அ – முதல் சொற்கள் – 1 , வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 553
அஃது 3
அஃதே 2
அக்கணம் 1
அக்கரம் 1
அக்குரோணி 3
அக்குரோணிகள் 1
அக்குரோணியாய் 1
அக்ர 1
அக்ரோணி 3
அக 6
அகங்கரித்தனன் 1
அகங்கரித்தான் 1
அகங்கரித்து 3
அகங்காரமும் 1
அகண்டமும் 8
அகத்ததோ 1
அகத்தியன் 2
அகத்தியன்-தனை 1
அகத்தில் 1
அகத்து 4
அகந்தையோடு 1
அகப்பட்ட 4
அகப்பட்டது 1
அகப்பட்டு 1
அகப்பட்டும் 1
அகப்பட 1
அகப்படான் 1
அகப்படு 1
அகப்படுத்தல் 1
அகப்படுத்தி 1
அகப்படுத்தின் 1
அகப்படுத்தினன் 1
அகப்படுத்து 1
அகப்படும் 2
அகம் 13
அகம்-தனை 1
அகம்-தொறும் 2
அகமே 2
அகரு 1
அகல் 50
அகல்வதன் 1
அகல்வரே 1
அகல 5
அகலத்தின் 1
அகலத்து 2
அகலம் 3
அகலமும் 3
அகலவும் 1
அகலா 3
அகலாது 1
அகலாதே 1
அகலாவே 1
அகலான் 1
அகலிகை 1
அகலிடந்தனில் 1
அகலிடம் 1
அகலியை-தன் 1
அகலும் 2
அகலும்படி 1
அகலுற 1
அகவு 1
அகழ்ந்த 1
அகழி 4
அகற்ற 2
அகற்றார் 1
அகற்றி 14
அகற்றினன் 1
அகற்றினார் 1
அகற்றினானே 2
அகற்றுதற்கு 1
அகற்றும் 5
அகற்றுமாறு 1
அகற்றுவன் 1
அகற்றுவித்த 1
அகற்றுவித்திடலாம் 1
அகன் 10
அகன்ற 15
அகன்றதன் 4
அகன்றது 1
அகன்றன 1
அகன்றார் 2
அகன்றால் 1
அகன்றான் 2
அகன்றிடும் 1
அகன்றிடுவன் 1
அகன்றிலாமையினால் 1
அகன்று 10
அகன்றும் 1
அகன்றுழி 1
அகன்றேன் 1
அகன்றோர் 1
அகி 1
அகில் 8
அகில 4
அகிலம் 4
அகிலமும் 2
அகிலாண்டம் 1
அகிலின் 2
அகிலும் 3
அகீந்திரபுரமும் 1
அகைத்தனன் 1
அகைந்த 2
அங்க 4
அங்கங்கள்-தொறும் 1
அங்கங்கே 1
அங்கண் 2
அங்கணே 1
அங்கத்தில் 1
அங்கதம் 1
அங்கம் 17
அங்கர் 31
அங்கர்-தம் 1
அங்கர்_குலாதிபன் 1
அங்கர்_கோமான் 5
அங்கர்_கோவும் 1
அங்கர்_கோன் 8
அங்கர்_பதி 1
அங்கர்_பதியோடு 1
அங்கர்_பிரான் 2
அங்கர்_பிரானை 2
அங்கர்_பிரானொடு 1
அங்கர்_பூபதியும் 1
அங்கர்_பூபன் 2
அங்கர்_பெருமான் 2
அங்கர்_பெருமானும் 1
அங்கர்களும் 1
அங்கரா 1
அங்கராகமும் 1
அங்கராசன் 2
அங்கராவினுக்கு 1
அங்கனை 1
அங்கனையர் 1
அங்கி 11
அங்கி-தன்னொடு 1
அங்கி-பால் 1
அங்கி-வாய் 1
அங்கியால் 1
அங்கியில் 2
அங்கியின் 1
அங்கியை 1
அங்கிவேசன் 1
அங்கு 106
அங்குசம் 1
அங்கும் 1
அங்குமிங்கும் 1
அங்குரித்த 1
அங்குரித்தார் 1
அங்குரித்தான் 1
அங்குரித்து 2
அங்குலம் 1
அங்குலி 4
அங்குலிகம் 1
அங்குலிகளின் 1
அங்கே 6
அங்கை 4
அங்கையால் 2
அங்கையில் 2
அங்கையின் 1
அங்ஙன் 1
அச்சம் 7
அச்சமும் 1
அச்சமே 1
அச்சாணி 1
அச்சிரமுடன் 1
அச்சு 4
அச்சுத 2
அச்சுதன் 6
அச்சுவசேனன் 1
அச்சுவத்தாமா 2
அச்சுறு 1
அசஞ்சலன் 1
அசஞ்சலனே 1
அசரீரி 7
அசலத்து 1
அசலம் 6
அசனி 3
அசனியின் 1
அசித்து 2
அசித்தொடு 1
அசினத்தை 1
அசுணங்கள் 1
அசும்பு 1
அசுர 3
அசுரர் 9
அசுரர்-தம் 1
அசுரர்க்கு 1
அசுரராய் 1
அசுரரும் 1
அசுரரை 2
அசுரன் 1
அசுரனை 1
அசுராதிபர் 1
அசுராதிபரை 1
அசுரேசர் 4
அசுரேசரை 1
அசுரேசனுடன் 1
அசை 1
அசைந்தாலும் 1
அசைந்திலன் 1
அசைந்திலான் 1
அசைந்து 4
அசைய 5
அசையவே 1
அசையா 1
அசையாத 1
அசையாமல் 1
அசையினும் 2
அசையும் 1
அசைவு 17
அசைவுற 2
அசைவுறு 1
அசோக 1
அசோகமும் 1
அசோகு 1
அசோதை 3
அஞ்ச 7
அஞ்சங்கள் 1
அஞ்சரீகம் 1
அஞ்சல் 18
அஞ்சலி 2
அஞ்சலியும் 1
அஞ்சலிர் 1
அஞ்சலின் 1
அஞ்சவே 4
அஞ்சன்-மின் 1
அஞ்சன 7
அஞ்சனபன்மனை 1
அஞ்சனம் 1
அஞ்சனை 2
அஞ்சாது 2
அஞ்சாமல் 2
அஞ்சாமை-கொலோ 1
அஞ்சார் 6
அஞ்சி 39
அஞ்சிடா 1
அஞ்சிடும்படி 1
அஞ்சிய 1
அஞ்சியே 2
அஞ்சியே-கொல் 1
அஞ்சியோ 1
அஞ்சிலன் 1
அஞ்சினம் 4
அஞ்சினர் 4
அஞ்சினள் 2
அஞ்சினன் 5
அஞ்சினனோ 1
அஞ்சினார் 1
அஞ்சினான் 1
அஞ்சினேனே 1
அஞ்சு 5
அஞ்சு_எழுத்தால் 1
அஞ்சுதரு 1
அஞ்சுதிர் 1
அஞ்சுபு 1
அஞ்சும் 3
அஞ்சுமாறு 1
அஞ்சுமோ 3
அஞ்சுவது 1
அஞ்சுவனோ 1
அஞ்சுவித்தான் 1
அஞ்சுவோர் 1
அஞ்செழுத்து 1
அஞ்சேல் 1
அடக்க 1
அடக்கி 10
அடக்கிய 3
அடக்கினன் 1
அடக்கும் 2
அடங்க 17
அடங்கலும் 7
அடங்கா 4
அடங்காத 2
அடங்காது 1
அடங்காதே 1
அடங்காதோர் 1
அடங்கார் 1
அடங்கி 4
அடங்கிய 2
அடங்கினர் 2
அடங்கினான் 1
அடங்கு 2
அடங்கும் 1
அடங்குமோ 1
அடடா 1
அடர் 15
அடர்க்க 2
அடர்க்கலாமே 1
அடர்க்கவே 1
அடர்க்கும் 1
அடர்த்த 7
அடர்த்தல் 1
அடர்த்தலும் 2
அடர்த்தவாறும் 1
அடர்த்தனை 1
அடர்த்தான் 1
அடர்த்தி 1
அடர்த்தியேல் 1
அடர்த்தியோ 1
அடர்த்து 9
அடர்த்தும் 1
அடர்த்தோன் 1
அடர்த்தோனை 1
அடர்ந்த 1
அடர்ந்து 5
அடர்ப்பது 2
அடர்ப்பரோ 1
அடர்ப்பன் 1
அடர்ப்பன 1
அடர்ப்பான் 2
அடர 1
அடரும் 1
அடல் 95
அடலால் 1
அடலில் 1
அடலுடன் 3
அடலுடை 4
அடலொடு 2
அடலோர் 1
அடவி 15
அடவி-கண் 1
அடவிகள்-தோறும் 2
அடவியில் 1
அடவியின் 2
அடவியின்-வாய் 1
அடவியும் 1
அடவியை 1
அடா 8
அடாத 1
அடாதன 1
அடாது 4
அடி 95
அடிக்கடி 2
அடிக்கவே 1
அடிக்கு 1
அடிக்கும் 1
அடிக்கே 1
அடிகள் 3
அடிகளினும் 1
அடிகளுக்கு 1
அடிகளுக்கே 1
அடிகளும் 1
அடிகொடு 1
அடிசில் 4
அடிசிலும் 3
அடித்தபோது 1
அடித்தமை 1
அடித்தனன் 2
அடித்தான் 1
அடித்திட 1
அடித்திடும் 1
அடித்திடுவார் 1
அடித்து 2
அடிநிலத்து 1
அடிப்பட 1
அடிபட 1
அடிபணிந்து 2
அடிமை 1
அடிமையாய் 1
அடிமையின்னர் 1
அடியது 1
அடியவர் 3
அடியனேன் 5
அடியனேனும் 1
அடியா 1
அடியிட்டாள் 1
அடியில் 2
அடியிலே 1
அடியின் 1
அடியினது 1
அடியினாளும் 1
அடியுண்ட 1
அடியுண்டன 4
அடியுண்டு 1
அடியுண்டும் 1
அடியும் 3
அடியேற்கு 1
அடியேன் 3
அடியேனுக்கு 1
அடியேனே 1
அடியோன் 1
அடு 42
அடுக்கி 2
அடுக்கினாலும் 1
அடுக்கு 1
அடுக்குமோ 1
அடுக்குற 1
அடுக 2
அடுத்த 12
அடுத்தது 2
அடுத்தல் 1
அடுத்தவரை 1
அடுத்தன 1
அடுத்தனர் 3
அடுத்தனன் 1
அடுத்தனனே 1
அடுத்தார் 1
அடுத்தாரே 2
அடுத்தான் 2
அடுத்து 8
அடுத்தோர் 1
அடுதல் 1
அடுதும் 1
அடுப்பார் 1
அடுப்பான் 1
அடும் 8
அடுமோ 1
அடுவோற்கு 1
அடை 1
அடைக்கவே 2
அடைக 1
அடைசி 3
அடைசினான் 2
அடைத்த 1
அடைதலால் 1
அடைதிர் 1
அடைந்த 16
அடைந்தது 2
அடைந்தபோது 1
அடைந்தவர் 3
அடைந்தவர்க்கு 1
அடைந்தனர் 2
அடைந்தனவே 2
அடைந்தனள் 1
அடைந்தனன் 3
அடைந்தார் 7
அடைந்தாள் 1
அடைந்தான் 24
அடைந்திட 1
அடைந்திர் 1
அடைந்து 9
அடைந்தும் 1
அடைந்தேம் 1
அடைந்தேன் 1
அடைந்தோர்க்கு 1
அடைந்தோர்கள் 1
அடைந்தோர்களில் 1
அடைய 16
அடையலர் 1
அடையலாரை 1
அடையவும் 6
அடையவே 4
அடையார் 4
அடையாளம் 2
அடையும் 2
அடைவான் 1
அடைவித்தாரே 1
அடைவித்து 1
அடைவில் 1
அடைவின் 1
அடைவினில் 1
அடைவினின் 1
அடைவு 1
அடைவுற 1
அடைவே 17
அண்ட 14
அண்டகூடம் 2
அண்டகோளகை 2
அண்டகோளகையில் 1
அண்டகோளம் 1
அண்டங்கள் 1
அண்டபித்தியும் 1
அண்டம் 12
அண்டமும் 10
அண்டர் 24
அண்டர்க்கு 2
அண்டரும் 4
அண்ணல் 17
அண்ணலும் 3
அண்ணலே 1
அண்ணலை 2
அண்ணலோடும் 1
அண்ணிய 3
அணங்கின் 3
அணங்கினை 2
அணங்கு 6
அணங்கே 1
அணங்கை 4
அணங்கையும் 1
அணல் 1
அணவு 2
அணி 163
அணி-கண் 1
அணி-தோறும் 3
அணிக்குள் 1
அணிக 1
அணிகலம் 1
அணிகலன் 1
அணிகள் 5
அணிகளின் 1
அணிகிற்பார் 1
அணிகொள் 2
அணிசெய் 1
அணிசெய்தனன் 1
அணித்தா 1
அணிதரு 1
அணிதரும் 1
அணிதலின் 1
அணிந்த 23
அணிந்தது 2
அணிந்தவா 1
அணிந்தவாறு 1
அணிந்தனர் 1
அணிந்தனன் 1
அணிந்தார் 1
அணிந்தாரே 1
அணிந்தாள் 1
அணிந்திடின் 1
அணிந்திடும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


அ (553)

அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் – வில்லி:1 7/3
திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் – வில்லி:1 8/3
தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய – வில்லி:1 10/3
தாரகாபதி புதல்வன் அ தையலை காணா – வில்லி:1 14/2
சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் – வில்லி:1 18/4
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/4
ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு – வில்லி:1 25/1
சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான் – வில்லி:1 32/4
அ குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான் – வில்லி:1 34/4
புண்டரீகன் முன் படைத்த அ புரவலன் அமைத்தது – வில்லி:1 35/2
ஆன மானவர் இருவரும் அ குலத்தவரே – வில்லி:1 36/4
குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4
நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ
வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள் – வில்லி:1 76/3,4
அ குல தவ முனி அருளினால் இவன் – வில்லி:1 81/3
அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள் – வில்லி:1 84/4
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1
கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் – வில்லி:1 103/1
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் – வில்லி:1 148/1
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அ நினைவு இசையுமாறு இசைவித்தாள் – வில்லி:2 10/4
அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி – வில்லி:2 15/1
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் – வில்லி:2 16/4
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் – வில்லி:2 18/4
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/2
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/3
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் – வில்லி:2 30/1
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு – வில்லி:2 48/1
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி – வில்லி:2 71/3
மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி – வில்லி:2 74/3
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் – வில்லி:2 81/3,4
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான் – வில்லி:2 94/3,4
ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே – வில்லி:2 106/2
ஆங்கு அவர் அ முறை அயரும் ஆயிடை – வில்லி:3 1/1
விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார் – வில்லி:3 5/4
சூழ்ந்த அ பிணிகளை துணிகள் ஆக்கியே – வில்லி:3 6/2
இவனை அ நதியிடை இட்ட பாவியும் – வில்லி:3 17/1
வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ – வில்லி:3 24/3
ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று – வில்லி:3 26/2
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான் – வில்லி:3 33/2
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ
கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான் – வில்லி:3 66/3,4
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/2
வந்த அமைச்சனும் மைந்தனும் மற்று அ
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி – வில்லி:3 107/1,2
நன்று பட்டது அ நல் நகர் எங்குமே – வில்லி:3 109/4
பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர் – வில்லி:3 110/2
என்னவும் கொண்டு இளவரசோடும் அ
பொன் நகர் கொடு போயினன் என்பவே – வில்லி:3 113/3,4
மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ – வில்லி:3 116/2
அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை – வில்லி:3 130/1
பரிந்த நெஞ்சினை மீண்டும் அ பாவகன் சுடவே – வில்லி:3 131/2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு – வில்லி:4 6/1
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ – வில்லி:4 9/4
பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து – வில்லி:4 17/1
கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி – வில்லி:4 19/3
அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான் – வில்லி:4 23/1
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் – வில்லி:4 25/2
காத்திரம் மாறி அ காவல் வேந்தரும் – வில்லி:4 31/2
அந்தணர் ஐவரும் யாயும் அ நகர் – வில்லி:4 32/1
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம் – வில்லி:4 35/4
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/4
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1
அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று – வில்லி:5 7/2
தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக – வில்லி:5 9/1
பங்கயம் போன்றதால் அ பரிவுறு பாவை பார்வை – வில்லி:5 29/4
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/2
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/1,2
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/1,2
அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/3
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/2
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட – வில்லி:5 75/1
தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர் – வில்லி:5 82/2
அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர – வில்லி:5 84/3
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று – வில்லி:5 87/2
தன்மம் கலந்த மனத்தோனை அ தையலோடும் – வில்லி:5 94/3
வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க அ
நாடு முற்றும் நரபதி நல்கவே – வில்லி:5 109/1,2
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார் – வில்லி:5 109/3
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் – வில்லி:6 13/4
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த – வில்லி:6 19/1
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/1,2
அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும் – வில்லி:6 30/1
அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார் – வில்லி:6 40/4
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து அ
பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/2,3
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/4
அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற – வில்லி:7 22/1
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல் – வில்லி:7 24/1
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/4
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4
விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் – வில்லி:7 35/4
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் – வில்லி:7 36/2
நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/3
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார் – வில்லி:7 56/1
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ
சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக – வில்லி:7 61/2,3
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள் – வில்லி:7 63/4
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன் – வில்லி:7 65/2
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை – வில்லி:7 70/2
விடங்கினால் மிகு விசயன் அ கன்னியை வேட்டான் – வில்லி:7 77/3
என்று அ பலற்கு கடல்வண்ணன் இயம்பினானே – வில்லி:7 80/4
அ மாதுலனும் பயந்தோரும் அழகில் மிக்க – வில்லி:7 88/1
பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான் – வில்லி:8 1/4
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் – வில்லி:8 7/2
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1
காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி – வில்லி:9 8/3
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் – வில்லி:9 17/1
அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1
மிகை படைத்த அ சுரபதி ஆயிரம் விழிகளும் கண போதில் – வில்லி:9 25/2
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம் – வில்லி:9 30/3
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1
அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து – வில்லி:9 39/3
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி – வில்லி:9 42/2
மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய – வில்லி:9 47/1
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/3
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் – வில்லி:9 51/1
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை – வில்லி:9 56/2
அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே – வில்லி:10 15/3
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் – வில்லி:10 28/1
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/3
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ
கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால் – வில்லி:10 33/3,4
தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன் – வில்லி:10 36/1
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என – வில்லி:10 36/3
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என – வில்லி:10 36/3
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே – வில்லி:10 47/4
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என – வில்லி:10 53/1
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் – வில்லி:10 55/1
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/1,2
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன் – வில்லி:10 87/3
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் – வில்லி:11 11/1
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் – வில்லி:11 27/2
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/4
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2
என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே – வில்லி:11 69/4
அ நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல – வில்லி:11 87/3
அ செழும் காய் கனி கவர்ந்து அருந்துவார் – வில்லி:11 92/2
புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே – வில்லி:11 141/4
ஏய்ந்த அ பதத்து எழில் எறித்தலால் – வில்லி:11 142/2
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு – வில்லி:11 167/1
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் – வில்லி:11 177/2,3
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/3,4
தீயினால் சுட்ட செம் புண் ஆறும் அ தீயின் தீய – வில்லி:11 266/1
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள – வில்லி:11 272/3
மருவினார் அ வனத்து இருந்தோரையே – வில்லி:12 4/4
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன – வில்லி:12 20/3
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க – வில்லி:12 31/1
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/2
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி பரிவினோடும் – வில்லி:12 89/1,2
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன் – வில்லி:12 125/1
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன் – வில்லி:12 127/2
பொலிவுறும் அ நகர் புகுந்து தாதையும் – வில்லி:12 138/1
நின்ற அ குமரனை தழுவி நேயமோடு – வில்லி:12 142/1
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/4
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே – வில்லி:12 156/1
அ கங்குலினிடையே மலர் அரிசந்தன வாசம் – வில்லி:12 157/1
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல – வில்லி:12 165/1
கதிர் உதித்த அ காலையில் மா மறை – வில்லி:12 166/1
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின் – வில்லி:12 167/2
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு – வில்லி:12 168/1,2
அ நராதிபன்-தன்னை அணுகினான் – வில்லி:12 169/4
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் – வில்லி:12 175/2
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் – வில்லி:13 22/2
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
அ புரத்தவர் ஆண்மையும் தோற்றமும் – வில்லி:13 31/3
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை – வில்லி:13 37/3
முப்புரத்தை முனிந்த அ நாளினும் – வில்லி:13 39/2
தோயமாபுரம்-தன்னில் துதைந்த அ
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் – வில்லி:13 44/2,3
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம் – வில்லி:13 57/1
ஆறாத சினத்துடன் அ கணை போய் – வில்லி:13 73/2
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை – வில்லி:13 85/2
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் – வில்லி:13 96/2,3
அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால் – வில்லி:13 108/2
செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் – வில்லி:13 108/4
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/4
வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ – வில்லி:13 127/3,4
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும் – வில்லி:13 128/3
அ படைகளை ஒழிதர அடல் அடையார் – வில்லி:13 135/2
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய் – வில்லி:13 138/1
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ – வில்லி:13 144/3
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/1,2
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
அந்த ஓதை அ பொழிலிடை தவம் புரிந்தருளும் – வில்லி:14 21/1
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா – வில்லி:14 28/1
குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு – வில்லி:14 30/1
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3
கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி – வில்லி:14 41/3
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று – வில்லி:14 42/3
நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான் – வில்லி:14 49/1
மடியினது எல்லை அ வானினது எல்லை – வில்லி:14 51/2
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா – வில்லி:14 61/1
அ பொழில் காவல் அரக்கர் அநேகர் – வில்லி:14 63/1
உற்று எதிர் ஓடி உறுக்கியபோது அ
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி – வில்லி:14 76/2,3
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4
ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர் – வில்லி:14 85/1
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் – வில்லி:14 89/4
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை – வில்லி:14 104/4
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை – வில்லி:14 105/4
அ படை தொகைகள் எல்லாம் அறுத்துஅறுத்து அவர்கள் தம்தம் – வில்லி:14 106/1
அந்த இயக்கர் பிரானும் அ கணத்தில் – வில்லி:14 111/1
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி – வில்லி:14 120/2
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் – வில்லி:14 124/1
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் – வில்லி:14 125/1
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் – வில்லி:14 131/4
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே – வில்லி:14 137/3
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில் – வில்லி:15 2/1
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன் – வில்லி:15 8/1
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3
செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் – வில்லி:15 26/3,4
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் – வில்லி:16 7/1
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு – வில்லி:16 7/2
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து – வில்லி:16 17/1
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய் – வில்லி:16 21/3
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி – வில்லி:16 23/1
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/3
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல் – வில்லி:16 25/1
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/3
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் – வில்லி:16 48/3,4
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/4
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி – வில்லி:16 52/2
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் – வில்லி:16 54/1
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி – வில்லி:16 58/2
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து – வில்லி:17 4/1
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர் – வில்லி:18 1/1
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன் – வில்லி:18 4/1
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து – வில்லி:18 4/2
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே – வில்லி:18 6/1
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து – வில்லி:18 10/1
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/2
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/3
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு – வில்லி:19 24/1
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/4
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால் – வில்லி:19 27/3
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி – வில்லி:19 30/2
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே – வில்லி:21 3/4
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3
மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ – வில்லி:21 17/1,2
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
உன்னும் அ அளவையின் உருளை ஒன்றுடை – வில்லி:21 31/1
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய – வில்லி:21 34/1
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/4
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி – வில்லி:21 57/1
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி – வில்லி:21 59/3
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் – வில்லி:21 61/4
பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு – வில்லி:21 62/2
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4
தீ முகத்தவனை அ செம்மல் மீளவும் – வில்லி:21 72/3
துடைத்தனன் ஆகி அ தோன்றல் வாயினை – வில்லி:21 77/3
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர் – வில்லி:21 80/3
அக பொழில் கண்ட அ மரம் யாவையும் – வில்லி:21 96/1
ஆன வானவன் ஒக்க அ கோட்டினால் – வில்லி:21 97/2
கவன்றதால் அ கடி நகர் எங்குமே – வில்லி:21 98/4
புரியின் அன்று புரிந்த அ போரும் வன் – வில்லி:21 101/3
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும் – வில்லி:22 3/3
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/1,2
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/2
மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை – வில்லி:22 18/4
சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர் – வில்லி:22 20/1
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/2
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் – வில்லி:22 22/3
என்ற போதில் அ புதல்வனை பரிவுடன் ஈன்றாள் – வில்லி:22 28/1
அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே – வில்லி:22 31/4
வேண்டுமால் இனி ஈண்டை அ விசயனும் தோன்றும் – வில்லி:22 44/2
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் – வில்லி:22 44/4
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று – வில்லி:22 45/2
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் – வில்லி:22 45/4
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும் – வில்லி:22 57/3
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் – வில்லி:22 64/1
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் – வில்லி:22 76/3
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான் – வில்லி:22 76/4
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை – வில்லி:22 81/3
மீளிமை உடைய அ வீரன் மீது எழும் – வில்லி:22 85/3
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் – வில்லி:22 89/1
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள் – வில்லி:22 90/1
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே – வில்லி:22 106/1
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ
போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/3,4
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ
பேடியை விறல் கொண்டாடி பேசுதி பிரம மூர்த்தீ – வில்லி:22 121/3,4
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் – வில்லி:23 6/1
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் – வில்லி:23 13/2
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/4
தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும் – வில்லி:23 21/4
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் – வில்லி:23 22/4
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை – வில்லி:23 28/3
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/2
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1
கல்வி தூய நெஞ்சு இலாத அ சுயோதனன் கழறிய மொழி கேட்டு – வில்லி:24 14/1
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/3
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/4
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் – வில்லி:26 4/1
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/2,3
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால் – வில்லி:27 20/3
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து – வில்லி:27 57/3
போனகம் பரிவுடன் நுகர்ந்து இருந்த அ பொழுதில் – வில்லி:27 83/2
தானும் மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த – வில்லி:27 83/3
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் – வில்லி:27 95/4
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி – வில்லி:27 139/2
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே – வில்லி:27 150/3,4
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே – வில்லி:27 150/4
அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே – வில்லி:27 191/1
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் – வில்லி:27 240/3
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி – வில்லி:27 254/1
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் – வில்லி:28 47/1
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும் – வில்லி:29 9/1
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/3
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான் – வில்லி:29 65/2
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ – வில்லி:29 69/1
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு – வில்லி:30 10/1,2
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் – வில்லி:30 22/3
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த – வில்லி:31 6/3
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் – வில்லி:31 8/3
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி – வில்லி:31 11/1
ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும் – வில்லி:31 15/2
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் – வில்லி:31 24/2
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/3,4
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார் – வில்லி:32 3/2
அ வாரணம் வாரணம் ஆகியதே – வில்லி:32 10/4
ஆடும் கயம் ஆயின அ கயமே – வில்லி:32 13/4
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/3,4
கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார் – வில்லி:32 36/3
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும் – வில்லி:32 37/3
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2
மீளா ஓடிற்று அ திசை வானோன் மிளிர் சென்னி – வில்லி:32 42/3
அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து – வில்லி:33 9/3
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் – வில்லி:33 21/4
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் – வில்லி:33 23/3
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன் – வில்லி:34 5/3
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/3
நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை – வில்லி:36 2/1
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/2
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த – வில்லி:36 19/3
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் – வில்லி:37 22/3,4
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து – வில்லி:37 41/1
தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் – வில்லி:38 7/1,2
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2
வில் நிமித்த வாளியால் அ வாளிகள் விலக்கினான் – வில்லி:38 13/4
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் – வில்லி:38 46/3
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த – வில்லி:39 10/2
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை – வில்லி:39 21/1,2
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை – வில்லி:39 22/3
முந்து வாள் அபிமன் அ மூரி வில் குமரனை – வில்லி:39 24/1
சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அ
மத்திரராசனை வருக நீ வருக என்று – வில்லி:39 28/1,2
இரதம் மேல் ஏற்றி அ இலக்கணகுமரனாம் – வில்லி:39 32/2
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் – வில்லி:39 39/3
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் – வில்லி:40 2/2
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும் – வில்லி:40 27/1
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே – வில்லி:40 28/4
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை – வில்லி:40 30/1
கற்ற சாரி ஓடும் அ கணக்கு அறிந்து புகழுவார் – வில்லி:40 33/2
அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம் – வில்லி:40 42/3
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/2
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே – வில்லி:40 80/4
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும் – வில்லி:41 96/3
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை – வில்லி:41 105/1
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/2
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/4
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/4
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/3
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
அந்தி படும் அ அளவின் ஆவி கவரேனேல் – வில்லி:41 179/3
அ பெரும் சேனையில் அவனை உள் உற – வில்லி:41 187/3
கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின் – வில்லி:41 210/1,2
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் – வில்லி:41 211/3
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ – வில்லி:41 221/3
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/3,4
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு – வில்லி:41 222/2
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
அரக்கன் அ பேர் அவை அகன்ற பின் பகை – வில்லி:41 246/1
அ பதுமாசனன்-தனக்கும் ஆகுமோ – வில்லி:41 250/4
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால் – வில்லி:42 12/2
பகைவன் நின்ற அ நிலம் பதிற்றிரண்டு யோசனை – வில்லி:42 15/2
சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன் – வில்லி:42 19/3
அநேகம் ஆயிரம் பேர் பட கவந்தம் ஒன்று ஆடும் அ கவந்தங்கள் – வில்லி:42 48/1
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட – வில்லி:42 48/3
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/3
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் – வில்லி:42 70/4
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் – வில்லி:42 71/1
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் – வில்லி:42 146/3
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் – வில்லி:42 167/2
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – வில்லி:42 167/4
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ அஞ்சனபன்மனை அ போதில் – வில்லி:42 177/3
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் – வில்லி:42 181/1
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் – வில்லி:42 181/1
அ முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர் அநேக கோடி – வில்லி:42 181/3
பகல் இரா வர அழைத்தனன் பகைவர் பாகன் என்று படு பகலை அ
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/1,2
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
தராதிபர் பலரோடு அ இருவரையும் சரங்களால் சிரங்களை தடிந்தான் – வில்லி:42 215/4
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/4
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும் – வில்லி:43 12/1
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/4
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் – வில்லி:43 41/2
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ – வில்லி:43 47/1
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று – வில்லி:44 14/3
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/4
கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி – வில்லி:44 15/1
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண – வில்லி:44 16/2
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான – வில்லி:44 88/3
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/3,4
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/3,4
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி – வில்லி:45 45/1
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார் – வில்லி:45 56/2
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/2
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
பாய்ந்த அ பாணம்-தன்னை பாணியால் திமிர்ந்து வீமன் – வில்லி:45 98/1
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி – வில்லி:45 105/1
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி – வில்லி:45 106/1
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை – வில்லி:45 107/1
கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம் – வில்லி:45 111/4
உருத்திரன் தாதுவின் உற்பவித்த அ
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும் – வில்லி:45 130/1,2
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/4
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன் – வில்லி:45 159/3
குடியாமல் அ குருதி கொப்பளித்து வாகை – வில்லி:45 161/1
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன் – வில்லி:45 172/1,2
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை – வில்லி:45 178/3
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை – வில்லி:45 199/3
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் – வில்லி:45 215/3
அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/4
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் – வில்லி:45 218/1
பகவான் அருள் வாளி தொடுத்தனன் அ பகவான் அருள் தியாகபராயணனும் – வில்லி:45 218/2
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் – வில்லி:45 219/3
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் – வில்லி:45 219/3
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் – வில்லி:45 234/3
பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/4
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே – வில்லி:46 11/4
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/2
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் – வில்லி:46 23/3
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை – வில்லி:46 102/1
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று – வில்லி:46 103/2
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/2
அ நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம் – வில்லி:46 154/1
அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும் – வில்லி:46 155/1
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் – வில்லி:46 159/3,4
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/1,2
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4
பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண – வில்லி:46 208/3
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/2
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி – வில்லி:46 221/2
வேத பண்டிதன் நிற்க அ வீரனை – வில்லி:46 225/2
என்ன அ முனி-தன் இணை தாள் மலர் – வில்லி:46 234/1
அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா – வில்லி:46 242/4
அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா – வில்லி:46 249/4
கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார் – வில்லி:46 250/4

மேல்


அஃது (3)

அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4

மேல்


அஃதே (2)

நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான் – வில்லி:5 31/3
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4

மேல்


அக்கணம் (1)

அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன் – வில்லி:14 67/1

மேல்


அக்கரம் (1)

அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1

மேல்


அக்குரோணி (3)

தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் – வில்லி:27 98/4
பதினோர் அக்குரோணி சேனை பார் மிசை பரந்த அன்றே – வில்லி:28 23/4
கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும் – வில்லி:29 17/1

மேல்


அக்குரோணிகள் (1)

சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/2

மேல்


அக்குரோணியாய் (1)

பகுத்த பல் அணிகளின் பான்மை அக்குரோணியாய்
மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை – வில்லி:34 3/1,2

மேல்


அக்ர (1)

ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் – வில்லி:10 112/1

மேல்


அக்ரோணி (3)

அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/4
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்-பால் – வில்லி:25 17/1

மேல்


அக (6)

பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன – வில்லி:9 30/1
அக பொழில் கண்ட அ மரம் யாவையும் – வில்லி:21 96/1
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/2
பண் அக இசை அளி பாடு தண்டலை – வில்லி:45 133/1

மேல்


அகங்கரித்தனன் (1)

ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4

மேல்


அகங்கரித்தான் (1)

அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான்
வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே – வில்லி:45 162/3,4

மேல்


அகங்கரித்து (3)

பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
அருள் இலா அரக்கர் இவ்வாறு அகங்கரித்து அரற்றும் இந்த – வில்லி:14 93/1
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை – வில்லி:14 105/4

மேல்


அகங்காரமும் (1)

அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும்
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் – வில்லி:45 229/1,2

மேல்


அகண்டமும் (8)

போய் அகண்டமும் போற்று கங்கையாள் – வில்லி:11 135/3
அந்தர வானும் அகண்டமும் ஒன்றா – வில்லி:14 57/3
அருள் வடிவாகி அகண்டமும் எங்கும் – வில்லி:14 59/3
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/3
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் – வில்லி:15 5/2
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் – வில்லி:38 29/2
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே – வில்லி:43 9/4
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/4

மேல்


அகத்ததோ (1)

ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் – வில்லி:45 240/1

மேல்


அகத்தியன் (2)

அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு – வில்லி:43 13/2

மேல்


அகத்தியன்-தனை (1)

அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே – வில்லி:10 60/4

மேல்


அகத்தில் (1)

ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4

மேல்


அகத்து (4)

கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் – வில்லி:3 53/4
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக – வில்லி:10 125/1
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய் – வில்லி:21 21/4
அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம் – வில்லி:41 207/1

மேல்


அகந்தையோடு (1)

அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு – வில்லி:26 7/2

மேல்


அகப்பட்ட (4)

வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1
பண்ணுக்கு உருகி பறையால் அகப்பட்ட மான் போல் – வில்லி:23 24/1
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/4

மேல்


அகப்பட்டது (1)

அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1

மேல்


அகப்பட்டு (1)

தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/3,4

மேல்


அகப்பட்டும் (1)

தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/3

மேல்


அகப்பட (1)

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1

மேல்


அகப்படான் (1)

எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/4

மேல்


அகப்படு (1)

தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை சிறிது இன்றி – வில்லி:11 66/3

மேல்


அகப்படுத்தல் (1)

அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல்
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் – வில்லி:39 38/3,4

மேல்


அகப்படுத்தி (1)

இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் – வில்லி:39 39/4

மேல்


அகப்படுத்தின் (1)

அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் – வில்லி:39 37/4

மேல்


அகப்படுத்தினன் (1)

தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் – வில்லி:22 17/4

மேல்


அகப்படுத்து (1)

பரதவர் வலையின் அகப்படுத்து அரிய பாலகன் ஒருவனும் இவளும் – வில்லி:1 111/3

மேல்


அகப்படும் (2)

அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால் – வில்லி:3 79/2
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/2

மேல்


அகம் (13)

அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1
ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே – வில்லி:5 15/4
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது – வில்லி:11 48/3
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள – வில்லி:12 146/3
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா – வில்லி:13 143/3
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி – வில்லி:14 31/3
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட – வில்லி:22 118/2
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2
அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் – வில்லி:45 245/4

மேல்


அகம்-தனை (1)

என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/2

மேல்


அகம்-தொறும் (2)

கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும்
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும் – வில்லி:4 27/2,3
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும்
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/3,4

மேல்


அகமே (2)

ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே – வில்லி:44 57/2,3
ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/1,2

மேல்


அகரு (1)

அகரு நாறு தண் காவில் அரும் பகல் – வில்லி:21 90/3

மேல்


அகல் (50)

கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே – வில்லி:3 54/4
பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான் – வில்லி:3 130/3
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் – வில்லி:9 13/1
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு – வில்லி:11 84/1
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
மேகம் குருதி பொழிந்து அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – வில்லி:11 227/1
அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள் – வில்லி:11 249/3
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே – வில்லி:12 158/1
ஆர்த்தார் அகல் வானமும் ஆழ் கடலும் – வில்லி:13 68/1
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் – வில்லி:13 99/4
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய் – வில்லி:13 138/1
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள – வில்லி:13 140/3
நீள் அகல் வானம் நெருங்க மருங்கே – வில்லி:14 53/1
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் – வில்லி:14 54/4
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – வில்லி:14 84/1
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல – வில்லி:15 5/3
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி – வில்லி:16 52/2
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின் – வில்லி:26 3/1
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை – வில்லி:27 59/4
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே – வில்லி:27 223/4
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/4
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும் – வில்லி:30 18/3
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த – வில்லி:31 6/3
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன பின் – வில்லி:32 19/2
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே – வில்லி:33 11/4
ஐயாயிரம் முடிமன்னவர் அகல் வானம் அடைந்தார் – வில்லி:33 22/4
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே – வில்லி:34 26/3
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை – வில்லி:36 31/2
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் – வில்லி:37 24/4
தூளியே அண்டம் உற தூர்த்து முதல் அகல் விசும்பை – வில்லி:40 8/1
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா – வில்லி:41 164/2
நாக விந்தம் வளர்ந்துவளர்ந்து அகல் நாகம் ஒன்றியது என்று நடுங்கிட – வில்லி:42 124/1
அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும் – வில்லி:42 150/3
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/2
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் – வில்லி:44 64/3
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
அகல் வெளி புதைத்தன அம்பும் அம்புமே – வில்லி:45 126/4
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே – வில்லி:46 2/4
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார் – வில்லி:46 109/4

மேல்


அகல்வதன் (1)

எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் – வில்லி:46 209/1

மேல்


அகல்வரே (1)

நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/4

மேல்


அகல (5)

அருகு அணுகாவகை அகல இருந்தால் – வில்லி:3 104/3
அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி – வில்லி:5 80/1
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ – வில்லி:12 165/1,2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/1,2
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3

மேல்


அகலத்தின் (1)

அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4

மேல்


அகலத்து (2)

அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா – வில்லி:15 19/2

மேல்


அகலம் (3)

மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
ஆழம் புணரியினும் பெரிது அதினும் பெரிது அகலம்
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/1,2
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/3

மேல்


அகலமும் (3)

நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே – வில்லி:6 28/4
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும் – வில்லி:13 132/3
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1

மேல்


அகலவும் (1)

போது அகலவும் அவன் புலம்பல் போகவும் – வில்லி:21 19/2

மேல்


அகலா (3)

பரிசயப்படு தண் சததள பொகுட்டு பார்ப்பு உறை பள்ளிவிட்டு அகலா – வில்லி:6 20/4
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3

மேல்


அகலாது (1)

பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3

மேல்


அகலாதே (1)

நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4

மேல்


அகலாவே (1)

மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே – வில்லி:16 1/4

மேல்


அகலான் (1)

அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான்
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/3,4

மேல்


அகலிகை (1)

தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள் – வில்லி:32 1/1

மேல்


அகலிடந்தனில் (1)

அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும் – வில்லி:16 13/1

மேல்


அகலிடம் (1)

அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை – வில்லி:42 177/2

மேல்


அகலியை-தன் (1)

கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3

மேல்


அகலும் (2)

கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான் – வில்லி:27 168/4
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப – வில்லி:27 225/1

மேல்


அகலும்படி (1)

குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும் – வில்லி:2 103/3

மேல்


அகலுற (1)

பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான் – வில்லி:32 2/2

மேல்


அகவு (1)

அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை – வில்லி:7 70/2

மேல்


அகழ்ந்த (1)

அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/4

மேல்


அகழி (4)

ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் – வில்லி:5 17/4
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் – வில்லி:6 34/3
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா – வில்லி:25 4/4

மேல்


அகற்ற (2)

மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லி:27 32/4
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3

மேல்


அகற்றார் (1)

உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4

மேல்


அகற்றி (14)

மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/3
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
ஆடம்பர மன் வேடம் அகற்றி தொழுதகு தொல் – வில்லி:7 7/1
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் – வில்லி:12 58/1,2
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த – வில்லி:12 66/1
தழுவினன் பெரும் துயர் அகற்றி தண்ணளி – வில்லி:12 123/1
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/3
விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும் – வில்லி:21 77/2
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/1,2
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய் – வில்லி:45 10/4
பருவரல் அகற்றி இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி – வில்லி:46 213/1

மேல்


அகற்றினன் (1)

மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் – வில்லி:23 13/2

மேல்


அகற்றினார் (1)

கலகமிடும் பரிதாபம் அகற்றினார் இனிமையுடன் கலந்த கேள்வர் – வில்லி:8 15/4

மேல்


அகற்றினானே (2)

மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே – வில்லி:22 133/4
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/4

மேல்


அகற்றுதற்கு (1)

அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை – வில்லி:42 3/1

மேல்


அகற்றும் (5)

நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/2
நலிவு எலாம் அகற்றும் நாமம் நால்_இரண்டு எழுத்துடன் – வில்லி:38 1/2
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே – வில்லி:41 21/3
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான – வில்லி:46 114/3
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/3

மேல்


அகற்றுமாறு (1)

அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4

மேல்


அகற்றுவன் (1)

நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4

மேல்


அகற்றுவித்த (1)

தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி – வில்லி:46 242/3

மேல்


அகற்றுவித்திடலாம் (1)

அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடலாம்
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் – வில்லி:42 209/2,3

மேல்


அகன் (10)

அம்பரத்தவர் கற்பக கா நிகர் அந்த அந்தப்புரத்து அகன் காவினில் – வில்லி:21 2/2
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க – வில்லி:23 8/2
அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று – வில்லி:23 22/3
அப்போது அனிகத்தோடும் அகன் பாசறை புக்கார் – வில்லி:33 24/4
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2
கண் அகன் காவிரிநாடன் கை கணை – வில்லி:45 133/2
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – வில்லி:46 208/1
சிந்த யாரையும் செற்று அகன் பாசறை – வில்லி:46 222/3

மேல்


அகன்ற (15)

அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
மார்பினும் அகன்ற கல்வி வனப்பினும் நிறைந்த சீர்த்தி – வில்லி:2 89/1
இருந்து இளைப்பு அகன்ற பின் இவனை மற்றை நாள் – வில்லி:3 23/1
அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று – வில்லி:3 44/3
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – வில்லி:3 112/4
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் – வில்லி:12 63/2
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார் – வில்லி:13 32/4
அறத்தொடு பகைக்கும் நெஞ்சர் பிலத்தினும் அகன்ற வாயர் – வில்லி:14 87/2
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர் – வில்லி:18 1/1
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க – வில்லி:22 57/1,2
கூறிய வேக நாக கொடியவன் அகன்ற பின்னர் – வில்லி:25 19/1
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன் – வில்லி:27 74/1
அரக்கன் அ பேர் அவை அகன்ற பின் பகை – வில்லி:41 246/1

மேல்


அகன்றதன் (4)

அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1

மேல்


அகன்றது (1)

வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4

மேல்


அகன்றன (1)

நன் பெரு வனம் செறி நாள் அகன்றன
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர் – வில்லி:16 67/1,2

மேல்


அகன்றார் (2)

அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார் – வில்லி:9 46/4
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார்
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த – வில்லி:12 67/2,3

மேல்


அகன்றால் (1)

அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடலாம் – வில்லி:42 209/2

மேல்


அகன்றான் (2)

இளைத்தவர் இன்னல் ஒழித்து மீண்டு அகன்றான் இவரும் மீண்டு இறைஞ்சி ஆங்கு இருந்தார் – வில்லி:18 23/4
பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான் – வில்லி:23 25/4

மேல்


அகன்றிடும் (1)

புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும்
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடலாம் – வில்லி:42 209/1,2

மேல்


அகன்றிடுவன் (1)

பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே – வில்லி:1 49/4

மேல்


அகன்றிலாமையினால் (1)

அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால்
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் – வில்லி:27 95/3,4

மேல்


அகன்று (10)

சென்று தங்கள் நாடு அகன்று தெவ்வு நாடு குறுகினார் – வில்லி:3 74/4
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது – வில்லி:8 16/1
தாதைதாதையை தாம் அகன்று பின் – வில்லி:11 138/1
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி – வில்லி:11 275/1
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான் – வில்லி:14 71/1
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம் – வில்லி:23 7/1
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த – வில்லி:27 97/3
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/4

மேல்


அகன்றும் (1)

எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3

மேல்


அகன்றுழி (1)

வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் – வில்லி:2 16/1

மேல்


அகன்றேன் (1)

அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/2

மேல்


அகன்றோர் (1)

இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த – வில்லி:46 147/2

மேல்


அகி (1)

பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1

மேல்


அகில் (8)

மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் – வில்லி:5 21/2
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் – வில்லி:7 62/1
மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி – வில்லி:7 83/1
அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும் – வில்லி:12 153/3
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி – வில்லி:19 30/3
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் – வில்லி:27 55/1
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/4
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3

மேல்


அகில (4)

அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து – வில்லி:27 97/2
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் – வில்லி:34 22/2
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க – வில்லி:45 2/2

மேல்


அகிலம் (4)

தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் – வில்லி:12 165/4
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம்
புரக்கும் நாயகன்-தன்னையோ இழித்து நீ புகல்வாய் – வில்லி:14 30/3,4
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2
அகிலம் தொடுத்து ஆங்கு அவன்-தன்னையும் அஞ்சுவித்தான் – வில்லி:45 73/4

மேல்


அகிலமும் (2)

கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க – வில்லி:15 14/3
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2

மேல்


அகிலாண்டம் (1)

அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம்
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் – வில்லி:32 23/2,3

மேல்


அகிலின் (2)

தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் – வில்லி:6 32/1
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3

மேல்


அகிலும் (3)

வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் – வில்லி:6 18/1
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் மத்த – வில்லி:12 2/1
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1

மேல்


அகீந்திரபுரமும் (1)

கையாளன் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான் – வில்லி:7 17/4

மேல்


அகைத்தனன் (1)

அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் – வில்லி:14 99/2

மேல்


அகைந்த (2)

அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/4
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் – வில்லி:14 40/4

மேல்


அங்க (4)

அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/4
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/3
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4

மேல்


அங்கங்கள்-தொறும் (1)

நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2

மேல்


அங்கங்கே (1)

என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு – வில்லி:46 154/3

மேல்


அங்கண் (2)

இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண்
அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று – வில்லி:5 7/1,2
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4

மேல்


அங்கணே (1)

வாரணாவத மா நகர் அங்கணே – வில்லி:3 108/4

மேல்


அங்கத்தில் (1)

அங்கத்தில் நுழைந்தன அம்புகளும் – வில்லி:32 20/2

மேல்


அங்கதம் (1)

பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/2

மேல்


அங்கம் (17)

வென்றி நீடு படைகளோடும் விரவும் அங்கம் நாலொடும் – வில்லி:3 74/3
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன – வில்லி:7 90/3
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் – வில்லி:13 96/3
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் – வில்லி:14 99/2
அங்கம் ஒரு நான்கும் அவனிபரும் தற்சூழ – வில்லி:27 52/4
சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி – வில்லி:28 19/2
அன்றை அமரினில் ஒன்றுபட அவர் அங்கம் அயர்வுறு பங்கம் ஏது – வில்லி:34 24/1
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/3
பகைத்தனர் அங்கம் யாவும் மிசை படப்பட நஞ்சு கால் பகழி – வில்லி:40 22/3
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே – வில்லி:41 11/3
பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் – வில்லி:42 124/3
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி – வில்லி:44 89/1
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய் – வில்லி:46 160/3

மேல்


அங்கர் (31)

அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார் – வில்லி:10 133/4
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் – வில்லி:11 267/1
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான் – வில்லி:27 155/2
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ – வில்லி:27 159/2
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து – வில்லி:27 215/1
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1
அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான் – வில்லி:36 14/2
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி – வில்லி:38 50/3
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும் – வில்லி:40 74/1
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/2
அங்கர்_பதி தேரில் இவன் – வில்லி:41 64/1
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின் – வில்லி:45 63/1
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/2
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும் – வில்லி:46 40/1

மேல்


அங்கர்-தம் (1)

தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம்
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் – வில்லி:11 152/1,2

மேல்


அங்கர்_குலாதிபன் (1)

மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4

மேல்


அங்கர்_கோமான் (5)

அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான் – வில்லி:27 155/2
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான்
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/1,2

மேல்


அங்கர்_கோவும் (1)

சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும்
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/1,2

மேல்


அங்கர்_கோன் (8)

அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ – வில்லி:27 159/2
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான் – வில்லி:36 14/2
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும் – வில்லி:46 40/1

மேல்


அங்கர்_பதி (1)

அங்கர்_பதி தேரில் இவன் – வில்லி:41 64/1

மேல்


அங்கர்_பதியோடு (1)

உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/2

மேல்


அங்கர்_பிரான் (2)

வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1

மேல்


அங்கர்_பிரானை (2)

அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4

மேல்


அங்கர்_பிரானொடு (1)

வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4

மேல்


அங்கர்_பூபதியும் (1)

என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1

மேல்


அங்கர்_பூபன் (2)

அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி – வில்லி:38 50/3
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1

மேல்


அங்கர்_பெருமான் (2)

அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான்
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/2,3

மேல்


அங்கர்_பெருமானும் (1)

ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும்
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:40 74/1,2

மேல்


அங்கர்களும் (1)

அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின் – வில்லி:45 63/1

மேல்


அங்கரா (1)

அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த – வில்லி:42 66/2

மேல்


அங்கராகமும் (1)

அங்கராகமும் உவந்து அணியும் மேனியாய் – வில்லி:41 212/2

மேல்


அங்கராசன் (2)

அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் – வில்லி:3 69/3
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன்
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/1,2

மேல்


அங்கராவினுக்கு (1)

அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த – வில்லி:42 66/2

மேல்


அங்கனை (1)

காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி – வில்லி:42 42/3

மேல்


அங்கனையர் (1)

அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற – வில்லி:45 66/3

மேல்


அங்கி (11)

அரு மறை முறையினால் அங்கி சான்று என – வில்லி:1 52/1
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/3
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் தவத்தின் மேலே – வில்லி:12 29/2
பவனத்துடன் அங்கி பரந்தது போல் – வில்லி:13 70/3
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான் – வில்லி:14 109/3
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் – வில்லி:43 8/3
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் – வில்லி:45 213/2

மேல்


அங்கி-தன்னொடு (1)

அங்கி-தன்னொடு அனிலமும் சேர்ந்து என – வில்லி:42 154/1

மேல்


அங்கி-பால் (1)

மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/3

மேல்


அங்கி-வாய் (1)

அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4

மேல்


அங்கியால் (1)

அங்கியால் அங்கியை வெதுப்பி வெம்மையை – வில்லி:12 44/1

மேல்


அங்கியில் (2)

ஓது அங்கியில் உற்பவித்தாள்-வயின் உற்பவித்தார் – வில்லி:7 87/4
அங்கியில் தோன்றும் நாளாயனியுடன் அள்ளிக்கொள்ள – வில்லி:21 62/1

மேல்


அங்கியின் (1)

அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி – வில்லி:12 3/1

மேல்


அங்கியை (1)

அங்கியால் அங்கியை வெதுப்பி வெம்மையை – வில்லி:12 44/1

மேல்


அங்கிவேசன் (1)

பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து – வில்லி:3 37/2

மேல்


அங்கு (106)

அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே – வில்லி:1 46/4
மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி – வில்லி:1 57/2
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள் – வில்லி:1 68/3
பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார் – வில்லி:1 68/4
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் – வில்லி:3 15/3
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி – வில்லி:3 107/2
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு – வில்லி:3 115/1
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி – வில்லி:3 115/1,2
உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா – வில்லி:3 128/1
தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/4
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை – வில்லி:5 29/3
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
அமைவுறு பொருள்கள் அங்கு இல எனுமாறு அமைத்த வான் தொல் பதி அழகை – வில்லி:6 14/2
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி – வில்லி:7 64/1
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது – வில்லி:7 67/3
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு – வில்லி:8 9/1
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் – வில்லி:10 36/2
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/3
கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான் – வில்லி:10 114/2
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப கார் இருள் காளிந்தி நீந்தி – வில்லி:10 117/3
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/3
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும் – வில்லி:11 36/1
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு – வில்லி:11 62/3
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும் நினைவு இன்றி – வில்லி:11 73/2
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள – வில்லி:11 94/3
வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து – வில்லி:11 135/1
அமிழ்து அருந்தி அங்கு அவர் இருந்த பின் – வில்லி:11 140/2
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார் – வில்லி:11 158/4
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் – வில்லி:11 178/2
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி – வில்லி:11 201/1
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/2
பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி – வில்லி:11 209/1
வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/2
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள் – வில்லி:11 278/1
அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி – வில்லி:12 3/1
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம் – வில்லி:13 24/3
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம் – வில்லி:13 57/1
ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால் – வில்லி:13 67/3
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் – வில்லி:13 76/3
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு – வில்லி:13 159/1
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1
ஆறு இலாதவர் தமக்கும் அங்கு அணுகுதல் அரிதால் – வில்லி:14 43/4
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா – வில்லி:14 61/1
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் – வில்லி:14 72/4
அங்கு அசரீரி அரற்றிய மாற்றம் – வில்லி:14 80/1
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் – வில்லி:14 125/3
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும் – வில்லி:15 23/2
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று – வில்லி:15 24/1
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு – வில்லி:15 27/1,2
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும் – வில்லி:16 26/1
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/3,4
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே – வில்லி:17 7/4
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் – வில்லி:22 23/4
என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு – வில்லி:22 51/1
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு – வில்லி:25 3/2
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்கவண்ணனுக்கு – வில்லி:25 18/1
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் – வில்லி:27 111/1
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/2
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில் – வில்லி:27 227/1
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/4
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/4
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள – வில்லி:29 62/3
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை – வில்லி:30 3/1
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான் – வில்லி:34 11/4
அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும் – வில்லி:36 15/3
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் – வில்லி:37 11/1
அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல் – வில்லி:39 41/1
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/2
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற – வில்லி:40 11/1,2
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் – வில்லி:40 27/3
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை – வில்லி:40 29/2
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/1,2
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/2
அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம் – வில்லி:41 207/1
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே – வில்லி:41 221/1
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/2
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி – வில்லி:41 238/1
எய்தி அங்கு உரைத்ததும் இருந்த மன்னவர் – வில்லி:41 259/2
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் – வில்லி:42 112/4
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/3
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் – வில்லி:45 216/3
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/3,4
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான – வில்லி:46 114/3

மேல்


அங்குசம் (1)

அங்குசம் வார்த்தை வன் தாள் அடைவினில் பயிற்றி ஏனை – வில்லி:44 12/1

மேல்


அங்கும் (1)

அங்கும் துரியோதனனை ஆதியான அரசர் – வில்லி:38 39/2

மேல்


அங்குமிங்கும் (1)

பாடியும் களமும் சூழ்ந்த பாங்கரும் அங்குமிங்கும்
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி – வில்லி:46 125/1,2

மேல்


அங்குரித்த (1)

அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் – வில்லி:6 7/1,2

மேல்


அங்குரித்தார் (1)

ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார் இகல் – வில்லி:5 98/1

மேல்


அங்குரித்தான் (1)

குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4

மேல்


அங்குரித்து (2)

அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/3,4
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – வில்லி:10 147/1,2

மேல்


அங்குலம் (1)

உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து – வில்லி:44 8/3

மேல்


அங்குலி (4)

வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/2,3
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/2

மேல்


அங்குலிகம் (1)

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1

மேல்


அங்குலிகளின் (1)

அடுத்த வாளமும் வாளமும் பொருதன அங்குலிகளின் சுற்றி – வில்லி:45 189/3

மேல்


அங்கே (6)

மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ – வில்லி:11 35/4
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் – வில்லி:23 28/4
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே
செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே – வில்லி:36 15/1,2
செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே
அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும் – வில்லி:36 15/2,3

மேல்


அங்கை (4)

சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து – வில்லி:11 216/1
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/2
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே – வில்லி:29 32/4
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/3

மேல்


அங்கையால் (2)

அங்கையால் அடக்கி நின்று அநேகம் ஆயிரம் – வில்லி:21 82/2
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான் – வில்லி:45 241/3

மேல்


அங்கையில் (2)

சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய் – வில்லி:16 1/1
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/2

மேல்


அங்கையின் (1)

சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின்
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என – வில்லி:34 11/1,2

மேல்


அங்ஙன் (1)

மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ – வில்லி:6 44/3

மேல்


அச்சம் (7)

அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும் – வில்லி:3 124/3
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ – வில்லி:16 60/4
அழுந்திய காமுகன் அச்சம் இன்றியே – வில்லி:21 30/3
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள – வில்லி:22 64/2
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று – வில்லி:37 17/1

மேல்


அச்சமும் (1)

அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2

மேல்


அச்சமே (1)

அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார் – வில்லி:9 46/4

மேல்


அச்சாணி (1)

அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4

மேல்


அச்சிரமுடன் (1)

அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் – வில்லி:13 136/2

மேல்


அச்சு (4)

ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர – வில்லி:29 45/1
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2

மேல்


அச்சுத (2)

ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழியிடை துயிலும் – வில்லி:31 17/1
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு – வில்லி:41 24/1

மேல்


அச்சுதன் (6)

ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து – வில்லி:10 146/3
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு – வில்லி:12 18/1
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன்
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/1,2
அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன் பரிவோடு ஏந்தி – வில்லி:41 159/1

மேல்


அச்சுவசேனன் (1)

அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் அச்சுவசேனன்
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/1,2

மேல்


அச்சுவத்தாமா (2)

அந்தரம் அடைந்தது ஐய அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 19/3
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 27/1

மேல்


அச்சுறு (1)

அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/4

மேல்


அசஞ்சலன் (1)

அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன் – வில்லி:11 188/4

மேல்


அசஞ்சலனே (1)

ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4

மேல்


அசரீரி (7)

என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா – வில்லி:13 92/4
என்றது வானினிடத்து அசரீரி – வில்லி:14 79/4
அங்கு அசரீரி அரற்றிய மாற்றம் – வில்லி:14 80/1
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல் – வில்லி:16 52/2,3
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் – வில்லி:27 239/2,3
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1

மேல்


அசலத்து (1)

உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1

மேல்


அசலம் (6)

ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல – வில்லி:10 16/1
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி – வில்லி:29 17/2
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/3
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே – வில்லி:37 24/2
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3

மேல்


அசனி (3)

விண்ணிடத்து அசனி நாகர் மேல் வெகுண்டிடுவது என்ன – வில்லி:13 78/1
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர் நீடு அசனி ஒப்பார் – வில்லி:20 5/1
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என – வில்லி:44 82/1

மேல்


அசனியின் (1)

மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – வில்லி:13 83/2

மேல்


அசித்து (2)

சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4

மேல்


அசித்தொடு (1)

சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை – வில்லி:43 1/1

மேல்


அசினத்தை (1)

நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/2,3

மேல்


அசுணங்கள் (1)

ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள்
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த – வில்லி:9 20/2,3

மேல்


அசும்பு (1)

அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் – வில்லி:6 32/2

மேல்


அசுர (3)

மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/3
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி – வில்லி:13 147/1

மேல்


அசுரர் (9)

கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க – வில்லி:1 17/4
மூன்று கோடி அசுரர் முகில் என – வில்லி:13 38/1
முந்து கோப அசுரர் முடுகு தேர் – வில்லி:13 55/1
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் – வில்லி:13 87/3
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம் – வில்லி:13 95/2
அவசத்துடன் அந்தகன் ஊரில் அசுரர் எல்லாம் – வில்லி:13 98/4
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம் – வில்லி:13 146/1
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1
அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன் – வில்லி:46 101/1

மேல்


அசுரர்-தம் (1)

அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/4

மேல்


அசுரர்க்கு (1)

நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3

மேல்


அசுரராய் (1)

அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4

மேல்


அசுரரும் (1)

உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/3

மேல்


அசுரரை (2)

மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு – வில்லி:13 142/1
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை – வில்லி:42 177/2

மேல்


அசுரன் (1)

வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல் – வில்லி:10 81/1

மேல்


அசுரனை (1)

அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன் – வில்லி:12 126/4

மேல்


அசுராதிபர் (1)

என்று கூறி இகல் அசுராதிபர்
துன்று சேனை குழாம் புடை சூழ்வர – வில்லி:13 51/1,2

மேல்


அசுராதிபரை (1)

விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன் – வில்லி:32 30/1

மேல்


அசுரேசர் (4)

என்னா அசுரேசர் இசைத்தலுமே – வில்லி:13 61/1
தொட்டான் அசுரேசர் தொலைந்து உகவே – வில்லி:13 71/4
தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த – வில்லி:13 108/1
அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர்
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/2,3

மேல்


அசுரேசரை (1)

விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2

மேல்


அசுரேசனுடன் (1)

யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே – வில்லி:34 27/4

மேல்


அசை (1)

குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1

மேல்


அசைந்தாலும் (1)

வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் – வில்லி:10 5/2

மேல்


அசைந்திலன் (1)

ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4

மேல்


அசைந்திலான் (1)

அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன் – வில்லி:11 188/4

மேல்


அசைந்து (4)

குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/4
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/2
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2

மேல்


அசைய (5)

பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
அசைய நின்று சுமந்து இளைத்தனர் கீழை நாகரும் அடையவே – வில்லி:29 36/4
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை – வில்லி:41 44/3

மேல்


அசையவே (1)

அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/3

மேல்


அசையா (1)

வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/3

மேல்


அசையாத (1)

வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் – வில்லி:10 5/2

மேல்


அசையாமல் (1)

மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3

மேல்


அசையினும் (2)

அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/4
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/4

மேல்


அசையும் (1)

ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால் – வில்லி:41 202/2

மேல்


அசைவு (17)

அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும் – வில்லி:2 86/3
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/4
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4
அருந்தினர் மெய் குளிர்ந்து அசைவு தீர்தலும் – வில்லி:11 113/2
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று – வில்லி:13 79/3
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி – வில்லி:16 11/1
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை – வில்லி:16 28/2
ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன் – வில்லி:22 109/1
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/4
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/4
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு – வில்லி:42 70/1
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/4
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1

மேல்


அசைவுற (2)

ஊதையின் மரன் அசைவுற பொறா வடம் – வில்லி:11 120/1
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2

மேல்


அசைவுறு (1)

அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2

மேல்


அசோக (1)

அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் – வில்லி:2 93/4

மேல்


அசோகமும் (1)

தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர – வில்லி:9 15/2

மேல்


அசோகு (1)

முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – வில்லி:2 92/3

மேல்


அசோதை (3)

அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் – வில்லி:17 9/2
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும் – வில்லி:31 1/3
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் – வில்லி:35 1/1

மேல்


அஞ்ச (7)

அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/3
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி – வில்லி:13 82/3
ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ – வில்லி:14 99/4
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே – வில்லி:45 109/4
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் – வில்லி:46 14/1,2

மேல்


அஞ்சங்கள் (1)

உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2

மேல்


அஞ்சரீகம் (1)

இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/2

மேல்


அஞ்சல் (18)

உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/4
அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/3
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4
தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால் – வில்லி:12 170/3
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
அஞ்சல் என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன் – வில்லி:21 67/2
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் – வில்லி:22 36/1
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் – வில்லி:22 36/1
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி – வில்லி:38 42/1
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/4
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் – வில்லி:41 188/2
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/2
இவ்வோர் விரைவின் இவன்-தன்னை வினவ அஞ்சல்
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி – வில்லி:46 111/1,2

மேல்


அஞ்சலி (2)

அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா – வில்லி:12 115/4
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா – வில்லி:34 8/2

மேல்


அஞ்சலியும் (1)

அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4

மேல்


அஞ்சலிர் (1)

அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான் – வில்லி:12 28/4

மேல்


அஞ்சலின் (1)

எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/2

மேல்


அஞ்சவே (4)

பவனன் உம்பர் நாயகன் பயந்த வீரர் அஞ்சவே
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/3,4
ஆம்முறை புகுந்தனன் அரனும் அஞ்சவே – வில்லி:12 52/4
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/4
இளவலை எறிந்தனன் எவரும் அஞ்சவே – வில்லி:45 129/4

மேல்


அஞ்சன்-மின் (1)

அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன் – வில்லி:1 76/1

மேல்


அஞ்சன (7)

நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற – வில்லி:10 78/2
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர – வில்லி:11 246/1
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
மை வாள் விழியின் வழி அஞ்சன வாரி பாய – வில்லி:13 103/2
அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி – வில்லி:14 69/1
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் – வில்லி:17 12/3
அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே – வில்லி:41 1/4

மேல்


அஞ்சனபன்மனை (1)

பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ அஞ்சனபன்மனை அ போதில் – வில்லி:42 177/3

மேல்


அஞ்சனம் (1)

ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற – வில்லி:10 73/3

மேல்


அஞ்சனை (2)

அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/3
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான் – வில்லி:14 35/2

மேல்


அஞ்சாது (2)

அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே – வில்லி:7 4/1
பாவாய் அஞ்சாது ஏகு என்றாள் பல பாதகரை பயந்தாளே – வில்லி:11 217/4

மேல்


அஞ்சாமல் (2)

அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில் – வில்லி:11 245/3
அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி – வில்லி:11 254/1

மேல்


அஞ்சாமை-கொலோ (1)

அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது – வில்லி:10 123/1

மேல்


அஞ்சார் (6)

வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார்
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே மாய – வில்லி:11 24/2,3
இரும் தனம் படைத்த மாக்கள் இன்பமும் அறனும் அஞ்சார்
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/1,2
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/2
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர் – வில்லி:36 11/3
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4

மேல்


அஞ்சி (39)

அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி
அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும் – வில்லி:2 11/3,4
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/3,4
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி
பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/3,4
அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்த ஊர் – வில்லி:4 39/1
அந்த பதியை அடைந்தாள் மற்று அவனும் அஞ்சி
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் – வில்லி:5 79/3,4
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/2,3
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/2,3
அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே – வில்லி:10 57/1
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர் – வில்லி:11 110/2
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ – வில்லி:11 145/3
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/1,2
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/1,2
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி
நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/3,4
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம் – வில்லி:13 95/1,2
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல – வில்லி:15 5/3
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட – வில்லி:27 45/1,2
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ – வில்லி:27 150/2,3
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக – வில்லி:27 180/3
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் – வில்லி:27 195/3
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும் – வில்லி:27 211/3
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான் – வில்லி:35 3/2
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே – வில்லி:37 5/1
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் – வில்லி:38 16/3
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும் – வில்லி:40 26/1
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/3
தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/3,4
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/3
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த – வில்லி:44 6/2
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி – வில்லி:44 14/1,2
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட – வில்லி:44 69/3
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும் – வில்லி:45 59/3
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை – வில்லி:45 208/1
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி
பாதத்தில் வீழ்வரோ பார் அரசர் கேட்டாலும் பழியே அன்றோ – வில்லி:46 134/1,2
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4

மேல்


அஞ்சிடா (1)

வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/4

மேல்


அஞ்சிடும்படி (1)

அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் – வில்லி:45 16/4

மேல்


அஞ்சிய (1)

அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – வில்லி:42 57/2

மேல்


அஞ்சியே (2)

எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/3,4
சூது போரும் அஞ்சியே தொலைந்து உளம் துளங்குவாய் – வில்லி:11 168/2

மேல்


அஞ்சியே-கொல் (1)

அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல்
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/2,3

மேல்


அஞ்சியோ (1)

அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1

மேல்


அஞ்சிலன் (1)

சுடும்-கொல் என்று அஞ்சிலன் சுவாலை செய்தனன் – வில்லி:21 84/3

மேல்


அஞ்சினம் (4)

அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் – வில்லி:27 189/1
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் – வில்லி:27 189/1
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய் – வில்லி:27 213/1

மேல்


அஞ்சினர் (4)

அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர் – வில்லி:1 17/2
ஆரும் பொர அஞ்சினர் அப்பொழுதில் – வில்லி:13 65/3
சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள் – வில்லி:42 82/3
நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய – வில்லி:46 179/3

மேல்


அஞ்சினள் (2)

நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3

மேல்


அஞ்சினன் (5)

அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய – வில்லி:36 22/1
அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால் – வில்லி:41 232/2
நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள – வில்லி:45 186/2
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி – வில்லி:45 186/3
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/4

மேல்


அஞ்சினனோ (1)

அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது – வில்லி:10 123/1

மேல்


அஞ்சினார் (1)

ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார்
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/3,4

மேல்


அஞ்சினான் (1)

கொண்டு ஒரு வாய்மையும் கூற அஞ்சினான் – வில்லி:21 32/4

மேல்


அஞ்சினேனே (1)

அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4

மேல்


அஞ்சு (5)

அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற – வில்லி:10 81/3
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/2
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே – வில்லி:45 256/4
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/4

மேல்


அஞ்சு_எழுத்தால் (1)

அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/4

மேல்


அஞ்சுதரு (1)

அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம் – வில்லி:2 99/3

மேல்


அஞ்சுதிர் (1)

யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ – வில்லி:22 82/2

மேல்


அஞ்சுபு (1)

கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1

மேல்


அஞ்சும் (3)

சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3

மேல்


அஞ்சுமாறு (1)

இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2

மேல்


அஞ்சுமோ (3)

அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும் – வில்லி:16 31/2
கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால் – வில்லி:27 120/2
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4

மேல்


அஞ்சுவது (1)

யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3

மேல்


அஞ்சுவனோ (1)

சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் – வில்லி:10 129/1

மேல்


அஞ்சுவித்தான் (1)

அகிலம் தொடுத்து ஆங்கு அவன்-தன்னையும் அஞ்சுவித்தான் – வில்லி:45 73/4

மேல்


அஞ்சுவோர் (1)

அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும் – வில்லி:22 73/3

மேல்


அஞ்செழுத்து (1)

சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3

மேல்


அஞ்சேல் (1)

அஞ்சேல் அமரில் நுமர்-தம்மையும் ஆவி கொள்ளேன் – வில்லி:7 82/1

மேல்


அடக்க (1)

அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1

மேல்


அடக்கி (10)

தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி
ஊறு பட்டபோது எழுந்தருள்க என பணிந்து உரைத்தான் – வில்லி:3 123/3,4
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி – வில்லி:12 38/2
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல் – வில்லி:12 124/3
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று – வில்லி:13 35/2
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/1,2
அங்கையால் அடக்கி நின்று அநேகம் ஆயிரம் – வில்லி:21 82/2
பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து – வில்லி:22 117/1
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் – வில்லி:42 1/1,2

மேல்


அடக்கிய (3)

முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2
அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில் – வில்லி:14 52/1

மேல்


அடக்கினன் (1)

ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4

மேல்


அடக்கும் (2)

வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் – வில்லி:11 167/3
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் – வில்லி:15 21/4

மேல்


அடங்க (17)

கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் – வில்லி:4 49/2
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து – வில்லி:9 9/3
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று – வில்லி:10 63/3
ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல் – வில்லி:13 4/1
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும் – வில்லி:28 67/3
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா – வில்லி:38 5/3
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார் – வில்லி:39 25/4
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி – வில்லி:41 40/1
பெய் கணை அடங்க இவன் – வில்லி:41 62/1
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா – வில்லி:42 59/3,4
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா – வில்லி:45 201/4
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/2
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி – வில்லி:46 116/2

மேல்


அடங்கலும் (7)

நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும் – வில்லி:11 129/3
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய – வில்லி:36 21/2
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/3
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/2

மேல்


அடங்கா (4)

பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட – வில்லி:5 75/1
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2

மேல்


அடங்காத (2)

கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து – வில்லி:7 25/3
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே – வில்லி:10 114/4

மேல்


அடங்காது (1)

அடங்காது இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே – வில்லி:16 20/4

மேல்


அடங்காதே (1)

அடங்காது இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே – வில்லி:16 20/4

மேல்


அடங்காதோர் (1)

துன்று பிணியோர் துறந்தோர் அடங்காதோர்
கன்று சின மனத்தோர் கல்லாதவர் இளையோர் – வில்லி:27 50/1,2

மேல்


அடங்கார் (1)

துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/2

மேல்


அடங்கி (4)

அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம் – வில்லி:11 13/2
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3
வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர – வில்லி:46 104/2

மேல்


அடங்கிய (2)

அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா – வில்லி:5 19/4
உள் அடங்கிய காம வெம் கனல் புறத்து ஓடி – வில்லி:7 58/1

மேல்


அடங்கினர் (2)

வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும் – வில்லி:22 55/2
நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய – வில்லி:46 179/3

மேல்


அடங்கினான் (1)

துன்றிய வடிவத்தோடும் அடங்கினான் தோயத்தூடே – வில்லி:46 122/4

மேல்


அடங்கு (2)

அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/3
ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற – வில்லி:22 134/1

மேல்


அடங்கும் (1)

கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2

மேல்


அடங்குமோ (1)

அம்புராசிகளில் அண்டகோளகையில் அடங்குமோ அண்டமும் பிளந்திட்டு – வில்லி:42 207/3

மேல்


அடடா (1)

விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3

மேல்


அடர் (15)

சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/3
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா – வில்லி:10 76/3
பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா – வில்லி:11 31/2
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா – வில்லி:11 103/2
ஆய்ந்து பத்தி கொண்டு அடர் பசும் பொனால் – வில்லி:11 142/3
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர் – வில்லி:23 22/2
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த – வில்லி:24 9/3
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச – வில்லி:25 15/1
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே – வில்லி:28 49/4
கந்து அடர் களிற்றுடன் கலிங்க பூபதி – வில்லி:30 21/1
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண – வில்லி:45 66/1
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா – வில்லி:45 105/2

மேல்


அடர்க்க (2)

அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது – வில்லி:11 48/3
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4

மேல்


அடர்க்கலாமே (1)

ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4

மேல்


அடர்க்கவே (1)

அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4

மேல்


அடர்க்கும் (1)

அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய – வில்லி:36 22/1

மேல்


அடர்த்த (7)

மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/4
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும் – வில்லி:40 72/1
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற – வில்லி:43 4/3
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற – வில்லி:43 23/2
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/3,4

மேல்


அடர்த்தல் (1)

கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/2

மேல்


அடர்த்தலும் (2)

ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற – வில்லி:9 55/2
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


அடர்த்தவாறும் (1)

மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும்
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ – வில்லி:41 161/3,4

மேல்


அடர்த்தனை (1)

ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ – வில்லி:31 18/3

மேல்


அடர்த்தான் (1)

சஞ்சத்தகர் விண் குடியேற தானே அடர்த்தான் பகதத்தன் – வில்லி:40 70/1

மேல்


அடர்த்தி (1)

நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன – வில்லி:41 100/3

மேல்


அடர்த்தியேல் (1)

ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல்
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/2,3

மேல்


அடர்த்தியோ (1)

நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் – வில்லி:27 128/2,3

மேல்


அடர்த்து (9)

சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் – வில்லி:4 61/2
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/3
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/2
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/3
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் – வில்லி:41 182/2
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக – வில்லி:42 138/2
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு – வில்லி:46 186/1
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/3

மேல்


அடர்த்தும் (1)

பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே – வில்லி:11 265/4

மேல்


அடர்த்தோன் (1)

அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும் விளியுமாறு அடர்த்தோன்
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/1,2

மேல்


அடர்த்தோனை (1)

பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப – வில்லி:46 146/2

மேல்


அடர்ந்த (1)

ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால் அடர்ந்த பூக – வில்லி:8 7/3

மேல்


அடர்ந்து (5)

அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட – வில்லி:27 182/2
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது அருச்சுனன் – வில்லி:42 16/3
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே – வில்லி:43 8/1
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


அடர்ப்பது (2)

அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு – வில்லி:13 74/3
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3

மேல்


அடர்ப்பரோ (1)

முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ
அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால் – வில்லி:11 184/2,3

மேல்


அடர்ப்பன் (1)

தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/4

மேல்


அடர்ப்பன (1)

கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும் – வில்லி:27 80/2

மேல்


அடர்ப்பான் (2)

அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி பிளப்புண்ட – வில்லி:5 40/1
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/2

மேல்


அடர (1)

அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2

மேல்


அடரும் (1)

பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் – வில்லி:43 36/1

மேல்


அடல் (95)

வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் – வில்லி:1 148/2
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் – வில்லி:4 41/1
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/3
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து – வில்லி:9 35/2
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் – வில்லி:10 31/2
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண – வில்லி:11 252/2
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் – வில்லி:12 92/4
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும் – வில்லி:13 19/1
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு – வில்லி:13 28/1
குழலும் கவர்தந்து அடல் கூரும் உமக்கு – வில்லி:13 60/2
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும் அதோ – வில்லி:13 66/2
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
அ படைகளை ஒழிதர அடல் அடையார் – வில்லி:13 135/2
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/4
என்று அடல் வீமன் இசைத்திடும் முன்னம் – வில்லி:14 50/1
பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன் – வில்லி:14 81/2
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை – வில்லி:14 110/2
கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் – வில்லி:15 14/4
பாங்கினில் வைத்து அடல் பவனன் மைந்தனே – வில்லி:21 83/4
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே – வில்லி:22 26/4
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும் – வில்லி:22 99/3
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில் அனைவீரும் – வில்லி:24 12/3
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/3
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் – வில்லி:26 14/4
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/2
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்-தன்னை இவ்வாறு – வில்லி:27 223/1
தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான் – வில்லி:28 10/4
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/4
அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான் – வில்லி:29 56/2
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள் – வில்லி:31 18/1
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே – வில்லி:32 8/4
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும் – வில்லி:32 28/2
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு – வில்லி:32 29/3
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே – வில்லி:37 5/1
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் – வில்லி:37 9/4
வாளின் மிசை வாள்-அதனை வைத்து அடல் அரக்கன் – வில்லி:37 16/3
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் – வில்லி:37 24/4
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ – வில்லி:40 9/2
அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/4
ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும் – வில்லி:40 74/1
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில் அதி பாவமே – வில்லி:40 88/4
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/4
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான் – வில்லி:41 109/3
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை – வில்லி:41 119/2
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே – வில்லி:41 128/4
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி – வில்லி:42 38/1
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – வில்லி:42 57/2
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும் – வில்லி:42 62/3
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/3
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான் – வில்லி:42 106/2
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே – வில்லி:42 203/4
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை – வில்லி:42 214/1
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் – வில்லி:44 38/3
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/3
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/4
அம்பின் மறைத்தான் அடல் ஏறு அரி அனையான் – வில்லி:45 175/4
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் – வில்லி:45 213/2
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் – வில்லி:45 233/4
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் – வில்லி:46 163/4
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1
அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/2
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3

மேல்


அடலால் (1)

ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால்
வாள கிரி என்ன வளைந்து எவரும் – வில்லி:13 67/3,4

மேல்


அடலில் (1)

அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1

மேல்


அடலுடன் (3)

அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/4
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4

மேல்


அடலுடை (4)

அடலுடை விசயன் ஒற்றை அம்பினால் மீண்டும் சென்று – வில்லி:22 103/3
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும் – வில்லி:30 3/1,2
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை – வில்லி:41 124/2

மேல்


அடலொடு (2)

தோலாது அடலொடு சீறின துரகத்தொடு துரகம் – வில்லி:33 18/1
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/2

மேல்


அடலோர் (1)

ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர்
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/2,3

மேல்


அடவி (15)

அடவி எங்கணும் வேட்டையால் தங்கள் பேராண்மை – வில்லி:3 125/2
அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ – வில்லி:7 60/2
தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – வில்லி:9 24/2
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி – வில்லி:11 275/1
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் – வில்லி:16 68/4
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி – வில்லி:22 86/3
ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர் – வில்லி:24 10/1
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/2
ஆதபத்திரம் போன்றன தாமரை அடவி – வில்லி:27 86/4
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே – வில்லி:28 49/4
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும் – வில்லி:46 90/3

மேல்


அடவி-கண் (1)

தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண்
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/1,2

மேல்


அடவிகள்-தோறும் (2)

ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி – வில்லி:12 32/2
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி – வில்லி:16 23/1

மேல்


அடவியில் (1)

சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில்
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் – வில்லி:41 35/1,2

மேல்


அடவியின் (2)

அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின்
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என – வில்லி:26 3/1,2
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3

மேல்


அடவியின்-வாய் (1)

ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4

மேல்


அடவியும் (1)

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் – வில்லி:6 18/3

மேல்


அடவியை (1)

ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல் – வில்லி:9 22/1

மேல்


அடா (8)

வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் – வில்லி:4 11/1
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ – வில்லி:11 93/2
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/2
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/3,4
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் – வில்லி:14 25/3
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/2

மேல்


அடாத (1)

அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/3

மேல்


அடாதன (1)

அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் – வில்லி:15 20/4

மேல்


அடாது (4)

போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
அடாது செய் சடாசுரனது ஆவியையும் அம் பொன் – வில்லி:15 22/1
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1

மேல்


அடி (95)

பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4
எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/2
அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும் – வில்லி:1 68/2
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/3
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/3
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4
ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/3
வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் – வில்லி:1 147/1
தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி – வில்லி:2 9/1
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை – வில்லி:2 21/1
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
தொக்க சித்திர தூண் அடி துவாரமே வழியா – வில்லி:3 130/2
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப – வில்லி:5 85/2
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா – வில்லி:7 18/2
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி – வில்லி:7 64/1
அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே – வில்லி:10 44/1
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் – வில்லி:10 73/2
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள – வில்லி:10 93/2
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/3
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/3
அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல் – வில்லி:11 82/4
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/4
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/2
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் – வில்லி:12 107/3
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/4
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
என்று கொண்டு இணை அடி இறைஞ்சும் மைந்தனை – வில்லி:12 133/1
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே – வில்லி:13 8/1
சூதனும் விசயனது இணை அடி தொழுதான் – வில்லி:13 142/4
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் – வில்லி:16 68/3
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/4
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை – வில்லி:22 40/2
தொட்ட வாளியான் அடி முதல் முடியுற துணிப்புண்டு – வில்லி:22 66/2
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/2
அருக்கன் அடி கைதொழுது அனந்தரம் அருக்கன் – வில்லி:23 2/1
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும் – வில்லி:23 3/3
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே – வில்லி:24 1/4
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் – வில்லி:24 5/2
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் – வில்லி:27 35/4
அடி நிலத்திலே படிவன இடி முகில் அனைத்தும் – வில்லி:27 58/1
துள்ளினான் விழுந்து இணை அடி சூடினான் துயரை – வில்லி:27 77/2
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் – வில்லி:27 184/1
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/4
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4
அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து அவனி வேந்தன் – வில்லி:28 25/1
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் – வில்லி:28 41/3
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் – வில்லி:28 43/3
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் – வில்லி:28 45/2
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும் – வில்லி:29 25/3
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து – வில்லி:34 2/2
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார் – வில்லி:38 15/2
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/4
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/4
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் – வில்லி:41 114/4
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல் – வில்லி:41 156/1
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/4
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய் – வில்லி:41 254/3
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா – வில்லி:42 45/2
பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும் – வில்லி:42 57/4
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – வில்லி:42 98/3
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/4
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு – வில்லி:45 155/2
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான் – வில்லி:45 162/3
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி – வில்லி:46 157/2
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் – வில்லி:46 184/3
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் – வில்லி:46 184/3
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/4

மேல்


அடிக்கடி (2)

சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற – வில்லி:16 47/3
அடிக்கடி படி துகள் பரவை தூர்த்தன அரக்கனும் அரக்கனும் அமரில் ஆர்க்கவே – வில்லி:42 201/4

மேல்


அடிக்கவே (1)

அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4

மேல்


அடிக்கு (1)

உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/3

மேல்


அடிக்கும் (1)

கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/1

மேல்


அடிக்கே (1)

இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4

மேல்


அடிகள் (3)

அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் – வில்லி:14 48/3
அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/4

மேல்


அடிகளினும் (1)

ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார் எழுதும் முன்னர் – வில்லி:10 73/1

மேல்


அடிகளுக்கு (1)

எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் – வில்லி:7 67/4

மேல்


அடிகளுக்கே (1)

எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/4

மேல்


அடிகளும் (1)

அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே – வில்லி:3 68/4

மேல்


அடிகொடு (1)

அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1

மேல்


அடிசில் (4)

ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/4
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே – வில்லி:10 121/2
சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி – வில்லி:27 81/2
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4

மேல்


அடிசிலும் (3)

குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் – வில்லி:4 46/2
உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல் – வில்லி:41 192/1

மேல்


அடித்தபோது (1)

உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர் – வில்லி:46 176/1

மேல்


அடித்தமை (1)

பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4

மேல்


அடித்தனன் (2)

அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் – வில்லி:14 99/2
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3

மேல்


அடித்தான் (1)

அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/4

மேல்


அடித்திட (1)

அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை – வில்லி:22 40/2

மேல்


அடித்திடும் (1)

அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் – வில்லி:26 14/4

மேல்


அடித்திடுவார் (1)

பந்து அடித்திடுவார் அம்மனை எறிவார் பயில் கழங்கு ஆடுவார் நெற்றி – வில்லி:12 60/3

மேல்


அடித்து (2)

புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள – வில்லி:40 50/2
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3

மேல்


அடிநிலத்து (1)

அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன் – வில்லி:3 129/2

மேல்


அடிப்பட (1)

பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான் – வில்லி:24 3/2

மேல்


அடிபட (1)

அதிர்வு உற புடைப்பரோ தொடையில் அடிபட துகைப்பரோ முடியில் – வில்லி:46 192/2

மேல்


அடிபணிந்து (2)

அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால் – வில்லி:1 109/1
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/3

மேல்


அடிமை (1)

ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே – வில்லி:7 17/1

மேல்


அடிமையாய் (1)

அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும் – வில்லி:14 36/1

மேல்


அடிமையின்னர் (1)

ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் – வில்லி:11 181/2

மேல்


அடியது (1)

திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3

மேல்


அடியவர் (3)

வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே – வில்லி:1 2/4
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும் – வில்லி:27 180/1
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் – வில்லி:43 18/4

மேல்


அடியனேன் (5)

செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம் – வில்லி:11 40/3
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற – வில்லி:11 47/1
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில் – வில்லி:28 33/1
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என – வில்லி:39 31/2
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் – வில்லி:42 34/4

மேல்


அடியனேனும் (1)

அடியனேனும் மற்றவருடன் அரக்கு மாளிகை இ – வில்லி:3 122/1

மேல்


அடியா (1)

மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/2,3

மேல்


அடியிட்டாள் (1)

ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள் – வில்லி:32 41/4

மேல்


அடியில் (2)

ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/4

மேல்


அடியிலே (1)

தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் – வில்லி:1 151/2,3

மேல்


அடியின் (1)

மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4

மேல்


அடியினது (1)

அடியினது எல்லை அளப்பரிது என்றால் – வில்லி:14 51/3

மேல்


அடியினாளும் (1)

பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும் பழம் கணோட்டம் – வில்லி:2 96/1

மேல்


அடியுண்ட (1)

நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4

மேல்


அடியுண்டன (4)

வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம் – வில்லி:12 108/1
வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம் – வில்லி:12 108/1
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/2
பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார் – வில்லி:12 108/3

மேல்


அடியுண்டு (1)

உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1

மேல்


அடியுண்டும் (1)

மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1

மேல்


அடியும் (3)

அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/4
அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் – வில்லி:11 64/1
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன் – வில்லி:12 127/2

மேல்


அடியேற்கு (1)

அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி – வில்லி:27 29/4

மேல்


அடியேன் (3)

எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
அந்தம் இலாய் அடியேன் பிழை எல்லாம் – வில்லி:14 58/3
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய – வில்லி:27 257/3

மேல்


அடியேனுக்கு (1)

காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே – வில்லி:22 139/4

மேல்


அடியேனே (1)

ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4

மேல்


அடியோன் (1)

மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் – வில்லி:27 36/4

மேல்


அடு (42)

அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர் – வில்லி:1 17/2
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் – வில்லி:4 45/4
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் – வில்லி:6 32/1
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2
அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில் – வில்லி:13 133/1
பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர் – வில்லி:13 134/3
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/3
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
அடு தொழில் பலாயனன் அழுத மின்னையும் – வில்லி:21 33/1
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – வில்லி:21 61/2
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் – வில்லி:25 13/4
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் – வில்லி:27 185/1
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2
சிலசில கைத்தலம் அடு கழலில் பல செறி கழல் கட்டினவே – வில்லி:27 204/1
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு – வில்லி:27 231/3
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார் – வில்லி:34 2/3
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த – வில்லி:36 19/3
எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான் – வில்லி:38 6/4
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ – வில்லி:40 59/2
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/3
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன் – வில்லி:41 248/3
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு – வில்லி:42 51/1
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன் – வில்லி:42 56/3
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி – வில்லி:42 72/3
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/2
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 27/1
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே – வில்லி:44 61/4
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4
வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/3,4

மேல்


அடுக்கி (2)

முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் – வில்லி:9 36/3,4
மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி – வில்லி:10 6/1

மேல்


அடுக்கினாலும் (1)

ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும்
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ – வில்லி:27 144/1,2

மேல்


அடுக்கு (1)

அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/3

மேல்


அடுக்குமோ (1)

வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் – வில்லி:4 11/1

மேல்


அடுக்குற (1)

அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை – வில்லி:6 33/1

மேல்


அடுக (2)

அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே – வில்லி:12 14/2
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3

மேல்


அடுத்த (12)

களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று – வில்லி:5 69/1
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த
சோலையில் பயிலும் குயிலையும் சுருதி சுரும்பையும் நிரைநிரை துரப்ப – வில்லி:6 19/1,2
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/3
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/2
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் – வில்லி:16 7/3
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் – வில்லி:27 98/2
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும் – வில்லி:27 236/1
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் – வில்லி:40 74/3
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது அருச்சுனன் – வில்லி:42 16/3
அடுத்த போர் முடிமன்னவன் விடும்விடும் அநேக ஆயிரம் அம்பும் – வில்லி:42 40/3
அடுத்த வாளமும் வாளமும் பொருதன அங்குலிகளின் சுற்றி – வில்லி:45 189/3

மேல்


அடுத்தது (2)

சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் – வில்லி:4 61/2
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/2

மேல்


அடுத்தல் (1)

என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் – வில்லி:4 12/1

மேல்


அடுத்தவரை (1)

அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/3

மேல்


அடுத்தன (1)

சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே – வில்லி:45 124/4

மேல்


அடுத்தனர் (3)

என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/4
அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/4
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3

மேல்


அடுத்தனன் (1)

ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4

மேல்


அடுத்தனனே (1)

பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4

மேல்


அடுத்தார் (1)

அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4

மேல்


அடுத்தாரே (2)

ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/4
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/4

மேல்


அடுத்தான் (2)

அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான் – வில்லி:22 65/4
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/4

மேல்


அடுத்து (8)

என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் – வில்லி:21 31/4
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/3
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/4
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால் – வில்லி:29 68/3
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான் – வில்லி:42 109/2
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல் – வில்லி:45 119/3

மேல்


அடுத்தோர் (1)

ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3

மேல்


அடுதல் (1)

அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல்
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ – வில்லி:22 36/1,2

மேல்


அடுதும் (1)

அண்ணலோடும் அடுதும் என்றார்களே – வில்லி:21 92/4

மேல்


அடுப்பார் (1)

பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார்
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/2,3

மேல்


அடுப்பான் (1)

அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/2

மேல்


அடும் (8)

ஆடையும் கலனும் தெவ்வை அடும் திறல் படையும் நல்கி – வில்லி:13 5/1
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான் – வில்லி:21 34/4
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/3
இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான் – வில்லி:42 60/4
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும்
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/3,4

மேல்


அடுமோ (1)

அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர் – வில்லி:40 75/2

மேல்


அடுவோற்கு (1)

இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே – வில்லி:20 14/4

மேல்


அடை (1)

காமரு குளிரி பைம் கதலி மெல் அடை
தாமரை வளையம் வண் தாது அறா மலர் – வில்லி:21 23/1,2

மேல்


அடைக்கவே (2)

அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3

மேல்


அடைக (1)

கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/2

மேல்


அடைசி (3)

அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே – வில்லி:42 203/4
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/2,3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/2,3

மேல்


அடைசினான் (2)

அத்திரம் நால் இரண்டு அவன் முகத்து அடைசினான்
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே – வில்லி:39 28/3,4
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான்
எழுந்த வாளி வாளியால் விலக்க ஏவி ஆசுகம் – வில்லி:42 30/2,3

மேல்


அடைத்த (1)

அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர – வில்லி:5 84/3

மேல்


அடைதலால் (1)

கூற்றினை அடைதலால் பிறவி கொள்ளுமே – வில்லி:41 216/4

மேல்


அடைதிர் (1)

அறிந்திடின் மீண்டும் இவ்வாறு அரணியம் அடைதிர் என்றான் – வில்லி:11 276/2

மேல்


அடைந்த (16)

மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/2
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா – வில்லி:3 38/2
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து – வில்லி:3 62/1
புத்திரன் பேரர் கங்கை பூம் துறை அடைந்த போதில் – வில்லி:5 8/1
அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி – வில்லி:9 5/2
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே – வில்லி:21 18/1
தடம் பதி அடைந்த காலை தன் மனை இருந்த பேடி – வில்லி:22 112/1
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் – வில்லி:29 70/2
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் – வில்லி:30 11/4
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக நூறாயிரம் சுடராய் – வில்லி:42 220/2
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/2

மேல்


அடைந்தது (2)

ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
அந்தரம் அடைந்தது ஐய அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 19/3

மேல்


அடைந்தபோது (1)

போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/3

மேல்


அடைந்தவர் (3)

ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும் – வில்லி:41 183/3
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை – வில்லி:42 3/1

மேல்


அடைந்தவர்க்கு (1)

ஐயனே சேவடி அடைந்தவர்க்கு எலாம் – வில்லி:12 119/3

மேல்


அடைந்தனர் (2)

கரை அடைந்தனர் இளம் கடவுளோர் அனார் – வில்லி:3 2/4
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/4

மேல்


அடைந்தனவே (2)

மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/4

மேல்


அடைந்தனள் (1)

வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே – வில்லி:1 149/4

மேல்


அடைந்தனன் (3)

அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/3
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/2
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் – வில்லி:19 6/4

மேல்


அடைந்தார் (7)

தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார்
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார் – வில்லி:10 152/1,2
ஐயாயிரம் முடிமன்னவர் அகல் வானம் அடைந்தார் – வில்லி:33 22/4
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
அனைவரும் கழல் கால் கொப்புளம் அரும்ப ஆசறை பாசறை அடைந்தார் – வில்லி:42 219/4
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4

மேல்


அடைந்தாள் (1)

அந்த பதியை அடைந்தாள் மற்று அவனும் அஞ்சி – வில்லி:5 79/3

மேல்


அடைந்தான் (24)

தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4
அன்னமும் குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு அடைந்தான் – வில்லி:1 101/4
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான்
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/2,3
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/4
ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான் – வில்லி:10 41/4
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் – வில்லி:12 154/4
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான்
செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ – வில்லி:15 26/2,3
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த – வில்லி:17 3/3
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/4
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான்
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை – வில்லி:37 40/2,3
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான்
@39. பதினோராம் போர்ச் சருக்கம் – வில்லி:38 53/4,5
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/4
அந்தரம் அடைந்தான்
நொந்து பல வாளியொடு – வில்லி:41 76/2,3
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


அடைந்திட (1)

தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம் – வில்லி:23 12/4

மேல்


அடைந்திர் (1)

அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று – வில்லி:23 22/3

மேல்


அடைந்து (9)

கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் – வில்லி:1 103/1
ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும் – வில்லி:2 73/3
ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் – வில்லி:3 49/2
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் – வில்லி:10 45/2
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க – வில்லி:12 31/1
அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன் – வில்லி:26 18/2
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் – வில்லி:31 28/2
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/4
தூ நலம் திகழும் சோதி சோமியம் அடைந்து நின்றான் – வில்லி:43 16/3

மேல்


அடைந்தும் (1)

பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3

மேல்


அடைந்தேம் (1)

வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் – வில்லி:27 37/3

மேல்


அடைந்தேன் (1)

ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன்
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/3,4

மேல்


அடைந்தோர்க்கு (1)

தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4

மேல்


அடைந்தோர்கள் (1)

சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி – வில்லி:22 2/2

மேல்


அடைந்தோர்களில் (1)

ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் – வில்லி:45 75/2

மேல்


அடைய (16)

அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி – வில்லி:10 14/3
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/3,4
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/2
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால் – வில்லி:31 21/1,2
இளைத்தது அடைய பெரும் சேனை இனி நாம் ஒன்றுக்கு ஈடு ஆகோம் – வில்லி:40 80/1
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3
அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை – வில்லி:44 76/1
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
அம்பு அடைய அம்பால் அறுத்துஅறுத்து வீழ்த்தினனே – வில்லி:45 170/4
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/4
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட ஓடாது – வில்லி:46 96/3

மேல்


அடையலர் (1)

அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர்
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/3,4

மேல்


அடையலாரை (1)

தந்தையும் தானும் ஆங்கு தனித்து இருந்து அடையலாரை
முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும் – வில்லி:22 136/1,2

மேல்


அடையவும் (6)

அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில் – வில்லி:13 133/1
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும்
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/3,4
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் – வில்லி:34 28/2
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/2
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3

மேல்


அடையவே (4)

அசைய நின்று சுமந்து இளைத்தனர் கீழை நாகரும் அடையவே – வில்லி:29 36/4
அற்றஅற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர் அடையவே – வில்லி:41 31/4
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4

மேல்


அடையார் (4)

அ படைகளை ஒழிதர அடல் அடையார்
மெய் புகும் விறலது விடையவன் அருளும் – வில்லி:13 135/2,3
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார்
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/1,2
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி – வில்லி:45 82/4

மேல்


அடையாளம் (2)

தன் அடையாளம் உற தண்டாலே தாக்க – வில்லி:14 116/2
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய் – வில்லி:46 100/3

மேல்


அடையும் (2)

அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3
அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்வளவும் காக்கின் – வில்லி:42 162/1

மேல்


அடைவான் (1)

உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/4

மேல்


அடைவித்தாரே (1)

தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே – வில்லி:2 117/4

மேல்


அடைவித்து (1)

கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/3

மேல்


அடைவில் (1)

துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின் – வில்லி:41 258/4

மேல்


அடைவின் (1)

வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3

மேல்


அடைவினில் (1)

அங்குசம் வார்த்தை வன் தாள் அடைவினில் பயிற்றி ஏனை – வில்லி:44 12/1

மேல்


அடைவினின் (1)

ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி – வில்லி:25 2/2

மேல்


அடைவு (1)

அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் – வில்லி:12 162/2

மேல்


அடைவுற (1)

அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/2

மேல்


அடைவே (17)

அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே
தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் – வில்லி:3 47/1,2
ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/1,2
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி – வில்லி:13 2/3
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும் – வில்லி:23 25/1
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் – வில்லி:27 208/2,3
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/3,4
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே – வில்லி:31 3/4
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி – வில்லி:37 10/1,2
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து – வில்லி:41 173/2
சஞ்சத்தகர் கண்ணன் தரு தனயோர் பலர் அடைவே
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/1,2
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/2
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3

மேல்


அண்ட (14)

அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட
கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/3,4
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி – வில்லி:9 38/3
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும் – வில்லி:20 2/1
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/4
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் – வில்லி:38 29/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள – வில்லி:45 78/3
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/3,4
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/3

மேல்


அண்டகூடம் (2)

அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/2
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி – வில்லி:43 38/1

மேல்


அண்டகோளகை (2)

தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம் – வில்லி:9 13/3
அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால் – வில்லி:16 50/1

மேல்


அண்டகோளகையில் (1)

அம்புராசிகளில் அண்டகோளகையில் அடங்குமோ அண்டமும் பிளந்திட்டு – வில்லி:42 207/3

மேல்


அண்டகோளம் (1)

உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/2

மேல்


அண்டங்கள் (1)

பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும் – வில்லி:7 15/1

மேல்


அண்டபித்தியும் (1)

மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3

மேல்


அண்டம் (12)

அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2
படுத்த வானமே வானமா மறைந்தது மீதுற பகிர் அண்டம்
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/2,3
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம்
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/3,4
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி – வில்லி:13 97/1
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை – வில்லி:13 160/3
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம்
பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன – வில்லி:27 96/1,2
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே – வில்லி:27 210/4
தூளியே அண்டம் உற தூர்த்து முதல் அகல் விசும்பை – வில்லி:40 8/1
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1

மேல்


அண்டமும் (10)

ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர் – வில்லி:12 118/1
பாரும் மேல் திசையும் பகிர் அண்டமும்
சேரும் நால் திசையும் செவிடு ஆக்கவே – வில்லி:13 42/3,4
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான் – வில்லி:13 81/3
அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க – வில்லி:14 103/1
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ – வில்லி:41 220/2
வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன – வில்லி:42 127/2
அம்புராசிகளில் அண்டகோளகையில் அடங்குமோ அண்டமும் பிளந்திட்டு – வில்லி:42 207/3
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4

மேல்


அண்டர் (24)

அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர் – வில்லி:1 17/2
அண்டர் தானமும் உவமை கூர் அத்தினாபுரியே – வில்லி:1 35/4
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர்
அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/3,4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு – வில்லி:11 84/1
அண்டர் கற்பம் என இருந்த அரசர்-தம்மை அணுகினான் – வில்லி:11 153/4
அணங்கை அண்டர் அனைவரும் போற்றியே – வில்லி:12 172/4
அரிமுக கனக பீடத்து அண்ணலை இருத்தி அண்டர்
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் – வில்லி:13 154/1,2
அண்டர் தானவர் அரக்கரும் அணுகுறா வனத்தில் – வில்லி:14 25/1
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் – வில்லி:14 83/4
அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும் – வில்லி:16 13/1
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் – வில்லி:16 62/4
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் – வில்லி:27 189/1
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப – வில்லி:27 240/1
போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான் – வில்லி:38 8/1
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் – வில்லி:45 68/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
அண்டர் பெருமானுக்கு அம் பொன் கவசமுடன் – வில்லி:45 171/1

மேல்


அண்டர்க்கு (2)

அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் – வில்லி:45 174/2

மேல்


அண்டரும் (4)

அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/3
ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும் – வில்லி:27 205/3
மலையும் திறலும் புகழ்ந்து அண்டரும் வாழ்த்தினாரே – வில்லி:45 79/4

மேல்


அண்ணல் (17)

ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/3
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் – வில்லி:3 62/3
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் – வில்லி:5 63/2
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும் – வில்லி:13 128/1
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் – வில்லி:14 125/1
வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல்
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன் – வில்லி:25 9/1,2
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/4
அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும் – வில்லி:28 20/1
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல் – வில்லி:40 72/3
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ – வில்லி:41 211/4
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/4
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் – வில்லி:45 16/4
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


அண்ணலும் (3)

அண்ணலும் தன் அரும் சிலை நாணியின் – வில்லி:13 41/3
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற – வில்லி:22 134/1

மேல்


அண்ணலே (1)

அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே – வில்லி:25 18/4

மேல்


அண்ணலை (2)

அரிமுக கனக பீடத்து அண்ணலை இருத்தி அண்டர் – வில்லி:13 154/1
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4

மேல்


அண்ணலோடும் (1)

அண்ணலோடும் அடுதும் என்றார்களே – வில்லி:21 92/4

மேல்


அண்ணிய (3)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும் – வில்லி:43 22/1
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/4

மேல்


அணங்கின் (3)

திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து – வில்லி:5 34/1
தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின்
விட விலோசன கடை தரு விரக வெம் கனலே – வில்லி:7 60/3,4
பார் ஆள கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி – வில்லி:27 33/1,2

மேல்


அணங்கினை (2)

ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு – வில்லி:1 25/1
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த – வில்லி:5 6/3

மேல்


அணங்கு (6)

ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு – வில்லி:1 25/1
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4
அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து – வில்லி:21 63/1
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு செந்திருவின் – வில்லி:27 56/1
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/2

மேல்


அணங்கே (1)

கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3

மேல்


அணங்கை (4)

வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் – வில்லி:1 17/3
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை
மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன் – வில்லி:7 70/2,3
அணங்கை அண்டர் அனைவரும் போற்றியே – வில்லி:12 172/4
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3

மேல்


அணங்கையும் (1)

எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/2

மேல்


அணல் (1)

குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2

மேல்


அணவு (2)

அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் – வில்லி:37 33/4

மேல்


அணி (163)

அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் – வில்லி:1 153/2
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள் – வில்லி:2 102/4
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3
அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான் – வில்லி:3 128/3
சுணங்கு அணி முலையாள் நாளை சூட்டுவள் தொடையல் மாதோ – வில்லி:5 6/4
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர் – வில்லி:5 27/2
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/3
அமரில் யானை அணி முகத்தோடு மெய் – வில்லி:5 102/3
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை – வில்லி:6 33/1
அயனார் புரி மக சாலையும் அணி அத்திகிரிக்கே – வில்லி:7 14/1
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும் – வில்லி:7 18/3
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/3
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் – வில்லி:7 69/3
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் – வில்லி:7 75/3
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன் – வில்லி:10 61/3
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித – வில்லி:10 131/3
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி – வில்லி:10 132/3
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது – வில்லி:11 17/3
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/3
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/4
பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது – வில்லி:12 48/2
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4
பை அரா அணி மணி பவள மேனியாய் – வில்லி:12 119/1
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் – வில்லி:12 154/4
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் – வில்லி:12 164/3
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம் – வில்லி:13 24/3
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் – வில்லி:13 64/2
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர் – வில்லி:13 70/1
நூறாயிர தேர் அணி நூறியும் மேல் – வில்லி:13 73/1
ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை – வில்லி:13 99/1
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும் – வில்லி:13 132/3
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் – வில்லி:13 142/3
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் – வில்லி:14 12/2
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான் – வில்லி:14 53/4
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன – வில்லி:18 22/2
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ – வில்லி:20 3/1
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/4
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது – வில்லி:22 23/1
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/2
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் – வில்லி:22 23/4
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகை படையும் – வில்லி:22 45/3
அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா – வில்லி:22 91/1
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு செந்திருவின் – வில்லி:27 56/1
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே – வில்லி:27 63/4
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/3
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் – வில்லி:28 41/3
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் – வில்லி:28 42/3
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3
கழல் அணி பொலம் கழல் காளை கைகளால் – வில்லி:30 17/1
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு – வில்லி:30 19/2
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே – வில்லி:30 29/4
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே – வில்லி:30 29/4
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி – வில்லி:31 11/1
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/3
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/3
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று – வில்லி:32 20/1
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து – வில்லி:34 2/2
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/4
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் – வில்லி:37 10/4
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/3
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/2
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் – வில்லி:40 27/3
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு – வில்லி:40 54/1
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/2
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் – வில்லி:40 78/2
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து – வில்லி:41 12/2
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும் – வில்லி:41 23/1
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே – வில்லி:41 24/4
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட – வில்லி:41 43/2
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை – வில்லி:41 44/3
அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் – வில்லி:41 50/3
பொன்றிடினும் ஈசன் அணி
கொன்றை கடவேன் என முன் – வில்லி:41 53/2,3
புரவி அணி தேர் படவே – வில்லி:41 66/4
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை – வில்லி:41 119/2
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான் – வில்லி:41 190/4
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் – வில்லி:41 211/1
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான் – வில்லி:41 249/2
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் – வில்லி:42 8/3
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2
ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி – வில்லி:42 38/2
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/2
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே – வில்லி:42 80/4
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன் – வில்லி:42 96/3
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன் – வில்லி:42 108/3
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும் – வில்லி:42 198/2
பிறிந்த பல் அணியும் ஒன்ற பேர் அணி ஆக்கி நின்றான் – வில்லி:44 18/4
பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற – வில்லி:44 19/1
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை – வில்லி:44 19/3
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே – வில்லி:44 62/1
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட – வில்லி:45 5/3
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் – வில்லி:45 16/3
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் – வில்லி:45 16/4
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் – வில்லி:45 34/4
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் – வில்லி:45 89/1
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் – வில்லி:45 94/1
துளவு அணி முடியவன் துள்ளு கன்றினால் – வில்லி:45 129/1
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி – வில்லி:45 166/2
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/1,2
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/4
வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே – வில்லி:46 181/4

மேல்


அணி-கண் (1)

பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும் – வில்லி:30 7/2

மேல்


அணி-தோறும் (3)

வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே – வில்லி:13 64/4
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/3
தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற – வில்லி:38 30/1

மேல்


அணிக்குள் (1)

கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1

மேல்


அணிக (1)

இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4

மேல்


அணிகலம் (1)

பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற – வில்லி:44 19/1

மேல்


அணிகலன் (1)

அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1

மேல்


அணிகள் (5)

மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/3
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே – வில்லி:28 47/4
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4

மேல்


அணிகளின் (1)

பகுத்த பல் அணிகளின் பான்மை அக்குரோணியாய் – வில்லி:34 3/1

மேல்


அணிகிற்பார் (1)

இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் – வில்லி:42 69/4

மேல்


அணிகொள் (2)

அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி – வில்லி:11 44/3
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே – வில்லி:27 204/3

மேல்


அணிசெய் (1)

அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி – வில்லி:10 86/1

மேல்


அணிசெய்தனன் (1)

வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன்
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே – வில்லி:4 47/3,4

மேல்


அணித்தா (1)

அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2

மேல்


அணிதரு (1)

அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா – வில்லி:16 30/2

மேல்


அணிதரும் (1)

சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3

மேல்


அணிதலின் (1)

மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் – வில்லி:7 75/3

மேல்


அணிந்த (23)

விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/3
மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் – வில்லி:9 44/1,2
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு – வில்லி:10 20/3
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
நாணே முதலாம் நாற்குணனும் நண்ணும் கற்பும் நயந்து அணிந்த
பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/1,2
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற – வில்லி:12 40/2
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/1,2
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
கடல் பெரும் படை கூடி நாளை அணிந்த வெய்ய களத்தில் நான் – வில்லி:26 14/3
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே – வில்லி:29 41/4
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே – வில்லி:31 26/1
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் – வில்லி:41 178/3
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1
அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார் – வில்லி:42 8/2
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து – வில்லி:42 10/3
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும் – வில்லி:42 27/3
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே – வில்லி:44 51/1
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/2
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான் – வில்லி:46 46/4

மேல்


அணிந்தது (2)

பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு – வில்லி:21 63/3
செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே – வில்லி:45 220/4

மேல்


அணிந்தவா (1)

ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1

மேல்


அணிந்தவாறு (1)

தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ – வில்லி:38 7/1

மேல்


அணிந்தனர் (1)

பதியுடன் அணிந்தனர் பாவை-தன்னையும் – வில்லி:10 99/4

மேல்


அணிந்தனன் (1)

கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3

மேல்


அணிந்தார் (1)

மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார்
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க – வில்லி:9 45/2,3

மேல்


அணிந்தாரே (1)

அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4

மேல்


அணிந்தாள் (1)

மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள்
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் – வில்லி:12 157/2,3

மேல்


அணிந்திடின் (1)

துப்பு உற அணிந்திடின் துன்னல் ஆகுமோ – வில்லி:41 187/4

மேல்


அணிந்திடும் (1)

புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே – வில்லி:27 242/2

மேல்