சே – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 6
சே_இழையும் 2
சேக்கை 1
சேக்கையில் 1
சேகரன் 2
சேகு 1
சேடன் 4
சேடனும் 1
சேடியர் 3
சேடியருக்கு 1
சேடியரும் 1
சேண் 10
சேண்-பால் 1
சேணாம் 1
சேணிடை 1
சேத்து 1
சேதன 1
சேதனர் 1
சேதாம்பல் 2
சேதி 9
சேதிப்பதி 1
சேதிப 1
சேதியர்கள் 1
சேதியா 1
சேது 1
சேதுபந்தனம் 1
சேந்த 1
சேந்தனன் 1
சேப்ப 1
சேப்பவே 1
சேம 4
சேமமாக 1
சேய் 23
சேய்-தனை 1
சேய்கள் 1
சேய 4
சேயவன் 2
சேயனாம் 1
சேயிடை 2
சேயின் 1
சேயினை 1
சேயும் 1
சேயே 3
சேயை 2
சேயொடு 2
சேயோன் 2
சேர் 24
சேர்-மின் 1
சேர்க்கை 1
சேர்க 1
சேர்கின்ற 1
சேர்த்த 5
சேர்த்தனர் 1
சேர்த்தாள் 1
சேர்த்தான் 3
சேர்த்தி 6
சேர்த்திடா 1
சேர்த்திய 3
சேர்த்தினாளே 1
சேர்த்தினான் 2
சேர்த்து 2
சேர்த்தும் 1
சேர்த்துவல் 1
சேர்த்துவன் 1
சேர்ந்த 5
சேர்ந்தசேர்ந்த 1
சேர்ந்ததுவே 1
சேர்ந்தவர் 1
சேர்ந்தவர்கள் 1
சேர்ந்தன 1
சேர்ந்தனன் 2
சேர்ந்தார் 9
சேர்ந்தாள் 2
சேர்ந்தான் 31
சேர்ந்திடும் 1
சேர்ந்து 14
சேர்ந்துசேர்ந்து 1
சேர்ந்தோர் 1
சேர்ப்பவன் 1
சேர்வர் 2
சேர்வார் 1
சேர்விடம் 1
சேர்வு 1
சேர்வேன் 1
சேர 66
சேரரில் 1
சேரவந்த 1
சேரவே 1
சேரன் 4
சேராமல் 1
சேரார் 3
சேரு 1
சேருதல் 1
சேரும் 5
சேருவிப்பன் 1
சேல் 6
சேல்கள் 2
சேலினோடு 1
சேலை 1
சேலொடு 1
சேவக 1
சேவகம் 3
சேவகமே 1
சேவகமோ 1
சேவகன் 1
சேவகனே 1
சேவடி 14
சேவடிகளில் 2
சேவடியில் 1
சேவடியோன் 1
சேவல் 2
சேவலான் 1
சேவிக்க 1
சேவிப்ப 2
சேற்றால் 4
சேற்றிடை 2
சேற்றில் 3
சேற்றை 1
சேறலும் 4
சேறலுற்றான் 1
சேறு 7
சேறும் 2
சேனன் 2
சேனனே 1
சேனாதிபன்-தனொடு 1
சேனாபதி 8
சேனாபதிக்கு 1
சேனாபதிகளும் 1
சேனாபதியாக 1
சேனாபதியாய் 1
சேனாபதியான 1
சேனாபதியும் 1
சேனாபதியே 1
சேனாவிந்து 2
சேனாவிந்துவை 1
சேனை 160
சேனை-தன்னில் 2
சேனை-தன்னை 4
சேனை-தன்னொடும் 1
சேனை-தானும் 1
சேனை-வாய் 2
சேனைக்கு 2
சேனைக்கும் 1
சேனைகள் 4
சேனைகளும் 1
சேனைதன்னுளார் 2
சேனைநாதன் 2
சேனையாம் 1
சேனையால் 2
சேனையிடத்து 1
சேனையில் 9
சேனையின் 24
சேனையுடன் 4
சேனையுடனே 1
சேனையும் 38
சேனையுள்ளார் 1
சேனையை 11
சேனையையும் 1
சேனையொடு 2
சேனையொடும் 2
சேனையோ 1
சேனையோடு 11
சேனையோடும் 12
சேனையோரும் 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சே (6)

பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும் – வில்லி:7 25/1
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/3
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே – வில்லி:14 138/2
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் – வில்லி:18 15/1
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று – வில்லி:19 17/2
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3

மேல்


சே_இழையும் (2)

திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும்
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் – வில்லி:18 15/1,2
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும்
பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள் – வில்லி:27 244/3,4

மேல்


சேக்கை (1)

சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து – வில்லி:2 65/2

மேல்


சேக்கையில் (1)

தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே – வில்லி:3 127/4

மேல்


சேகரன் (2)

திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப – வில்லி:6 9/2
செருவில் வெருவா நிருத சேகரன் வய போர் – வில்லி:37 15/1

மேல்


சேகு (1)

சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் – வில்லி:45 228/2

மேல்


சேடன் (4)

சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/4
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி – வில்லி:25 3/3
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/1
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன்
தலை கலங்கினும் பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற – வில்லி:45 184/2,3

மேல்


சேடனும் (1)

சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே – வில்லி:44 13/4

மேல்


சேடியர் (3)

தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் – வில்லி:7 71/1
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே – வில்லி:12 73/4
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன் – வில்லி:21 12/1

மேல்


சேடியருக்கு (1)

சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4

மேல்


சேடியரும் (1)

தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2

மேல்


சேண் (10)

சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/3
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/2
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி – வில்லி:5 26/2
சேண் இருந்து நும் சீர் செவிப்படுத்து – வில்லி:11 131/1
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி – வில்லி:13 3/3
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா – வில்லி:42 59/4
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 76/1
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி – வில்லி:46 124/3

மேல்


சேண்-பால் (1)

சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் – வில்லி:32 39/3

மேல்


சேணாம் (1)

சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா – வில்லி:7 5/3

மேல்


சேணிடை (1)

சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர் – வில்லி:14 85/2

மேல்


சேத்து (1)

சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3

மேல்


சேதன (1)

சேதன படைஞரோடும் சேனையின் காவல் ஆன – வில்லி:39 4/3

மேல்


சேதனர் (1)

சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே – வில்லி:41 257/4

மேல்


சேதாம்பல் (2)

செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக – வில்லி:8 3/1
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/4

மேல்


சேதி (9)

வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் – வில்லி:1 110/1
திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் – வில்லி:5 42/4
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே – வில்லி:10 126/4
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று – வில்லி:10 128/1,2
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் – வில்லி:10 129/1
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ – வில்லி:10 130/4
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1
சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி
கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் – வில்லி:28 19/2,3
சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள் – வில்லி:42 82/3

மேல்


சேதிப்பதி (1)

சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் – வில்லி:10 113/3

மேல்


சேதிப (1)

திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4

மேல்


சேதியர்கள் (1)

காசியர்கள் சேதியர்கள் மாளவர் கலிங்கர் – வில்லி:37 28/1

மேல்


சேதியா (1)

சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4

மேல்


சேது (1)

சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே – வில்லி:7 45/4

மேல்


சேதுபந்தனம் (1)

சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – வில்லி:11 79/4

மேல்


சேந்த (1)

சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும் – வில்லி:37 40/1

மேல்


சேந்தனன் (1)

சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் – வில்லி:11 191/4

மேல்


சேப்ப (1)

பங்கய நெடும் கண் சேப்ப நித்திலம் பரப்பினானே – வில்லி:41 155/4

மேல்


சேப்பவே (1)

கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே – வில்லி:21 76/4

மேல்


சேம (4)

சேம கவசம் சிதைவுற்றிடவும் – வில்லி:32 18/2
சேம கவன பவன கதி பரிமா நான்கும் சிரம் துணிய – வில்லி:32 24/2
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/3
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/4

மேல்


சேமமாக (1)

தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக
ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும் – வில்லி:2 73/2,3

மேல்


சேய் (23)

சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் – வில்லி:3 56/3
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால் – வில்லி:12 135/4
திண் திறல் மாருதி சேய் வருவானை – வில்லி:14 72/3
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/3
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/2
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/2
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன – வில்லி:28 28/1
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் – வில்லி:29 75/3
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன் – வில்லி:41 182/1
சேய் என கரத்தினும் சேர ஏந்தியே – வில்லி:41 198/4
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே – வில்லி:42 171/4
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/4
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை – வில்லி:45 19/3
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் – வில்லி:45 49/2
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/4
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4
ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன் – வில்லி:46 181/2

மேல்


சேய்-தனை (1)

சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4

மேல்


சேய்கள் (1)

செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன – வில்லி:12 20/3

மேல்


சேய (4)

சேய பங்கயம் சேர்-மின் என்னவே – வில்லி:11 132/4
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை – வில்லி:13 85/2
சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய் – வில்லி:16 1/1
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3

மேல்


சேயவன் (2)

செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன – வில்லி:12 20/3
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் – வில்லி:46 103/4

மேல்


சேயனாம் (1)

நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம்
அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு – வில்லி:41 131/2,3

மேல்


சேயிடை (2)

சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர் – வில்லி:14 85/2
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2

மேல்


சேயின் (1)

சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் – வில்லி:38 45/4

மேல்


சேயினை (1)

வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/3

மேல்


சேயும் (1)

சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/3

மேல்


சேயே (3)

சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் – வில்லி:27 221/3
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் – வில்லி:27 221/3
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3

மேல்


சேயை (2)

சேயை அன்புடன் சென்று இறைஞ்சினார் – வில்லி:11 135/4
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று – வில்லி:46 12/2

மேல்


சேயொடு (2)

செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் – வில்லி:38 17/3
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் – வில்லி:38 28/3

மேல்


சேயோன் (2)

சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர் – வில்லி:23 30/1
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3

மேல்


சேர் (24)

சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் – வில்லி:5 40/2
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர்
புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே – வில்லி:11 141/3,4
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/2
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி – வில்லி:13 1/3
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா – வில்லி:13 105/2
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/2
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் – வில்லி:14 54/4
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர்
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும் – வில்லி:14 68/2,3
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர்
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் – வில்லி:14 133/1,2
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர்
கோமகளை நாடி அவள் கோயிலிடை புக்காள் – வில்லி:19 28/3,4
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு – வில்லி:27 71/1
சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் – வில்லி:27 214/2
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால் – வில்லி:31 21/2
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர்
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/3,4
படுமோ தொடுத்த பகழி பருப்பதம் சேர் மழை போல் பாறினவே – வில்லி:40 75/4
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை – வில்லி:41 204/3
பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற – வில்லி:44 19/1
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3

மேல்


சேர்-மின் (1)

சேய பங்கயம் சேர்-மின் என்னவே – வில்லி:11 132/4

மேல்


சேர்க்கை (1)

தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம் – வில்லி:23 23/1

மேல்


சேர்க (1)

வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே – வில்லி:27 217/4

மேல்


சேர்கின்ற (1)

சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் – வில்லி:33 6/2

மேல்


சேர்த்த (5)

சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/3
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும் – வில்லி:36 1/2
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற – வில்லி:41 20/2
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/1,2

மேல்


சேர்த்தனர் (1)

சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு – வில்லி:42 156/3

மேல்


சேர்த்தாள் (1)

இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4

மேல்


சேர்த்தான் (3)

பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான்
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/2,3
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் – வில்லி:16 13/4
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4

மேல்


சேர்த்தி (6)

நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/3,4
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி
பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி – வில்லி:5 26/2,3
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு – வில்லி:12 52/3
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/2,3

மேல்


சேர்த்திடா (1)

சென்னி மீதும் விழியினும் சேர்த்திடா
உன்னில் ஆண்மைக்கு உவமை இல்லாதவன் – வில்லி:46 234/2,3

மேல்


சேர்த்திய (3)

தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/2
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர் – வில்லி:16 59/2,3
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும் – வில்லி:22 41/2

மேல்


சேர்த்தினாளே (1)

தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4

மேல்


சேர்த்தினான் (2)

வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் – வில்லி:1 134/4
தூதினால் தங்கள் தொல் பதி சேர்த்தினான்
காதினால் பயன் இன்று என கண்கள் போல் – வில்லி:5 108/2,3

மேல்


சேர்த்து (2)

செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து
மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் – வில்லி:7 72/2,3
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன் – வில்லி:12 141/4

மேல்


சேர்த்தும் (1)

ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் – வில்லி:20 6/4

மேல்


சேர்த்துவல் (1)

திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா – வில்லி:1 124/2

மேல்


சேர்த்துவன் (1)

சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4

மேல்


சேர்ந்த (5)

தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் – வில்லி:5 22/4
பல் நாள் இவர் இ பதி சேர்ந்த பின் பங்க சாத – வில்லி:7 86/1
சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் – வில்லி:11 151/4
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் – வில்லி:28 11/2
தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல் – வில்லி:36 37/4

மேல்


சேர்ந்தசேர்ந்த (1)

சேர்ந்தசேர்ந்த மன்னவரோடும் திறலோடும் – வில்லி:32 38/2

மேல்


சேர்ந்ததுவே (1)

தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் திரு கரம் சென்று சேர்ந்ததுவே – வில்லி:10 138/4

மேல்


சேர்ந்தவர் (1)

தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/4

மேல்


சேர்ந்தவர்கள் (1)

செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் – வில்லி:45 23/1

மேல்


சேர்ந்தன (1)

சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன – வில்லி:29 20/1,2

மேல்


சேர்ந்தனன் (2)

தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/3
சென்று சாத்தகி-தன்னுடன் சேர்ந்தனன்
துன்று சாத்திரத்தின்படி சூழ் முனை – வில்லி:42 153/2,3

மேல்


சேர்ந்தார் (9)

செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் – வில்லி:2 42/4
வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார் – வில்லி:2 95/4
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் – வில்லி:5 21/4
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் – வில்லி:10 90/4
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
பதயுகத்தாலும் தம்தம் பாணிகளாலும் சேர்ந்தார் – வில்லி:20 10/4
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/4
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/4

மேல்


சேர்ந்தாள் (2)

செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் – வில்லி:2 29/4
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/4

மேல்


சேர்ந்தான் (31)

சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் – வில்லி:1 18/4
சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/4
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/4
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் – வில்லி:2 81/4
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/4
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/4
பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான் – வில்லி:8 1/4
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான் – வில்லி:11 51/4
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் – வில்லி:12 68/4
கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான் – வில்லி:13 153/4
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான்
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல – வில்லி:22 140/2,3
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் – வில்லி:23 17/4
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் – வில்லி:25 2/4
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் – வில்லி:25 8/4
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/4
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/4
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான்
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் – வில்லி:38 46/2,3
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/4
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான்
@40. பன்னிரண்டாம் போர்ச் சருக்கம் – வில்லி:39 45/4,5
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/4
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் – வில்லி:46 54/4
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


சேர்ந்திடும் (1)

திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை – வில்லி:14 68/4

மேல்


சேர்ந்து (14)

சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற – வில்லி:2 65/2,3
நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன – வில்லி:2 114/3
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய – வில்லி:5 92/2
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் – வில்லி:12 3/3
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் – வில்லி:12 132/3
கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார் – வில்லி:13 37/2
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி – வில்லி:16 2/1,2
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/3
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து – வில்லி:20 10/2,3
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் – வில்லி:21 64/3
செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற – வில்லி:22 105/1
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/4
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் – வில்லி:42 68/4
அங்கி-தன்னொடு அனிலமும் சேர்ந்து என – வில்லி:42 154/1

மேல்


சேர்ந்துசேர்ந்து (1)

தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை – வில்லி:7 42/2,3

மேல்


சேர்ந்தோர் (1)

என்றலும் தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற – வில்லி:46 128/1

மேல்


சேர்ப்பவன் (1)

வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3

மேல்


சேர்வர் (2)

தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட – வில்லி:1 123/2
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர்
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் – வில்லி:11 32/2,3

மேல்


சேர்வார் (1)

கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/4

மேல்


சேர்விடம் (1)

சென்று தத்தம சேர்விடம் நண்ணினார் – வில்லி:21 100/4

மேல்


சேர்வு (1)

தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப – வில்லி:19 4/2

மேல்


சேர்வேன் (1)

நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன் – வில்லி:41 183/4

மேல்


சேர (66)

பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர – வில்லி:2 27/4
மை அறு சுபலன் கன்னி வயினிடை கருப்பம் சேர
பையொடு குருதி பொங்க பார் மிசை விழுந்ததாக – வில்லி:2 70/1,2
தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/2
பருவரல் யாதும் இல்லா பாலகர் இருவர் சேர
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/3,4
அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/1,2
சேர வெண் பிறை செம் சடை வானவன் – வில்லி:3 114/3
புலர்ந்தன கங்குல் போதும் பொழிதரு பனியும் சேர
மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் – வில்லி:5 10/1,2
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ – வில்லி:5 59/1
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா – வில்லி:5 65/2
உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/3,4
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/1,2
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/2,3
திகை அனைத்தினும் பரத்தலின் செவிகளும் செவிடு பட்டன சேர – வில்லி:9 25/4
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட – வில்லி:10 46/3
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா – வில்லி:10 89/3,4
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப – வில்லி:11 14/2
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/3,4
கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் – வில்லி:13 38/4
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி – வில்லி:13 97/2
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர
இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன் – வில்லி:13 155/3,4
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/2
பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட – வில்லி:16 27/1
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/3,4
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு – வில்லி:16 39/1
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார் – வில்லி:16 40/2
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட – வில்லி:21 79/2
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று – வில்லி:25 16/2,3
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் – வில்லி:27 6/2
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் – வில்லி:27 48/4
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – வில்லி:27 173/3
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/4
பராவு பேருடை சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும் – வில்லி:28 4/3
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/3
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் – வில்லி:31 22/2
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான் – வில்லி:33 11/2
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே – வில்லி:41 21/3
சேய் என கரத்தினும் சேர ஏந்தியே – வில்லி:41 198/4
சிலிமுகங்களின் துணித்தனன் ஆயிரம் சிகர வாகுவும் சேர – வில்லி:42 41/4
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
சேர முப்பது குமாரர்கள் சென்று அமர் மலைந்தோர் – வில்லி:42 119/1
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/4
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர
வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/3,4
கன குலம் ஏழும் சேர கல்மழை பொழிந்தது என்ன – வில்லி:46 39/3
செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/1,2
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/2,3
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/1,2
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் – வில்லி:46 82/2
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ – வில்லி:46 117/3
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை – வில்லி:46 118/3
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த – வில்லி:46 137/1
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/2
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/2,3
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர
பகல் அரும் சமரில் பதின்மடங்கு ஆக பாதி நாள் இரவினில் படுத்தான் – வில்லி:46 220/2,3

மேல்


சேரரில் (1)

தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2

மேல்


சேரவந்த (1)

சின விலங்கல் என்னுமாறு சேரவந்த இளைஞரும் – வில்லி:11 158/2

மேல்


சேரவே (1)

சிந்தினார் களம்-தன்னில் ஆதித்தகேதுவும் சேரவே – வில்லி:36 6/4

மேல்


சேரன் (4)

இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/3
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன்
துலங்கு நீர் ஓகனீகன் எனும் பல வேந்தர் தொக்கார் – வில்லி:28 18/3,4
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும் – வில்லி:44 40/3

மேல்


சேராமல் (1)

சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல் – வில்லி:8 6/2

மேல்


சேரார் (3)

செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார்
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/2,3
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/3
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் – வில்லி:37 38/3

மேல்


சேரு (1)

சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3

மேல்


சேருதல் (1)

மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல்
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/1,2

மேல்


சேரும் (5)

சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து – வில்லி:1 26/2
சேரும் நால் திசையும் செவிடு ஆக்கவே – வில்லி:13 42/4
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி – வில்லி:16 24/1
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க – வில்லி:46 243/2

மேல்


சேருவிப்பன் (1)

சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2

மேல்


சேல் (6)

சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே – வில்லி:7 81/1
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த – வில்லி:7 82/2
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து – வில்லி:11 271/3
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா – வில்லி:23 11/3
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/3
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/3

மேல்


சேல்கள் (2)

செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் – வில்லி:29 71/2

மேல்


சேலினோடு (1)

மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு – வில்லி:12 74/1,2

மேல்


சேலை (1)

சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3

மேல்


சேலொடு (1)

சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/3

மேல்


சேவக (1)

சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/2

மேல்


சேவகம் (3)

என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/3
குரல் பட சேவகம் கூறுகிற்பரோ – வில்லி:41 254/2
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ – வில்லி:45 37/4

மேல்


சேவகமே (1)

சிந்து பதி சேவகமே – வில்லி:41 55/4

மேல்


சேவகமோ (1)

செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ – வில்லி:41 226/2

மேல்


சேவகன் (1)

சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன்
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று – வில்லி:34 16/2,3

மேல்


சேவகனே (1)

சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் – வில்லி:38 41/2,3

மேல்


சேவடி (14)

அந்த மீளி சேவடி வணங்கினார் – வில்லி:11 125/4
ஐயனே சேவடி அடைந்தவர்க்கு எலாம் – வில்லி:12 119/3
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் – வில்லி:14 37/4
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ – வில்லி:16 48/3
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய – வில்லி:16 59/2
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி – வில்லி:22 86/2
செ கமல நாபி முகில் சேவடி துதிப்பாம் – வில்லி:23 1/4
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி – வில்லி:27 68/4
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின் – வில்லி:27 101/3
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி – வில்லி:41 173/3
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற – வில்லி:42 46/3
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/3

மேல்


சேவடிகளில் (2)

திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான் – வில்லி:16 5/4
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4

மேல்


சேவடியில் (1)

திருவடி-தன் இரு சேவடியில் போய் – வில்லி:14 59/1

மேல்


சேவடியோன் (1)

திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை – வில்லி:11 247/2

மேல்


சேவல் (2)

நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் – வில்லி:6 21/4
பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால் – வில்லி:11 119/4

மேல்


சேவலான் (1)

சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர் – வில்லி:22 20/1

மேல்


சேவிக்க (1)

தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/2,3

மேல்


சேவிப்ப (2)

ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி – வில்லி:46 158/2

மேல்


சேற்றால் (4)

சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் – வில்லி:8 7/2
சேற்றால் ஒரு பாதி சிவந்தது பார் – வில்லி:13 72/3
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால்
பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற – வில்லி:22 125/2,3
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4

மேல்


சேற்றிடை (2)

செம் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய – வில்லி:42 154/3
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/4

மேல்


சேற்றில் (3)

ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில்
ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் – வில்லி:8 16/2,3
கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ – வில்லி:14 97/4
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல் – வில்லி:39 10/1

மேல்


சேற்றை (1)

சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2

மேல்


சேறலும் (4)

கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும்
வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான் – வில்லி:3 21/3,4
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட – வில்லி:10 142/3
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை – வில்லி:28 28/2
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/4

மேல்


சேறலுற்றான் (1)

தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/4

மேல்


சேறு (7)

தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் – வில்லி:8 11/3
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள பதினொரு திறல் உருத்திரரும் – வில்லி:9 47/4
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும் – வில்லி:16 49/3
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால் – வில்லி:31 21/2
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால் – வில்லி:37 26/4
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் – வில்லி:42 29/3
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை – வில்லி:42 177/2

மேல்


சேறும் (2)

ஆரமும் ஆர சேறும் அரும் பனிநீரும் பூவும் – வில்லி:2 90/1
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும்
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/2,3

மேல்


சேனன் (2)

அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/4

மேல்


சேனனே (1)

சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார் – வில்லி:14 96/2

மேல்


சேனாதிபன்-தனொடு (1)

நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/3

மேல்


சேனாபதி (8)

சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி – வில்லி:27 222/3
பல்லோர் வியப்ப தங்கள் குல பகைவன் சேனாபதி இளவல் – வில்லி:37 33/3
பகிரதி_மைந்தன் சேனாபதி என பத்து நாளும் – வில்லி:39 2/1
என்று சேனாபதி மகன் இயம்பினான் – வில்லி:41 256/1
பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன – வில்லி:43 30/1
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – வில்லி:44 5/1
பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே – வில்லி:44 64/1
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2

மேல்


சேனாபதிக்கு (1)

சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் – வில்லி:46 7/1

மேல்


சேனாபதிகளும் (1)

படையுடை இருவர் சேனாபதிகளும் பனி வெண் திங்கள் – வில்லி:39 7/1

மேல்


சேனாபதியாக (1)

சேனாபதியாக என்றான் தீ வாய் நாக கொடியோன் – வில்லி:38 51/4

மேல்


சேனாபதியாய் (1)

செம் கண் அரவ கொடியோன் சேனாபதியாய் நாளை – வில்லி:38 50/1

மேல்


சேனாபதியான (1)

சேனாபதியான தேர் துருபதேயனும் வான் – வில்லி:45 167/1

மேல்


சேனாபதியும் (1)

சேனாபதியும் சூழ இருந்து அபிமன் கையில் திரு மைந்தன் – வில்லி:39 36/3

மேல்


சேனாபதியே (1)

அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/4

மேல்


சேனாவிந்து (2)

சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன் – வில்லி:32 28/1
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து – வில்லி:46 78/1

மேல்


சேனாவிந்துவை (1)

சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு – வில்லி:46 240/1

மேல்


சேனை (160)

வளைத்த சேனை யானை வாசி வாயில் நின்று குமுறவே – வில்லி:3 76/1
சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல – வில்லி:3 77/1
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/3
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும் – வில்லி:5 97/3
கொன்ற சேனை ஒழி குரு சேனையை – வில்லி:5 99/3
வென்ற சேனை வெகுண்டு வென்கண்டதே – வில்லி:5 99/4
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/4
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான் – வில்லி:9 53/2
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ – வில்லி:10 60/1
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள் – வில்லி:10 88/2
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/4
தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் – வில்லி:11 9/4
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/2
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே – வில்லி:11 98/4
திரை நிலம் புகுந்தனன் சேனை சூழ்வர – வில்லி:11 101/2
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு – வில்லி:11 103/3
விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது – வில்லி:11 113/1
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/2,3
துன்று சேனை குழாம் புடை சூழ்வர – வில்லி:13 51/2
திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை – வில்லி:13 75/4
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/4
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி – வில்லி:13 96/1
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி – வில்லி:13 147/1
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம் – வில்லி:14 101/1
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை – வில்லி:14 104/4
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து மீண்டும் – வில்லி:14 106/3
துந்துபி கொட்ட அளப்பு இல் சேனை சூழ – வில்லி:14 111/3
பட்டது ஒழிந்து படாத சேனை எல்லாம் – வில்லி:14 115/3
மன் அளகாபதி சேனை நாதன் மார்பில் – வில்லி:14 116/1
சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை – வில்லி:14 134/2
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் – வில்லி:22 9/1
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் – வில்லி:22 11/2
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/4
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை – வில்லி:22 18/4
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் – வில்லி:22 60/1
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார் – வில்லி:22 96/3
கோ கன நாக வேக கொடியவன் சேனை யாவும் – வில்லி:22 100/1
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/3,4
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/3
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் – வில்லி:27 144/4
கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும் – வில்லி:27 171/3
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும் – வில்லி:27 187/1
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/2
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
பதினோர் அக்குரோணி சேனை பார் மிசை பரந்த அன்றே – வில்லி:28 23/4
அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து அவனி வேந்தன் – வில்லி:28 25/1
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/4
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் – வில்லி:28 56/4
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2
போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில் – வில்லி:29 45/3
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் – வில்லி:30 2/2
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை – வில்லி:30 3/1
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும் – வில்லி:30 3/2
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல – வில்லி:30 6/2
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் – வில்லி:30 7/1
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே – வில்லி:30 10/4
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் – வில்லி:30 11/1
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே – வில்லி:30 21/4
தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில் – வில்லி:31 12/3
தந்தாவள சேனை தரிப்பு அறவே – வில்லி:32 9/3
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:33 2/4
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் – வில்லி:34 27/1
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும் – வில்லி:35 2/1
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/3
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/2
கொன்றனன் கொன்றானாக குருகுலத்து அரசன் சேனை
வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது – வில்லி:36 23/2,3
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை
முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய் – வில்லி:37 25/2,3
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் – வில்லி:37 29/2
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன் – வில்லி:37 36/1
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:38 2/4
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே – வில்லி:38 3/3
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் – வில்லி:38 7/2
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே – வில்லி:38 11/4
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:38 14/3
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே – வில்லி:38 30/2
தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி – வில்லி:38 44/3
தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன் – வில்லி:38 51/1
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை – வில்லி:39 5/4
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் – வில்லி:39 6/1,2
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:39 14/3
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/2
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
முந்திமுந்தி மச்சராசனோடு சேனை முதல்வனும் – வில்லி:40 28/1
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை – வில்லி:40 30/1
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் – வில்லி:40 30/2
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் – வில்லி:40 35/1
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என – வில்லி:40 35/3
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – வில்லி:40 35/4
பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின – வில்லி:40 48/1
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/2
இளைத்தது அடைய பெரும் சேனை இனி நாம் ஒன்றுக்கு ஈடு ஆகோம் – வில்லி:40 80/1
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/3
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
பின் முன்பு பட்ட பல கோடி பிறங்கு சேனை – வில்லி:41 83/4
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய் – வில்லி:42 18/3
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/3
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் – வில்லி:42 47/2
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க – வில்லி:42 59/3
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான் – வில்லி:42 192/2
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் – வில்லி:43 2/3
நாலு பாகம் ஆன சேனை நாதனும் சிரங்களா – வில்லி:43 3/2
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த – வில்லி:43 27/3
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை
தொட்ட வில் ஆண்மை துரகததாமா எதிர் ஓடி – வில்லி:43 30/2,3
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/2
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் – வில்லி:43 48/2
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/2,3
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/3,4
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற – வில்லி:44 73/1
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார் – வில்லி:44 90/4
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை
கனை கடலோடு சூழ்ந்து கன்னனை காத்து நின்றார் – வில்லி:45 44/3,4
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை – வில்லி:45 77/1
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால் – வில்லி:45 77/3
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் – வில்லி:45 84/4
கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம் – வில்லி:45 111/4
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/4
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என – வில்லி:45 163/1
மேல்கொண்டு பாண்டவர்-தம் வெம் சேனை சூழ்ந்திடவும் – வில்லி:45 164/1
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/2
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை
பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/3,4
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் – வில்லி:46 14/2
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/4
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி – வில்லி:46 74/1,2
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது – வில்லி:46 88/2
தரணி தாழுமாபோது சகுனி சேனை வான் ஏற – வில்லி:46 90/1
அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு – வில்லி:46 91/1
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான் – வில்லி:46 99/2
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று – வில்லி:46 102/1,2
கொற்றவர்-தாமும் சேனை குழாத்தொடும் தங்களோடும் – வில்லி:46 124/2
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/3
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர – வில்லி:46 219/2
பணை நெடும் கை பகட்டு வெம் சேனை சூழ் – வில்லி:46 229/1

மேல்


சேனை-தன்னில் (2)

சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான் – வில்லி:45 102/1
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை – வில்லி:45 102/2

மேல்


சேனை-தன்னை (4)

செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/2,3
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/1,2
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/2
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3

மேல்


சேனை-தன்னொடும் (1)

செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் – வில்லி:35 5/2

மேல்


சேனை-தானும் (1)

குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும்
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/1,2

மேல்


சேனை-வாய் (2)

சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய்
வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/1,2
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய்
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால் – வில்லி:42 12/1,2

மேல்


சேனைக்கு (2)

அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/4
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம் – வில்லி:38 52/1

மேல்


சேனைக்கும் (1)

முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3

மேல்


சேனைகள் (4)

சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த – வில்லி:42 68/1
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள்
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து – வில்லி:43 6/1,2
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும் – வில்லி:45 107/2
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/2

மேல்


சேனைகளும் (1)

எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4

மேல்


சேனைதன்னுளார் (2)

தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன் – வில்லி:31 29/1
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார் – வில்லி:31 29/3

மேல்


சேனைநாதன் (2)

மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி – வில்லி:45 84/2
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு – வில்லி:45 84/3

மேல்


சேனையாம் (1)

மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை – வில்லி:34 3/2

மேல்


சேனையால் (2)

அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய – வில்லி:11 86/1
பின் பகல் அணியையும் பிறங்கு சேனையால்
முன் பகல் வியூகமே ஆக மூட்டினான் – வில்லி:32 2/3,4

மேல்


சேனையிடத்து (1)

பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும் – வில்லி:14 108/3

மேல்


சேனையில் (9)

சூடினான் நெடும் சேனையில் துரோணனே முதலோர் – வில்லி:22 46/4
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/4
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் – வில்லி:36 25/4
பொரும்பொரும் முனை-தொறும் புண்ணியன் சேனையில்
பெரும்பெரும் தரணிபர் பேறுடன் வேறலால் – வில்லி:39 33/1,2
அ பெரும் சேனையில் அவனை உள் உற – வில்லி:41 187/3
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் – வில்லி:45 228/2
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில்
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் – வில்லி:45 228/2,3

மேல்


சேனையின் (24)

பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க – வில்லி:2 21/3
செரு இளம் காளையர் சேனையின் திறம் – வில்லி:11 95/1
குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின்
ஒன்றிய களிறு கண்டு உட்கி ஓடின – வில்லி:11 98/1,2
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார் – வில்லி:14 96/2
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் – வில்லி:22 59/3
பொய் இலா மொழி பூபதி சேனையின்
மை இல் ஆண்மையினார் சில மன்னரே – வில்லி:29 27/3,4
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் – வில்லி:31 24/2
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே – வில்லி:36 9/1
சேதன படைஞரோடும் சேனையின் காவல் ஆன – வில்லி:39 4/3
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின்
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/1,2
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப – வில்லி:42 4/4
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
துரங்கம் ஆதி கொள் பலர் பெரும் சேனையின் சூழ்ந்தோர் – வில்லி:42 115/2
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/3
நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில வெம் சேனையின் நாதன் – வில்லி:44 6/1
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ – வில்லி:44 38/1
தரும பூபதி சேனையின் பதி சாப ஆசிரியன் – வில்லி:44 47/1
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் – வில்லி:45 16/3
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார் – வில்லி:45 56/2
பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன் – வில்லி:45 72/2
நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள – வில்லி:45 186/2
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/2
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர – வில்லி:46 219/2

மேல்


சேனையுடன் (4)

எண்ணும் சேனையுடன் விரவின் எழுந்தார் இவர் ஈர்_இருவோரும் – வில்லி:10 40/1
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி – வில்லி:10 41/2
சென்று ஆடு அமர் புரி சேனையுடன் சித்திரசேனன் – வில்லி:44 67/1
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன்
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/3,4

மேல்


சேனையுடனே (1)

உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று – வில்லி:44 3/3

மேல்


சேனையும் (38)

முகுடமும் பெரும் சேனையும் தரணியும் முற்றும் – வில்லி:1 20/1
சென்ற சேனையும் திட்டத்துய்மன்னுடன் – வில்லி:5 99/1
நின்ற சேனையும் நேர் உறு பூசலில் – வில்லி:5 99/2
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் – வில்லி:6 7/2
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார் – வில்லி:6 16/3
அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் – வில்லி:11 64/1
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத – வில்லி:11 87/1
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த – வில்லி:13 91/2
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும்
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/3,4
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் – வில்லி:24 14/4
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க – வில்லி:27 61/1
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் – வில்லி:27 98/4
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும்
மிசை எழும் துகளால் இமைத்தனர் மேலை நாகரும் வெம் கழுத்து – வில்லி:29 36/2,3
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும்
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன வெருவரும் – வில்லி:30 3/2,3
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின் – வில்லி:30 21/2
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் – வில்லி:31 29/4
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும்
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே – வில்லி:32 3/3,4
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய – வில்லி:33 23/1
வேக வெம் படையுடை வேந்தரும் சேனையும்
ஆகவம் குறுகினார் ஆரவம் பெருகவே – வில்லி:34 4/3,4
நின்று இரு சேனையும் நேர்பட வேலினும் – வில்லி:34 14/1
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும் – வில்லி:35 2/1
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே – வில்லி:39 33/4
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே – வில்லி:40 41/2
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில் – வில்லி:41 8/1
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக – வில்லி:42 73/2
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க – வில்லி:42 211/3
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய் – வில்லி:45 76/2
பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும் – வில்லி:45 78/1
சேனையும் முறிந்து வீமசேனனும் முதுகிட்டு ஓட – வில்லி:45 101/1
இளைஞரும் பெரும் சேனையும் இரு புடை நடக்க – வில்லி:45 191/1
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு – வில்லி:46 107/3

மேல்


சேனையுள்ளார் (1)

கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார்
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல் – வில்லி:45 119/2,3

மேல்


சேனையை (11)

கொன்ற சேனை ஒழி குரு சேனையை
வென்ற சேனை வெகுண்டு வென்கண்டதே – வில்லி:5 99/3,4
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/2
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் – வில்லி:31 2/3
நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/1,2
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ – வில்லி:41 247/1
மணி மதில் அரண் என மன்னு சேனையை
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான் – வில்லி:41 249/1,2
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1
துருபதேயனும் தன் பெரும் சேனையை துன்றிய வியூகமா தொடுத்து – வில்லி:46 20/2

மேல்


சேனையையும் (1)

தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும்
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/3,4

மேல்


சேனையொடு (2)

நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் – வில்லி:10 52/1

மேல்


சேனையொடும் (2)

சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும்
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான் – வில்லி:37 40/1,2
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் – வில்லி:42 173/2

மேல்


சேனையோ (1)

நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை – வில்லி:36 2/1

மேல்


சேனையோடு (11)

சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும் – வில்லி:3 72/3
குருகுலேசனை கொற்ற வெம் சேனையோடு
இரிய எற்றுதும் இப்பொழுதே என – வில்லி:12 8/2,3
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு
ஆம்முறை புகுந்தனன் அரனும் அஞ்சவே – வில்லி:12 52/3,4
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/1,2
போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது – வில்லி:27 143/2
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/2
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய் – வில்லி:38 11/3
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து – வில்லி:42 28/3
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் – வில்லி:45 190/3

மேல்


சேனையோடும் (12)

கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும்
இரும்பினை குழைக்கும் நெஞ்சர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:10 88/3,4
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும்
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/3,4
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி – வில்லி:22 111/2
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை – வில்லி:27 168/3
நாம வேல் அரசரோடும் நால் வகை சேனையோடும்
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் – வில்லி:27 186/1,2
புத்திரரோடும் தத்தம் போர் புரி சேனையோடும்
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ – வில்லி:28 15/2,3
படைப்படு சேனையோடும் படை துணை ஆயினானே – வில்லி:28 16/4
கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும்
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி – வில்லி:29 17/1,2
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற – வில்லி:45 84/1
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும்
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/2,3

மேல்


சேனையோரும் (2)

ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும்
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து – வில்லி:46 33/2,3
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை – வில்லி:46 37/1

மேல்