பெ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெகுலம் 1
பெட்டகத்தில் 1
பெட்டி 1
பெட்ப 1
பெட்பின் 2
பெட்பு 2
பெட்புற 1
பெடையுடனே 1
பெண் 9
பெண்_கொடி 1
பெண்ணுடனே 1
பெண்ணுடை 2
பெண்ணை 2
பெண்மைக்கு 1
பெண்மையினால் 1
பெண்மையை 1
பெதும்பையை 1
பெய் 7
பெய்த 2
பெய்தார் 1
பெய்து 1
பெய்வது 1
பெயர் 46
பெயர்க்க 1
பெயர்க்கு 1
பெயர்கின்றது 1
பெயர்த்து 1
பெயர்த்தும் 1
பெயர்தரு 1
பெயர்ந்தது 1
பெயர்ந்திலன் 1
பெயர்ந்து 4
பெயர்வது 2
பெயர்வான்-தனக்கு 1
பெயரவளோடு 1
பெயரவன் 1
பெயரனை 1
பெயராய் 1
பெயரார் 1
பெயரால் 1
பெயராளுழை 1
பெயரினாளே 1
பெயருடைய 1
பெயரும் 1
பெயரே 1
பெரிதால் 1
பெரிது 15
பெரிதே 1
பெரிதோ 1
பெரிய 6
பெரியது 2
பெரியவர் 3
பெரியன் 1
பெரியஆயினும் 1
பெரியோர் 5
பெரியோர்கள் 1
பெரியோரே 1
பெரியோரொடு 1
பெரியோன் 12
பெரு 58
பெருக்க 1
பெருக்கிடை 1
பெருக்கு 2
பெருக்கை 1
பெருக 9
பெருகலின் 1
பெருகவே 1
பெருகாவணமே 1
பெருகி 2
பெருகு 4
பெருகும் 2
பெருங்காப்பியம்-தன்னை 1
பெருத்த 1
பெருத்தனர் 1
பெருந்தகை 7
பெருந்தகைமை 1
பெருந்தகையே 1
பெருந்தாதை 2
பெருந்தேவி 1
பெரும் 291
பெரும்_கொங்கையும் 1
பெரும்பெரும் 1
பெரும்பொழுது 1
பெரும 2
பெருமரம் 1
பெருமன் 1
பெருமனும் 1
பெருமான் 11
பெருமானுக்கு 1
பெருமானும் 1
பெருமானை 1
பெருமித 6
பெருமிதத்தர் 1
பெருமிதம் 3
பெருமிதமும் 1
பெருமிதமோ 1
பெருமை 7
பெருமை-தன்னை 1
பெருமை-தனை 1
பெருமைக்கு 1
பெருமைக்கும் 1
பெருமையால் 2
பெருமையினால் 1
பெருமையும் 5
பெருமையே 1
பெருமையை 2
பெருமையையும் 2
பெருமையோ 2
பெருமையோடு 1
பெலசேனன் 1
பெலத்தில் 1
பெலவன்மன் 1
பெலவான் 1
பெலவீமன் 1
பெற்ற 62
பெற்றது 6
பெற்றம் 1
பெற்றமும் 2
பெற்றவர்கள் 1
பெற்றவரினும் 1
பெற்றவள் 1
பெற்றவன் 2
பெற்றவா 1
பெற்றவாறும் 1
பெற்றவை 1
பெற்றன 1
பெற்றனம் 3
பெற்றனள் 2
பெற்றனன் 7
பெற்றாய் 4
பெற்றார் 7
பெற்றார்களே 1
பெற்றாரே 2
பெற்றால் 2
பெற்றாள் 2
பெற்றான் 4
பெற்றி 9
பெற்றிட 2
பெற்றிடும் 1
பெற்றிடும்வகை 1
பெற்றியான் 3
பெற்றியின் 1
பெற்றியினன் 1
பெற்றிருந்தால் 1
பெற்றிலர் 1
பெற்று 32
பெற்றுடையன் 1
பெற்றும் 2
பெற்றெடுத்த 2
பெற்றேம் 2
பெற்றேன் 4
பெற்றோம் 1
பெற்றோன் 1
பெற்றோன்-தனினும் 1
பெற 39
பெறப்பெற்றேனே 1
பெறல் 7
பெறலும் 1
பெறலுற்றது 1
பெறவே 3
பெறற்கு 1
பெறா 1
பெறாத 1
பெறாதவருக்கு 1
பெறாதாரே 1
பெறாது 2
பெறாதே 1
பெறாமல் 4
பெறார் 1
பெறினும் 1
பெறு 52
பெறுக 3
பெறுகிற்றி 1
பெறுகின்ற 1
பெறுதலின் 1
பெறுதற்கு 1
பெறுதி 3
பெறுதிர் 1
பெறும் 31
பெறும்-கொலோ 1
பெறும்படி 1
பெறுமவரில் 1
பெறுமே 1
பெறுமோ 2
பெறுவதற்கு 1
பெறுவது 2
பெறுவர் 4
பெறுவரோ 1
பெறுவல் 1
பெறுவன் 1
பெறுவார் 2
பெறுவான் 2
பெறுவீர் 1
பெறுவோம் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பெகுலம் (1)

பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி – வில்லி:45 73/2

மேல்


பெட்டகத்தில் (1)

அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2

மேல்


பெட்டி (1)

பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4

மேல்


பெட்ப (1)

பேணார் உயிர் பருகும் பசி பெட்ப பகு வாய் வெம் – வில்லி:41 113/1

மேல்


பெட்பின் (2)

பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி – வில்லி:45 73/2
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


பெட்பு (2)

பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/4
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/4

மேல்


பெட்புற (1)

பெரு முனி அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புற பேசுவானே – வில்லி:6 41/4

மேல்


பெடையுடனே (1)

நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/3

மேல்


பெண் (9)

பெண் இவள் மானுட பிறப்பினாள் என – வில்லி:1 44/2
பெண் போல்வாளை கைப்பிடிக்கும் பேராசையினால் பேதுற்றார் – வில்லி:5 33/4
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் – வில்லி:5 39/1
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் – வில்லி:18 21/3
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் – வில்லி:21 64/3
பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல – வில்லி:27 49/1

மேல்


பெண்_கொடி (1)

பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4

மேல்


பெண்ணுடனே (1)

பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2

மேல்


பெண்ணுடை (2)

பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் – வில்லி:12 63/2
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன் – வில்லி:21 70/1

மேல்


பெண்ணை (2)

நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் – வில்லி:44 90/1
கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் – வில்லி:45 33/1

மேல்


பெண்மைக்கு (1)

பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் – வில்லி:5 39/1

மேல்


பெண்மையினால் (1)

பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய – வில்லி:27 215/3

மேல்


பெண்மையை (1)

பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்டாட – வில்லி:22 47/1

மேல்


பெதும்பையை (1)

சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும் – வில்லி:2 23/2

மேல்


பெய் (7)

கனகுலம் முகந்து பெய் கரும் கயம் நெருங்கும் – வில்லி:2 109/3
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் – வில்லி:3 15/2
பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே – வில்லி:12 147/3
முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன் – வில்லி:15 6/1
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் – வில்லி:39 20/2
பெய் கணை அடங்க இவன் – வில்லி:41 62/1
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி – வில்லி:46 38/1

மேல்


பெய்த (2)

தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக – வில்லி:2 73/2
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/3

மேல்


பெய்தார் (1)

தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார் – வில்லி:39 7/4

மேல்


பெய்து (1)

ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2

மேல்


பெய்வது (1)

கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல – வில்லி:42 140/3

மேல்


பெயர் (46)

அத்திரி பெயர் அந்தணன் அம்பகம்-தனிலும் – வில்லி:1 11/3
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப – வில்லி:1 13/4
உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் – வில்லி:1 16/2
சந்தனு எனும் பெயர் தரணி காவலன் – வில்லி:1 39/3
வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1
சந்தனு பெயர் தார் முடி மன்னவன் – வில்லி:1 132/3
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே – வில்லி:3 135/4
புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து – வில்லி:5 105/3
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக – வில்லி:6 29/3
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என – வில்லி:10 36/3
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க – வில்லி:10 39/1
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை – வில்லி:10 46/1
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
பேரன் குலத்தோர்கள் முதலோர் இருந்தார்கள் பெயர் பெற்ற பேர் – வில்லி:10 115/2
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/2
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் – வில்லி:12 149/3
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம் – வில்லி:12 164/2
சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை – வில்லி:13 27/1
புண்டரிக பெயர் நாடு பொறித்தோன் – வில்லி:14 72/2
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் – வில்லி:15 6/4
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப – வில்லி:19 18/2
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1
காவல் ஆகிய கந்தருவ பெயர்
தேவரால் வெம் செரு உளது ஆனதோ – வில்லி:21 88/3,4
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் – வில்லி:27 61/2
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர்
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/3,4
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – வில்லி:29 50/1
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே – வில்லி:40 63/1
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு – வில்லி:40 84/3
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு – வில்லி:41 24/1
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/4
பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன் – வில்லி:42 200/1
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும் – வில்லி:44 39/2
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி – வில்லி:46 31/1
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் – வில்லி:46 31/2
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2
கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும் – வில்லி:46 107/2

மேல்


பெயர்க்க (1)

பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/3

மேல்


பெயர்க்கு (1)

வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2

மேல்


பெயர்கின்றது (1)

ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4

மேல்


பெயர்த்து (1)

பெயர்த்து நல்குவேன் நிரையும் என்று உரைத்தனள் பேடி – வில்லி:22 39/4

மேல்


பெயர்த்தும் (1)

பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன – வில்லி:11 103/1

மேல்


பெயர்தரு (1)

தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம் – வில்லி:12 150/3

மேல்


பெயர்ந்தது (1)

ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1

மேல்


பெயர்ந்திலன் (1)

பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும் – வில்லி:27 211/3

மேல்


பெயர்ந்து (4)

பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின் – வில்லி:3 13/2
பதி பெயர்ந்து ஏகி நாளை பகைவரை கூடுமாயின் – வில்லி:27 175/1
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
பேரி பம்பின கொம்பு தழங்கின பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின – வில்லி:42 126/2

மேல்


பெயர்வது (2)

பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா – வில்லி:15 9/2
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/2,3

மேல்


பெயர்வான்-தனக்கு (1)

நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4

மேல்


பெயரவளோடு (1)

ஓடும் கயல் விழியாரில் உலூபி பெயரவளோடு
ஆடும் புனலிடை நின்றவன் அநுராகம் மிகுந்தே – வில்லி:7 8/1,2

மேல்


பெயரவன் (1)

சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் – வில்லி:46 55/1

மேல்


பெயரனை (1)

விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/2,3

மேல்


பெயராய் (1)

மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் – வில்லி:13 21/3

மேல்


பெயரார் (1)

என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார் – வில்லி:13 106/4

மேல்


பெயரால் (1)

இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் – வில்லி:6 13/4

மேல்


பெயராளுழை (1)

தூதுளங்கனி வாய் முத்த வாள் நகை சுதேட்டிணை பெயராளுழை துன்னினாள் – வில்லி:21 7/4

மேல்


பெயரினாளே (1)

யான் விரதசாரிணி எனும் பெயரினாளே – வில்லி:19 31/4

மேல்


பெயருடைய (1)

நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர் – வில்லி:13 15/4

மேல்


பெயரும் (1)

வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே – வில்லி:44 37/3

மேல்


பெயரே (1)

கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/4

மேல்


பெரிதால் (1)

தொழுத கையுளும் படை உள சூழ்ச்சியும் பெரிதால் – வில்லி:3 118/4

மேல்


பெரிது (15)

பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண – வில்லி:2 17/1
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் – வில்லி:9 2/4
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/2
பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார் – வில்லி:11 223/3
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் – வில்லி:12 164/3
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி – வில்லி:16 58/2
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/3
ஆழம் புணரியினும் பெரிது அதினும் பெரிது அகலம் – வில்லி:42 52/1
ஆழம் புணரியினும் பெரிது அதினும் பெரிது அகலம் – வில்லி:42 52/1
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3

மேல்


பெரிதே (1)

தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே – வில்லி:27 216/4

மேல்


பெரிதோ (1)

பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/4

மேல்


பெரிய (6)

கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் – வில்லி:1 143/3
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல் – வில்லி:5 7/3
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு – வில்லி:11 219/3
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் – வில்லி:34 8/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண – வில்லி:46 208/3

மேல்


பெரியது (2)

சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி – வில்லி:16 55/1
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/2

மேல்


பெரியவர் (3)

பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/4
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1
பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/4

மேல்


பெரியன் (1)

மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2

மேல்


பெரியஆயினும் (1)

பெரியஆயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே – வில்லி:9 3/4

மேல்


பெரியோர் (5)

பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என – வில்லி:11 234/3
பேயினால் புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர் என்றான் – வில்லி:11 266/3
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் – வில்லி:13 12/2
பேறு இலாமையின் இறந்தனர் போலும் இ பெரியோர் – வில்லி:16 49/4
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர்
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும் – வில்லி:23 6/2,3

மேல்


பெரியோர்கள் (1)

பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எ பொருளும் பேதியாதோ – வில்லி:42 170/4

மேல்


பெரியோரே (1)

பெரியஆயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே – வில்லி:9 3/4

மேல்


பெரியோரொடு (1)

தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே – வில்லி:7 11/4

மேல்


பெரியோன் (12)

கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/4
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன்
சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம் – வில்லி:7 73/2,3
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் – வில்லி:19 16/4
பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன்
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் – வில்லி:22 23/3,4
பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா – வில்லி:37 7/1
பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும் – வில்லி:42 57/4
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4
பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன்
@43. பதினைந்தாம் போர்ச் சருக்கம் – வில்லி:42 220/4,5
பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன் – வில்லி:45 72/2
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி – வில்லி:46 197/1
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4

மேல்


பெரு (58)

முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் – வில்லி:2 52/4
முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் – வில்லி:2 53/4
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர் – வில்லி:2 64/2
விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார் – வில்லி:3 5/4
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4
கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி – வில்லி:3 84/3
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/2
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள் – வில்லி:5 73/2
கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும் – வில்லி:5 74/3
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் – வில்லி:5 87/4
பெரு முனி அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புற பேசுவானே – வில்லி:6 41/4
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் – வில்லி:9 17/3
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் – வில்லி:9 31/2
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் – வில்லி:10 65/3
பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு – வில்லி:10 119/1
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும் – வில்லி:11 24/1
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே மாய – வில்லி:11 24/3
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/4
பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ – வில்லி:12 95/2
மா பெரு நீல மெய் வாழி வாழியே – வில்லி:12 132/4
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல் – வில்லி:12 134/1
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு – வில்லி:13 47/3
பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/4
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் – வில்லி:16 54/1
நன் பெரு வனம் செறி நாள் அகன்றன – வில்லி:16 67/1
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில் – வில்லி:19 11/2
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது – வில்லி:21 34/3
என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன் – வில்லி:21 36/3
முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே – வில்லி:21 71/4
மாற்றினான் அவன் பெரு மையல் ஆவியை – வில்லி:21 80/1
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி – வில்லி:22 25/2
பின்னமும் பிறவாது இனி பண்டு போல் பீடுறும் பெரு வாழ்வும் – வில்லி:24 11/4
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு – வில்லி:26 6/2
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் – வில்லி:34 22/2
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம் – வில்லி:39 1/3
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/3
சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர் – வில்லி:42 125/2
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் – வில்லி:45 23/1
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/2
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3

மேல்


பெருக்க (1)

பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே – வில்லி:44 91/4

மேல்


பெருக்கிடை (1)

துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே – வில்லி:45 156/3,4

மேல்


பெருக்கு (2)

நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/3

மேல்


பெருக்கை (1)

பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி – வில்லி:1 88/1

மேல்


பெருக (9)

ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/4
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் – வில்லி:42 183/1
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/4
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3

மேல்


பெருகலின் (1)

ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின்
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/3,4

மேல்


பெருகவே (1)

ஆகவம் குறுகினார் ஆரவம் பெருகவே – வில்லி:34 4/4

மேல்


பெருகாவணமே (1)

உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/2,3

மேல்


பெருகி (2)

ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4
தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா – வில்லி:13 79/1

மேல்


பெருகு (4)

பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – வில்லி:26 2/3
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான் – வில்லி:42 187/1
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


பெருகும் (2)

பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1
பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி – வில்லி:7 16/2

மேல்


பெருங்காப்பியம்-தன்னை (1)

தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா – வில்லி:1 5/2,3

மேல்


பெருத்த (1)

பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/4

மேல்


பெருத்தனர் (1)

சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1

மேல்


பெருந்தகை (7)

கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் – வில்லி:2 36/4
பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட முற்பட்டு ஓடி – வில்லி:11 43/1
பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி – வில்லி:11 209/1
பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை என்றும் – வில்லி:22 46/2
பின்னரும் கொடி முரசுடை பெருந்தகை வருந்தி – வில்லி:42 111/1
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய் – வில்லி:46 100/3

மேல்


பெருந்தகைமை (1)

ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு – வில்லி:42 90/2

மேல்


பெருந்தகையே (1)

வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே – வில்லி:41 19/4

மேல்


பெருந்தாதை (2)

அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப – வில்லி:11 8/2
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை – வில்லி:41 144/3

மேல்


பெருந்தேவி (1)

சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல – வில்லி:11 279/1

மேல்


பெரும் (291)

ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே – வில்லி:1 2/1
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற – வில்லி:1 9/2
முகுடமும் பெரும் சேனையும் தரணியும் முற்றும் – வில்லி:1 20/1
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/4
செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் – வில்லி:1 22/4
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் – வில்லி:1 25/4
பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா – வில்லி:1 37/1
கைதருக என பெரும் காதலாளனும் – வில்லி:1 50/3
அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள் – வில்லி:1 84/4
பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ – வில்லி:1 86/1
பாசறை முழுதும் ஒரு பெரும் கடவுள் பரிமளம் ஒல்லென பரப்ப – வில்லி:1 97/1
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
ஏனை வேந்தர் எதிர் இவரை பெரும்
தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே – வில்லி:1 130/1,2
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3
பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று – வில்லி:2 16/3
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன – வில்லி:2 20/2
அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன – வில்லி:2 24/2
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/3
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு – வில்லி:2 40/2
பின்னும் கடவுள் உபயாசன் பெரும் தீப்புறத்து சுருவையினால் – வில்லி:3 89/1
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/3
தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள் – வில்லி:3 124/1
பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் – வில்லி:4 8/2
பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து – வில்லி:4 17/1
கந்தனும் என பெரும் காதல் கூரவே – வில்லி:4 26/4
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் – வில்லி:5 38/1
பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/2
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை – வில்லி:6 33/1
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/2
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் – வில்லி:7 33/2
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை – வில்லி:7 42/3
பங்குனன் பெரும் தீர்த்த நீர் படிவதற்காக – வில்லி:7 67/1
அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/4
மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் – வில்லி:7 72/3
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் – வில்லி:7 73/2
சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம் – வில்லி:7 73/3
ஈண்டு பெரும் சனத்துடனே இவ்வண்ணம் இடம்-தோறும் இனிதின் ஆடி – வில்லி:8 13/2
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர – வில்லி:9 46/2
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே – வில்லி:10 14/4
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால் – வில்லி:10 40/4
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார் – வில்லி:10 72/3
பெரும் தகை நாபி அம் பெருமன் வாழ்வு போன்று – வில்லி:10 92/3
யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/2
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண – வில்லி:11 47/3
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத – வில்லி:11 87/2
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன – வில்லி:11 103/1
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும் – வில்லி:11 114/1
பயில் பெரும் சனம் பாசறை படுத்து – வில்லி:11 123/3
தனதனின் பெரும் தானம் உய்த்திடும் – வில்லி:11 149/2
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும்
கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம் – வில்லி:11 161/1,2
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார் – வில்லி:11 192/3
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2
கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/3
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன – வில்லி:11 273/1
பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ – வில்லி:12 22/3
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது – வில்லி:12 48/2
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து – வில்லி:12 72/3
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே – வில்லி:12 121/4
தழுவினன் பெரும் துயர் அகற்றி தண்ணளி – வில்லி:12 123/1
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே – வில்லி:12 133/4
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும்
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து – வில்லி:12 139/2,3
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2
வென்றி வார் சிலை மீளியும் தன் பெரும்
துன்று கோலம் சிறந்திட தோன்றினான் – வில்லி:12 175/3,4
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய் – வில்லி:13 11/2
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார் – வில்லி:13 32/4
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் – வில்லி:14 28/2
மின்னு வார் சிலை இராகவன் மெய் பெரும் சீர்த்தி – வில்லி:14 33/3
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று – வில்லி:14 42/3
பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும் – வில்லி:14 44/2
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் – வில்லி:14 48/2
அளவு இல் பெரும் பகு வாய் அதில் மதியின் – வில்லி:14 70/2
இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான் – வில்லி:14 81/4
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும் தா இல் பகிரண்டமும் – வில்லி:14 132/3
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/4
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் – வில்லி:14 138/1
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ – வில்லி:14 139/4
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/2
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா – வில்லி:15 9/2
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற – வில்லி:16 47/3
என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே – வில்லி:16 53/4
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை – வில்லி:16 59/1
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர் – வில்லி:16 59/3
கண்டு நின்று அற பெரும் கடவுள் வாயுவின் – வில்லி:16 62/1
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி – வில்லி:19 3/3
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே – வில்லி:19 36/4
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன் – வில்லி:21 36/2
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ – வில்லி:21 37/1
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4
பிறிது ஒரு கருத்தும் இன்றி பெரும் பகல் போக்கினாளே – வில்லி:21 59/4
என் பெரும் தவ பயன் என்று அறிந்திலேன் – வில்லி:21 65/1
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி – வில்லி:21 95/1
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா – வில்லி:21 95/2
தொடை பெரும் பவனத்து அனல் சோர்தர – வில்லி:21 95/3
புலியினும் பெரும் போரில் தனித்தனி – வில்லி:21 102/1
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/2
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும் – வில்லி:22 41/2
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/2
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று – வில்லி:22 45/2
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு – வில்லி:22 53/3
சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து – வில்லி:22 63/3
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/2
உன் பெரும் துணைவரோடு உன்னை ஓர் கணத்து – வில்லி:22 71/1
என் பெரும் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன் – வில்லி:22 71/2
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான் – வில்லி:22 71/3
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் – வில்லி:22 71/4
அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும்
குரவர் என்று இவர்களை கோறல் பாவமே – வில்லி:22 73/3,4
இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக – வில்லி:22 98/1
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் – வில்லி:22 106/3
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று – வில்லி:22 110/1
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3
பராவரு பெரும் புகழ் படைத்தவர் உனை போல் – வில்லி:23 9/3
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான் – வில்லி:24 3/2
பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர் – வில்லி:24 5/1
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் – வில்லி:24 15/2
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் – வில்லி:26 7/1
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
கடல் பெரும் படை கூடி நாளை அணிந்த வெய்ய களத்தில் நான் – வில்லி:26 14/3
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:27 12/3
ஏத்த அரிய பெரும் கற்பின் இளையாளுக்கு இவை உரைப்பான் – வில்லி:27 46/4
பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல – வில்லி:27 49/1
புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை – வில்லி:27 56/4
பெரும் துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான் – வில்லி:27 75/2
பானுவும் பெரும் குட திசை பரவையில் படிந்தான் – வில்லி:27 83/4
பருதி-தன் பெரும் பகைவர் மேல் விடுத்தலின் பரந்த – வில்லி:27 84/3
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி – வில்லி:27 148/1
பழியுடை பகைஞரேனும் தன் பெரும் பதியில் வந்தால் – வில்லி:27 171/1
பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – வில்லி:27 179/1
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார் – வில்லி:27 183/2
பெரும் துயில் அநந்த போக பேர் அணை துறந்த மாலும் – வில்லி:27 183/3
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும் – வில்லி:27 187/1
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/3
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய் – வில்லி:27 213/1
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/2
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் – வில்லி:27 251/1
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி – வில்லி:27 255/1
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:28 12/3
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும்
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே – வில்லி:28 46/3,4
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் – வில்லி:29 5/3
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன் – வில்லி:29 15/2
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/4
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் – வில்லி:29 75/1
தன் பெரும் துணைவனாம் தாம மாருதி – வில்லி:30 14/3
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி – வில்லி:31 11/1
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன் – வில்லி:31 29/1
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:33 2/4
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான் – வில்லி:33 7/2
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன் – வில்லி:34 5/3
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு – வில்லி:34 6/3
சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின் – வில்லி:34 11/1
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/3
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் – வில்லி:35 5/2
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் – வில்லி:35 5/2
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/2
நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை – வில்லி:36 2/1
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே – வில்லி:36 3/4
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/4
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி – வில்லி:36 19/2
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் – வில்லி:36 25/4
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர் – வில்லி:36 37/3
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் – வில்லி:37 29/2
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:38 2/4
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் – வில்லி:38 26/3
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன் – வில்லி:39 4/2
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/3
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள – வில்லி:40 3/2
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை – வில்லி:40 29/2
இளைத்தது அடைய பெரும் சேனை இனி நாம் ஒன்றுக்கு ஈடு ஆகோம் – வில்லி:40 80/1
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும்
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/3,4
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/2
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே – வில்லி:41 128/4
அ பெரும் சேனையில் அவனை உள் உற – வில்லி:41 187/3
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர் – வில்லி:42 37/2
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள – வில்லி:42 67/1
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/4
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ – வில்லி:42 110/3
துரங்கம் ஆதி கொள் பலர் பெரும் சேனையின் சூழ்ந்தோர் – வில்லி:42 115/2
சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் – வில்லி:42 117/4
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு – வில்லி:42 121/1
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் – வில்லி:42 137/3
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே – வில்லி:44 55/2
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே – வில்லி:44 60/1
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான – வில்லி:44 88/3
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட – வில்லி:45 5/3
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் – வில்லி:45 23/1
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன் – வில்லி:45 35/2
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன் – வில்லி:45 72/2
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை – வில்லி:45 77/1
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் – வில்லி:45 116/2
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/4
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/2
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/4
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
இளைஞரும் பெரும் சேனையும் இரு புடை நடக்க – வில்லி:45 191/1
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும்
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் – வில்லி:45 207/3,4
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ – வில்லி:45 217/4
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/2
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் – வில்லி:45 233/1
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் – வில்லி:45 238/3
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் – வில்லி:45 261/1
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1
துருபதேயனும் தன் பெரும் சேனையை துன்றிய வியூகமா தொடுத்து – வில்லி:46 20/2
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் – வில்லி:46 24/2
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி – வில்லி:46 24/3
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/2
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை – வில்லி:46 37/1
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர – வில்லி:46 55/2
பேர்த்தும் முந்துற திருகினன் அரசொடும் பெரும் படையொடும் அம்மா – வில்லி:46 55/4
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3
அம்பி இழந்த பெரும் கடல்வாணரின் அலமந்தான் – வில்லி:46 99/4
கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே – வில்லி:46 104/4
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/2
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண் – வில்லி:46 194/1
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் – வில்லி:46 204/1
ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் – வில்லி:46 205/2
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – வில்லி:46 208/1
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் – வில்லி:46 240/2
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் – வில்லி:46 241/4
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் – வில்லி:46 243/1

மேல்


பெரும்_கொங்கையும் (1)

சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம் – வில்லி:7 73/3

மேல்


பெரும்பெரும் (1)

பெரும்பெரும் தரணிபர் பேறுடன் வேறலால் – வில்லி:39 33/2

மேல்


பெரும்பொழுது (1)

இருவரும் பெரும்பொழுது அமர் திளைத்தனர் இளைத்தார் – வில்லி:42 107/4

மேல்


பெரும (2)

உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என – வில்லி:1 79/3
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான் – வில்லி:11 185/4

மேல்


பெருமரம் (1)

முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள் – வில்லி:44 24/1

மேல்


பெருமன் (1)

பெரும் தகை நாபி அம் பெருமன் வாழ்வு போன்று – வில்லி:10 92/3

மேல்


பெருமனும் (1)

பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும்
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து – வில்லி:40 38/2,3

மேல்


பெருமான் (11)

எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் – வில்லி:5 42/4
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து – வில்லி:10 62/3
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால் – வில்லி:12 67/1
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி – வில்லி:14 108/1
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/3
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4
அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/4
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/2
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் – வில்லி:46 128/2

மேல்


பெருமானுக்கு (1)

அண்டர் பெருமானுக்கு அம் பொன் கவசமுடன் – வில்லி:45 171/1

மேல்


பெருமானும் (1)

ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும் – வில்லி:40 74/1

மேல்


பெருமானை (1)

பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4

மேல்


பெருமித (6)

பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும் – வில்லி:3 22/3
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/2
பெருமித வலியும் பாரும் பேணலார் கவர இன் சொல் – வில்லி:12 1/1
பெருமித அபிமனை பெற்ற காளையை – வில்லி:12 140/3
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும் – வில்லி:12 152/3
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன் – வில்லி:41 92/3

மேல்


பெருமிதத்தர் (1)

அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4

மேல்


பெருமிதம் (3)

பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால் – வில்லி:22 61/2
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு – வில்லி:29 11/3
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/3

மேல்


பெருமிதமும் (1)

பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் – வில்லி:42 164/2

மேல்


பெருமிதமோ (1)

வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/4

மேல்


பெருமை (7)

அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண – வில்லி:11 47/3
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் – வில்லி:11 128/2
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
செறுப்பது பெருமை அன்று சிறியவர் செய்த தீமை – வில்லி:22 133/1
பொறுப்பதே பெருமை என்று பூசுரன் பாதம் போற்றி – வில்லி:22 133/2
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4

மேல்


பெருமை-தன்னை (1)

கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன் – வில்லி:12 35/2

மேல்


பெருமை-தனை (1)

பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/4

மேல்


பெருமைக்கு (1)

பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/3

மேல்


பெருமைக்கும் (1)

வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா – வில்லி:5 89/3

மேல்


பெருமையால் (2)

கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின் – வில்லி:11 21/3
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2

மேல்


பெருமையினால் (1)

பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய – வில்லி:27 215/3

மேல்


பெருமையும் (5)

பன்னும் மா மொழி பாரத பெருமையும் பாரேன் – வில்லி:1 6/2
யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக – வில்லி:6 10/3
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் – வில்லி:11 64/2
பின்னும் வார் சிலை இராகவன் பெருமையும் அனுமான் – வில்லி:14 31/1
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/2

மேல்


பெருமையே (1)

அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/4

மேல்


பெருமையை (2)

இருந்த வானவன் பெருமையை யார்-கொலோ இசைப்பார் – வில்லி:1 8/4
என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/2

மேல்


பெருமையையும் (2)

அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/3
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் – வில்லி:14 14/1

மேல்


பெருமையோ (2)

சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா – வில்லி:15 9/2

மேல்


பெருமையோடு (1)

பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4

மேல்


பெலசேனன் (1)

சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே – வில்லி:46 80/1

மேல்


பெலத்தில் (1)

பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/4

மேல்


பெலவன்மன் (1)

பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் – வில்லி:46 84/1

மேல்


பெலவான் (1)

ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன் – வில்லி:46 181/2

மேல்


பெலவீமன் (1)

பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் – வில்லி:46 84/1

மேல்


பெற்ற (62)

புரந்தரன் பதம் பெற்ற பின் புலோமசை முயக்கிற்கு – வில்லி:1 21/1
பின்னரும் அறுவரை பெற்ற தாய் மனம் – வில்லி:1 55/1
பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/3,4
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன – வில்லி:2 20/1,2
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/1,2
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
மறையினை முறையின் பெற்ற மத்திரராசன் கன்னி – வில்லி:2 84/2
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில் – வில்லி:2 85/1,2
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற
பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர் – வில்லி:2 87/1,2
சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் – வில்லி:3 44/4
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய் – வில்லி:4 21/2
பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/4
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/2
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் – வில்லி:7 73/2
பேரன் குலத்தோர்கள் முதலோர் இருந்தார்கள் பெயர் பெற்ற பேர் – வில்லி:10 115/2
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார் – வில்லி:11 5/1,2
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் – வில்லி:11 61/1
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/3,4
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/4
மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு – வில்லி:12 74/1
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/2
பெருமித அபிமனை பெற்ற காளையை – வில்லி:12 140/3
சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற
வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும் – வில்லி:13 90/2,3
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் – வில்லி:13 92/2,3
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி – வில்லி:13 158/1,2
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ – வில்லி:14 88/3,4
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் – வில்லி:14 125/1
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன் – வில்லி:21 70/1
கொல்லுமோ கனல் தான் பெற்ற கோதையை – வில்லி:21 93/2
ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த – வில்லி:22 134/1,2
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/4
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் – வில்லி:27 98/4
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் – வில்லி:27 251/1
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் – வில்லி:29 75/1
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1
காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி – வில்லி:32 39/2
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே – வில்லி:40 62/4
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே – வில்லி:40 63/1
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை – வில்லி:41 162/1
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் – வில்லி:42 18/1
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1
மேகவாகனன்-பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி – வில்லி:45 35/1
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
ஆவம் மெத்தும்வகை பெற்ற பல அம்பு தெரியா – வில்லி:45 200/2
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் – வில்லி:45 249/2
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/3
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3

மேல்


பெற்றது (6)

மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று – வில்லி:1 34/1
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் – வில்லி:4 8/3
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/4
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் – வில்லி:38 49/3
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/4

மேல்


பெற்றம் (1)

பின்னரும் ஒரு பகல் பெற்றம் பெற்றவன் – வில்லி:3 10/1

மேல்


பெற்றமும் (2)

வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே – வில்லி:12 130/3
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி – வில்லி:22 41/1

மேல்


பெற்றவர்கள் (1)

பாகை ஆட்கொண்டான் செங்கை பரிசு பெற்றவர்கள் போல – வில்லி:44 90/3

மேல்


பெற்றவரினும் (1)

முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார் – வில்லி:4 23/4

மேல்


பெற்றவள் (1)

பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – வில்லி:10 85/2

மேல்


பெற்றவன் (2)

பின்னரும் ஒரு பகல் பெற்றம் பெற்றவன்
தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து – வில்லி:3 10/1,2
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3

மேல்


பெற்றவா (1)

பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேச கேண்மோ – வில்லி:16 45/4

மேல்


பெற்றவாறும் (1)

அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும்
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம் – வில்லி:23 19/2,3

மேல்


பெற்றவை (1)

மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4

மேல்


பெற்றன (1)

செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் – வில்லி:29 47/2

மேல்


பெற்றனம் (3)

இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் – வில்லி:5 64/4
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/3
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/2

மேல்


பெற்றனள் (2)

பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே – வில்லி:2 69/2
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள் – வில்லி:10 96/4

மேல்


பெற்றனன் (7)

அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி – வில்லி:9 4/1
பெற்றனன் விசயனும் பேயும் பூதமும் – வில்லி:12 130/1
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/4
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் – வில்லி:41 222/4
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர – வில்லி:42 35/2
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1

மேல்


பெற்றாய் (4)

சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ – வில்லி:13 10/3
கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய் – வில்லி:13 10/4
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய்
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ – வில்லி:13 11/2,3
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய்
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/2,3

மேல்


பெற்றார் (7)

நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார் – வில்லி:2 67/3
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார்
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/2,3
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார்
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் – வில்லி:42 63/2,3

மேல்


பெற்றார்களே (1)

என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே – வில்லி:12 121/4

மேல்


பெற்றாரே (2)

பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே – வில்லி:7 42/4
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4

மேல்


பெற்றால் (2)

அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று – வில்லி:5 7/2
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் – வில்லி:46 114/4

மேல்


பெற்றாள் (2)

உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள்
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/2,3
பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும் – வில்லி:7 15/1

மேல்


பெற்றான் (4)

கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் – வில்லி:2 41/4
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் – வில்லி:2 86/4
முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் – வில்லி:42 35/4
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் – வில்லி:46 129/2

மேல்


பெற்றி (9)

பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார் – வில்லி:1 68/4
பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி – வில்லி:2 63/1
பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும் – வில்லி:3 22/3
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் – வில்லி:3 62/3
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள் – வில்லி:10 96/4
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம் – வில்லி:15 27/4
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர் – வில்லி:16 67/2
பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள் – வில்லி:23 4/4
பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் – வில்லி:26 14/2

மேல்


பெற்றிட (2)

பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் – வில்லி:13 12/2
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4

மேல்


பெற்றிடும் (1)

இன்றோ உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே – வில்லி:45 138/4

மேல்


பெற்றிடும்வகை (1)

இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று – வில்லி:46 102/2

மேல்


பெற்றியான் (3)

பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான் – வில்லி:12 170/4
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு – வில்லி:21 63/3
பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4

மேல்


பெற்றியின் (1)

பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர் – வில்லி:2 87/2

மேல்


பெற்றியினன் (1)

பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/4

மேல்


பெற்றிருந்தால் (1)

சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால்
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் – வில்லி:27 43/2,3

மேல்


பெற்றிலர் (1)

ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2

மேல்


பெற்று (32)

கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/3
பால் மொழி குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று
வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க – வில்லி:2 81/1,2
ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான் – வில்லி:3 36/3
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – வில்லி:3 87/2
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு – வில்லி:3 115/1
ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார் இகல் – வில்லி:5 98/1
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/2
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/3
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/2
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:12 27/2,3
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய் – வில்லி:13 28/2
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும் – வில்லி:15 24/1,2
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை – வில்லி:16 53/2
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர் – வில்லி:16 67/2
தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை – வில்லி:16 68/1,2
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகை படையும் – வில்லி:22 45/2,3
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக – வில்லி:22 49/2,3
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு – வில்லி:26 6/2
பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே – வில்லி:27 14/4
கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன் – வில்லி:27 42/1
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் – வில்லி:32 25/2
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/2
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/3
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால் – வில்லி:46 128/3
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ – வில்லி:46 160/2
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – வில்லி:46 163/2
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/2
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா – வில்லி:46 246/3

மேல்


பெற்றுடையன் (1)

பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/4

மேல்


பெற்றும் (2)

பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும்
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் – வில்லி:7 15/1,2
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும்
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான் – வில்லி:27 142/1,2

மேல்


பெற்றெடுத்த (2)

மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் – வில்லி:41 138/1

மேல்


பெற்றேம் (2)

பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/3
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா – வில்லி:29 19/3

மேல்


பெற்றேன் (4)

ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன்
நாக வெம் பகழி பெற்றேன் நாரணற்கு ஒத்த உன்னை – வில்லி:45 35/2,3
நாக வெம் பகழி பெற்றேன் நாரணற்கு ஒத்த உன்னை – வில்லி:45 35/3
பாகனும் ஆக பெற்றேன் பாக்கியம் பலித்தவாறே – வில்லி:45 35/4
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் – வில்லி:45 245/4

மேல்


பெற்றோம் (1)

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம்
இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம் – வில்லி:29 7/1,2

மேல்


பெற்றோன் (1)

பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4

மேல்


பெற்றோன்-தனினும் (1)

பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க – வில்லி:39 38/1

மேல்


பெற (39)

சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் – வில்லி:1 18/4
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/3
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் – வில்லி:1 153/2
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் – வில்லி:2 3/1
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் – வில்லி:6 10/4
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும் – வில்லி:6 35/1
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/4
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4
சோதிடத்தோர் நாள் உரைப்ப சுதன்மையினும் முதன்மை பெற தொடங்கினானே – வில்லி:10 6/4
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற – வில்லி:11 225/1
இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம் – வில்லி:12 48/3
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு – வில்லி:12 154/3
எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/4
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண் – வில்லி:22 37/1
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள – வில்லி:27 5/1
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா – வில்லி:27 17/2
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/4
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே – வில்லி:27 192/4
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/3
கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன் – வில்லி:41 114/3
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று – வில்லி:41 137/1
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் – வில்லி:41 238/2
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/4
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட – வில்லி:45 5/3
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று – வில்லி:45 20/1
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3
முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு – வில்லி:46 101/2
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/2,3

மேல்


பெறப்பெற்றேனே (1)

பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4

மேல்


பெறல் (7)

ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற – வில்லி:11 47/1
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி – வில்லி:27 179/2
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும் – வில்லி:43 22/1
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில் – வில்லி:46 147/1

மேல்


பெறலும் (1)

பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும் – வில்லி:41 150/2

மேல்


பெறலுற்றது (1)

அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன் – வில்லி:46 101/1

மேல்


பெறவே (3)

இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா – வில்லி:7 18/1,2
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே – வில்லி:32 6/4
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/3,4

மேல்


பெறற்கு (1)

என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/4

மேல்


பெறா (1)

முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் – வில்லி:27 66/1

மேல்


பெறாத (1)

மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் – வில்லி:1 94/1

மேல்


பெறாதவருக்கு (1)

இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/3

மேல்


பெறாதாரே (1)

என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே – வில்லி:27 50/4

மேல்


பெறாது (2)

பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை – வில்லி:16 53/2

மேல்


பெறாதே (1)

நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ – வில்லி:11 206/4

மேல்


பெறாமல் (4)

பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல்
மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் – வில்லி:6 24/2,3
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல்
துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர – வில்லி:27 61/2,3
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா – வில்லி:41 165/2
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல்
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே – வில்லி:45 256/3,4

மேல்


பெறார் (1)

பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2

மேல்


பெறினும் (1)

பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு – வில்லி:26 6/2

மேல்


பெறு (52)

தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/3
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/2
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே – வில்லி:2 63/4
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் – வில்லி:2 90/2
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா – வில்லி:2 102/1
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் – வில்லி:4 41/1
வேடம் பெறு மறையோருடன் விசயன் புரவிசயன் – வில்லி:7 7/2
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி – வில்லி:10 41/2
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் – வில்லி:10 59/4
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின் – வில்லி:10 62/2
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப – வில்லி:11 8/3
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4
சிந்த நின் பேர் பெறு தெய்வ வாளியை – வில்லி:12 128/3
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும் – வில்லி:12 138/2
கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை – வில்லி:12 172/2
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் – வில்லி:16 54/1
தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம் – வில்லி:16 56/3
பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/4
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/4
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும் – வில்லி:21 53/3
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று – வில்லி:22 31/3
அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே – வில்லி:22 31/4
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும் – வில்லி:23 2/3
பராசரன் குலம் ஆகினும் பெறு பயன் இறுக்கிலர் பாரிலே – வில்லி:26 8/1
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
வாசவன் முன் பெறு காளை தொழத்தொழ மாறுபட சினவும் – வில்லி:31 16/1
பவனாகதி பெறு தேரினன் நளினாபதி இளவல் – வில்லி:33 14/2
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் – வில்லி:34 8/1
வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும் – வில்லி:34 16/1
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/4
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா – வில்லி:41 3/3
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/2
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/2,3
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/1,2
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் – வில்லி:42 128/1
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் – வில்லி:45 64/2
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி – வில்லி:45 140/3
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை – வில்லி:45 223/3
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3

மேல்


பெறுக (3)

தம் பதம் பெறுக என சாபம் கூறலும் – வில்லி:1 72/2
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர் – வில்லி:11 159/3
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2

மேல்


பெறுகிற்றி (1)

தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3

மேல்


பெறுகின்ற (1)

பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2

மேல்


பெறுதலின் (1)

உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3

மேல்


பெறுதற்கு (1)

பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4

மேல்


பெறுதி (3)

பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/3
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/4

மேல்


பெறுதிர் (1)

பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/4

மேல்


பெறும் (31)

இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி – வில்லி:1 15/3
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
முந்துற பெறும் மூவரொடு ஆடு அமர் – வில்லி:1 132/1
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3
எய்தாது ஒழியின் பெறும் இன்பம் இவணும் இல்லை – வில்லி:2 59/4
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான் – வில்லி:2 61/4
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/3
ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே – வில்லி:2 106/2
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/4
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4
அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் – வில்லி:6 32/2
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/2
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை – வில்லி:11 131/3
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன் பொருந்தவே – வில்லி:11 172/4
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/4
பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான் – வில்லி:12 170/4
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த – வில்லி:13 11/1
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும்
ஏனை லோகமும் எங்கும் நடுங்கவே – வில்லி:13 52/3,4
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும்
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் – வில்லி:27 116/3,4
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே – வில்லி:28 38/2
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன் – வில்லி:34 16/2
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும்
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் – வில்லி:45 233/1,2
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4

மேல்


பெறும்-கொலோ (1)

நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ – வில்லி:21 39/3,4

மேல்


பெறும்படி (1)

இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால் – வில்லி:41 28/2

மேல்


பெறுமவரில் (1)

மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் – வில்லி:1 94/1

மேல்


பெறுமே (1)

பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/4

மேல்


பெறுமோ (2)

பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ – வில்லி:11 238/4

மேல்


பெறுவதற்கு (1)

இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி – வில்லி:16 10/3

மேல்


பெறுவது (2)

எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன் – வில்லி:1 72/3
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2

மேல்


பெறுவர் (4)

நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே – வில்லி:27 143/4
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த – வில்லி:46 129/1

மேல்


பெறுவரோ (1)

கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே – வில்லி:11 65/4

மேல்


பெறுவல் (1)

சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4

மேல்


பெறுவன் (1)

மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/4

மேல்


பெறுவார் (2)

நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2
பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ் – வில்லி:10 114/1

மேல்


பெறுவான் (2)

உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/4
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4

மேல்


பெறுவீர் (1)

இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/3

மேல்


பெறுவோம் (1)

பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம் – வில்லி:12 164/2

மேல்