேல்


தவரோடு (1)

தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன் – வில்லி:42 63/1

மேல்


தவழ் (14)

மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/4
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி – வில்லி:3 83/1
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் – வில்லி:3 119/4
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி – வில்லி:6 40/2
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல் – வில்லி:10 99/1
கார் தவழ் கொடு முடி கான மால் வரை – வில்லி:11 100/1
வார் தவழ் முலை அர_மாதரார் செவி – வில்லி:11 100/2
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர் – வில்லி:11 100/3
தேர் தவழ் ஓதையின் செவிடு பட்டவால் – வில்லி:11 100/4
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் – வில்லி:13 23/4
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
மு கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை – வில்லி:18 2/4
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/4

மேல்


தவழ்தரு (1)

முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும் – வில்லி:2 26/3

மேல்


தவழ்தலின் (1)

இன முகில் தவழ்தலின் இரங்கு பேர் இசை – வில்லி:11 97/3

மேல்


தவழ்ந்த (1)

முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு – வில்லி:14 122/2

மேல்


தவழ்ந்தருளி (1)

விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் – வில்லி:35 1/3

மேல்


தவழ்ந்தருளும் (1)

மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/4

மேல்


தவழ்ந்தவன் (1)

ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/4

மேல்


தவழ்ந்தன (1)

சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் – வில்லி:38 26/3

மேல்


தவழ்ந்து (2)

தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே – வில்லி:27 89/2,3
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி – வில்லி:42 43/3

மேல்


தவழ்வது (1)

சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/3

மேல்


தவழும் (2)

கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று – வில்லி:11 47/2
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2

மேல்


தவள (9)

துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே – வில்லி:11 198/2
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற – வில்லி:21 62/3
சாந்தினால் மெழுகிய தவள மாளிகை – வில்லி:21 64/1
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா – வில்லி:28 48/1
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் – வில்லி:40 45/1
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/3
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/2

மேல்


தவளமான (1)

தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார் – வில்லி:11 173/3

மேல்


தவறா (2)

மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/4

மேல்


தவறாத (3)

மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4
சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும் – வில்லி:44 3/1
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4

மேல்


தவறாதான் (1)

உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2

மேல்


தவறாது (1)

நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும் – வில்லி:11 37/1

மேல்


தவறாமல் (1)

தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/2

மேல்


தவறாவண்ணம் (1)

சனத்தில் அருளால் இல் வாழ் தருமம் தவறாவண்ணம்
இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன் – வில்லி:3 40/3,4

மேல்


தவறி (1)

திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1

மேல்


தவறியதும் (1)

வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ – வில்லி:46 132/2

மேல்


தவறின் (2)

மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/2
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/3

மேல்


தவறினை (1)

ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/3,4

மேல்


தவறு (4)

மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை – வில்லி:11 233/2
சினம் மிகுதலின் தவறு செய்தனன் என போய் – வில்லி:23 7/3
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் – வில்லி:28 11/4
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1

மேல்


தவறும்-கொல் (1)

கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா – வில்லி:44 34/3

மேல்


தவறுறாது (1)

அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1

மேல்


தவறோ (1)

நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர – வில்லி:11 194/3

மேல்


தவன் (8)

புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/3
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/3
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/4
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/2
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் – வில்லி:12 58/2
ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/4
செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம் – வில்லி:18 8/1

மேல்


தவன்-வயின் (1)

மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல் – வில்லி:3 28/3

மேல்


தவனன் (1)

தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து தனதனும் – வில்லி:3 71/1

மேல்


தவனனை (1)

தவனனை உததியில் சாய்த்த மாலை போல் – வில்லி:3 17/2

மேல்


தவனால் (1)

தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான் – வில்லி:33 14/4

மேல்


தவனில் (1)

தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3

மேல்


தவனும் (3)

தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து – வில்லி:10 33/2
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே – வில்லி:12 110/4
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள – வில்லி:41 152/1

மேல்


தவனை (1)

தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து – வில்லி:10 33/2

மேல்


தவனோதயத்தில் (1)

தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன் – வில்லி:37 34/3

மேல்


தவா (5)

வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3
தவா மறைவாணர் தவம் புரியும் தண் – வில்லி:14 68/1
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில் – வில்லி:40 85/3
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/2
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் – வில்லி:45 61/3

மேல்


தவாத (3)

மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான் – வில்லி:11 176/2
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் – வில்லி:13 15/1
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1

மேல்


தவாமல் (2)

மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/3
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3

மேல்


தவாவகை (1)

அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/4

மேல்


தவிசிடை (1)

கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் – வில்லி:27 82/4

மேல்


தவிசிடையே (2)

செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும் – வில்லி:12 148/2,3
ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே – வில்லி:12 158/1,2

மேல்


தவிசில் (5)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில்
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – வில்லி:7 74/3,4
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும் – வில்லி:11 172/2
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் – வில்லி:12 156/2
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3

மேல்


தவிசின் (12)

தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல் – வில்லி:3 70/1
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி – வில்லி:5 69/3
தொழுது பொன் தவிசின் ஏற்றி சூழ்ந்தனர் இருந்து கேட்ப – வில்லி:5 72/1
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி – வில்லி:6 40/2
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு – வில்லி:11 25/2
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார் – வில்லி:11 158/4
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி – வில்லி:17 3/1
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் – வில்லி:25 8/4
தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின் – வில்லி:27 71/4
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/4
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே – வில்லி:27 188/1

மேல்


தவிசினிடையே (1)

தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி – வில்லி:27 228/3

மேல்


தவிசினில் (1)

துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் – வில்லி:26 4/4

மேல்


தவிசு (3)

மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் – வில்லி:1 126/4
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/2
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2

மேல்


தவிர் (1)

சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3

மேல்


தவிர்க (2)

தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் – வில்லி:7 71/1

மேல்


தவிர்கிற்குதல் (1)

தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் – வில்லி:42 60/2

மேல்


தவிர்கின் (1)

இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/3

மேல்


தவிர்த்த (1)

வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2

மேல்


தவிர்த்தி (1)

வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4

மேல்


தவிர்த்து (2)

என்ன கழறி இருந்தோர் உரை தவிர்த்து
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப – வில்லி:27 51/1,2
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2

மேல்


தவிர்த்தோய் (1)

என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – வில்லி:41 176/4

மேல்


தவிர்ந்த (1)

தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள – வில்லி:41 152/1

மேல்


தவிர்ந்தருளா (1)

மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே – வில்லி:27 210/3,4

மேல்


தவிர்ந்தான் (1)

சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே – வில்லி:12 77/2,3

மேல்


தவிர்ந்து (1)

தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/2,3

மேல்


தவிர்ப்பேன் (1)

சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4

மேல்


தவிராமல் (1)

தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4

மேல்


தவிரோம் (1)

உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4

மேல்


தழக்கின் (1)

தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில் – வில்லி:27 91/3

மேல்


தழங்க (4)

துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார் – வில்லி:7 41/4
தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க
சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா – வில்லி:7 77/1,2
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4

மேல்


தழங்கவும் (1)

சங்கு இனங்கள் முழங்கவும் பணை முரசு இனங்கள் தழங்கவும்
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும் – வில்லி:29 49/1,2

மேல்


தழங்கவே (1)

சங்கம் விம்ம முரசம் தழங்கவே – வில்லி:3 115/4

மேல்


தழங்கி (1)

ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ – வில்லி:42 77/1

மேல்


தழங்கின (1)

பேரி பம்பின கொம்பு தழங்கின பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின – வில்லி:42 126/2

மேல்


தழங்கு (1)

தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் – வில்லி:2 26/4

மேல்


தழல் (50)

தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய – வில்லி:1 10/3
மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் – வில்லி:2 59/1
செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் – வில்லி:2 92/2
அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் – வில்லி:2 93/4
துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே – வில்லி:3 17/4
செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே – வில்லி:4 32/4
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற – வில்லி:7 32/1
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/3
குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/4
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி – வில்லி:10 103/1
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் – வில்லி:10 103/2
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் – வில்லி:10 103/3
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/4
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
தழல் எழு கானகம் தண்ணெனும்படி – வில்லி:11 96/3
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார் – வில்லி:11 191/3
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4
தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல் – வில்லி:11 228/3
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் – வில்லி:11 282/4
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும் – வில்லி:12 1/2
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ – வில்லி:13 10/3
தழல் வந்தருள் பாவை தடம் துகிலும் – வில்லி:13 60/1
தன் ஆகம் உற தழுவ தழல் வாய் – வில்லி:13 61/3
சர மழை இடி மழை தழல் மழை சொரியா – வில்லி:13 131/3
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப – வில்லி:14 38/3
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் – வில்லி:16 43/2
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும் – வில்லி:16 65/2
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது – வில்லி:21 34/3
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா – வில்லி:41 176/2
பண்ணுடை செம் தழல் பரப்பும் மூரலாய் – வில்லி:41 213/2
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் – வில்லி:41 244/1
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/2
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/3
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை – வில்லி:45 96/3
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/4
அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/4
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1

மேல்


தழலவன் (2)

சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா – வில்லி:7 77/2
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை – வில்லி:9 56/2

மேல்


தழலால் (1)

மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால்
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/2,3

மேல்


தழலிடை (2)

திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும் – வில்லி:12 69/3
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3

மேல்


தழலில் (2)

அறிவுடை விசயற்கு இந்த அந்தணன் தழலில் வீழாது – வில்லி:41 149/3
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி – வில்லி:41 233/3

மேல்


தழலின் (3)

தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி – வில்லி:2 50/3
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் – வில்லி:41 179/4
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின்
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/3,4

மேல்


தழலுடன் (1)

சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே – வில்லி:1 104/2

மேல்


தழலோ (1)

தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும் – வில்லி:11 220/1

மேல்


தழலோன் (1)

இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4

மேல்


தழீஇ (13)

குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான் – வில்லி:1 23/4
கைப்படுத்துவல் என கணவனை தழீஇ
அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள் – வில்லி:1 84/3,4
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் – வில்லி:3 96/4
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/3,4
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே – வில்லி:11 56/3
அணுகி மைந்தனை அன்பொடு உற தழீஇ
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ – வில்லி:12 170/1,2
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/2
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/3
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4

மேல்


தழீஇக்கொண்டானே (1)

சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/4

மேல்


தழீஇக்கொண்டு (7)

கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/2,3
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/2,3
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் – வில்லி:11 219/3,4
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/2
அந்த கணத்தில் வந்து இறைஞ்சும் ஆகண்டலனை தழீஇக்கொண்டு
கந்த துளப முடியோனும் கண்ணும் கருத்தும் களி கூர – வில்லி:27 228/1,2
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/1,2
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/1,2

மேல்


தழீஇய (1)

தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2

மேல்


தழீஇயினன் (3)

வாங்குபு தழீஇயினன் வலிமை கூரவே – வில்லி:3 1/4
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி – வில்லி:23 9/2
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன்
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/2,3

மேல்


தழீஇயும் (1)

கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும்
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார் – வில்லி:23 18/1,2

மேல்


தழும்பு (1)

வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2

மேல்


தழும்புடை (1)

வில் இலக்கண தழும்புடை கரங்களால் மிகவும் – வில்லி:7 63/2

மேல்


தழுவ (4)

தன் ஆகம் உற தழுவ தழல் வாய் – வில்லி:13 61/3
தன் புய வலியினால் தழுவ உன்னினான் – வில்லி:21 36/4
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் – வில்லி:46 148/2
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/3

மேல்


தழுவலின் (1)

விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த – வில்லி:3 125/1

மேல்


தழுவி (21)

இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/2,3
அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் – வில்லி:1 153/2
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால் – வில்லி:2 107/3
தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி
கனகுலம் முகந்து பெய் கரும் கயம் நெருங்கும் – வில்லி:2 109/2,3
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை – வில்லி:10 71/3
தம்பி மைந்தரை தழுவி நும்மை இன்று – வில்லி:11 126/1
தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே – வில்லி:11 215/1
தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே – வில்லி:11 215/1
நின்ற அ குமரனை தழுவி நேயமோடு – வில்லி:12 142/1
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/3,4
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/3,4
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா – வில்லி:20 13/3
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா – வில்லி:41 157/2
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி
அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/2,3
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர் – வில்லி:45 16/1
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி – வில்லி:45 243/2
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4
அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா – வில்லி:46 249/4

மேல்


தழுவிக்கொடு (1)

தட்டினார் உடலை தழுவிக்கொடு
கட்டினார் விழுந்தார் சில காளையர் – வில்லி:29 34/3,4

மேல்


தழுவிக்கொண்டான் (1)

குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் – வில்லி:41 150/4

மேல்


தழுவிக்கொள்ளா (1)

மன்னவர்_மன்னன்-தன்னை வாசவன் தழுவிக்கொள்ளா – வில்லி:13 149/4

மேல்


தழுவிய (1)

தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர் – வில்லி:22 131/1

மேல்


தழுவினர் (2)

தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே – வில்லி:2 114/4
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4

மேல்


தழுவினன் (1)

தழுவினன் பெரும் துயர் அகற்றி தண்ணளி – வில்லி:12 123/1

மேல்


தழுவினான் (2)

தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே – வில்லி:4 62/4
தன் திரு மதலையை தழுவினான் அரோ – வில்லி:12 122/4

மேல்


தழுவுக (1)

உருக நீ தழுவுக உடலம் தேம் உற – வில்லி:21 27/3

மேல்


தழுவுதற்கு (1)

சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம் – வில்லி:10 79/3

மேல்


தழுவும் (2)

தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4

மேல்


தழுவுவான் (1)

மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் – வில்லி:21 28/2

மேல்


தழுவுற (2)

தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து – வில்லி:1 90/1
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2

மேல்


தழுவுறவே (1)

இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/1,2

மேல்


தழை (4)

ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ – வில்லி:8 17/4
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் – வில்லி:45 115/2

மேல்


தழைக்க (7)

குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே – வில்லி:3 63/3
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் – வில்லி:3 73/1
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும் – வில்லி:11 247/1
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
தாக்கிய காம நோய் தழைக்க அன்புற – வில்லி:21 25/1
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று – வில்லி:21 27/2
நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன் – வில்லி:41 205/1

மேல்


தழைக்கவே (1)

தாம் தழைக்கவே தந்தைதந்தை முன் – வில்லி:11 136/3

மேல்


தழைத்த (4)

தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி – வில்லி:2 10/2
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் – வில்லி:9 17/1
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை – வில்லி:9 56/2
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் – வில்லி:11 136/4

மேல்


தழைத்து (1)

குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/3

மேல்


தள்ள (1)

தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2

மேல்


தள்ளவே (1)

இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே
அகல் வெளி புதைத்தன அம்பும் அம்புமே – வில்லி:45 126/3,4

மேல்


தள்ளாட (1)

தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை – வில்லி:27 235/1,2

மேல்


தள்ளி (2)

சாமுகத்தவன் என தள்ளி வீழ்த்தினான் – வில்லி:21 72/4
புயம் துணிவுண்ட பூரிசவாவினை புரிந்து தள்ளி
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து – வில்லி:42 159/1,2

மேல்


தள்ளியது (1)

தள்ளியது அப்போது அந்த தவ முனி தலையை அந்தோ – வில்லி:43 29/4

மேல்


தள்ளியே (1)

தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4

மேல்


தள்ளினர் (1)

தள்ளினர் தம துயர் சலம் இனி இலது என்று – வில்லி:13 143/1

மேல்


தள்ளினான் (1)

தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை – வில்லி:27 77/3

மேல்


தள்ளுறு (1)

தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான் – வில்லி:42 96/4

மேல்


தள (2)

தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை – வில்லி:27 95/2
தள தரணிபர் எனும் தானை யானைகள் – வில்லி:30 20/3

மேல்


தளத்தின் (1)

பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே – வில்லி:40 36/3

மேல்


தளத்தினும் (3)

இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று – வில்லி:27 135/3
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே – வில்லி:35 7/4
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1

மேல்


தளத்து (2)

உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் – வில்லி:40 35/1
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் – வில்லி:40 36/2

மேல்


தளத்தும் (1)

இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே – வில்லி:40 36/1

மேல்


தளத்தொடு (1)

வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/4

மேல்


தளப்பு (1)

தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை – வில்லி:28 25/3

மேல்


தளம் (2)

பரிதி கண்ட பனி என பகை தளம் பறந்ததே – வில்லி:40 37/4
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/2

மேல்


தளம்-தன்னிலே (1)

தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4

மேல்


தளர் (2)

உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே – வில்லி:41 1/1

மேல்


தளர்ச்சி (3)

சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி – வில்லி:45 105/1
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி – வில்லி:46 43/1

மேல்


தளர்தல் (1)

தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு – வில்லி:45 84/3

மேல்


தளர்ந்த (4)

அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3
தளர்ந்த நிலை கண்டு துரியோதனன் அரும் போர் – வில்லி:29 59/1
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள் – வில்லி:32 26/1
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி – வில்லி:45 105/1

மேல்


தளர்ந்ததற்கு (1)

தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – வில்லி:40 35/4

மேல்


தளர்ந்தது (3)

சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை – வில்லி:14 104/4
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை – வில்லி:14 104/4
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது – வில்லி:45 165/2

மேல்


தளர்ந்தவர் (1)

தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு – வில்லி:45 238/1

மேல்


தளர்ந்தன (1)

முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3

மேல்


தளர்ந்தனன் (1)

நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3

மேல்


தளர்ந்தார் (1)

சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4

மேல்


தளர்ந்தாள் (2)

தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/4
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4

மேல்


தளர்ந்தான் (3)

சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/3
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4

மேல்


தளர்ந்திடுவித்தானே (1)

நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே – வில்லி:45 104/4

மேல்


தளர்ந்து (11)

தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் – வில்லி:9 28/3,4
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/3,4
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் – வில்லி:16 22/2
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் – வில்லி:42 28/2
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2

மேல்


தளர்வால் (1)

தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/2

மேல்


தளர்வினாலோ (1)

தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ – வில்லி:13 144/3,4

மேல்


தளர்வு (14)

கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் – வில்லி:5 23/4
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான் – வில்லி:11 205/4
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை – வில்லி:14 104/4
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/4
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/4
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் – வில்லி:41 177/3
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4
தலை கலங்கினும் பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற – வில்லி:45 184/3

மேல்


தளர்வுடன் (1)

இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என – வில்லி:41 129/1

மேல்


தளர்வும் (1)

பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே – வில்லி:32 32/4

மேல்


தளர்வுற்றனன் (1)

சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/2

மேல்


தளர்வுற்றான் (1)

என்ன அமர் செய்வது இனி என்று தளர்வுற்றான் – வில்லி:29 58/4

மேல்


தளர்வுற்று (1)

கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் – வில்லி:46 151/1,2

மேல்


தளர்வுறு (1)

தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை – வில்லி:5 71/1

மேல்


தளர்வுறுகின்றது (1)

நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4

மேல்


தளர்வொடு (1)

பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1

மேல்


தளர்வோடு (1)

தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2

மேல்


தளரா (1)

உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2

மேல்


தளராவகை (1)

வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2

மேல்


தளரும் (1)

சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும்
நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/3,4

மேல்


தளவ (2)

தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் – வில்லி:12 159/2
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை – வில்லி:27 95/2

மேல்


தளவம் (2)

தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் – வில்லி:7 20/4
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ – வில்லி:13 145/1

மேல்


தளவு (1)

தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன் – வில்லி:36 34/1

மேல்


தளவும் (1)

வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2

மேல்


தளி (1)

விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1

மேல்


தளிர் (2)

அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர – வில்லி:2 95/1
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா – வில்லி:7 56/3

மேல்


தளிருடன் (1)

கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம் – வில்லி:12 145/2

மேல்


தளை (3)

தளை அவிழ் நாள்மலர் சாத்தும் நாரதன் – வில்லி:12 146/2
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி – வில்லி:27 33/2
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் – வில்லி:41 32/2

மேல்


தளைத்த (1)

தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில் – வில்லி:9 16/1

மேல்


தளைந்திடுவன் (1)

நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/4

மேல்


தற்கினால் (1)

தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார் – வில்லி:21 99/4

மேல்


தற்சூழ (1)

அங்கம் ஒரு நான்கும் அவனிபரும் தற்சூழ – வில்லி:27 52/4

மேல்


தற்சூழவும் (1)

தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும்
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் – வில்லி:22 9/2,3

மேல்


தறி (1)

தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி – வில்லி:21 59/2

மேல்


தறிதலின் (1)

எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1

மேல்


தறிதலும் (1)

எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4

மேல்


தறிந்த (1)

அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின் – வில்லி:31 28/1

மேல்


தறிந்தன (1)

சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 76/1

மேல்


தறிந்தான் (1)

நல் முடி தறிந்தான் – வில்லி:41 72/4

மேல்


தறிந்திட (1)

நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் – வில்லி:46 48/3

மேல்


தறிப்பன் (1)

தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/2

மேல்


தறிபட (4)

மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட – வில்லி:41 43/1,2
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட – வில்லி:41 43/2
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/2,3

மேல்


தறிய (2)

தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய
சேம கவன பவன கதி பரிமா நான்கும் சிரம் துணிய – வில்லி:32 24/1,2
நடு தறிய வெட்டி முனை – வில்லி:41 65/3

மேல்


தறியவே (1)

கரம் துடிக்க இரு பதங்கள் தறியவே கலக்கினான் – வில்லி:42 22/4

மேல்


தறியா (1)

சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா – வில்லி:45 201/4

மேல்


தறியுண்டது (1)

சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய – வில்லி:42 129/2

மேல்


தறிவித்து (1)

தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2

மேல்


தறுகண் (13)

கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண்
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/3,4
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/3
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண்
நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய் – வில்லி:13 136/2,3
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே – வில்லி:14 15/4
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/4
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர் – வில்லி:28 17/1
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு – வில்லி:40 69/1
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல் – வில்லி:46 76/2

மேல்


தறுகணர் (1)

தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/4

மேல்


தறுகணானே (1)

சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4

மேல்


தன் (379)

தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை – வில்லி:1 5/2
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம் – வில்லி:1 25/3
திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/4
இந்த மூப்பினை கவர்ந்து தன் இளமையும் ஈந்தான் – வில்லி:1 29/4
தந்தை மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான் – வில்லி:1 30/4
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் – வில்லி:1 61/4
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை – வில்லி:1 69/1
தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4
பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் – வில்லி:1 89/4
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2
தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி – வில்லி:1 96/2
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
தரித்த வில்லொடும் தன் இளவேந்தொடும் – வில்லி:1 124/3
அரவ மா நதி அன்னையும் தன் மகன் – வில்லி:1 125/1
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள் – வில்லி:1 136/4
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன் – வில்லி:1 138/2
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான் – வில்லி:2 15/2
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன்
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் – வில்லி:2 29/3,4
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி – வில்லி:2 50/3
தன் நிகர் பரிதியாலும் சத இதழாலும் செம்பொன் – வில்லி:2 80/3
பங்கய நெடும் துறை படிந்து தன் மகாரால் – வில்லி:2 105/3
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன – வில்லி:2 115/1
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும் – வில்லி:3 76/3
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
தன் மதியால் அருள் தந்தையை எய்தி – வில்லி:3 97/2
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – வில்லி:3 118/2
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே – வில்லி:3 135/4
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன்
கன்று திண் கரி பொர கண்டது என்னவே – வில்லி:4 15/3,4
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி – வில்லி:4 33/2
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் – வில்லி:5 2/3
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/3
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் – வில்லி:5 23/4
இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன் – வில்லி:5 45/2
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் – வில்லி:5 51/2
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி – வில்லி:5 57/3
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும் – வில்லி:5 67/1
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும் – வில்லி:5 76/3
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள் – வில்லி:5 77/4
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் – வில்லி:5 80/3
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப – வில்லி:5 85/2
தன் இட கை தனுவொடும் தேரொடும் – வில்லி:5 103/3
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/3
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன்
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின் – வில்லி:7 3/1,2
இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும் – வில்லி:7 13/1
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட – வில்லி:7 58/3
தொல் இலக்கணம் பலவுடை சுபத்திரை ஒரு தன்
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள் – வில்லி:7 63/3,4
பாங்கி நல் உரை தன் செவி படுதலும் விசயன் – வில்லி:7 68/1
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் – வில்லி:7 73/2
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் – வில்லி:7 84/2
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர – வில்லி:8 9/2
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி – வில்லி:9 4/1
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4
அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் அச்சுவசேனன் – வில்லி:9 41/1
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான் – வில்லி:9 53/2
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் – வில்லி:9 57/2
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – வில்லி:10 12/2
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/2
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய – வில்லி:10 66/2
தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள் – வில்லி:10 122/2
மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய் – வில்லி:10 123/2
திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற – வில்லி:10 127/1
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/4
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் – வில்லி:10 128/4
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4
தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன் – வில்லி:11 15/1
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/3
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும் – வில்லி:11 24/1
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி – வில்லி:11 46/2
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் – வில்லி:11 57/4
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி – வில்லி:11 67/1
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின் – வில்லி:11 123/2
பாவை தன் செழும் பணிவு கூறலும் – வில்லி:11 127/1
தன் குலத்துளோர்-தமை விலக்கவோ – வில்லி:11 143/3
சாயை அன்ன தன் தம்பிமாரொடும் – வில்லி:11 148/3
கண்டுகண்டு தன் கழல் வணங்கும் மா – வில்லி:11 150/1
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி – வில்லி:11 196/1
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/3
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல – வில்லி:11 279/1
வென்று தன் இளைஞரோடும் மேதகு புதல்வரோடும் – வில்லி:11 281/1
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு – வில்லி:12 26/1
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம் – வில்லி:12 45/1
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/4
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
தன் திரு மதலையை தழுவினான் அரோ – வில்லி:12 122/4
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் – வில்லி:12 133/2
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே – வில்லி:12 133/4
தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா – வில்லி:12 142/4
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் – வில்லி:12 163/3
வென்றி வார் சிலை மீளியும் தன் பெரும் – வில்லி:12 175/3
அண்ணலும் தன் அரும் சிலை நாணியின் – வில்லி:13 41/3
தன் ஆகம் உற தழுவ தழல் வாய் – வில்லி:13 61/3
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல் – வில்லி:13 63/3
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல – வில்லி:13 111/1
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/3
கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான் – வில்லி:13 153/4
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு – வில்லி:14 29/1
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல – வில்லி:14 40/1
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன் – வில்லி:14 60/4
தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி – வில்லி:14 110/1
தன் அடையாளம் உற தண்டாலே தாக்க – வில்லி:14 116/2
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான் – வில்லி:14 116/4
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் – வில்லி:14 127/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ – வில்லி:14 139/4
தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் – வில்லி:15 1/2
விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால் – வில்லி:15 14/1
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
கன்னன் வாசகம் கேட்டபோது இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது – வில்லி:16 8/1
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து – வில்லி:16 17/1
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர் – வில்லி:16 28/3
விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே – வில்லி:16 28/4
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் – வில்லி:16 31/3
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து – வில்லி:16 48/1
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் – வில்லி:16 51/3
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
என்று தன் தந்தையோடு இயம்ப தந்தையும் – வில்லி:16 64/1
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/3
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/2
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/4
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி – வில்லி:19 2/1
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/3
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த – வில்லி:20 14/3
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/3
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன்
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/3,4
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் – வில்லி:21 20/3
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் – வில்லி:21 33/3
தன் புய வலியினால் தழுவ உன்னினான் – வில்லி:21 36/4
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/4
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும் – வில்லி:21 52/1
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை – வில்லி:21 71/3
எழுந்து தன் பகைவனது இருண்ட குஞ்சியை – வில்லி:21 76/2
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை – வில்லி:21 79/3
கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம் – வில்லி:21 80/2
நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே – வில்லி:21 84/4
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள – வில்லி:22 16/3
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் – வில்லி:22 21/4
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் – வில்லி:22 22/1
கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான் – வில்லி:22 34/4
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான் – வில்லி:22 43/4
பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்டாட – வில்லி:22 47/1
தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று – வில்லி:22 50/1
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/4
படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம் – வில்லி:22 59/1
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து – வில்லி:22 59/2
சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து – வில்லி:22 63/3
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் – வில்லி:22 71/4
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/4
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/4
தடம் பதி அடைந்த காலை தன் மனை இருந்த பேடி – வில்லி:22 112/1
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/3
வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில் – வில்லி:22 119/3
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் – வில்லி:22 134/4
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க – வில்லி:23 8/2
துளி நின்ற மேனி துளவோன் தன் துணைவரோடும் – வில்லி:23 17/2
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் – வில்லி:23 20/3
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற – வில்லி:26 1/1
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் – வில்லி:27 27/3
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் – வில்லி:27 35/4
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் – வில்லி:27 49/2
பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல் – வில்லி:27 59/1
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா – வில்லி:27 76/2
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல் இன் அமுது இயற்றினான் – வில்லி:27 125/2
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல் இன் அமுது இயற்றினான் – வில்லி:27 125/2
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன்
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/3,4
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ – வில்லி:27 137/1
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/3
பழியுடை பகைஞரேனும் தன் பெரும் பதியில் வந்தால் – வில்லி:27 171/1
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும் – வில்லி:27 187/1
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் – வில்லி:27 223/2
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில் – வில்லி:27 227/1
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:28 9/1
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே – வில்லி:29 7/4
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:29 8/1
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன் – வில்லி:29 15/2
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை – வில்லி:29 31/3
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள – வில்லி:29 62/3
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/2
தன் பெரும் துணைவனாம் தாம மாருதி – வில்லி:30 14/3
தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் – வில்லி:30 19/4
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/4
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் – வில்லி:31 24/2
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/3
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு – வில்லி:32 27/3
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே – வில்லி:32 32/4
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
இரவி நான் வெம் பகை இருளினுக்கு என்று தன்
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான் – வில்லி:34 7/2,3
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு – வில்லி:36 5/3
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று – வில்லி:36 8/1
தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா – வில்லி:36 12/4
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/2
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன் – வில்லி:36 37/1
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி – வில்லி:37 2/2
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால் – வில்லி:37 33/2
தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன்
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் – வில்லி:37 34/3,4
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான் – வில்லி:37 40/2
வேந்தருடனும் போய் புகுந்தான் தன் பாசறையில் வீடுமனும் – வில்லி:37 40/4
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் – வில்லி:38 5/4
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான் – வில்லி:39 21/4
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால் – வில்லி:39 27/1
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/3
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன்
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/1,2
முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/4
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் – வில்லி:40 78/2
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/4
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் – வில்லி:41 23/3
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1
தன் மகனையும் சமரில் – வில்லி:41 57/1
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது – வில்லி:41 81/4
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ – வில்லி:41 83/2
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால் – வில்லி:41 115/1
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் – வில்லி:41 135/3
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம் – வில்லி:41 145/1
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள – வில்லி:41 152/1
தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும் – வில்லி:41 182/3
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன்
காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன் – வில்லி:41 197/2,3
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ – வில்லி:41 220/2
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும் – வில்லி:41 228/3
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள் – வில்லி:41 231/1
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி – வில்லி:41 233/3
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற – வில்லி:41 242/3
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/2
துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே – வில்லி:42 57/1
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் – வில்லி:42 70/3
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின் – வில்லி:42 96/2
தன் துணை நின்ற சாத்தகியை கூய் – வில்லி:42 97/1
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் – வில்லி:42 98/4
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் – வில்லி:42 98/4
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3
கன்றி நாக வெம் கொடியவன் கண்டு தன் கண் நிகர் இளையோரை – வில்லி:42 131/3
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையை சார்ந்தான் – வில்லி:42 161/4
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை – வில்லி:42 164/3
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன்
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/2,3
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் – வில்லி:42 181/1
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் – வில்லி:42 189/1
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் – வில்லி:43 8/2
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது – வில்லி:44 10/2
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் – வில்லி:44 26/1
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி – வில்லி:44 67/3
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/3
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி – வில்லி:45 81/1
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு – வில்லி:45 84/3
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் – வில்லி:45 132/3
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா – வில்லி:45 134/2
தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால் – வில்லி:45 141/1
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம் – வில்லி:45 143/1
தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா – வில்லி:45 144/1
தண்ணீர் நிகர் என துச்சாதனன் தன் மெய்யில் இழி – வில்லி:45 160/1
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன் – வில்லி:45 163/3
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று – வில்லி:45 185/2
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/2
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் – வில்லி:45 228/2
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் – வில்லி:45 234/1
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் – வில்லி:45 245/4
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1
துருபதேயனும் தன் பெரும் சேனையை துன்றிய வியூகமா தொடுத்து – வில்லி:46 20/2
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/2
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3
தன் படைத்தலைவனை தண்டினால் எறி – வில்லி:46 59/1
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் – வில்லி:46 102/4
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்குமாறு – வில்லி:46 105/2
தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும் – வில்லி:46 113/3
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன்
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/2,3
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/2
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4
மான பங்கம் மறந்து தன் நெஞ்சினுக்கு – வில்லி:46 233/2

மேல்


தன்-பால் (1)

கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து – வில்லி:25 4/1

மேல்


தன்தன் (1)

தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் – வில்லி:16 15/1

மேல்


தன்ம (1)

முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4

மேல்


தன்மம் (1)

தன்மம் கலந்த மனத்தோனை அ தையலோடும் – வில்லி:5 94/3

மேல்


தன்மன் (1)

தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன்
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/2,3

மேல்


தன்மனை (1)

தன்மனை அம்மனை தம்பிமாரொடும் – வில்லி:4 33/3

மேல்


தன்மை (11)

அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை – வில்லி:5 29/3
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/3
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல் – வில்லி:16 25/1
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு – வில்லி:27 115/1
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/1,2
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று – வில்லி:30 4/2
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் – வில்லி:45 15/2
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1

மேல்


தன்மைக்கு (1)

தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4

மேல்


தன்மைதான் (1)

தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான்
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் – வில்லி:13 118/2,3

மேல்


தன்மையர் (1)

சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ – வில்லி:28 15/3

மேல்


தன்மையாதலால் (1)

தருமம் யாவும் நும் தன்மையாதலால்
அருமை இன்றியே அரசு செல்லுமே – வில்லி:11 128/3,4

மேல்


தன்மையாய் (1)

சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய்
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/3,4

மேல்


தன்மையார் (1)

சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார்
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/2,3

மேல்


தன்மையான் (2)

சண்ட வேக களிறு அன்ன தன்மையான்
கொண்ட மாலின் குறுகினன் போலுமால் – வில்லி:21 87/3,4
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான் – வில்லி:41 22/4

மேல்


தன்மையின் (2)

தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே – வில்லி:3 121/4
சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின்
காத்திரம் மாறி அ காவல் வேந்தரும் – வில்லி:4 31/1,2

மேல்


தன்மையினால் (1)

ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் – வில்லி:21 8/2

மேல்


தன்மையே (1)

இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே – வில்லி:4 34/4

மேல்


தன்மையை (3)

சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/4
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி – வில்லி:11 8/1
அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/2,3

மேல்


தன்மையொடு (1)

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1

மேல்


தன்னது (1)

தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் – வில்லி:11 188/3

மேல்


தன்னதே (1)

தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் – வில்லி:11 29/3

மேல்


தன்னந்தனி (1)

தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர் – வில்லி:5 82/2

மேல்


தன்னால் (3)

தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன் – வில்லி:10 36/1
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ – வில்லி:42 65/2
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும் – வில்லி:44 68/2

மேல்


தன்னிடத்து (1)

முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3

மேல்


தன்னிடை (1)

தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான் – வில்லி:11 205/4

மேல்


தன்னில் (7)

எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து – வில்லி:13 97/3
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/4
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி – வில்லி:16 24/1
வெட்புலம் தன்னில் சோகம் மிஞ்சவே தாகம் விஞ்சி – வில்லி:16 33/2
போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால் – வில்லி:22 69/2
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே – வில்லி:27 211/1
தன்னில் கவர்ந்தான் என பண்டையின் தாம மேனி – வில்லி:36 39/3

மேல்


தன்னினும் (1)

தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/4

மேல்


தன்னுடன் (4)

செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து – வில்லி:7 72/2
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/4
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான் – வில்லி:22 75/2
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள – வில்லி:28 2/3

மேல்


தன்னுடை (1)

தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும் – வில்லி:25 6/2

மேல்


தன்னுழை (3)

தேவி தன்னுழை செல்க என்று கொண்டு – வில்லி:11 127/3
அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை
துன்னினன் சுரரோடும் சுரேசன் போய் – வில்லி:12 171/1,2
தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே – வில்லி:20 4/4

மேல்


தன்னை (41)

தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள் – வில்லி:1 68/3
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து – வில்லி:3 10/2
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா – வில்லி:3 38/2
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/2
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை – வில்லி:11 171/2
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ – வில்லி:11 210/1
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/2
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே – வில்லி:11 214/4
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் – வில்லி:13 20/3,4
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் – வில்லி:13 26/3,4
தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று – வில்லி:13 39/3
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே – வில்லி:13 153/1
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர் – வில்லி:14 112/2
தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி – வில்லி:14 119/2
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர் – வில்லி:18 3/2,3
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ – வில்லி:20 3/1
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை
நாடி உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகை தூசும் – வில்லி:22 135/1,2
தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன் – வில்லி:23 4/1
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/2
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ – வில்லி:27 185/3
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம் – வில்லி:28 29/1
என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான் – வில்லி:36 20/1
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ – வில்லி:38 52/2
சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான் – வில்லி:41 80/4
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை – வில்லி:41 105/1
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே – வில்லி:42 151/4
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4
தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/4
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/3
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
என்றலும் தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற – வில்லி:46 128/1
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ – வில்லி:46 250/2

மேல்


தன்னையர்-தம்மை (1)

தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து – வில்லி:12 17/2

மேல்


தன்னையும் (4)

தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என – வில்லி:11 180/2
கொங்கையாள் தன்னையும் கூவினான் அரோ – வில்லி:21 82/4
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான் – வில்லி:29 58/2
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல் – வில்லி:41 92/2

மேல்


தன்னையே (1)

தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/4

மேல்


தன்னொடு (2)

தன்னொடு ஒத்த தோள் வலியுடை தரணிபர் அநேகர் – வில்லி:42 113/2
அவனொடும் மீள வந்து அபயன் தன்னொடு
கவன மான் தேருடை காவல் மன்னவர் – வில்லி:45 131/1,2

மேல்


தன்னொடும் (3)

வருக மற்றும் வரூதினி தன்னொடும் – வில்லி:13 45/4
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் – வில்லி:22 88/4
வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும்
கயிலை அம் பொருப்பனை கண்டு மீளவும் – வில்லி:41 190/1,2

மேல்


தன்னொடே (1)

தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் – வில்லி:34 9/3,4

மேல்


தன்னோடு (1)

தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்த தனி வனத்தே – வில்லி:17 17/4

மேல்


தன்னோடும் (1)

பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/4

மேல்


தன (15)

தனதனும் நிகர் இலா தன மகீபனே – வில்லி:1 51/4
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க – வில்லி:2 18/2
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள் – வில்லி:2 102/3
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/4
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1
வார் முக கன தன மாதர் என் சொலார் – வில்லி:22 69/4
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான் – வில்லி:26 3/3
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/4
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி – வில்லி:41 15/1
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி – வில்லி:41 173/3
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3

மேல்


தனக்கு (31)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/2
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/3
தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான் – வில்லி:5 44/4
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக – வில்லி:7 52/2
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா – வில்லி:13 21/1
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/2
தையலாள் பொருட்டாக தனக்கு உறும் – வில்லி:21 86/3
வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன் – வில்லி:22 18/1
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/4
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/3
துன்று தூது வண்டு இனம் முரல் தொடையலான் தனக்கு
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி – வில்லி:27 68/3,4
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – வில்லி:27 71/1,2
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான் – வில்லி:27 142/2
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/3
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2
மீனாம் என பரந்த வேந்தருடனே தனக்கு
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும் – வில்லி:45 167/2,3
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள – வில்லி:46 39/1
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும் – வில்லி:46 86/1

மேல்


தனக்கும் (1)

வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான் – வில்லி:5 76/4

மேல்


தனகரற்கும் (1)

தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும் – வில்லி:46 145/3

மேல்


தனங்கள் (1)

தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள்
பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர் – வில்லி:3 124/1,2

மேல்


தனஞ்சய (1)

தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2

மேல்


தனஞ்சயற்கு (4)

சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா – வில்லி:5 2/4
தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின் – வில்லி:7 60/3
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/2
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/2,3

மேல்


தனஞ்சயற்கும் (1)

சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய் – வில்லி:42 12/1

மேல்


தனஞ்சயன் (35)

தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும் – வில்லி:3 64/2
தக படும் சராசன தனஞ்சயன் கை வாள் வெரீஇ – வில்லி:3 79/1
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/3
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம் – வில்லி:7 44/2
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/4
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/2
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் – வில்லி:13 126/4
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
கோகு தட்டிடு தனஞ்சயன் இவையிவை கூறும் – வில்லி:22 68/4
தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும் – வில்லி:22 85/1
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று – வில்லி:24 15/3
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன்
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/1,2
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன் – வில்லி:37 34/3
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே – வில்லி:41 8/4
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான் – வில்லி:41 22/4
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி – வில்லி:41 167/3
தப்பது படாதெனின் தனஞ்சயன் சிலைக்கு – வில்லி:41 250/2
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4
சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன்
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் – வில்லி:42 19/3,4
தகர்த்து மார்பின் மூழ்க வாளி ஏவினன் தனஞ்சயன் – வில்லி:42 27/4
தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா – வில்லி:42 28/1
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/2
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் – வில்லி:45 245/3

மேல்


தனஞ்சயன்-தன் (1)

தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர் – வில்லி:1 134/3

மேல்


தனஞ்சயன்-தன்னை (1)

தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி – வில்லி:45 105/1

மேல்


தனஞ்சயனாம் (1)

மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம் – வில்லி:41 131/1

மேல்


தனஞ்சயனுக்கும் (1)

தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2

மேல்


தனஞ்சயனும் (6)

தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் – வில்லி:8 4/1
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும்
கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார் – வில்லி:45 158/2,3
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும்
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/2,3
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும்
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/2,3
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும்
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/2,3

மேல்


தனஞ்சயனுமே (1)

போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4

மேல்


தனஞ்சயனே (1)

வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே – வில்லி:42 80/4

மேல்


தனஞ்சயனை (1)

தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் – வில்லி:45 251/1

மேல்


தனஞ்சயனோடு (1)

யூகம் இன்று பிளந்து தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின் நம் படை – வில்லி:42 121/3

மேல்


தனத்தால் (1)

தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் – வில்லி:10 7/4

மேல்


தனத்திடை (1)

தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2

மேல்


தனத்தில் (2)

தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி – வில்லி:3 40/1
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/4

மேல்


தனத்தினால் (1)

தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2

மேல்


தனத்தினான் (1)

தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4

மேல்


தனத்து (1)

மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக – வில்லி:39 4/1

மேல்


தனதன் (2)

தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார் – வில்லி:11 158/4
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4

மேல்


தனதனின் (1)

தனதனின் பெரும் தானம் உய்த்திடும் – வில்லி:11 149/2

மேல்


தனதனும் (2)

தனதனும் நிகர் இலா தன மகீபனே – வில்லி:1 51/4
தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து தனதனும்
சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார் – வில்லி:3 71/1,2

மேல்


தனதனை (1)

தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே – வில்லி:2 117/4

மேல்


தனது (71)

மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது
மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் – வில்லி:1 9/3,4
உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே – வில்லி:1 41/4
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/3
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல் – வில்லி:1 149/1
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/3
செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் – வில்லி:2 69/4
தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து – வில்லி:9 26/3
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் – வில்லி:9 43/1
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் – வில்லி:10 27/2
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே – வில்லி:10 57/4
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/4
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/2
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/3
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் – வில்லி:19 10/1
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் – வில்லி:21 12/3
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/2
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/1,2
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/4
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன் – வில்லி:27 130/1
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/2
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/2
பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள் – வில்லி:27 244/4
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு – வில்லி:30 22/1
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று – வில்லி:36 8/1
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா – வில்லி:37 33/1
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/2
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/2
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான் – வில்லி:39 31/4
தரையில் வீழ் சல்லியன்-தன்னையும் தனது பேர் – வில்லி:39 32/1
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் – வில்லி:41 174/4
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி – வில்லி:42 1/1
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/3
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/1,2
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/3,4
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத – வில்லி:42 110/2
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் – வில்லி:42 183/1
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ – வில்லி:43 47/1
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3
நல் பட்டமும் தனது கையால் அணிந்து படை நாலுக்கும் நாயகம் எனா – வில்லி:46 6/2
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/3
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை – வில்லி:46 138/1
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/3
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4

மேல்


தனதுடைய (1)

உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4

மேல்


தனபாரம் (1)

பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3

மேல்


தனம் (11)

இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை – வில்லி:1 41/2
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி – வில்லி:3 40/1
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே – வில்லி:10 50/4
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ – வில்லி:11 241/2
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம் – வில்லி:16 56/3
கன தனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய் – வில்லி:21 38/2
இரும் தனம் படைத்த மாக்கள் இன்பமும் அறனும் அஞ்சார் – வில்லி:36 11/1
கச்சு அளை புளக பார கன தனம் கலந்த தோளான் – வில்லி:42 163/4
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1

மேல்


தனமும் (2)

பாரும் தனமும் உமது என்று பலவும் ஈந்தான் – வில்லி:5 97/4
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து – வில்லி:7 25/3

மேல்


தனயர் (5)

தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி – வில்லி:2 109/2
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர்
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/1,2
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன் – வில்லி:38 10/1
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில் – வில்லி:40 69/3
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி – வில்லி:46 35/1

மேல்


தனயர்-தம்பால் (1)

தருமன் பவனன் தினநாதன் தனயர்-தம்பால்
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா – வில்லி:5 86/1,2

மேல்


தனயருக்கு (1)

தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1

மேல்


தனயரை (1)

சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும் – வில்லி:2 108/3

மேல்


தனயன் (5)

தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து – வில்லி:3 10/2
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை – வில்லி:41 105/1
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த – வில்லி:45 178/1

மேல்


தனயன்-தன்னை (2)

தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன் – வில்லி:10 36/1
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை
கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் – வில்லி:14 90/3,4

மேல்


தனயனது (1)

எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை – வில்லி:45 223/3

மேல்


தனயனாதலினால் (1)

தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் – வில்லி:46 220/4

மேல்


தனயனால் (1)

தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும் – வில்லி:45 7/2

மேல்


தனயனுக்கு (3)

தந்தை மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான் – வில்லி:1 30/4
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான் – வில்லி:45 110/4

மேல்


தனயனும் (1)

தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா – வில்லி:23 13/3

மேல்


தனயனை (2)

தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன் – வில்லி:14 25/4

மேல்


தனயனோடு (1)

வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4

மேல்


தனயை (1)

தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1

மேல்


தனயோர் (3)

கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன் – வில்லி:41 114/3
தாயரொடு தந்தையர்கள் தாரமொடு தனயோர்
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர் – வில்லி:41 170/1,2
சஞ்சத்தகர் கண்ணன் தரு தனயோர் பலர் அடைவே – வில்லி:44 69/1

மேல்


தனாது (1)

சகம் கலங்க ஏற்றனன் தனாது மெய்யின் ஆகவே – வில்லி:42 31/4

மேல்


தனி (127)

தம்முன் மீள தனி முடி சூட்டினான் – வில்லி:1 121/4
உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் – வில்லி:1 147/2
விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/2
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் – வில்லி:2 30/1
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி – வில்லி:2 44/1
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் – வில்லி:2 53/2
ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1
மறத்தினால் தனி வாழுதி என்னவே – வில்லி:3 111/4
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி – வில்லி:3 120/3
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை – வில்லி:4 7/1
தனி வனம் இகந்து நீர் சாலிகோத்திர – வில்லி:4 24/1
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் – வில்லி:9 37/2
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர – வில்லி:9 46/2
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ – வில்லி:10 60/1
ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் – வில்லி:10 119/3
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும் – வில்லி:11 220/1
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4
கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/3
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் – வில்லி:11 282/4
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் – வில்லி:11 282/4
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/4
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/2
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார் – வில்லி:12 151/1
தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை – வில்லி:12 154/1
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே – வில்லி:12 161/1
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் – வில்லி:12 163/3
உந்து வீரன் ஒரு தனி தேரினை – வில்லி:13 55/2
தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான் – வில்லி:13 132/4
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும் – வில்லி:13 161/3
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே – வில்லி:14 15/4
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ – வில்லி:14 123/2
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் – வில்லி:14 127/3
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
தனி வனத்திடை விட தடாகம் செய்ததும் – வில்லி:16 66/3
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்த தனி வனத்தே – வில்லி:17 17/4
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு – வில்லி:20 7/1
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது – வில்லி:21 34/3
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/4
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/2
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய் – வில்லி:23 14/1
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி – வில்லி:25 8/2
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி – வில்லி:27 19/2
சால கனகன் தனி மைந்தனை முனிந்த – வில்லி:27 41/1
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 42/3
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் – வில்லி:27 89/4
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து – வில்லி:27 97/2
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப – வில்லி:27 225/1
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார் – வில்லி:29 16/2
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம் – வில்லி:29 58/1
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் – வில்லி:31 6/1,2
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/3
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/2
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய – வில்லி:41 32/1
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர் – வில்லி:41 241/2
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் – வில்லி:42 60/2
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/4
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/3
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/4
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன் – வில்லி:45 80/2
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/2
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற – வில்லி:45 115/3
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் – வில்லி:45 213/2
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/2
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் – வில்லி:46 28/4
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/4
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே – வில்லி:46 33/4
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே – வில்லி:46 33/4
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/2
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் – வில்லி:46 102/4
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத – வில்லி:46 110/1
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4

மேல்


தனி-கொல் (1)

வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2

மேல்


தனி-வயின் (1)

தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி – வில்லி:3 107/2

மேல்


தனித்தனி (32)

தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் – வில்லி:2 26/4
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை – வில்லி:9 38/4
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல – வில்லி:10 12/1
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – வில்லி:10 68/2
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி – வில்லி:11 83/2
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும் – வில்லி:11 203/1
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா – வில்லி:13 79/1
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று – வில்லி:13 101/1
துன்றிய அமரர் யாரும் தனித்தனி சுருதியோடும் – வில்லி:13 157/3
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி – வில்லி:19 5/1
தத்தம படையும் கவசமும் அனைத்தும் தனித்தனி ஐவரும் தரித்த – வில்லி:19 9/1
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக – வில்லி:20 5/4
புலியினும் பெரும் போரில் தனித்தனி
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும் – வில்லி:21 102/1,2
உயர்த்த பல் கொடி பகைஞரை தனித்தனி ஓட்டி – வில்லி:22 39/3
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/4
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த – வில்லி:27 62/2
மின்னை ஆம் அவர்கள் ஐவரும் பரிவினொடு தனித்தனி விரும்புவார் – வில்லி:27 122/3
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய – வில்லி:27 154/1
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே – வில்லி:27 200/4
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி – வில்லி:41 93/1
சரம் தொடுத்த வயவரை சரத்தினின் தனித்தனி
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி – வில்லி:42 22/1,2
நின்று பட்டனர் தனித்தனி அமர் புரி நிருபர் முந்துற ஓடி – வில்லி:42 47/1
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி – வில்லி:42 72/3
தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் – வில்லி:42 115/4
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/3
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2

மேல்


தனித்தனியே (7)

ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து – வில்லி:10 10/1
தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/1,2
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
தம்பிமாரை தனித்தனியே உயிர் – வில்லி:12 9/1
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே – வில்லி:27 213/3,4
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் – வில்லி:46 13/1

மேல்


தனித்து (12)

தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு – வில்லி:11 58/1
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
தந்தையும் தானும் ஆங்கு தனித்து இருந்து அடையலாரை – வில்லி:22 136/1
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல – வில்லி:22 140/3
சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே – வில்லி:25 1/4
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் – வில்லி:27 167/4
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில் – வில்லி:27 227/1
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும் – வில்லி:40 27/1
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து – வில்லி:41 164/1
தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே – வில்லி:45 261/3

மேல்


தனித (3)

தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ – வில்லி:14 94/1

மேல்


தனிதம் (5)

தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே – வில்லி:40 44/4
சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ – வில்லி:41 254/4
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4

மேல்


தனு (23)

இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் – வில்லி:3 63/2
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1
விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே – வில்லி:22 77/4
தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன் – வில்லி:23 4/1
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று – வில்லி:24 15/3
தண்டு இருந்தது இவன் கரத்தில் தனு இருந்தது அவன் கரத்தில் – வில்லி:27 44/1
ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும் – வில்லி:28 54/1
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய – வில்லி:32 24/1
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் – வில்லி:34 8/4
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/4
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/4
பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி – வில்லி:42 45/1
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
தடுத்தான் மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி தனு வாங்கி – வில்லி:45 141/2
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3

மேல்


தனு_வலோனை (1)

தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/2,3

மேல்


தனுக்களின் (1)

சதம்படு பகழி ஓரோர் தனுக்களின் உருவி ஓட – வில்லி:46 42/3

மேல்


தனுச (1)

மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச – வில்லி:13 106/1

மேல்


தனுசர் (7)

சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை – வில்லி:13 27/1
தனுசர் தானை-தனை மதியாது ஒரு – வில்லி:13 49/1
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/4
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் – வில்லி:13 96/3
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி – வில்லி:13 97/2
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் – வில்லி:13 112/3
பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4

மேல்


தனுசர்-தம் (1)

புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே – வில்லி:13 138/4

மேல்


தனுத்தனை (1)

கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் – வில்லி:46 29/2

மேல்


தனுநூல் (2)

சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் – வில்லி:39 6/2

மேல்


தனுவில் (1)

தானுடை தனுவில் பூட்டி அநுப்பட சமைந்தது ஓரார் – வில்லி:13 94/4

மேல்


தனுவின் (5)

அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/3
நாண் உயர் தனுவின் வாங்கி நயந்து இளைப்பாறி நின்றான் – வில்லி:13 145/3
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான் – வில்லி:43 9/3
வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை – வில்லி:46 28/1
தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை – வில்லி:46 95/1

மேல்


தனுவினன் (1)

சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் தவத்தின் மேலே – வில்லி:12 29/2

மேல்


தனுவினால் (2)

ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை – வில்லி:3 52/1
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3

மேல்


தனுவினுக்கு (2)

தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன – வில்லி:13 13/1
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1

மேல்


தனுவினை (1)

வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4

மேல்


தனுவினொடு (1)

முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/3,4

மேல்


தனுவினோடும் (1)

தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும்
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/1,2

மேல்


தனுவுக்கு (2)

அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன – வில்லி:9 30/1

மேல்


தனுவுடன் (1)

தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4

மேல்


தனுவுடனே (1)

சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் – வில்லி:5 51/2

மேல்


தனுவும் (9)

சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் – வில்லி:5 51/2
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து – வில்லி:22 14/3
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே – வில்லி:42 14/2
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4
ஒரு தனுவும் கொண்டு ஊர் பரிமாவும் – வில்லி:42 101/3
சகலம் உற்று தனுவும் முரிந்ததே – வில்லி:42 150/4
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/2
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4

மேல்


தனுவேதத்தின் (1)

தனுவேதத்தின் கேள்விக்கும் சதுர்வேதத்தின் வேள்விக்கும் – வில்லி:39 37/1

மேல்


தனுவேதியும் (1)

தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும்
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும் கண்துயின்றார்களே – வில்லி:40 92/3,4

மேல்


தனுவொடும் (1)

தன் இட கை தனுவொடும் தேரொடும் – வில்லி:5 103/3

மேல்


தனுவோடு (1)

இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே – வில்லி:1 90/3

மேல்


தனுவோன் (1)

பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி – வில்லி:5 28/3

மேல்


தனை (15)

தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/4
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/2
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த – வில்லி:12 87/1
தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம் – வில்லி:12 150/3
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம் – வில்லி:13 107/1
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால் – வில்லி:16 47/1
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை – வில்லி:22 115/3
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் – வில்லி:27 36/1
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் – வில்லி:27 239/3
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை
செற்றவன் தலை சிந்திட வீசினான் – வில்லி:29 31/3,4
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2
தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன் – வில்லி:45 44/2

மேல்


தனையன்-தன்னை (1)

தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/1,2

மேல்


தனையனை (1)

தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2

மேல்


தனையும் (1)

தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான் – வில்லி:11 241/1

மேல்


தனையோரும் (1)

சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும்
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/2,3

மேல்