கட்டுருபன்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதனில் 3
-அதனினானும் 1
-அதனினும் 1
-அதனை 5
-அதாக 1
-அது 13
-அதுவாம் 1
-அவனும் 1
-அவனோடு 1
-அவை 2
-ஆனது 1
-ஆனவர் 2
-இவை 1
-கண் 46
-கணும் 2
-கணே 3
-கொல் 102
-கொலாம் 10
-கொலோ 35
-கொல்லோ 7
-தங்கட்கு 1
-தங்கள் 7
-தங்களால் 1
-தங்களை 5
-தம் 83
-தமக்கு 12
-தமக்கும் 2
-தமக்கே 1
-தமது 1
-தமை 8
-தம்பால் 2
-தம்மால் 3
-தம்மில் 10
-தம்மின் 1
-தம்முடன் 6
-தம்மை 31
-தம்மையும் 2
-தம்மையே 1
-தம்மொடும் 7
-தம்மோடு 2
-தன் 170
-தன 1
-தனக்கு 58
-தனக்கும் 7
-தனக்கே 6
-தனது 12
-தனால் 1
-தனாலே 1
-தனில் 43
-தனிலும் 1
-தனினும் 1
-தனுடன் 2
-தனை 97
-தனையும் 11
-தனொடு 5
-தனொடும் 1
-தனோடு 4
-தனோடும் 1
-தன்பால் 9
-தன்மேல் 3
-தன்வயின் 1
-தன்னால் 16
-தன்னிடை 1
-தன்னில் 55
-தன்னிலும் 1
-தன்னிலே 1
-தன்னின் 1
-தன்னினும் 3
-தன்னுடன் 4
-தன்னை 162
-தன்னையும் 16
-தன்னையே 3
-தன்னையோ 1
-தன்னொடு 9
-தன்னொடும் 4
-தன்னோடு 9
-தாம் 5
-தாமும் 19
-தாமுமே 1
-தான் 18
-தானும் 72
-தானுமாய் 1
-தானுமே 3
-தானே 6
-தானோ 1
-தொறும் 90
-தோறு 3
-தோறும் 72
-நின்று 16
-நின்றும் 10
-பால் 54
-பாலால் 1
-மதி 1
-மிசைநின்றும் 1
-மின் 57
-மினே 2
-மினோ 1
-மின்கள் 5
-வயின் 13
-வயினும் 1
-வாய் 50

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


-அதனில் (3)

ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து – வில்லி:14 82/1
நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/3
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ – வில்லி:46 117/3

மேல்


-அதனினானும் (1)

கர கழுந்து-அதனினானும் கன வரை தோளினானும் – வில்லி:14 100/1

மேல்


-அதனினும் (1)

அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து – வில்லி:18 10/1

மேல்


-அதனை (5)

நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் – வில்லி:27 129/2
வாளின் மிசை வாள்-அதனை வைத்து அடல் அரக்கன் – வில்லி:37 16/3

மேல்


-அதாக (1)

நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3

மேல்


-அது (13)

அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால் – வில்லி:3 98/3
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே – வில்லி:5 91/4
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே – வில்லி:6 44/4
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான் – வில்லி:9 53/2
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே – வில்லி:11 141/2
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/2
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் – வில்லி:24 1/1
நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில் – வில்லி:27 140/3
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்-அது ஆனான் – வில்லி:41 177/4
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும் – வில்லி:46 91/2
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3

மேல்


-அதுவாம் (1)

உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4

மேல்


-அவனும் (1)

வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர் – வில்லி:46 195/1

மேல்


-அவனோடு (1)

தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி – வில்லி:37 2/2

மேல்


-அவை (2)

ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் – வில்லி:3 55/3
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/3

மேல்


-ஆனது (1)

சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ – வில்லி:41 254/4

மேல்


-ஆனவர் (2)

தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா – வில்லி:45 74/2
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/4

மேல்


-இவை (1)

ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – வில்லி:46 163/2

மேல்


-கண் (46)

அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/2
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ – வில்லி:3 68/3
ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி – வில்லி:3 75/1
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் – வில்லி:5 44/3
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து – வில்லி:7 25/3
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண்
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/1,2
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் – வில்லி:10 55/1
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண்
இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும் – வில்லி:11 77/3,4
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால் – வில்லி:11 156/1
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே – வில்லி:12 161/1
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/2
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1
அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும் – வில்லி:23 25/1
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த – வில்லி:23 26/3
நஞ்சோடு சாலும் அமரின்-கண் நமர்கள் என்றும் – வில்லி:23 27/1
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் – வில்லி:27 66/1
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் – வில்லி:27 102/2
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/2
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ – வில்லி:27 212/1
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/4
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/3
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும் – வில்லி:30 7/2
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் – வில்லி:31 6/2
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் – வில்லி:37 11/1
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே – வில்லி:40 23/4
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
இன்று அல்ல நாளைக்கும் ஆம் நின் அவை-கண் இருந்தோர்களில் – வில்லி:40 86/1
நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே – வில்லி:41 3/4
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
என்-கண் தந்தான் இன் உரை என்னா – வில்லி:42 98/2
மேக பந்தி கலங்க எழுந்து அது மீளவும் புவியின்-கண் விழுந்தது – வில்லி:42 124/2
பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர் – வில்லி:42 127/3
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/3
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


-கணும் (2)

அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால் – வில்லி:4 22/2
ஏதிலான் போல நின்றான் யார்-கணும் பந்தம் இல்லான் – வில்லி:43 28/4

மேல்


-கணே (3)

பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் – வில்லி:26 14/2
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/3,4
தல-கணே சல்லியன் வீழ்தலும் தந்தையோடு – வில்லி:39 31/1

மேல்


-கொல் (102)

திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/4
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல் – வில்லி:1 43/1
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல்
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் – வில்லி:1 43/1,2
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல்
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல் – வில்லி:1 43/2,3
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல்
ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே – வில்லி:1 43/3,4
ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே – வில்லி:1 43/4
அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை – வில்லி:1 61/1
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/4
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல்
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த – வில்லி:1 100/2,3
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/4
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா – வில்லி:2 102/2
அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா – வில்லி:3 64/1
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/4
நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/4
என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள் – வில்லி:7 63/4
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க – வில்லி:9 45/3
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே – வில்லி:11 122/2
என் குலத்துளோர் என்-கொல் ஈது என – வில்லி:11 143/2
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் – வில்லி:11 163/4
வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான் – வில்லி:11 186/2
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் – வில்லி:14 123/3
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் – வில்லி:16 51/1
நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும் – வில்லி:16 57/1
கற்பது ஏது-கொல் கசடு அற கற்பதே கல்வி – வில்லி:16 57/2
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே – வில்லி:18 5/4
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர் – வில்லி:21 80/3
சுடும்-கொல் என்று அஞ்சிலன் சுவாலை செய்தனன் – வில்லி:21 84/3
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா – வில்லி:22 124/2
அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல்
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/2,3
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/3
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன – வில்லி:22 132/1
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லி:27 32/4
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் – வில்லி:27 101/2
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2
வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய் – வில்லி:29 65/4
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் – வில்லி:30 10/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம் – வில்லி:40 26/3
நிந்தனை-கொல் ஆம் இது என – வில்லி:41 54/3
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும் – வில்லி:41 217/1
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/4
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் – வில்லி:42 92/2
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/2
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4
கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா – வில்லி:44 34/3
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ – வில்லி:44 84/1
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார் – வில்லி:45 121/3
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல்
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/2,3
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/4
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/1
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல்
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/1,2
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/2
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல்
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் – வில்லி:46 172/2,3
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் – வில்லி:46 172/3
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல்
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே – வில்லி:46 172/3,4
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே – வில்லி:46 190/3
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/3
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி – வில்லி:46 244/1
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/2

மேல்


-கொலாம் (10)

திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம்
உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும் – வில்லி:1 61/2,3
நித்திரை-கொலாம் என நினைந்து அருகு இருந்தாள் – வில்லி:2 100/4
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4
இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம்
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/3,4
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க – வில்லி:16 6/2
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம்
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/2,3
புண்ணியம் ஆனதால் புகல்வது என்-கொலாம் – வில்லி:21 81/4
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் – வில்லி:22 71/4
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம்
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/3,4

மேல்


-கொலோ (35)

இருந்த வானவன் பெருமையை யார்-கொலோ இசைப்பார் – வில்லி:1 8/4
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/4
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/4
ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் – வில்லி:10 112/1
வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ – வில்லி:10 115/3
வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ – வில்லி:10 115/3
வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/3,4
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2
அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது – வில்லி:10 123/1
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/4
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4
கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ – வில்லி:12 14/4
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ – வில்லி:14 27/1
அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/4
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் – வில்லி:15 20/4
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ – வில்லி:21 35/4
நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ – வில்லி:21 39/3,4
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/4
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/2,3
தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா – வில்லி:36 12/4
இருந்தவர் காண்பது அல்லால் யார்-கொலோ இறக்கலாதார் – வில்லி:36 15/4
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் – வில்லி:42 147/3,4
பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/4
அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3

மேல்


-கொல்லோ (7)

வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள – வில்லி:11 219/2
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/2
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/2,3
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/2,3
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/2,3

மேல்


-தங்கட்கு (1)

பாண்டவர்-தங்கட்கு அல்லால் படை துணை ஆகமாட்டான் – வில்லி:25 5/2

மேல்


-தங்கள் (7)

உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள்
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/1,2
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/2
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3
பட்டபட்ட நிருபர்-தங்கள் பாடு காண எண்ணியோ – வில்லி:40 40/3
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2
சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே – வில்லி:44 54/1

மேல்


-தங்களால் (1)

சதுர மா மறை தலைவர்-தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே – வில்லி:11 139/1,2

மேல்


-தங்களை (5)

மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் – வில்லி:1 153/1
முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான் – வில்லி:10 125/2
தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே – வில்லி:20 4/4
நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி – வில்லி:22 28/2
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1

மேல்


-தம் (83)

தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம் – வில்லி:1 97/3
தென்பாலவர்-தம் பசி தீ நனி தீர்க்கமாட்டார் – வில்லி:2 60/2
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் – வில்லி:3 90/2
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே – வில்லி:4 10/2
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் – வில்லி:4 11/1
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த – வில்லி:6 7/1
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/2
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க – வில்லி:10 24/2
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ – வில்லி:10 107/2
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – வில்லி:10 134/2
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து – வில்லி:10 147/1
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத – வில்லி:11 88/1
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே – வில்லி:11 125/2
சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் – வில்லி:11 151/4
தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம்
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் – வில்லி:11 152/1,2
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம்
வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான் – வில்லி:11 179/3,4
சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும் – வில்லி:12 11/1
கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும் – வில்லி:12 16/1
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/2
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம்
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் – வில்லி:13 64/1,2
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/4
புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே – வில்லி:13 138/4
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ – வில்லி:13 145/1
ஆதி நாயகன் மா மாயன் அமரர்-தம் துயரும் ஏனை – வில்லி:13 152/1
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்-தம் காவல் – வில்லி:14 43/1
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/2
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/2
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர் – வில்லி:21 100/2
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று – வில்லி:22 1/1
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற – வில்லி:22 89/3
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி – வில்லி:22 116/1
புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே – வில்லி:27 47/4
தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும் – வில்லி:27 48/3
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் – வில்லி:27 64/3
பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால் – வில்லி:27 64/4
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் – வில்லி:27 137/2
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/4
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
அன்று பட்ட கலக்கம் அப்படி ஐவர்-தம் படை அமரின் மேல் – வில்லி:29 41/3
பட்ட நுதல் களி யானை பாண்டவர்-தம் படை தலைவன் பட்டானாக – வில்லி:29 73/1
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் – வில்லி:31 6/2
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம்
கரியே கரி அல்லது கண்டவர் யார் – வில்லி:32 15/3,4
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம்
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/1,2
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/2
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம்
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/3,4
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2
பார் ஆழி அவலம் அற பாண்டவர்-தம் இடர் தீர பார்த்தன் வாழ – வில்லி:42 164/1
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ – வில்லி:43 14/4
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் – வில்லி:45 23/1
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே – வில்லி:45 156/4
மேல்கொண்டு பாண்டவர்-தம் வெம் சேனை சூழ்ந்திடவும் – வில்லி:45 164/1
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே – வில்லி:45 256/4
அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல – வில்லி:45 260/1
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/2
நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர் – வில்லி:46 45/2
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன் – வில்லி:46 61/3
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் – வில்லி:46 154/2
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ – வில்லி:46 222/4
சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை – வில்லி:46 223/3
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


-தமக்கு (12)

என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு – வில்லி:11 167/1
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன – வில்லி:11 198/1
மை மான் விழியார்-தமக்கு அந்த வனச வாணன் – வில்லி:13 107/3
பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4
கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி – வில்லி:39 44/1
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் – வில்லி:42 193/3
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


-தமக்கும் (2)

போந்து இவர்-தமக்கும் இன்று பொரு துணை ஆக மாட்டான் – வில்லி:11 17/2
இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இரந்தோர்-தமக்கும் துறந்தவர்க்கும் – வில்லி:27 232/2

மேல்


-தமக்கே (1)

வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் – வில்லி:28 14/4

மேல்


-தமது (1)

அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் – வில்லி:33 23/3

மேல்


-தமை (8)

கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் – வில்லி:11 71/1
தன் குலத்துளோர்-தமை விலக்கவோ – வில்லி:11 143/3
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன் – வில்லி:41 81/1
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4

மேல்


-தம்பால் (2)

தருமன் பவனன் தினநாதன் தனயர்-தம்பால்
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா – வில்லி:5 86/1,2
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால்
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/3,4

மேல்


-தம்மால் (3)

செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி – வில்லி:2 88/1
பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால்
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் – வில்லி:11 26/3,4
அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால் – வில்லி:13 108/2

மேல்


-தம்மில் (10)

புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் – வில்லி:3 54/1
சுராரிகள்-தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர் தங்கள் – வில்லி:6 42/3
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில்
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் – வில்லி:16 14/1,2
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை – வில்லி:20 8/3
உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம் – வில்லி:26 6/1
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில்
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/3,4
பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார் – வில்லி:35 7/2
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது – வில்லி:39 8/1
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/4
பத்தி கொள் சாதுரங்க படைஞர் பாஞ்சாலர்-தம்மில்
செத்தனர் எழுவர் சிங்கசேனனை உள்ளிட்டாரே – வில்லி:45 100/3,4

மேல்


-தம்மின் (1)

புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1

மேல்


-தம்முடன் (6)

வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/2
பட்டவர்த்தன பார்த்திவர்-தம்முடன்
பட்டவர்த்தன பார்த்திவர் எய்தினார் – வில்லி:29 22/3,4
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய – வில்லி:41 12/1
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ – வில்லி:41 226/2
சோமகேசரில் பட்டு ஒழிந்த வெம் சூரர்-தம்முடன் துரோண சூதனன் – வில்லி:45 57/1

மேல்


-தம்மை (31)

தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன – வில்லி:2 115/1
தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே – வில்லி:2 117/4
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை
காட்டி நீயே இவரை கடிதில் படைமை கல்வி – வில்லி:3 45/2,3
வென்றி துவரை நகர் காவலர்-தம்மை வென்று – வில்லி:7 80/1
கொற்றவர் ஐவர்-தம்மை குருகுலம் விளங்குமாறு – வில்லி:10 85/1
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை – வில்லி:11 25/3
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ – வில்லி:11 153/1
அண்டர் கற்பம் என இருந்த அரசர்-தம்மை அணுகினான் – வில்லி:11 153/4
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து – வில்லி:12 17/2
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே – வில்லி:12 20/4
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/2
தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான் – வில்லி:15 25/4
பாண்டவர்-தம்மை கொல்ல பணித்தனை ஒருகால் ஆவி – வில்லி:16 43/3
அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா – வில்லி:22 91/1
வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி – வில்லி:25 7/1
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/3,4
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/2
பாதப வனத்தில் போன பாண்டவர்-தம்மை மீண்டும் – வில்லி:27 167/2
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/1
பல் படை வல்லோர்-தம்மை பதின்மடங்கு அதனில் வைத்தான் – வில்லி:27 178/3
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/3
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/3
கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும் – வில்லி:29 17/1
பூண் பாய் மார்பின் புத்திரர்-தம்மை பொலிவோடும் – வில்லி:32 39/1
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி – வில்லி:38 42/1
மன்னரில் மலைந்தோர்-தம்மை வாளியால் வானில் ஏற்றி – வில்லி:42 161/2
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/1,2
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு – வில்லி:46 121/2
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி – வில்லி:46 124/3

மேல்


-தம்மையும் (2)

அஞ்சேல் அமரில் நுமர்-தம்மையும் ஆவி கொள்ளேன் – வில்லி:7 82/1
விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு – வில்லி:10 143/1

மேல்


-தம்மையே (1)

திருந்து பூணினாள் சிறுவர்-தம்மையே – வில்லி:11 133/4

மேல்


-தம்மொடும் (7)

கொண்டிலள் துயில் இளம் குமரர்-தம்மொடும்
விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/3,4
துரக பதாதி படை-தம்மொடும் சூழ்ச்சியாக – வில்லி:23 26/2
வெவ் வாசிகள்-தம்மொடும் வென்னிடவே – வில்லி:32 16/4
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும்
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/3,4
நும்பிமார்களில் இருந்தவர்-தம்மொடும் நுவல் அரும் பல கேள்வி – வில்லி:45 181/2
ஆன தம்பி அளித்தவர்-தம்மொடும்
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய் – வில்லி:46 233/3,4

மேல்


-தம்மோடு (2)

தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி – வில்லி:5 22/2
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/3,4

மேல்


-தன் (170)

மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன்
இந்த மூப்பினை கவர்ந்து தன் இளமையும் ஈந்தான் – வில்லி:1 29/3,4
மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே – வில்லி:1 42/2
சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர் – வில்லி:1 134/3
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4
கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன்
பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே – வில்லி:2 7/3,4
தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி – வில்லி:2 9/1
குந்திபோசன்-தன் தெய்வ குலத்துளோர்களும் அநேக – வில்லி:2 111/1
தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன – வில்லி:2 115/1
சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் – வில்லி:3 44/4
அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால் – வில்லி:3 79/2
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன்
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி – வில்லி:3 82/1,2
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு – வில்லி:3 115/1
மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க – வில்லி:3 133/2
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் – வில்லி:4 8/1
கன குழல் கன்னி-தன் காதலானொடே – வில்லி:4 25/4
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் – வில்லி:5 18/4
காதில் கலந்த கடைக்கண்ணி-தன் கற்பும் அன்பும் – வில்லி:5 74/1
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக – வில்லி:6 29/3
பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/3
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/4
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி – வில்லி:9 39/2
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து – வில்லி:9 40/2
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2
திருநிறத்தவன்-தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே – வில்லி:10 71/4
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் – வில்லி:11 16/2
தந்தை-தன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும் – வில்லி:11 32/1
மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி – வில்லி:11 63/1
தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4
நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன்
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/1,2
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர் – வில்லி:11 89/2
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும் – வில்லி:11 220/1
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் – வில்லி:11 257/1
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும் – வில்லி:12 21/2
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி – வில்லி:12 68/1
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து – வில்லி:12 76/1
பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார் – வில்லி:12 108/3
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன்
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக – வில்லி:13 113/1,2
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் – வில்லி:14 2/1
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
திருவடி-தன் இரு சேவடியில் போய் – வில்லி:14 59/1
பங்கய நாம நிசாசரபதி-தன்
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் – வில்லி:14 80/3,4
புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால் – வில்லி:14 83/2
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி – வில்லி:14 92/3
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி – வில்லி:14 111/2
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன்
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/1,2
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி – வில்லி:15 14/2
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா – வில்லி:15 19/2
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4
நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும் – வில்லி:17 14/1
மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன – வில்லி:18 7/2
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி – வில்லி:19 21/1
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும் – வில்லி:21 1/2
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன்
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/3,4
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன் – வில்லி:21 12/1
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
அன்புடை தேவி-தன் அருகு தோழியாய் – வில்லி:21 36/1
குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார் – வில்லி:21 45/1
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி – வில்லி:21 51/2
அவன்-தன் வாகுவினால் அழிவுண்ட பின் – வில்லி:21 98/3
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி – வில்லி:22 86/3
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார் – வில்லி:23 18/2
அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும் – வில்லி:23 19/2
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம் – வில்லி:23 19/3
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான் – வில்லி:23 19/4
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் – வில்லி:27 17/3
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/2
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/3
பருதி-தன் பெரும் பகைவர் மேல் விடுத்தலின் பரந்த – வில்லி:27 84/3
கன்னனை பயந்த காதல் கன்னி-தன் கோயில் புக்கான் – வில்லி:27 145/4
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி – வில்லி:27 147/3
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என – வில்லி:33 12/2
சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின் – வில்லி:34 11/1
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன்
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/1,2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2
பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன்
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/1,2
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற – வில்லி:41 20/1
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை – வில்லி:41 184/1
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர் – வில்லி:41 252/3
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் – வில்லி:42 18/1
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன்
முன் மலைந்தான் தார் சலசந்தன் – வில்லி:42 102/3,4
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
சங்கபாணி-தன் தம்பியும் வீமனும் – வில்லி:42 154/2
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/3
அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன் – வில்லி:42 182/1
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன்
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/3,4
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான் – வில்லி:43 9/1
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் – வில்லி:43 9/2
மாற்று அரிய மறையொடு நாராயணன்-தன் வாளி தொடுத்தலும் அந்த வாளி ஊழி – வில்லி:43 37/1
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே – வில்லி:44 51/3
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல் – வில்லி:44 87/2
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/4
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/2
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் – வில்லி:45 18/1
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் – வில்லி:45 47/1
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் – வில்லி:45 47/1
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/4
துரியோதனன்-தன் இளையோரில் சுதக்கண பேர் – வில்லி:45 72/1
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் – வில்லி:45 103/1
இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள் – வில்லி:45 138/1
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன்
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/2,3
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன்
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/1,2
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2
தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் – வில்லி:45 251/1
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன – வில்லி:45 252/1
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன்
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/1,2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன்
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/3,4
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/3
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர – வில்லி:46 219/2
என்ன அ முனி-தன் இணை தாள் மலர் – வில்லி:46 234/1
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி – வில்லி:46 237/2
தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி – வில்லி:46 242/3
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/3
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


-தன (1)

விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4

மேல்


-தனக்கு (58)

நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் – வில்லி:1 24/3
வாசுகி-தனக்கு இவன் வரவு உணர்த்தலும் – வில்லி:3 14/1
கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான் – வில்லி:3 66/4
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/4
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே – வில்லி:3 112/2
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் – வில்லி:5 38/3
தண்ணம் துளவோன்-தனக்கு இளவல் இவன் காண் மின்னே சாத்தகி என்று – வில்லி:5 42/1
சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக – வில்லி:7 61/3
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் – வில்லி:9 51/1
நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே – வில்லி:9 51/4
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் – வில்லி:10 22/1
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4
அத்தினபுரி-தனக்கு அருகு வால் வளை – வில்லி:11 106/1
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் – வில்லி:11 203/4
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/3
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா – வில்லி:14 23/1
உற்றது தாதை-தனக்கு உரைத்து இருந்தான் – வில்லி:14 124/4
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல் – வில்லி:16 27/2
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து – வில்லி:16 53/1
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி – வில்லி:22 135/3
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே – வில்லி:25 12/1
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி – வில்லி:27 45/1
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை – வில்லி:27 91/1
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/2
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் – வில்லி:27 258/4
நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால் – வில்லி:28 30/2
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/3
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் – வில்லி:37 36/4
பால் நாள் அளவும் துயிலாமல் பாந்தள் துவசன்-தனக்கு உயிர் நண்பு – வில்லி:39 36/1
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/4
குஞ்சரம்-தனக்கு அருள் கொண்டல் மேனியான் – வில்லி:41 188/4
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் – வில்லி:42 15/1
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று – வில்லி:42 37/1
மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று – வில்லி:42 42/1
உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் – வில்லி:42 115/1
கள பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்-தனக்கு நேர்ந்திடவும் – வில்லி:45 11/1
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை – வில்லி:45 19/3
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் – வில்லி:45 34/4
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல – வில்லி:45 193/3
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக – வில்லி:46 161/1

மேல்


-தனக்கும் (7)

ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா – வில்லி:12 70/3
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான் – வில்லி:13 118/2
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/4
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4
அ பதுமாசனன்-தனக்கும் ஆகுமோ – வில்லி:41 250/4
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4

மேல்


-தனக்கே (6)

நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4
வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன – வில்லி:5 46/1
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் – வில்லி:27 230/2
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4

மேல்


-தனது (12)

அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் – வில்லி:1 24/1
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/2
காமன்_பயந்தோன்-தனது ஏவலின் காம பாலன் – வில்லி:7 79/1
பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது
இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம் – வில்லி:12 48/2,3
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல – வில்லி:12 165/1
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில் – வில்லி:14 42/1
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன் – வில்லி:14 75/3
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் – வில்லி:19 22/1
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே – வில்லி:31 8/4
வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4

மேல்


-தனால் (1)

குமரனால் என கோ நகுலன்-தனால்
அமரில் யானை அணி முகத்தோடு மெய் – வில்லி:5 102/2,3

மேல்


-தனாலே (1)

நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – வில்லி:29 2/4

மேல்


-தனில் (43)

சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான் – வில்லி:1 32/4
குருத்தலம்-தனில் கூறிய வஞ்சினம் – வில்லி:1 127/1
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
பாதலம்-தனில் விழு பவன சூனுவை – வில்லி:3 12/2
மன்னர் ஐவரும் வாரணாவதம்-தனில் மருவி – வில்லி:3 117/1
வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட – வில்லி:10 109/1
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத – வில்லி:14 15/1
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் – வில்லி:18 21/3
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் – வில்லி:22 36/3
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த – வில்லி:24 8/2
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் – வில்லி:27 252/2
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் – வில்லி:31 8/2
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் – வில்லி:37 22/4
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன் – வில்லி:42 56/3
அந்தரம்-தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப – வில்லி:42 117/3
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன் – வில்லி:42 182/1
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று – வில்லி:45 185/2
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று – வில்லி:46 103/2
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை – வில்லி:46 106/2
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ – வில்லி:46 135/1
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே – வில்லி:46 135/2
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4
விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ – வில்லி:46 137/2
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/4
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2

மேல்


-தனிலும் (1)

அத்திரி பெயர் அந்தணன் அம்பகம்-தனிலும்
சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன் – வில்லி:1 11/3,4

மேல்


-தனினும் (1)

பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க – வில்லி:39 38/1

மேல்


-தனுடன் (2)

நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே – வில்லி:42 81/4

மேல்


-தனை (97)

மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது – வில்லி:1 9/3
பாழி அம் புய கிரி பாண்டவன்-தனை
சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ – வில்லி:3 24/1,2
அதிருகின்ற எழிலி போல் அருச்சுனன்-தனை குறித்து – வில்லி:3 65/1
காதிய திறல் நரகாசுரன்-தனை
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/1,2
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார் – வில்லி:5 35/4
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று – வில்லி:5 59/2
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக – வில்லி:7 52/2
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4
இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா – வில்லி:10 29/3
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே – வில்லி:10 60/4
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு – வில்லி:10 143/3
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/3
தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ – வில்லி:11 185/2
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா – வில்லி:11 233/1
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான் – வில்லி:11 257/3
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான் – வில்லி:12 45/2,3
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி – வில்லி:12 72/2
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் – வில்லி:12 87/2
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
மரகத கிரி திரு மைத்துனன்-தனை
பெருமித அபிமனை பெற்ற காளையை – வில்லி:12 140/2,3
கண் பரப்பி ஒர் கந்தருவன்-தனை
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின் – வில்லி:12 167/1,2
தனுசர் தானை-தனை மதியாது ஒரு – வில்லி:13 49/1
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் – வில்லி:14 27/4
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3
பாண்டவன்-தனை பண்புற பரிவினால் நோக்கி – வில்லி:14 47/3
அரி துவசன்-தனை நோக்கி அரக்கன் – வில்லி:14 73/3
சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/2,3
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/4
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1
காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும் – வில்லி:16 4/1
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் – வில்லி:16 15/1
தாதை கூறிய மறை-தனை கொண்டே சுதன் – வில்லி:16 61/1
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் – வில்லி:21 70/3,4
துன்னலன்-தனை தோள் உற துவக்கி முன் தந்த – வில்லி:22 21/1
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண – வில்லி:24 3/1
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் – வில்லி:26 1/4
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் – வில்லி:26 14/4
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக – வில்லி:27 26/1
புரவலன்-தனை புண்ணிய விதுரனும் போற்றி – வில்லி:27 88/4
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/2
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/4
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே – வில்லி:27 223/4
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்-தனை பார்த்தான் – வில்லி:27 224/2
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா – வில்லி:27 230/1
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4
துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன் – வில்லி:28 66/2
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி – வில்லி:31 11/1
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/3
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் – வில்லி:37 39/3
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் – வில்லி:38 33/1
நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான் – வில்லி:40 43/4
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் – வில்லி:40 75/1
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/4
என்று இதழி மாலை-தனை
நின்று தொழுது அன்பினொடு – வில்லி:41 58/1,2
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/2
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா – வில்லி:41 178/1
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள் – வில்லி:41 231/1
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி – வில்லி:42 6/1
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் – வில்லி:42 65/1
என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான் – வில்லி:42 65/4
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் – வில்லி:42 123/3
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/2
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/4
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ – வில்லி:43 47/1
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் – வில்லி:44 67/2
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் – வில்லி:45 140/2
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/4
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4
பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/4
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/4
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி – வில்லி:46 110/2
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/3
பம்பி எழ நடக்கின்ற பரிசு-தனை முகம் நோக்கி – வில்லி:46 156/2
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே – வில்லி:46 238/4
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-தனை
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ – வில்லி:46 250/1,2

மேல்


-தனையும் (11)

மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி – வில்லி:13 19/2
தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் – வில்லி:22 17/4
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/2
வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும் – வில்லி:31 4/3
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/4
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் – வில்லி:40 79/1
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும்
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/3,4
பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு – வில்லி:44 89/3
ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர் – வில்லி:46 204/3

மேல்


-தனொடு (5)

புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான் – வில்லி:42 187/1
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் – வில்லி:42 187/2
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/3

மேல்


-தனொடும் (1)

வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/2

மேல்


-தனோடு (4)

ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல் – வில்லி:9 22/1
கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே – வில்லி:22 92/4
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/1,2

மேல்


-தனோடும் (1)

போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4

மேல்


-தன்பால் (9)

ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி – வில்லி:3 32/1
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்-தன்பால்
ஓர் ஏழ் பகலின் உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – வில்லி:3 32/3,4
சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால்
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/3,4
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால்
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/3,4
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன – வில்லி:28 28/1
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை – வில்லி:28 28/2
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி – வில்லி:29 2/1
பாண்டவர்-தாமும் ஆக பகீரதி மைந்தன்-தன்பால்
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/2,3
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால்
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் – வில்லி:45 45/2,3

மேல்


-தன்மேல் (3)

விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல்
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது – வில்லி:12 100/1,2
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் – வில்லி:27 155/3
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள – வில்லி:46 37/2

மேல்


-தன்வயின் (1)

சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி – வில்லி:45 46/1

மேல்


-தன்னால் (16)

நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால்
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/2,3
அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால்
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/1,2
அரிதில் பயந்த அறுவோருளும் ஆண்மை-தன்னால்
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப – வில்லி:7 89/1,2
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால்
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ – வில்லி:8 18/3,4
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால்
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/2,3
தொடா நெடும் பகழி-தன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி – வில்லி:13 89/4
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/4
துறந்தனர் போலும் யாண்டும் துப்பு இலா வெப்பம்-தன்னால்
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி – வில்லி:16 39/2,3
மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ – வில்லி:16 44/3
சாபத்தாலும் சாபமொழி-தன்னால் வளரும் தவத்தாலும் – வில்லி:17 1/1
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால்
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் – வில்லி:22 105/3,4
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால்
ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான் – வில்லி:41 147/3,4
தோமரம்-தன்னால் வாயு_சுதன் அமர் அழிந்த போதில் – வில்லி:46 33/1
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால்
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/1,2
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால்
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் – வில்லி:46 209/3,4

மேல்


-தன்னிடை (1)

தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற – வில்லி:21 62/3

மேல்


-தன்னில் (55)

தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில் – வில்லி:1 12/4
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில்
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/2,3
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில்
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/2,3
கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்-தன்னில்
தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/1,2
இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன – வில்லி:2 111/2
விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன – வில்லி:3 31/2
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்-தன்னில்
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/3,4
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/2
தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே – வில்லி:4 1/1
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன – வில்லி:5 35/3
தால துவசன் துவராபதி-தன்னில் வைக – வில்லி:7 85/2
அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து – வில்லி:9 39/3
முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி – வில்லி:9 41/3
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில்
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/3,4
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில்
தும்புரு நாரதன் என்னும் இருவரினும் நாரதனாம் தோன்றல் தோன்ற – வில்லி:10 9/2,3
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில்
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/1,2
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து – வில்லி:12 17/2
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1
பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ – வில்லி:12 22/3
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில்
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/3,4
இந்திரநீலம்-தன்னில் இறைவனுக்கு உரைத்தார் அந்த – வில்லி:12 68/3
தோயமாபுரம்-தன்னில் துதைந்த அ – வில்லி:13 44/2
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில்
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/2,3
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல் – வில்லி:14 17/1
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை – வில்லி:14 105/4
நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும் – வில்லி:17 14/1
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன – வில்லி:20 3/3
பாதகம்-தன்னில் ஒன்று உன் பதயுகம் பிழைப்பது ஐயா – வில்லி:22 87/4
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில்
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/2,3
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ – வில்லி:27 150/3
நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும் – வில்லி:27 161/1
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி – வில்லி:27 161/3
அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே – வில்லி:27 178/4
சிந்தினார் களம்-தன்னில் ஆதித்தகேதுவும் சேரவே – வில்லி:36 6/4
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் – வில்லி:36 12/3
ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான் – வில்லி:41 97/1
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி – வில்லி:41 146/2
பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா – வில்லி:41 151/3
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் – வில்லி:42 59/2
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று – வில்லி:43 15/3
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம் – வில்லி:43 20/3
உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின் – வில்லி:43 24/1
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான – வில்லி:44 88/3
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/3
சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான் – வில்லி:45 102/1
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை – வில்லி:45 102/2
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால் – வில்லி:45 240/2
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/2,3
ஒரு தொடை-தன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே – வில்லி:46 37/4
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/2

மேல்


-தன்னிலும் (1)

இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4

மேல்


-தன்னிலே (1)

தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4

மேல்


-தன்னின் (1)

தோரண வீதி-தோறும் தூரிய முழக்கம்-தன்னின்
ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர் – வில்லி:10 90/1,2

மேல்


-தன்னினும் (3)

வாம பதி-தன்னினும் வாசவ மா பிரத்த – வில்லி:7 79/2
இரிய வந்த இருள்வலி-தன்னினும்
புரியின் அன்று புரிந்த அ போரும் வன் – வில்லி:21 101/2,3
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/3

மேல்


-தன்னுடன் (4)

போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் – வில்லி:12 126/1,2
யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து – வில்லி:13 9/3
சென்று சாத்தகி-தன்னுடன் சேர்ந்தனன் – வில்லி:42 153/2

மேல்


-தன்னை (162)

அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது – வில்லி:1 3/3
தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா – வில்லி:1 5/2,3
தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர் – வில்லி:1 134/3
மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும் – வில்லி:1 136/2
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/1,2
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
கன்னல் பயந்த கதிர் வெம் முலை கன்னி-தன்னை
முன்னர் பயந்தோன் முகவோலை உவகையோடு – வில்லி:2 42/1,2
பாண்டு மன் இரந்து பல்கால் பணித்தலும் பவனன்-தன்னை
மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி – வில்லி:2 74/2,3
வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள் – வில்லி:2 75/4
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/2
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி – வில்லி:3 35/2,3
அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப – வில்லி:3 43/3
அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் – வில்லி:3 69/3
புகன்ற கேள்வி புரோசனன்-தன்னை இ – வில்லி:3 112/1
தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ – வில்லி:5 8/3
கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி – வில்லி:5 26/1
கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை – வில்லி:5 42/3
பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/1,2
பழுது அறு கன்னி-தன்னை பாண்டவர் ஐவருக்கும் – வில்லி:5 72/3
புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து – வில்லி:5 105/3
நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி – வில்லி:6 8/3
திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் – வில்லி:6 42/4
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக – வில்லி:6 44/2
மின்னனாள்-தன்னை வேட்ட முறையினால் மேவினாரே – வில்லி:6 46/4
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/1,2
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1
இந்திராணியோடு எய்திய இந்திரன்-தன்னை
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் – வில்லி:7 74/1,2
காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் – வில்லி:7 81/2,3
தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி – வில்லி:9 39/1
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே – வில்லி:10 15/3
தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன் – வில்லி:10 36/1
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் – வில்லி:10 69/1,2
இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே – வில்லி:10 70/4
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/3,4
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் – வில்லி:10 91/3
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3
அதிசயித்து இவ்வாறு இருந்துழி இருந்தோர் அனைவரும் ஆழியான்-தன்னை
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/1,2
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க – வில்லி:11 21/1,2
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ – வில்லி:11 51/2
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும் – வில்லி:11 155/1
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன் – வில்லி:11 157/1
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/3
துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே – வில்லி:11 198/2
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி – வில்லி:11 199/1
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/3
பத்தியோடு அம்மை-தன்னை பயந்த குன்று என்று போற்றி – வில்லி:12 31/2
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன் – வில்லி:12 35/2
சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி – வில்லி:12 71/1
நாட்டிலே வாழ்வோன் ஏவலால் மூக நாம தானவன் இவன்-தன்னை
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/3,4
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
அ நராதிபன்-தன்னை அணுகினான் – வில்லி:12 169/4
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/3,4
தீயவர் என்று செப்பி சித்திரசேனன்-தன்னை
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/3,4
செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/2,3
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம் – வில்லி:13 24/3
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி – வில்லி:13 25/3
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/4
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/3
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும் – வில்லி:13 104/2
மன்னவர்_மன்னன்-தன்னை வாசவன் தழுவிக்கொள்ளா – வில்லி:13 149/4
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/3
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை
பாற்றுக்கும் பகு வாய் பேய்க்கும் பருந்துக்கும் வருந்துகின்ற – வில்லி:14 82/2,3
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை
கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் – வில்லி:14 90/3,4
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே – வில்லி:14 110/2,3
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி – வில்லி:14 121/1
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
விழுந்தமை அறிவுறாது மீளவும் நகுலன்-தன்னை
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/2,3
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் – வில்லி:16 24/4
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி – வில்லி:16 34/2
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ – வில்லி:16 60/2
தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே – வில்லி:17 7/2
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் – வில்லி:20 8/2
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/3,4
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் – வில்லி:20 12/4
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா – வில்லி:20 13/3
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2
திரு தகு பாவை அந்த தீயவன்-தன்னை நோக்கி – வில்லி:21 55/2
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/4
கவுரி பங்காளன்-தன்னை கண்ணுற கண்ட காளை – வில்லி:22 98/3
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/2
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/1,2
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை – வில்லி:22 123/4
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே – வில்லி:22 126/4
வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர் – வில்லி:22 130/1
நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல – வில்லி:22 132/2,3
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3
சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும் – வில்லி:23 19/1
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் – வில்லி:23 28/3,4
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் – வில்லி:25 2/4
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா – வில்லி:25 4/3,4
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் – வில்லி:25 13/1
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி – வில்லி:25 15/2
நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும் – வில்லி:26 11/1
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே – வில்லி:26 16/4
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/3,4
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப – வில்லி:27 37/2
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி – வில்லி:27 70/3,4
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/2
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/3,4
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் – வில்லி:27 151/1
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை
கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான் – வில்லி:27 168/3,4
ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்-தன்னை இவ்வாறு – வில்லி:27 223/1
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து – வில்லி:28 23/3
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை
அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/3,4
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் – வில்லி:28 26/2
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3
தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான் – வில்லி:29 2/2
அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார் – வில்லி:29 4/1
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன் – வில்லி:34 5/3
நின்றவன்-தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி – வில்லி:36 23/1
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை
உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி – வில்லி:36 28/2,3
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் – வில்லி:37 38/1
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் – வில்லி:38 51/3
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/3
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/2
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் – வில்லி:41 82/2
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் – வில்லி:41 100/4
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/1,2
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/3,4
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா – வில்லி:41 157/1,2
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/1,2
வஞ்சனையால் அமரில் பகை-தன்னை மலைப்பது பாதகம் என்று – வில்லி:41 232/1
என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/1,2
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/3,4
மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/1,2
சொல்லினன் பகைவன்-தன்னை சுடர் முடி துணித்தி என்றே – வில்லி:42 157/4
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன் – வில்லி:42 158/2,3
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும் – வில்லி:42 160/1
முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும் – வில்லி:42 160/2
துச்சளை கணவன்-தன்னை தோற்றம் ஒன்றானும் காணான் – வில்லி:42 163/2
கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை
பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/2,3
அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு அலாயுதன்-தன்னை
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/1,2
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/2,3
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி – வில்லி:45 45/1
பாய்ந்த அ பாணம்-தன்னை பாணியால் திமிர்ந்து வீமன் – வில்லி:45 98/1
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற – வில்லி:45 99/2
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி – வில்லி:45 105/1
வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை – வில்லி:45 106/2,3
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல – வில்லி:45 113/2
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் – வில்லி:45 229/2
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
இவ்வோர் விரைவின் இவன்-தன்னை வினவ அஞ்சல் – வில்லி:46 111/1
கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார் – வில்லி:46 116/4
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு – வில்லி:46 121/2
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


-தன்னையும் (16)

எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும்
நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ – வில்லி:1 76/2,3
விந்தை-தன்னையும் வேந்தர் கொடுத்தலால் – வில்லி:1 132/2
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய – வில்லி:1 140/2
விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின் – வில்லி:5 106/2
கனல் வரு மின்னையும் கணவன்-தன்னையும்
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின் – வில்லி:10 98/1,2
பதியுடன் அணிந்தனர் பாவை-தன்னையும் – வில்லி:10 99/4
அருந்ததிக்கு நேர் அன்னை-தன்னையும்
பரிந்து இறைஞ்சினார் பயில வாழ்த்தினாள் – வில்லி:11 133/2,3
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3
கடுமையில் பின்தொடர் காளை-தன்னையும்
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் – வில்லி:21 33/2,3
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும்
சூழ்வர சூறையில் சுற்றி பார் மிசை – வில்லி:21 75/2,3
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் – வில்லி:21 92/3
முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும்
தொழுது பற்குனன் சில தொடைகள் ஏவினான் – வில்லி:22 84/3,4
தரையில் வீழ் சல்லியன்-தன்னையும் தனது பேர் – வில்லி:39 32/1
நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய – வில்லி:41 18/3
தகல் அரும் திறல் சாத்தகி-தன்னையும் விடுத்தேம் – வில்லி:42 112/1
அகிலம் தொடுத்து ஆங்கு அவன்-தன்னையும் அஞ்சுவித்தான் – வில்லி:45 73/4

மேல்


-தன்னையே (3)

பொறுத்து அருள்புரிக இ புதல்வன்-தன்னையே – வில்லி:1 59/4
இங்கிதத்து ஒடுக்கினன் இதயம்-தன்னையே – வில்லி:12 44/4
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே – வில்லி:30 20/4

மேல்


-தன்னையோ (1)

புரக்கும் நாயகன்-தன்னையோ இழித்து நீ புகல்வாய் – வில்லி:14 30/4

மேல்


-தன்னொடு (9)

தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2
ஆன ஆகுலம்-தன்னொடு தப்புதற்கு அணிபட பறந்து ஓங்கும் – வில்லி:9 12/1
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் – வில்லி:24 17/4
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் – வில்லி:29 37/1
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் – வில்லி:41 8/3
சாரும் சாபம்-தன்னொடு நேமி – வில்லி:42 105/2
அங்கி-தன்னொடு அனிலமும் சேர்ந்து என – வில்லி:42 154/1
சூலபாசபாணி-தன்னொடு ஒத்த சோமதத்தனும் – வில்லி:43 4/2
சஞ்சயாரியன்-தன்னொடு கூறுவான் – வில்லி:46 231/4

மேல்


-தன்னொடும் (4)

தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி – வில்லி:11 60/1
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் – வில்லி:35 5/2
துரக்கும் வெம் குனி சிலை துரோணன்-தன்னொடும்
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன் – வில்லி:41 246/2,3

மேல்


-தன்னோடு (9)

பாரதம்-தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி – வில்லி:5 5/2
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/1,2
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து – வில்லி:20 10/1,2
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் – வில்லி:22 89/1
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட – வில்லி:22 118/2
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க – வில்லி:40 80/2
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை – வில்லி:41 101/1,2
கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி – வில்லி:43 18/1
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3

மேல்


-தாம் (5)

நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ – வில்லி:11 182/2
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/2
முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம்
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/3,4
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/1
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/3

மேல்


-தாமும் (19)

நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன – வில்லி:2 114/3
கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும்
வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம் – வில்லி:9 12/3,4
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும்
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/3,4
சொல்லிய இளைஞர்-தாமும் தொண்டினராக சொற்றி – வில்லி:11 197/4
தானவர்-தாமும் இதற்கிடை சாரார் – வில்லி:14 74/2
தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம் – வில்லி:18 13/1
நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/1,2
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும்
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/2,3
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை – வில்லி:29 5/1
பாண்டவர்-தாமும் ஆக பகீரதி மைந்தன்-தன்பால் – வில்லி:29 9/2
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் – வில்லி:37 34/4
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/2
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை – வில்லி:40 30/1
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் – வில்லி:40 30/2
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி – வில்லி:44 13/3
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும்
நாராயண கோபாலரும் அணியாக நடந்தார் – வில்லி:44 64/3,4
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும் – வில்லி:46 86/1
கொற்றவர்-தாமும் சேனை குழாத்தொடும் தங்களோடும் – வில்லி:46 124/2
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும்
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/3,4

மேல்


-தாமுமே (1)

விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே – வில்லி:22 77/4

மேல்


-தான் (18)

பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த – வில்லி:1 102/3
துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம் – வில்லி:5 1/4
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான் – வில்லி:14 116/4
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம் – வில்லி:14 126/2
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2
வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து – வில்லி:22 92/1
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் – வில்லி:27 226/1
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான்
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில் – வில்லி:31 7/2,3
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான் – வில்லி:32 25/1
காய் இரும் களிற்றின் மேலான் கடோற்கச காளை-தான் ஓர் – வில்லி:36 17/1
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை – வில்லி:39 21/2
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான்
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/2,3
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான்
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/2,3
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/4
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான்
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/2,3
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1
சாற்றின் என் வினை-தான் என்னையே சுட – வில்லி:46 228/3

மேல்


-தானும் (72)

பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2
மீளி-தானும் விடையவன் ஆதலால் – வில்லி:1 114/4
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும்
ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/3,4
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4
நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற – வில்லி:2 76/3
பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும் – வில்லி:2 114/2
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும்
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் – வில்லி:7 64/3,4
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/4
நரபதி-தானும் மற்றை நால்வரும் நீலமேனி – வில்லி:10 70/3
தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான – வில்லி:10 102/1
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக – வில்லி:10 125/1
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும்
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் – வில்லி:11 16/1,2
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும்
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/1,2
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும்
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/1,2
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை – வில்லி:11 193/2
நான்முகன்-தானும் ஏனை நாகரும் நாகர் கோனும் – வில்லி:11 204/1
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும்
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/1,2
சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல – வில்லி:11 279/1
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் – வில்லி:12 68/4
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி – வில்லி:13 3/3
இந்திரன்-தானும் மீண்டும் இன்னன பகரலுற்றான் – வில்லி:13 13/4
ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர் – வில்லி:13 14/2
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும்
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் – வில்லி:13 77/3,4
அல்லது நீடு அளகாபதி-தானும்
மெல்_இயலும் பொழில் மேவியபோது – வில்லி:14 64/1,2
சொன்னவன்-தானும் இந்த சோகமோ தொகுக்க மாட்டான் – வில்லி:16 27/4
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும்
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/2,3
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:18 11/4
ஏறுகின்ற பழிகளும் பாவமும் இம்மை-தானும் மறுமையும் பார்த்திலை – வில்லி:21 5/2
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/4
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை – வில்லி:27 34/3
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
தந்தையும் தம்பிமாரும் கன்னனும் சகுனி-தானும்
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் – வில்லி:27 166/1,2
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர் – வில்லி:28 17/1
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் – வில்லி:30 22/3
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு – வில்லி:31 9/2
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/2
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/3
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும்
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த – வில்லி:36 13/2,3
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/4
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து – வில்லி:41 28/1
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் – வில்லி:41 92/4
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் – வில்லி:41 101/4
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும்
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/3,4
வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால் – வில்லி:41 151/1
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும்
பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே – வில்லி:41 153/3,4
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான் – வில்லி:41 259/4
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும்
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் – வில்லி:42 11/2,3
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும்
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/3,4
தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன் – வில்லி:42 63/1
சாத்தகி-தானும் பூரிசவாவும் வெம் சாபம் வாங்கி – வில்லி:42 156/1
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும்
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/1,2
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் – வில்லி:44 87/4
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும்
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/1,2
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி – வில்லி:45 42/2
தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால் – வில்லி:45 141/1
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் – வில்லி:45 250/2
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள – வில்லி:46 37/2
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள – வில்லி:46 39/1
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும் – வில்லி:46 40/1
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும்
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/1,2
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும்
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/1,2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும்
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/3,4

மேல்


-தானுமாய் (1)

வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ – வில்லி:10 148/2

மேல்


-தானுமே (3)

தொடர்ந்தனன் அறிவு இலா சோரன்-தானுமே – வில்லி:21 28/4
வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே – வில்லி:41 247/4
சொல்லினான் மறை மொழி துரோணன்-தானுமே – வில்லி:41 251/4

மேல்


-தானே (6)

சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் – வில்லி:12 42/4
இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே
@21. கீசகன் வதைச் சருக்கம் – வில்லி:20 14/4,5
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/2
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/4
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு – வில்லி:27 153/1
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் – வில்லி:29 10/3,4

மேல்


-தானோ (1)

வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/4

மேல்


-தொறும் (90)

பொருந்த வான் உறை நாள்களை நாள்-தொறும் புணர்வோன் – வில்லி:1 8/1
முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/3
இவ்வாறு அரிய தவம் நாள்-தொறும் ஏறும் எல்லை – வில்லி:2 56/1
செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் – வில்லி:2 92/2
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/3
ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் – வில்லி:3 49/2
முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று – வில்லி:3 129/1
மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும்
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் – வில்லி:4 27/1,2
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும்
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும் – வில்லி:4 27/2,3
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும்
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/3,4
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற – வில்லி:5 22/3
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ – வில்லி:5 33/1
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் – வில்லி:6 16/1
புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் – வில்லி:7 77/4
செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக – வில்லி:8 3/1
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் – வில்லி:8 18/3
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் – வில்லி:9 13/1
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/3
தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில் – வில்லி:9 16/1
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4
கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம் – வில்லி:9 18/2
காழுடை புற கழைகளின் துளை-தொறும் கால் பரந்து இசைக்கின்ற – வில்லி:9 20/1
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3
பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு – வில்லி:10 119/1
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3
தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற – வில்லி:11 90/3
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் – வில்லி:11 108/4
வியந்து இருக்கும் விபினம்-தொறும் இருந்து – வில்லி:12 15/2
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி – வில்லி:12 56/3
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3
கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார் – வில்லி:13 37/2
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை – வில்லி:13 37/3
போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் – வில்லி:13 37/4
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ – வில்லி:13 59/1
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/2
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க – வில்லி:13 82/2
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/3
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை – வில்லி:13 85/2
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/2
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல் – வில்லி:13 137/3
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல் – வில்லி:13 139/2
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து – வில்லி:13 139/3
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி – வில்லி:13 140/2
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர் – வில்லி:13 141/2
துன்பமும் துனியும் மாறி நாள்-தொறும் தோகை_பாகன் – வில்லி:14 139/3
தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து – வில்லி:15 5/1
நாள்-தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின் – வில்லி:18 5/3
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் – வில்லி:19 35/4
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன் – வில்லி:21 44/1
போனபோன திசை-தொறும் போய் தொடர்ந்து – வில்லி:21 97/1
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று – வில்லி:24 15/3
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற – வில்லி:25 2/3
சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க – வில்லி:27 55/2
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை – வில்லி:27 65/4
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் – வில்லி:27 66/3
கரங்கள் போன்றன கரை-தொறும் வளர் துகிர் காடு – வில்லி:27 85/4
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் – வில்லி:33 12/1
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4
வந்தவர்வந்தவர் வாள் நுதல் நிலை-தொறும்
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என – வில்லி:39 26/1,2
பொரும்பொரும் முனை-தொறும் புண்ணியன் சேனையில் – வில்லி:39 33/1
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/1,2
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட – வில்லி:41 84/2
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா – வில்லி:41 204/2
மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும்
மை உறு கண்டனே மறப்பது இல்லையே – வில்லி:41 214/3,4
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் – வில்லி:42 68/4
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே – வில்லி:45 142/4
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும்
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/3,4
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1
கொன்று வந்த குமரனை போர்-தொறும்
நின்ற தீவினை நீங்கிட நீ தவம் – வில்லி:46 230/2,3

மேல்


-தோறு (3)

அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/1,2
உகத்தின் ஈறு-தோறு ஓதையோடு ஊதையாம் தாதை – வில்லி:22 17/1
ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை – வில்லி:32 42/1

மேல்


-தோறும் (72)

சஞ்சலமான கோச தசையினை தாழி-தோறும்
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/1,2
தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும்
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/1,2
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின இடங்கள்-தோறும்
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே – வில்லி:2 78/2,3
வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார் – வில்லி:2 87/4
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும்
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/2,3
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும்
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/1,2
தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/3
பாரோர் கண்கள் களித்தனவால் பார்க்கும்-தோறும் பரிவுற்றே – வில்லி:3 87/4
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் – வில்லி:5 16/4
சூட்டிய தொடையல் மாலை தோழியர் வைகல்-தோறும்
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள – வில்லி:5 24/1,2
கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள் – வில்லி:5 63/3
துன்றும் துணையாய் பல யோனிகள்-தோறும் எய்தி – வில்லி:5 78/2
பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப – வில்லி:5 91/2
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும்
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/1,2
துதை அளி முரலும் வாச சோலையின் பொங்கர்-தோறும்
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/1,2
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும்
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/1,2
வளவன் பதி முதலாக வயங்கும் பதி-தோறும்
துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே – வில்லி:7 20/1,2
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும்
முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று – வில்லி:8 1/1,2
கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும்
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/1,2
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும்
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/2,3
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும்
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/2,3
ஈண்டு பெரும் சனத்துடனே இவ்வண்ணம் இடம்-தோறும் இனிதின் ஆடி – வில்லி:8 13/2
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4
சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி – வில்லி:9 21/2
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
தோரண வீதி-தோறும் தூரிய முழக்கம்-தன்னின் – வில்லி:10 90/1
சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் – வில்லி:10 113/3
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும்
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/3,4
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும்
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் – வில்லி:11 84/2,3
கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும்
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து – வில்லி:12 16/1,2
சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள் – வில்லி:12 31/3
ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி – வில்லி:12 32/2
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் – வில்லி:12 36/1
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே – வில்லி:13 64/4
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி – வில்லி:13 100/2
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த – வில்லி:13 153/3
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி – வில்லி:16 23/1
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம் – வில்லி:22 4/2
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3
வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர் – வில்லி:22 130/1
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/3,4
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும்
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/3,4
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும்
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே – வில்லி:27 7/3,4
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும்
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/1,2
காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் – வில்லி:27 102/1
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட – வில்லி:27 158/3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/3
தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும்
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/2,3
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை – வில்லி:30 1/2
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே – வில்லி:33 8/3
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி – வில்லி:37 10/2
தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற – வில்லி:38 30/1
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே – வில்லி:38 34/1
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து – வில்லி:38 52/3
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும்
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/3,4
அந்தஅந்த முனைகள்-தோறும் அந்தஅந்த வீரர் மெய் – வில்லி:40 41/3
ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும்
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/1,2
முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும் – வில்லி:42 19/1
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2
முன் நாள் முதல் நால் நாலினும் முனை-தோறும் முருக்கி – வில்லி:44 68/1
இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம் – வில்லி:45 38/2
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும்
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/3,4
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும்
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/1,2
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/4
சென்று சுரரும் படியும் தீர்த்தங்கள் திசை-தோறும்
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் – வில்லி:46 149/3,4
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு – வில்லி:46 193/2

மேல்


-நின்று (16)

சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் – வில்லி:26 11/3
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல – வில்லி:27 60/3
கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன் – வில்லி:30 13/1
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் – வில்லி:38 37/2
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் – வில்லி:42 70/3
காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற – வில்லி:42 75/2
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம் – வில்லி:45 113/1
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/3
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/3,4
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2

மேல்


-நின்றும் (10)

இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள – வில்லி:11 209/3
அப்பொழுது வானுலகம் அதனினிடை-நின்றும்
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான் – வில்லி:15 26/1,2
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் – வில்லி:29 47/2
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த – வில்லி:39 10/2
ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற – வில்லி:40 32/3
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி – வில்லி:44 15/1
கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி – வில்லி:44 15/1

மேல்


-பால் (54)

நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ – வில்லி:1 76/3
எங்கை என்ன யமுனையின்-பால் வரும் – வில்லி:1 115/3
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் – வில்லி:2 60/3
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
தாதை இல் சிறுவரை தாதைதாதை-பால்
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும் – வில்லி:3 21/2,3
போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/4
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்-பால் கனல் பயந்தோன் – வில்லி:3 92/1
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால்
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/2,3
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று – வில்லி:12 25/2
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/3
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால்
தூது போக என போக்கி தொலைவு இலான் – வில்லி:13 40/3,4
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற – வில்லி:13 92/2
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால்
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/3,4
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் – வில்லி:17 12/4
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/3
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால்
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/3,4
மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால்
இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/3,4
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து – வில்லி:21 44/2
அன்று போல் அலன் அருச்சுனன் அம்பிகாபதி-பால்
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று – வில்லி:22 49/1,2
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால்
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி – வில்லி:24 5/2,3
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து – வில்லி:25 4/1
கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்-பால்
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/1,2
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4
மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால்
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/1,2
கண்டு இருந்தீர் எல்லீரும் கருதலர்-பால் ஊர் வேண்டி – வில்லி:27 44/3
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி – வில்லி:27 51/3
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால்
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/3,4
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் – வில்லி:27 234/1
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/3
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் – வில்லி:32 39/3
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/4
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/4
மின்னி பரிதி குண-பால் திசை மேவினானே – வில்லி:36 39/4
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் – வில்லி:38 38/3
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் – வில்லி:38 53/4
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/4
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/4
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் – வில்லி:41 238/2
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
மேகவாகனன்-பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி – வில்லி:45 35/1
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன – வில்லி:45 252/1
அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன் – வில்லி:46 101/1

மேல்


-பாலால் (1)

நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன் – வில்லி:3 42/4

மேல்


-மதி (1)

கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1

மேல்


-மிசைநின்றும் (1)

என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் – வில்லி:45 230/4

மேல்


-மின் (57)

தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன – வில்லி:1 29/2
அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன் – வில்லி:1 76/1
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/3
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் – வில்லி:3 63/2
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் – வில்லி:3 73/1
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/2
ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன் – வில்லி:3 103/1
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/4
அமரினை ஒழி-மின் அமரினை ஒழி-மின் அமரரும் அமரர் நாதனுமே – வில்லி:9 52/4
அமரினை ஒழி-மின் அமரினை ஒழி-மின் அமரரும் அமரர் நாதனுமே – வில்லி:9 52/4
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின்
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/1,2
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
சேய பங்கயம் சேர்-மின் என்னவே – வில்லி:11 132/4
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/3
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் – வில்லி:11 276/4
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/4
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் – வில்லி:19 29/4
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின்
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/3,4
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
ஓடி நீர் சொல்-மின் என்று தூதரை ஓடவிட்டான் – வில்லி:22 110/3
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் – வில்லி:24 4/4
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று – வில்லி:25 7/2
துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர – வில்லி:27 61/3
துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர – வில்லி:27 61/3
மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும் – வில்லி:27 167/3
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான் – வில்லி:27 174/4
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/4
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின்
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் – வில்லி:27 253/2,3
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன – வில்லி:28 32/2
இளந்தலை உறாதபடி ஏகு-மின் என போய் – வில்லி:29 59/3
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/4
ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று – வில்லி:38 47/3
காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து – வில்லி:40 7/2
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/2
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/2
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் – வில்லி:42 147/4
நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/3
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/2
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3

மேல்


-மினே (2)

நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே – வில்லி:3 73/4
குந்தியும் பாண்டுவும் என்று கொண்-மினே – வில்லி:10 97/4

மேல்


-மினோ (1)

அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/4

மேல்


-மின்கள் (5)

பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள்
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/2,3
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/3
அதிர்வார்கள் அதிர்-மின்கள் அதிர பொரும் போரில் அறன் மைந்தனோடு – வில்லி:40 91/1

மேல்


-வயின் (13)

நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர் – வில்லி:1 75/4
அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல் – வில்லி:3 28/3
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி – வில்லி:3 107/2
பாந்தளோடு ஒரு மனை-வயின் பயில்பவர் போல – வில்லி:3 126/1
அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான் – வில்லி:4 23/1
ஓது அங்கியில் உற்பவித்தாள்-வயின் உற்பவித்தார் – வில்லி:7 87/4
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது – வில்லி:21 40/2
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும் – வில்லி:23 8/1
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி – வில்லி:23 29/3
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1

மேல்


-வயினும் (1)

மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் – வில்லி:10 34/3

மேல்


-வாய் (50)

மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3
அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன – வில்லி:2 24/2
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என – வில்லி:4 5/2
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன – வில்லி:9 10/1
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2
ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் – வில்லி:9 34/1
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் – வில்லி:9 34/2
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3
மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய்
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் – வில்லி:10 123/2,3
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய்
வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/1,2
மீளியர் வேலின்-வாய் வீழ்ந்து மாய்ந்தவே – வில்லி:11 99/4
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ – வில்லி:11 119/3
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
குருகோடு இயையும் குருதி கடல்-வாய்
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு – வில்லி:13 74/1,2
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/2
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் – வில்லி:16 18/2
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/4
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய்
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி – வில்லி:19 20/2,3
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் – வில்லி:27 67/4
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான் – வில்லி:27 92/2
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய்
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/1,2
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய்
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/1,2
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய்
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/2,3
குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே – வில்லி:29 3/1
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/2
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன – வில்லி:31 25/1
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய்
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/2,3
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய்
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/2,3
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய்
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/3,4
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய்
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால் – வில்லி:42 12/1,2
உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என – வில்லி:42 23/3
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான் – வில்லி:45 241/3
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு – வில்லி:46 95/2
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய்
கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/3,4
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/4

மேல்