ந – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கது 1
நக்கற்கு 1
நக்கார் 1
நக்கான் 6
நக்கு 3
நக 4
நகங்கள் 1
நகங்களை 1
நகத்தது 1
நகத்தினால் 1
நகத்து 1
நகப்படும் 1
நகம் 7
நகர் 86
நகர்-கண் 1
நகர்-தன்னில் 2
நகர்-தோறும் 1
நகர்க்கு 5
நகர 2
நகரத்தனவே 1
நகரத்து 1
நகரம் 2
நகரி 26
நகரி-தன்னில் 1
நகரிடை 1
நகரியின் 1
நகரியும் 1
நகரியை 1
நகரில் 10
நகரின் 5
நகரினோடும் 1
நகரீசன் 1
நகரீர் 1
நகரும் 7
நகரூடு 1
நகா 2
நகு 3
நகுடன் 1
நகும் 1
நகுல 4
நகுலராசன் 1
நகுலற்கு 2
நகுலன் 15
நகுலன்-தன்னை 1
நகுலன்-தனால் 1
நகுலன்-தானும் 1
நகுலன்-தானே 1
நகுலனுக்கு 1
நகுலனும் 6
நகுலனை 2
நகுலனையும் 1
நகுலனோடும் 1
நகுவோன் 1
நகை 24
நகைக்கில் 1
நகைக்கு 1
நகைக்கும் 1
நகைகொடு 1
நகைசெய்து 4
நகைசெயா 1
நகைத்த 2
நகைத்ததும் 1
நகைத்தருளி 1
நகைத்தனர் 1
நகைத்தான் 3
நகைத்தானே 1
நகைத்திடா 1
நகைத்து 18
நகைத்துநகைத்து 1
நகைத்தும் 1
நகைப்பரே 1
நகையா 5
நகையாட 1
நகையாமல் 1
நகையாய் 1
நகையாவண்ணம் 1
நகையுடன் 1
நகையும் 1
நங்கை 2
நங்கைமார் 1
நங்கையும் 1
நச்சி 1
நச்சு 14
நசையால் 1
நசையின் 1
நஞ்ச 3
நஞ்சம் 3
நஞ்சின் 2
நஞ்சினால் 1
நஞ்சினை 1
நஞ்சு 17
நஞ்சுகள் 1
நஞ்சுதனை 1
நஞ்சும் 1
நஞ்சோடு 1
நட்டு 1
நட்பின் 1
நட்பு 2
நட 1
நடக்க 5
நடக்கல் 1
நடக்கலுற்றான் 1
நடக்கவே 2
நடக்கின்ற 1
நடக்கின்றனன் 1
நடக்கின்றாயோ 1
நடக்கு 1
நடக்கும் 3
நடக்குமவர்-தங்கள் 1
நடத்தல் 1
நடத்தலான் 1
நடத்தி 4
நடத்திட 1
நடத்தினர் 1
நடத்தினன் 1
நடத்தினால் 1
நடத்து 2
நடத்துகிற்பார் 1
நடத்துகின்றான் 1
நடத்தும் 2
நடந்த 5
நடந்தது 1
நடந்தருளி 1
நடந்தவாறு 3
நடந்தனர் 1
நடந்தனன் 2
நடந்தனனே 1
நடந்தனையோ 1
நடந்தார் 2
நடந்தாள் 1
நடந்தான் 10
நடந்து 17
நடந்துழி 1
நடப்பது 1
நடப்பதே 1
நடப்பன 4
நடப்பான் 1
நடம் 7
நடம்செயவே 1
நடமாடு 1
நடமாடும் 1
நடலை 1
நடவ 1
நடவா 1
நடவாநின்ற 1
நடவி 1
நடவின 1
நடவினர் 1
நடவினான் 1
நடவு 1
நடவும் 1
நடனம் 2
நடாத்து 1
நடாத்துக 1
நடாவு 3
நடிக்க 1
நடிக்கும் 2
நடித்த 1
நடிப்பதும் 1
நடிப்பன 1
நடிப்பார் 1
நடு 28
நடுக்கம் 1
நடுக்கமுடன் 1
நடுக்கு 2
நடுக்குற 1
நடுக்குறுகின்ற 1
நடுங்க 16
நடுங்கவும் 5
நடுங்கவே 2
நடுங்கா 4
நடுங்காமல் 1
நடுங்காவகை 1
நடுங்கி 11
நடுங்கிட 5
நடுங்கின 1
நடுங்கினர் 1
நடுங்கினன் 2
நடுங்கினார் 2
நடுங்கும் 1
நடுங்குமால் 1
நடுங்குமாறு 2
நடுங்குற 1
நடுநடுங்கவே 1
நடுநடுங்கி 2
நடுநடுநடுங்கி 1
நடுப்பிறந்தோன் 1
நடுவண் 7
நடுவான 1
நடுவு 5
நடுவும் 2
நடுவுற 1
நடுவுறு 1
நடுவே 1
நடை 15
நடைபட்டு 1
நடையார் 1
நடையினால் 1
நடையுடை 2
நடையே 1
நடையோடு 1
நண்ணலரை 1
நண்ணலால் 1
நண்ணலும் 1
நண்ணா 1
நண்ணி 5
நண்ணிய 5
நண்ணினன் 1
நண்ணினார் 3
நண்ணினாள் 3
நண்ணினான் 4
நண்ணினானே 1
நண்ணு 2
நண்ணுதிர் 1
நண்ணும் 7
நண்ணுமா 1
நண்ணுமோ 1
நண்ணுவது 1
நண்ணுவித்தார் 1
நண்பன் 3
நண்பனுக்கு 1
நண்பனை 1
நண்பாம் 1
நண்பாய் 1
நண்பால் 1
நண்பான 1
நண்பின் 2
நண்பினனாய் 1
நண்பினால் 3
நண்பினொடு 1
நண்பு 16
நண்புக்கு 1
நண்புகொண்டு 1
நண்புடை 2
நண்பும் 1
நண்புற 1
நண்பொடு 4
நண்போடும் 1
நணித்து 3
நணிய 1
நணுகினான் 1
நதி 54
நதி-வாய் 1
நதி_மகன் 1
நதி_மகனுக்கும் 1
நதி_மடந்தை 1
நதி_மடந்தையும் 1
நதி_மைந்தனொடு 1
நதிக்கு 1
நதிகள் 2
நதிகளின் 1
நதியாய் 1
நதியால் 1
நதியாள் 1
நதியிடை 4
நதியின் 6
நதியின்-வாய் 1
நதியினால் 1
நதியினூடு 1
நதியும் 3
நதியுமாய் 1
நதியூடு 1
நதியையும் 1
நந்த 1
நந்தகோபன் 1
நந்தகோனுடன் 1
நந்தன் 1
நந்தனம் 1
நந்தி 2
நந்தியாவர்த்த 1
நந்தியும் 1
நந்து 2
நப 2
நம் 24
நம்பர் 1
நம்பனும் 1
நம்பி 4
நம்பியும் 1
நம்புதற்கு 1
நம்மால் 1
நம்மிடத்தே 1
நம்மில் 4
நம்முடன் 2
நம்மை 12
நம்மொடு 2
நம 1
நமக்கு 15
நமக்கும் 3
நமக்கே 1
நமதாம் 1
நமது 3
நமர் 1
நமர்கள் 2
நமர்களால் 1
நமர்களில் 1
நமவே 1
நமன் 1
நயக்கும் 2
நயத்து 1
நயத்தொடு 2
நயந்த 5
நயந்தனன் 1
நயந்தனை 1
நயந்தார் 1
நயந்தான் 1
நயந்து 13
நயப்பதே 1
நயப்புடை 1
நயப்போடு 1
நயம் 1
நயமாக 2
நயன 6
நயனங்கள் 4
நயனங்களினும் 1
நயனம் 8
நயனமிலவன் 1
நயனமும் 1
நயனன் 2
நயனிதன் 1
நர 3
நரகம் 1
நரகன்-தன் 1
நரகாசுரன்-தனை 1
நரகில் 5
நரகின் 1
நரகினும் 1
நரகு 2
நரகும் 1
நரசிங்கம் 1
நரப்பு 2
நரபதி 5
நரபதி-தானும் 1
நரபதிக்கு 1
நரபதிகளுக்கும் 1
நரபதிகளோடும் 1
நரபதியும் 4
நரபலி 1
நரபால 1
நரபாலர் 10
நரபாலர்க்கு 1
நரபாலரை 1
நரபாலனும் 1
நரம்பின் 1
நரம்பு 2
நரமேத 1
நரமேதம் 2
நரர் 1
நரராய் 1
நரன் 8
நரனார் 1
நரனுக்கு 2
நரனும் 5
நரனொடும் 1
நரஅரி 2
நரஅரியாய் 1
நராதி 1
நராதிப 1
நராதிபதி 3
நராதிபர் 3
நராதிபராம் 1
நராதிபரும் 2
நராதிபன் 2
நராதிபன்-தன்னை 1
நராதிபனும் 1
நராதிபனே 1
நராதிபனை 1
நராந்தகனை 1
நராபதிபர் 1
நரி 1
நரிக்கு 1
நரியொடு 1
நரேசர் 2
நரேசன் 1
நரேசனும் 2
நரை 3
நரைத்த 1
நல் 145
நல்க 7
நல்கல் 1
நல்கவே 1
நல்காய் 1
நல்கானாகில் 1
நல்கி 18
நல்கிய 5
நல்கியது 1
நல்கியே 2
நல்கினர் 1
நல்கினன் 1
நல்கினனால் 1
நல்கினனே 1
நல்கினாய் 1
நல்கினான் 7
நல்கினை 1
நல்கு 5
நல்குக 2
நல்கும் 6
நல்குமா 1
நல்குமே 1
நல்குவேன் 1
நல்ல 6
நல்லது 1
நல்லன 1
நல்லாய் 3
நல்லார் 1
நல்லுரை 1
நல்வினை 3
நல 1
நலத்தால் 6
நலத்து 2
நலத்துடன் 2
நலத்தொடு 1
நலம் 50
நலமாக 1
நலமும் 3
நலமோ 1
நலன் 6
நலன்கள் 1
நலனுடை 1
நலிய 1
நலியும் 1
நலிவு 1
நவ்வி 2
நவ்வியர் 1
நவ்வியும் 2
நவ்வென 1
நவ 11
நவநீதம் 1
நவம் 1
நவமணி 4
நவமணிகளின் 1
நவமணியின் 1
நவரத்ன 1
நவியமும் 1
நவிர் 3
நவிருடை 1
நவில் 1
நவில்க 1
நவில்தரும் 1
நவில்வது 1
நவில்வாம் 1
நவில்வார் 1
நவில 2
நவிலலாமே 1
நவிலவே 1
நவிலா 3
நவிலாநின்ற 1
நவிலாநின்றான் 1
நவிலினும் 1
நவிலுகிற்கினும் 1
நவிலுதற்கு 1
நவிலும் 2
நவிலுவீர் 1
நவிலுற்றான் 1
நவிற்று 1
நவிற்றுகின்ற 1
நவிறல் 1
நவின்ற 3
நவின்றது 1
நவின்றதை 1
நவின்றன 1
நவின்றனன் 1
நவின்றனனே 1
நவின்றான் 1
நவின்று 1
நவை 8
நவைக்கு 1
நழுவின 1
நள் 2
நள்ளிரவினும் 1
நள்ளிருள் 1
நள்ளென் 1
நளன் 1
நளி 1
நளின 2
நளினத்தில் 1
நளினத்தை 1
நளினமும் 1
நளினாபதி 1
நற்கதி 1
நற்குணம் 1
நற்பகல் 1
நற்பொழுது 1
நற்றவர்க்கும் 1
நறா 1
நறிய 1
நறு 18
நறுக்குமா 1
நறும் 32
நறை 14
நறைகொள் 1
நன் 18
நன்கின் 1
நன்கு 1
நன்மை 6
நன்மையின் 1
நன்றாய் 1
நன்றால் 1
நன்றி 3
நன்றியது 1
நன்றியினும் 1
நன்று 46
நன்றுநன்று 1
நன்றே 2
நன்றோ 2
நன்னூலுடன் 1
நனம் 1
நனி 64
நனை 3
நனைக்கும் 1
நனைத்தனன் 1
நனைத்திடும் 1
நனைத்து 1
நனைத்தும் 1
நனைந்திடுவதன் 1
நனைய 1
நனையினர் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நக்கது (1)

நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே – வில்லி:13 138/2

மேல்


நக்கற்கு (1)

ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/4

மேல்


நக்கார் (1)

எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார்
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் – வில்லி:13 23/3,4

மேல்


நக்கான் (6)

நக்கான் இவை நின்று நவின்றனனே – வில்லி:13 57/4
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான்
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/3,4
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான்
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ – வில்லி:22 124/3,4
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான்
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/3,4
பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/4
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் – வில்லி:46 42/4

மேல்


நக்கு (3)

என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன் – வில்லி:13 7/1,2
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான் – வில்லி:14 109/2,3
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/2

மேல்


நக (4)

குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் – வில்லி:11 6/3
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/3

மேல்


நகங்கள் (1)

நார கமல கர சோதி நகங்கள் மீள – வில்லி:2 54/3

மேல்


நகங்களை (1)

நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல – வில்லி:22 17/2

மேல்


நகத்தது (1)

தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த – வில்லி:44 9/2

மேல்


நகத்தினால் (1)

நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல – வில்லி:22 17/2

மேல்


நகத்து (1)

நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/2

மேல்


நகப்படும் (1)

நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் – வில்லி:3 79/4

மேல்


நகம் (7)

கடித்தன பன்னகம் நகம் கொள் கைகளால் – வில்லி:3 8/1
நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய் – வில்லி:13 136/3
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் – வில்லி:42 31/3
மேவு இகல் நகம் போல் புய வீமனே – வில்லி:42 152/4
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1

மேல்


நகர் (86)

நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே – வில்லி:1 55/4
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார் – வில்லி:1 132/4
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
இடித்திடும் முகில் என எழுந்து மா நகர்
வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் – வில்லி:3 8/3,4
தரும மன்னனும் நகர் சனங்கள் யாவையும் – வில்லி:3 22/1
ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று – வில்லி:3 26/2
செம் திருமகள் உறை செல்வ மா நகர்
வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே – வில்லி:3 27/3,4
ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது – வில்லி:3 104/1
வாரணாவத மா நகர் அங்கணே – வில்லி:3 108/4
நன்று பட்டது அ நல் நகர் எங்குமே – வில்லி:3 109/4
பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர்
கற்பகாடவி அல்லது கண்டவர் – வில்லி:3 110/2,3
பொன் நகர் கொடு போயினன் என்பவே – வில்லி:3 113/4
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின் – வில்லி:3 121/2
அந்தணர் ஐவரும் யாயும் அ நகர்
வந்துழி அதிதியர் வரவு காண்டலும் – வில்லி:4 32/1,2
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும் – வில்லி:4 35/2
இ நகர் அநேக நாள் இருந்த எல்லையில் – வில்லி:4 35/3
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம் – வில்லி:4 35/4
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4
அந்த மா நகர் ஐவரும் மாமனும் – வில்லி:5 106/3
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார் – வில்லி:5 109/3
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/2
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6/4
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6/4
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் – வில்லி:6 27/4
அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும் – வில்லி:6 30/1
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/4
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில் – வில்லி:6 39/3
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும் – வில்லி:7 64/3
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் – வில்லி:7 64/4
வென்றி துவரை நகர் காவலர்-தம்மை வென்று – வில்லி:7 80/1
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான் – வில்லி:10 53/4
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார் – வில்லி:10 72/3
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா – வில்லி:10 89/4
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/4
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – வில்லி:11 1/2
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக – வில்லி:11 59/2
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/4
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால் – வில்லி:12 135/4
எண்ண அரு மகபதி இருந்த மா நகர்
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால் – வில்லி:12 136/3,4
தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர்
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் – வில்லி:12 137/2,3
பொலிவுறும் அ நகர் புகுந்து தாதையும் – வில்லி:12 138/1
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா – வில்லி:13 105/2
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் – வில்லி:13 150/2
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும் – வில்லி:14 22/3
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் – வில்லி:14 127/3
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/2
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/2
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/4
மன்னவன் வாழ்வும் இந்த வள நகர் வாழ்வும் எல்லாம் – வில்லி:21 54/1
கவன்றதால் அ கடி நகர் எங்குமே – வில்லி:21 98/4
என்று மா நகர் யாவும் நடுங்கிட – வில்லி:21 100/1
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம் – வில்லி:22 4/2
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று – வில்லி:22 109/3
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/4
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற – வில்லி:26 1/1
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் – வில்லி:27 53/4
அம் கண் மா நகர் அனைத்தும் மும்முரசு அதிர் ஓசை – வில்லி:27 65/3
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி – வில்லி:27 67/2
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் – வில்லி:27 69/2
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் – வில்லி:27 69/4
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல் – வில்லி:27 73/3
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் – வில்லி:27 87/4
நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ – வில்லி:27 114/2
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
தொடர்ந்து நான்மறை பின் செல பன்னக துவசன் மா நகர் தூது – வில்லி:28 1/3
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/2
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே – வில்லி:30 31/4
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – வில்லி:46 208/1
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/3

மேல்


நகர்-கண் (1)

ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1

மேல்


நகர்-தன்னில் (2)

இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல் – வில்லி:14 17/1
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3

மேல்


நகர்-தோறும் (1)

கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள் – வில்லி:5 63/3

மேல்


நகர்க்கு (5)

வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன் – வில்லி:11 74/1
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று – வில்லி:45 268/1
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி – வில்லி:46 148/1

மேல்


நகர (2)

கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் – வில்லி:6 34/3
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள – வில்லி:9 58/3

மேல்


நகரத்தனவே (1)

புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன வாயசமே – வில்லி:44 61/2,3

மேல்


நகரத்து (1)

அன்னார் நகரத்து அழகும் தொல் அரணும் நோக்கி – வில்லி:13 104/1

மேல்


நகரம் (2)

அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் – வில்லி:14 83/4
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3

மேல்


நகரி (26)

பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான் – வில்லி:3 33/4
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார் – வில்லி:3 78/2
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் – வில்லி:5 18/4
அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா – வில்லி:5 19/4
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும் – வில்லி:7 21/3
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி – வில்லி:7 50/3
நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் – வில்லி:7 83/4
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/2
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/4
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான் – வில்லி:11 51/4
எயில் வளைந்த மா நகரி எய்தினான் – வில்லி:11 123/4
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள் – வில்லி:11 282/3
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/2
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து – வில்லி:13 148/2
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4
நகரி எங்கும் வெருவர நள்ளிருள் – வில்லி:21 90/1
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/4
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/4
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் – வில்லி:27 165/2

மேல்


நகரி-தன்னில் (1)

மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4

மேல்


நகரிடை (1)

நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/2

மேல்


நகரியின் (1)

அவனிபன் நகரியின் அரச வெள் வளை – வில்லி:3 17/3

மேல்


நகரியும் (1)

பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


நகரியை (1)

ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/4

மேல்


நகரில் (10)

வேத்திரகீய மா நகரில் மேயினார் – வில்லி:4 31/4
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில்
முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/3,4
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற – வில்லி:11 225/1
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில்
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில் – வில்லி:14 42/1,2
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/3
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல – வில்லி:22 129/3
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது – வில்லி:23 11/1
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/2
முனியும் நகரில் சென்று முகுரானனனுக்கு உரைப்ப – வில்லி:38 48/1

மேல்


நகரின் (5)

ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார் – வில்லி:2 106/3
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண – வில்லி:11 47/3
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – வில்லி:14 84/1
கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார் – வில்லி:46 250/4

மேல்


நகரினோடும் (1)

ஆர்த்து எழுந்து நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய் – வில்லி:13 127/2

மேல்


நகரீசன் (1)

புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/3

மேல்


நகரீர் (1)

எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4

மேல்


நகரும் (7)

எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும்
அண்டர் தானமும் உவமை கூர் அத்தினாபுரியே – வில்லி:1 35/3,4
தொல்லை மா நகரும் நாடும் தோரணம் நாட்ட சொற்றி – வில்லி:11 197/1
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/3
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் – வில்லி:14 83/4
அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல் – வில்லி:22 126/2
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் – வில்லி:27 27/3
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4

மேல்


நகரூடு (1)

பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/4

மேல்


நகா (2)

நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் – வில்லி:11 195/2
நாசம் வந்து புகுந்தது எனா நகா – வில்லி:13 47/4

மேல்


நகு (3)

நவை அறு திறலுடை நகு சரம் உகையா – வில்லி:13 132/2
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2

மேல்


நகுடன் (1)

நகுடன் நாம வேல் நராதிபன் நாகருக்கு அரசாய் – வில்லி:1 20/3

மேல்


நகும் (1)

மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு ஆங்கு – வில்லி:29 58/3

மேல்


நகுல (4)

தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே – வில்லி:10 54/4
தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார் – வில்லி:40 15/1
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து – வில்லி:41 139/2
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் – வில்லி:46 40/3

மேல்


நகுலராசன் (1)

வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/4

மேல்


நகுலற்கு (2)

கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/1,2
நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால் – வில்லி:44 35/1

மேல்


நகுலன் (15)

சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும் – வில்லி:2 86/1
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே – வில்லி:10 50/2
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே – வில்லி:10 50/2
வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது – வில்லி:18 13/3
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா – வில்லி:19 21/3
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன் – வில்லி:32 29/2
தென்னன் ஆதி நகுலன் ஆதி திட்டத்துய்மனோடு அபி – வில்லி:40 29/3
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி – வில்லி:45 73/3
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில – வில்லி:45 169/3
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் – வில்லி:46 55/1
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1

மேல்


நகுலன்-தன்னை (1)

விழுந்தமை அறிவுறாது மீளவும் நகுலன்-தன்னை
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/2,3

மேல்


நகுலன்-தனால் (1)

குமரனால் என கோ நகுலன்-தனால்
அமரில் யானை அணி முகத்தோடு மெய் – வில்லி:5 102/2,3

மேல்


நகுலன்-தானும் (1)

இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும்
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/2,3

மேல்


நகுலன்-தானே (1)

இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/4

மேல்


நகுலனுக்கு (1)

நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/3

மேல்


நகுலனும் (6)

இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/2
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் – வில்லி:11 257/2
நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும் சகதேவனும் – வில்லி:28 38/1
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும்
நாலு பாகம் ஆன சேனை நாதனும் சிரங்களா – வில்லி:43 3/1,2
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3
கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே – வில்லி:44 33/1

மேல்


நகுலனை (2)

நல் துணை சிறுவனோடு நகுலனை நோக்கி அந்தோ – வில்லி:16 29/1
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் – வில்லி:46 56/3

மேல்


நகுலனையும் (1)

தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே – வில்லி:27 216/4

மேல்


நகுலனோடும் (1)

வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும்
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/3,4

மேல்


நகுவோன் (1)

ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன்
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/2,3

மேல்


நகை (24)

இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை
புருவம் வண் புறவடி பொற்ப பாவையர் – வில்லி:1 41/2,3
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை
வாள் நிலவு எழ சில வாய்மை கூறுவாள் – வில்லி:1 48/3,4
தூ_நகை மொழிப்படி சோரர் ஆகியே – வில்லி:1 70/1
முருந்த வாள்_நகை மூவரும் தோன்றினார் – வில்லி:1 128/4
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் – வில்லி:5 20/1
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1
முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு – வில்லி:5 60/1
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் – வில்லி:9 31/2
கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால் – வில்லி:10 33/4
பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு – வில்லி:10 119/1
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
தூ நகை உருப்பசி அரம்பை தொண்டை வாய் – வில்லி:12 50/1
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் – வில்லி:12 149/3
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ – வில்லி:13 145/1
தூதுளங்கனி வாய் முத்த வாள் நகை சுதேட்டிணை பெயராளுழை துன்னினாள் – வில்லி:21 7/4
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை – வில்லி:27 95/2
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே – வில்லி:41 111/4
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் – வில்லி:42 138/4
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின் – வில்லி:45 37/1
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி – வில்லி:45 73/3

மேல்


நகைக்கில் (1)

போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2

மேல்


நகைக்கு (1)

முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் – வில்லி:5 34/4

மேல்


நகைக்கும் (1)

கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/1

மேல்


நகைகொடு (1)

தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2

மேல்


நகைசெய்து (4)

என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/2
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா – வில்லி:37 33/1
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/2,3
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி – வில்லி:45 73/3

மேல்


நகைசெயா (1)

நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/2,3

மேல்


நகைத்த (2)

முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4

மேல்


நகைத்ததும் (1)

நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/3

மேல்


நகைத்தருளி (1)

இவ்வண்ணம் சாதேவன் இயம்புதலும் நகைத்தருளி இகலோர் சொன்ன – வில்லி:27 31/1

மேல்


நகைத்தனர் (1)

நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/2

மேல்


நகைத்தான் (3)

யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான்
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/3,4
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான் – வில்லி:22 67/4
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/2

மேல்


நகைத்தானே (1)

நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே – வில்லி:32 24/4

மேல்


நகைத்திடா (1)

நன்று என கை புடைத்து நகைத்திடா
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக – வில்லி:13 46/2,3

மேல்


நகைத்து (18)

நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து
ஆடுவாரும் அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம் – வில்லி:13 116/2,3
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை – வில்லி:13 123/2,3
நகைத்து நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து – வில்லி:14 24/2
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு – வில்லி:14 75/2
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
நாசக கடவுள் போல் நகைத்து நோக்கியே – வில்லி:21 69/4
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் – வில்லி:27 123/1
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த – வில்லி:27 187/2
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள – வில்லி:29 62/3
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் – வில்லி:41 228/1
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும் – வில்லி:41 243/1
கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/2
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/4
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் – வில்லி:44 66/1,2
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3

மேல்


நகைத்துநகைத்து (1)

நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2

மேல்


நகைத்தும் (1)

மிக நகைத்தும் வெறுத்தும் திரிபுர – வில்லி:42 148/1

மேல்


நகைப்பரே (1)

என்ன வானவர் நகைப்பரே எனை உரைத்த நாவுடன் இருத்தியோ – வில்லி:27 127/4

மேல்


நகையா (5)

நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா
துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும் – வில்லி:14 29/2,3
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம் – வில்லி:14 30/2,3
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா
அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என் – வில்லி:22 29/2,3
பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது – வில்லி:37 7/1,2
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/1,2

மேல்


நகையாட (1)

புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான் – வில்லி:5 83/4

மேல்


நகையாமல் (1)

பாராமல் நகையாமல் பாடாமல் ஆடாமல் பாதம் செம் கை – வில்லி:8 6/1

மேல்


நகையாய் (1)

தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய்
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/2,3

மேல்


நகையாவண்ணம் (1)

நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம்
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/3,4

மேல்


நகையுடன் (1)

இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன்
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/2,3

மேல்


நகையும் (1)

பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும் – வில்லி:7 25/1

மேல்


நங்கை (2)

நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு – வில்லி:8 9/1
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/4

மேல்


நங்கைமார் (1)

தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார்
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் – வில்லி:4 46/1,2

மேல்


நங்கையும் (1)

நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள் – வில்லி:2 79/3

மேல்


நச்சி (1)

நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் – வில்லி:12 32/3,4

மேல்


நச்சு (14)

மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும் – வில்லி:5 100/2
நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் – வில்லி:7 25/2
நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய் – வில்லி:13 136/3
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய் – வில்லி:16 21/3
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா – வில்லி:16 30/2
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார் – வில்லி:16 40/2
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில் – வில்லி:16 60/1
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும் – வில்லி:16 65/3
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் – வில்லி:35 2/3
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன் – வில்லி:41 108/2
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை – வில்லி:42 163/1
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான் – வில்லி:46 36/1

மேல்


நசையால் (1)

கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3

மேல்


நசையின் (1)

ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/2

மேல்


நஞ்ச (3)

நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் – வில்லி:16 51/3
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற – வில்லி:26 1/1
நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால் – வில்லி:41 2/1

மேல்


நஞ்சம் (3)

அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும் – வில்லி:16 31/2
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் – வில்லி:16 50/4
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம்
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/3,4

மேல்


நஞ்சின் (2)

நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/3
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் – வில்லி:33 25/1

மேல்


நஞ்சினால் (1)

புத்திர சோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான் போல் – வில்லி:41 158/3

மேல்


நஞ்சினை (1)

நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் – வில்லி:36 22/3

மேல்


நஞ்சு (17)

அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம் – வில்லி:2 99/3
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி – வில்லி:11 7/1
நஞ்சு அனையவரால் ஆதல் நாளையே அழித்தல் வேண்டும் – வில்லி:11 18/2
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும் – வில்லி:12 28/2
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால – வில்லி:13 151/2
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின் – வில்லி:14 86/1
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற – வில்லி:14 103/3
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல் – வில்லி:16 52/3
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு – வில்லி:21 67/3
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/4
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார் – வில்லி:34 2/3
பகைத்தனர் அங்கம் யாவும் மிசை படப்பட நஞ்சு கால் பகழி – வில்லி:40 22/3
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன் – வில்லி:41 183/4
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று – வில்லி:45 20/1
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


நஞ்சுகள் (1)

மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/2

மேல்


நஞ்சுதனை (1)

நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/3

மேல்


நஞ்சும் (1)

நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ – வில்லி:2 99/4

மேல்


நஞ்சோடு (1)

நஞ்சோடு சாலும் அமரின்-கண் நமர்கள் என்றும் – வில்லி:23 27/1

மேல்


நட்டு (1)

ஈந்த வானர பதாகை நட்டு ஈர் இரண்டு இவுளியும் உடன் பூட்டி – வில்லி:9 8/1

மேல்


நட்பின் (1)

வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1

மேல்


நட்பு (2)

நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே – வில்லி:16 33/4
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே – வில்லி:22 12/2

மேல்


நட (1)

நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன் – வில்லி:19 18/1

மேல்


நடக்க (5)

நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர் – வில்லி:11 164/2
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/4
வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே – வில்லி:44 34/4
இளைஞரும் பெரும் சேனையும் இரு புடை நடக்க
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ – வில்லி:45 191/1,2

மேல்


நடக்கல் (1)

நாம பதியே திசை ஆக நடக்கல் உற்றான் – வில்லி:7 79/3

மேல்


நடக்கலுற்றான் (1)

நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் – வில்லி:45 84/4

மேல்


நடக்கவே (2)

நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே – வில்லி:1 151/4
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே
பரிதி கண்ட பனி என பகை தளம் பறந்ததே – வில்லி:40 37/3,4

மேல்


நடக்கின்ற (1)

பம்பி எழ நடக்கின்ற பரிசு-தனை முகம் நோக்கி – வில்லி:46 156/2

மேல்


நடக்கின்றனன் (1)

குருமித்து நடக்கின்றனன் இவனோடு கொடும் கார் – வில்லி:44 71/1

மேல்


நடக்கின்றாயோ (1)

நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4

மேல்


நடக்கு (1)

நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன் – வில்லி:41 183/4

மேல்


நடக்கும் (3)

பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் – வில்லி:28 60/4
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில் – வில்லி:30 29/1
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் – வில்லி:38 8/2

மேல்


நடக்குமவர்-தங்கள் (1)

மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2

மேல்


நடத்தல் (1)

ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி – வில்லி:43 16/2

மேல்


நடத்தலான் (1)

வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2

மேல்


நடத்தி (4)

கோவின் ஆணை நடத்தி குவலய – வில்லி:3 116/3
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி நள்ளிரவினும் சமர் நடத்தி – வில்லி:10 23/4
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2

மேல்


நடத்திட (1)

நாடும் நல் நெறி நாளும் நடத்திட
நீடு மன்னனும் நேரிழை மேல் மலர் – வில்லி:1 116/2,3

மேல்


நடத்தினர் (1)

நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/2

மேல்


நடத்தினன் (1)

மண்ணின் மீது நடத்தினன் மாதலி – வில்லி:13 41/2

மேல்


நடத்தினால் (1)

அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால்
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/3,4

மேல்


நடத்து (2)

இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/3
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் – வில்லி:46 166/3

மேல்


நடத்துகிற்பார் (1)

நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார்
தொல் வானவரின் மறையோரின் துறக்க பூமி – வில்லி:2 61/2,3

மேல்


நடத்துகின்றான் (1)

நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் – வில்லி:29 5/4

மேல்


நடத்தும் (2)

தாள் இலான் நடத்தும் தடம் தேருடை – வில்லி:29 33/3
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே – வில்லி:45 196/3

மேல்


நடந்த (5)

மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/2
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம் – வில்லி:27 57/1
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி – வில்லி:45 140/3
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2

மேல்


நடந்தது (1)

ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/4

மேல்


நடந்தருளி (1)

நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1

மேல்


நடந்தவாறு (3)

எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் – வில்லி:27 89/4
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து – வில்லி:27 97/2

மேல்


நடந்தனர் (1)

கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் – வில்லி:3 57/3

மேல்


நடந்தனன் (2)

விடை நடந்து என நடந்தனன் விசயன் நின்றுழியே – வில்லி:42 110/4
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3

மேல்


நடந்தனனே (1)

துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/4

மேல்


நடந்தனையோ (1)

கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் – வில்லி:45 265/3

மேல்


நடந்தார் (2)

நடவி நன் பகல் இரவு கண் துயிலலர் நடந்தார்
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/3,4
நாராயண கோபாலரும் அணியாக நடந்தார் – வில்லி:44 64/4

மேல்


நடந்தாள் (1)

நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள்
பதும விழியாய் எனலும் வாயிலவர் பால் போல் – வில்லி:19 29/2,3

மேல்


நடந்தான் (10)

விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான் – வில்லி:14 66/4
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான்
நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/3,4
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான்
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/3,4
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் – வில்லி:37 29/4
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/4
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான் – வில்லி:44 71/3
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/4

மேல்


நடந்து (17)

கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/3,4
நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும் – வில்லி:5 5/3
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் – வில்லி:5 11/2
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று – வில்லி:8 1/2
நகைத்து நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு – வில்லி:14 24/2,3
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் – வில்லி:27 9/1
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/3,4
நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில் – வில்லி:27 140/3
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார் – வில்லி:38 15/1
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
விடை நடந்து என நடந்தனன் விசயன் நின்றுழியே – வில்லி:42 110/4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து
வாழ்ந்தார் சுரர் ஆகி வான் மாதர் மெய் கலந்தே – வில்லி:45 177/3,4
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி – வில்லி:46 157/2

மேல்


நடந்துழி (1)

வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1

மேல்


நடப்பது (1)

வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3

மேல்


நடப்பதே (1)

நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் – வில்லி:27 159/4

மேல்


நடப்பன (4)

ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/4
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின் – வில்லி:28 42/2
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/3

மேல்


நடப்பான் (1)

நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான்
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும் – வில்லி:14 71/2,3

மேல்


நடம் (7)

பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப – வில்லி:19 18/2
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் – வில்லி:33 12/1
கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால் – வில்லி:40 8/4
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே – வில்லி:45 196/3
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே – வில்லி:46 23/4

மேல்


நடம்செயவே (1)

கூளிகள் நடம்செயவே – வில்லி:41 60/4

மேல்


நடமாடு (1)

கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே – வில்லி:30 32/1

மேல்


நடமாடும் (1)

சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ – வில்லி:26 15/2

மேல்


நடலை (1)

நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4

மேல்


நடவ (1)

கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற – வில்லி:44 73/1

மேல்


நடவா (1)

நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/2,3

மேல்


நடவாநின்ற (1)

நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/3,4

மேல்


நடவி (1)

நடவி நன் பகல் இரவு கண் துயிலலர் நடந்தார் – வில்லி:3 125/3

மேல்


நடவின (1)

இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/4

மேல்


நடவினர் (1)

துணி பட அழிந்து மீள நடவினர் துவச புயகன் பதாதி நிருபரே – வில்லி:41 43/4

மேல்


நடவினான் (1)

நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான்
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன் – வில்லி:43 3/3,4

மேல்


நடவு (1)

நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1

மேல்


நடவும் (1)

பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா – வில்லி:33 16/2

மேல்


நடனம் (2)

நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் – வில்லி:16 43/2

மேல்


நடாத்து (1)

ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல் – வில்லி:7 85/1

மேல்


நடாத்துக (1)

நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன – வில்லி:13 104/3

மேல்


நடாவு (3)

கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத – வில்லி:37 28/3
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/3
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4

மேல்


நடிக்க (1)

மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2

மேல்


நடிக்கும் (2)

தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் – வில்லி:6 16/1
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/2

மேல்


நடித்த (1)

குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4

மேல்


நடிப்பதும் (1)

பரதம் மேற்கொண்டு நடிப்பதும் கருதி பார்த்தனன் பாகசாதனனே – வில்லி:9 26/4

மேல்


நடிப்பன (1)

அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள ஆரணமே – வில்லி:44 54/4

மேல்


நடிப்பார் (1)

மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார்
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/2,3

மேல்


நடு (28)

நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் – வில்லி:29 68/4
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும் – வில்லி:33 15/3
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் – வில்லி:37 34/4
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே – வில்லி:39 21/3
தோள் இரண்டினும் நடு துளை பட பாகன் மேல் – வில்லி:39 29/1
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4
நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில் – வில்லி:40 16/3
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே – வில்லி:41 4/1,2
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/4
பாலன் அரசர்க்கு நடு
வேலை வடவை கனலி – வில்லி:41 59/2,3
நடு தறிய வெட்டி முனை – வில்லி:41 65/3
தவரும் நடு வெட்டா – வில்லி:41 75/2
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் – வில்லி:41 79/4
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை – வில்லி:42 144/3
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம் – வில்லி:43 29/1
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின – வில்லி:44 32/3
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் – வில்லி:46 48/3
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3

மேல்


நடுக்கம் (1)

ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே – வில்லி:3 26/4

மேல்


நடுக்கமுடன் (1)

நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன்
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/3,4

மேல்


நடுக்கு (2)

நாடினர் நடுங்கினர் நடுக்கு இல் சிந்தையார் – வில்லி:3 19/4
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/4

மேல்


நடுக்குற (1)

படி நடுக்குற பணி குலம் நெளித்திட பட்டவர்த்தனர் உள்ளார் – வில்லி:42 44/3

மேல்


நடுக்குறுகின்ற (1)

நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில் – வில்லி:40 16/3

மேல்


நடுங்க (16)

கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா – வில்லி:2 91/3
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/3
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து – வில்லி:9 35/1,2
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/3,4
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க – வில்லி:10 24/1,2
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க – வில்லி:10 24/2
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க – வில்லி:10 24/2,3
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க – வில்லி:10 24/3
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/3,4
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே – வில்லி:10 47/4
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் – வில்லி:29 38/2
இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர அதிரா – வில்லி:37 14/1,2
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல் – வில்லி:39 16/3
இன்னணம் இருந்தவர்கள் யாவரும் நடுங்க
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க – வில்லி:41 185/1,2

மேல்


நடுங்கவும் (5)

கை நடுங்கவும் கால் நடுங்கவும் கருத்து அழிந்து – வில்லி:22 35/1
கை நடுங்கவும் கால் நடுங்கவும் கருத்து அழிந்து – வில்லி:22 35/1
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி – வில்லி:22 35/2
சொல் நடுங்கவும் சுடர் முடி நடுங்கவும் சோர்ந்தான் – வில்லி:22 35/3
சொல் நடுங்கவும் சுடர் முடி நடுங்கவும் சோர்ந்தான் – வில்லி:22 35/3

மேல்


நடுங்கவே (2)

நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே
மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும் – வில்லி:10 60/2,3
ஏனை லோகமும் எங்கும் நடுங்கவே – வில்லி:13 52/4

மேல்


நடுங்கா (4)

காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும் – வில்லி:7 5/1
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/2,3
நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை – வில்லி:31 8/1
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/3

மேல்


நடுங்காமல் (1)

வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில் – வில்லி:22 119/3

மேல்


நடுங்காவகை (1)

மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3

மேல்


நடுங்கி (11)

விரசு பூசலின் வாசவன் நடுங்கி வெந்நிடு நாள் – வில்லி:1 33/2
நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன் – வில்லி:3 42/4
நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி
மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா – வில்லி:6 8/3,4
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி
அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/3,4
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர – வில்லி:11 249/1
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான் – வில்லி:12 104/4
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே – வில்லி:41 29/4
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி – வில்லி:41 234/1

மேல்


நடுங்கிட (5)

இரிந்து மெய் நடுங்கிட யாது யாது நான் – வில்லி:1 49/1
நகைத்து நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து – வில்லி:14 24/2
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3
என்று மா நகர் யாவும் நடுங்கிட
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர் – வில்லி:21 100/1,2
நாக விந்தம் வளர்ந்துவளர்ந்து அகல் நாகம் ஒன்றியது என்று நடுங்கிட
மேக பந்தி கலங்க எழுந்து அது மீளவும் புவியின்-கண் விழுந்தது – வில்லி:42 124/1,2

மேல்


நடுங்கின (1)

பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/4

மேல்


நடுங்கினர் (1)

நாடினர் நடுங்கினர் நடுக்கு இல் சிந்தையார் – வில்லி:3 19/4

மேல்


நடுங்கினன் (2)

நாடினன் நடுங்கினன் நயந்த சிந்தையான் – வில்லி:12 116/4
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை – வில்லி:42 163/1

மேல்


நடுங்கினார் (2)

உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என – வில்லி:30 4/3
இம்பரார் நடுங்கினார் இரங்கு பல்லியங்களால் – வில்லி:30 4/4

மேல்


நடுங்கும் (1)

நடுங்கும் மெய்யினள் பேதுறும் நெஞ்சினள் நாணும் நீர்மையள் நாவினுள் நீர் இலாது – வில்லி:21 8/1

மேல்


நடுங்குமால் (1)

நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால்
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே – வில்லி:35 7/3,4

மேல்


நடுங்குமாறு (2)

நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர – வில்லி:8 9/1,2
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன் – வில்லி:22 59/4

மேல்


நடுங்குற (1)

மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/2

மேல்


நடுநடுங்கவே (1)

நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே – வில்லி:1 55/4

மேல்


நடுநடுங்கி (2)

வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி – வில்லி:11 253/2
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் – வில்லி:17 8/4

மேல்


நடுநடுநடுங்கி (1)

நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என – வில்லி:41 39/1

மேல்


நடுப்பிறந்தோன் (1)

பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை எய்தி பஞ்ச பாண – வில்லி:7 36/1

மேல்


நடுவண் (7)

இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/4
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே – வில்லி:12 104/2
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி – வில்லி:27 74/2
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் – வில்லி:30 7/4
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி – வில்லி:42 5/2
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3

மேல்


நடுவான (1)

அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் – வில்லி:10 55/1

மேல்


நடுவு (5)

நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா – வில்லி:22 124/2
நடுவு நால் வகை படும் பதாதியோடு நாயகன் – வில்லி:30 6/3
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/3

மேல்


நடுவும் (2)

நாலு தானை நடுவும் சுடர் அயில் – வில்லி:13 54/3
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும்
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும் – வில்லி:45 176/1,2

மேல்


நடுவுற (1)

நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி – வில்லி:10 91/2

மேல்


நடுவுறு (1)

நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் – வில்லி:21 61/4

மேல்


நடுவே (1)

நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே – வில்லி:37 10/1

மேல்


நடை (15)

அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/3
அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை – வில்லி:12 171/1
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம – வில்லி:12 172/1
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி – வில்லி:22 67/1
அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக – வில்லி:27 26/1
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/4
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/3,4
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும் – வில்லி:46 167/1

மேல்


நடைபட்டு (1)

நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் – வில்லி:7 83/4

மேல்


நடையார் (1)

பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் – வில்லி:28 60/4

மேல்


நடையினால் (1)

அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3

மேல்


நடையுடை (2)

நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி – வில்லி:25 15/3
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் – வில்லி:39 7/3

மேல்


நடையே (1)

நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4

மேல்


நடையோடு (1)

வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி – வில்லி:44 12/2

மேல்


நண்ணலரை (1)

நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் – வில்லி:31 8/1,2

மேல்


நண்ணலால் (1)

நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் – வில்லி:6 21/4

மேல்


நண்ணலும் (1)

நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி – வில்லி:2 17/3

மேல்


நண்ணா (1)

நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/4

மேல்


நண்ணி (5)

நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/3
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/3,4
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே – வில்லி:12 131/3
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – வில்லி:15 23/4
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/3,4

மேல்


நண்ணிய (5)

நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச – வில்லி:8 12/2
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி – வில்லி:9 48/3
நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர – வில்லி:11 194/3
நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால் – வில்லி:12 136/2
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4

மேல்


நண்ணினன் (1)

ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4

மேல்


நண்ணினார் (3)

அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார் – வில்லி:5 105/4
சென்று தத்தம சேர்விடம் நண்ணினார் – வில்லி:21 100/4
பாண்டு மைந்தரும் பான்மையின் நண்ணினார்
@22. நிரை மீட்சிச் சருக்கம் – வில்லி:21 103/4,5

மேல்


நண்ணினாள் (3)

நான்முகன் பேர் அவை நண்ணினாள் அரோ – வில்லி:1 62/4
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள் – வில்லி:1 136/4
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள் – வில்லி:11 146/4

மேல்


நண்ணினான் (4)

மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான்
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் – வில்லி:10 59/3,4
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான் – வில்லி:11 124/4
நன் குலத்துளோன் உதயம் நண்ணினான் – வில்லி:11 143/4
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/4

மேல்


நண்ணினானே (1)

நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே – வில்லி:16 33/4

மேல்


நண்ணு (2)

நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3

மேல்


நண்ணுதிர் (1)

நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4

மேல்


நண்ணும் (7)

நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில் – வில்லி:1 75/3
நாரணாதியர் நண்ணும் சிறப்பது – வில்லி:3 108/2
நாணே முதலாம் நாற்குணனும் நண்ணும் கற்பும் நயந்து அணிந்த – வில்லி:11 226/1
கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி – வில்லி:14 88/1
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் – வில்லி:21 16/2
நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும் சகதேவனும் – வில்லி:28 38/1
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று – வில்லி:45 20/1

மேல்


நண்ணுமா (1)

நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல் – வில்லி:28 23/1

மேல்


நண்ணுமோ (1)

நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ – வில்லி:3 66/2,3

மேல்


நண்ணுவது (1)

நாள்-தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின் – வில்லி:18 5/3

மேல்


நண்ணுவித்தார் (1)

நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/4

மேல்


நண்பன் (3)

நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால் – வில்லி:3 4/3
நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன் – வில்லி:3 42/4
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் – வில்லி:42 193/3

மேல்


நண்பனுக்கு (1)

அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான் – வில்லி:3 128/3

மேல்


நண்பனை (1)

இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/2

மேல்


நண்பாம் (1)

நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம்
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் – வில்லி:1 24/3,4

மேல்


நண்பாய் (1)

நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2

மேல்


நண்பால் (1)

மித்திரர் என்று நோக்காது என்னுடன் விளைந்த நண்பால்
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/1,2

மேல்


நண்பான (1)

நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை – வில்லி:8 10/1

மேல்


நண்பின் (2)

தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா – வில்லி:3 38/2
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி – வில்லி:14 124/2

மேல்


நண்பினனாய் (1)

நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4

மேல்


நண்பினால் (3)

மதி நெடும் குல மன்னனை நண்பினால்
விதி அனந்தரம் விண்ணுலகு ஏற்றினான் – வில்லி:1 119/1,2
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால்
ஏசு அற உரைத்தனள் இனிமை கூரவே – வில்லி:4 21/3,4
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் – வில்லி:46 200/2

மேல்


நண்பினொடு (1)

பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும் – வில்லி:1 137/3

மேல்


நண்பு (16)

நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற – வில்லி:2 76/3
போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/4
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/2
சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார் – வில்லி:3 71/2
மறுவுறும் நண்பு வளர்ந்திடும் என்றே – வில்லி:3 104/4
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான் – வில்லி:7 90/2
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் – வில்லி:7 90/4
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான் – வில்லி:9 49/1
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/2
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் – வில்லி:14 87/1
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற – வில்லி:26 1/1
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் – வில்லி:29 4/4
பால் நாள் அளவும் துயிலாமல் பாந்தள் துவசன்-தனக்கு உயிர் நண்பு
ஆனார் பலரும் வாள் வேந்தர் அமைச்சர் பலரும் இளையோரும் – வில்லி:39 36/1,2
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3

மேல்


நண்புக்கு (1)

நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய் – வில்லி:3 39/1

மேல்


நண்புகொண்டு (1)

கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம் – வில்லி:11 161/2

மேல்


நண்புடை (2)

நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற – வில்லி:2 76/3
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி – வில்லி:27 152/2

மேல்


நண்பும் (1)

நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன் – வில்லி:12 121/2

மேல்


நண்புற (1)

தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் – வில்லி:11 90/3,4

மேல்


நண்பொடு (4)

நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின் – வில்லி:14 118/2
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3

மேல்


நண்போடும் (1)

முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/3

மேல்


நணித்து (3)

பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் – வில்லி:31 16/3
தொடுத்த அம்பினை அம்பினால் வானிடை துணித்து இடை நணித்து ஆக – வில்லி:46 48/1

மேல்


நணிய (1)

நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/3

மேல்


நணுகினான் (1)

நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் – வில்லி:3 79/4

மேல்


நதி (54)

நாணினளாம் என நதி_மடந்தையும் – வில்லி:1 48/1
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி
அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும் – வில்லி:1 68/1,2
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் – வில்லி:1 77/1
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே – வில்லி:1 78/4
அரவ மா நதி அன்னையும் தன் மகன் – வில்லி:1 125/1
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/4
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு – வில்லி:2 5/1
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார – வில்லி:2 22/1
பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/4
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து – வில்லி:3 2/2
ஓடினர் கான் நதி ஓடை எங்கணும் – வில்லி:3 19/2
ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில் – வில்லி:3 84/1
நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/4
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும் – வில்லி:7 11/2
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும் – வில்லி:7 11/2
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/4
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து – வில்லி:7 47/2
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் – வில்லி:10 11/3
நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார் – வில்லி:10 99/2
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/3
வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள – வில்லி:11 112/3
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் – வில்லி:12 115/2
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி – வில்லி:13 3/3
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி – வில்லி:22 67/1
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே – வில்லி:27 89/3
சோதி வான நதி மைந்தனும் பழைய சுருதியால் உயர் துரோணனும் – வில்லி:27 98/1
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1
நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல் – வில்லி:28 23/1
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக – வில்லி:29 72/1
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம் – வில்லி:36 36/2
நதி இலா நாடும் தக்க நரம்பு இலா நாத யாழும் – வில்லி:39 5/2
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3
நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் – வில்லி:44 90/1
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான் – வில்லி:45 46/4
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


நதி-வாய் (1)

நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3

மேல்


நதி_மகன் (1)

வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1

மேல்


நதி_மகனுக்கும் (1)

நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/4

மேல்


நதி_மடந்தை (1)

நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் – வில்லி:1 77/1

மேல்


நதி_மடந்தையும் (1)

நாணினளாம் என நதி_மடந்தையும்
பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள் – வில்லி:1 48/1,2

மேல்


நதி_மைந்தனொடு (1)

பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2

மேல்


நதிக்கு (1)

அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/3

மேல்


நதிகள் (2)

வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4

மேல்


நதிகளின் (1)

குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும் – வில்லி:46 149/2

மேல்


நதியாய் (1)

நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய்
ஓடும் குருதியின் வாளைகள் என ஓடின ஒருசார் – வில்லி:33 19/1,2

மேல்


நதியால் (1)

ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும் – வில்லி:9 47/3

மேல்


நதியாள் (1)

கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள்
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/3,4

மேல்


நதியிடை (4)

தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
இவனை அ நதியிடை இட்ட பாவியும் – வில்லி:3 17/1
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே – வில்லி:27 150/4
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண – வில்லி:45 66/1

மேல்


நதியின் (6)

பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/4
நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே – வில்லி:1 119/3
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின்
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் – வில்லி:6 22/3,4
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து – வில்லி:7 10/2
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற – வில்லி:12 36/2
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின்
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/3,4

மேல்


நதியின்-வாய் (1)

அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய்
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/2,3

மேல்


நதியினால் (1)

நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான் – வில்லி:3 25/2

மேல்


நதியினூடு (1)

தொடி துணிந்து சோரி வெள்ள நதியினூடு சுழலுவார் – வில்லி:38 15/4

மேல்


நதியும் (3)

குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி – வில்லி:5 78/1
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே – வில்லி:27 150/4
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


நதியுமாய் (1)

முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/4

மேல்


நதியூடு (1)

விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார் – வில்லி:3 5/4

மேல்


நதியையும் (1)

வானிடை நதியையும் வழுவினால் அவள் – வில்லி:1 66/3

மேல்


நந்த (1)

நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1

மேல்


நந்தகோபன் (1)

இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/2

மேல்


நந்தகோனுடன் (1)

உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் – வில்லி:35 1/1

மேல்


நந்தன் (1)

நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும் – வில்லி:31 1/3

மேல்


நந்தனம் (1)

காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3

மேல்


நந்தி (2)

நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1

மேல்


நந்தியாவர்த்த (1)

நாடினார் பலர் நந்தியாவர்த்த நாள்மாலை – வில்லி:22 46/3

மேல்


நந்தியும் (1)

நந்தியும் உரைசெய கேட்டு நன்று என – வில்லி:41 208/3

மேல்


நந்து (2)

நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/2
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/4

மேல்


நப (2)

நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என – வில்லி:41 39/1

மேல்


நம் (24)

நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே – வில்லி:1 119/3
அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும் – வில்லி:3 124/3
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல் – வில்லி:13 2/1
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம்
நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால் – வில்லி:22 50/3,4
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம்
நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம் – வில்லி:23 7/1,2
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:27 12/3
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில் – வில்லி:27 27/2
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் – வில்லி:27 102/2
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:28 12/3
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான் – வில்லி:28 26/1
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா – வில்லி:28 53/3
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே – வில்லி:30 32/2
சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா – வில்லி:36 27/1
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை – வில்லி:41 48/2
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க – வில்லி:42 59/3
யூகம் இன்று பிளந்து தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின் நம் படை – வில்லி:42 121/3

மேல்


நம்பர் (1)

நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3

மேல்


நம்பனும் (1)

நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் – வில்லி:29 5/4

மேல்


நம்பி (4)

நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
நம்பி என்று நல் நயம் விளம்பினான் – வில்லி:11 126/4
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் – வில்லி:11 199/1,2
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


நம்பியும் (1)

நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான் – வில்லி:14 66/4

மேல்


நம்புதற்கு (1)

நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4

மேல்


நம்மால் (1)

வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/1,2

மேல்


நம்மிடத்தே (1)

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/3,4

மேல்


நம்மில் (4)

ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால் – வில்லி:11 165/2
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் – வில்லி:11 195/2
அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி – வில்லி:11 206/1
ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான் – வில்லி:28 32/4

மேல்


நம்முடன் (2)

திரை உளானும் செகுப்ப அரு நம்முடன்
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ – வில்லி:13 48/2,3
ஈர்_ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற இனி நம்முடன்
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/1,2

மேல்


நம்மை (12)

நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை
நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் – வில்லி:12 76/3,4
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன் – வில்லி:13 118/1
நாவலன் ஓம தீயில் நம்மை உற்பவித்து விட்டான் – வில்லி:16 41/2
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை
நாள்-தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின் – வில்லி:18 5/2,3
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/2
செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் – வில்லி:18 6/4
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா – வில்லி:18 11/3
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் – வில்லி:27 25/3
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் – வில்லி:27 175/2
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3
விலங்கி நம்மை அமர் விளைக்க விடதன் வில் சுதக்கணன் – வில்லி:42 20/1

மேல்


நம்மொடு (2)

எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4

மேல்


நம (1)

அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3

மேல்


நமக்கு (15)

பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள் – வில்லி:1 67/1
பாங்கு இவன் நமக்கு என பரிதி மைந்தனை – வில்லி:3 1/3
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே – வில்லி:3 118/1
கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ – வில்லி:8 5/4
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/3
என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே – வில்லி:11 69/4
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ – வில்லி:11 182/3
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா – வில்லி:23 13/3
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/1,2
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் – வில்லி:31 16/3
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான் – வில்லி:40 44/3
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
நாளை ஓர் பகலுமே நமக்கு வெய்ய போர் – வில்லி:41 248/1
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4

மேல்


நமக்கும் (3)

நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார் – வில்லி:9 52/3
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/2
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/2

மேல்


நமக்கே (1)

பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே – வில்லி:45 1/4

மேல்


நமதாம் (1)

மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம்
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/3,4

மேல்


நமது (3)

அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/2
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3

மேல்


நமர் (1)

நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும் – வில்லி:6 31/3

மேல்


நமர்கள் (2)

நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து – வில்லி:13 116/2
நஞ்சோடு சாலும் அமரின்-கண் நமர்கள் என்றும் – வில்லி:23 27/1

மேல்


நமர்களால் (1)

நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4

மேல்


நமர்களில் (1)

நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார் – வில்லி:9 52/3

மேல்


நமவே (1)

நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/4

மேல்


நமன் (1)

நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2

மேல்


நயக்கும் (2)

பரிதியை நயக்கும் இ பரவை ஞாலமே – வில்லி:3 30/4
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால் – வில்லி:45 240/2

மேல்


நயத்து (1)

நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2

மேல்


நயத்தொடு (2)

நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால் – வில்லி:14 64/3

மேல்


நயந்த (5)

நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4
நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான் – வில்லி:4 33/1
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து அ – வில்லி:6 43/2
நாடினன் நடுங்கினன் நயந்த சிந்தையான் – வில்லி:12 116/4
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு – வில்லி:21 67/3

மேல்


நயந்தனன் (1)

நாளொடு துறக்கம் எய்த நயந்தனன் நின்ற வீரன் – வில்லி:41 106/2

மேல்


நயந்தனை (1)

நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1

மேல்


நயந்தார் (1)

நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் – வில்லி:2 108/4

மேல்


நயந்தான் (1)

ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான்
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/2,3

மேல்


நயந்து (13)

இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி – வில்லி:1 105/1
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார – வில்லி:2 22/1
நாம கலவி நலம் கூர நயந்து நாளும் – வில்லி:2 55/1
அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர – வில்லி:2 95/1
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/3
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி – வில்லி:5 94/2
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும் – வில்லி:11 48/1
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/2
நாணே முதலாம் நாற்குணனும் நண்ணும் கற்பும் நயந்து அணிந்த – வில்லி:11 226/1
நாண் உயர் தனுவின் வாங்கி நயந்து இளைப்பாறி நின்றான் – வில்லி:13 145/3
நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ – வில்லி:22 139/2
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/3
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான் – வில்லி:45 46/4

மேல்


நயப்பதே (1)

பிணவை அன்பினின் கலை நயப்பதே பேதை மானுடன் பேசுகிற்பதே – வில்லி:4 10/4

மேல்


நயப்புடை (1)

நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் – வில்லி:6 21/4

மேல்


நயப்போடு (1)

நயப்போடு மன்றல் அயர்வித்தனன் நன்கு ஓர் நாளில் – வில்லி:5 89/4

மேல்


நயம் (1)

நம்பி என்று நல் நயம் விளம்பினான் – வில்லி:11 126/4

மேல்


நயமாக (2)

விசயன் தொகுத்து நயமாக விராடன் நெஞ்சுக்கு – வில்லி:23 16/1
முரச கொடியோன் நயமாக மொழிந்தபோது – வில்லி:23 25/2

மேல்


நயன (6)

மாலை நறும் துளப மன்றலுக்கு வாள் நயன
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/3,4
நளினமும் புறம்தரு நயன வேந்தனே – வில்லி:11 102/4
தோன்றா நயன துணைவனை போல் துணை கண் துகிலின் சூழ்ந்திருந்த – வில்லி:11 212/3
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/3,4
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2

மேல்


நயனங்கள் (4)

நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் – வில்லி:7 31/3
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/2
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால – வில்லி:13 151/2
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3

மேல்


நயனங்களினும் (1)

திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற – வில்லி:46 100/4

மேல்


நயனம் (8)

நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் – வில்லி:2 108/4
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/3
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/3
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும் – வில்லி:31 1/3
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும் – வில்லி:46 167/1

மேல்


நயனமிலவன் (1)

அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை – வில்லி:44 76/1

மேல்


நயனமும் (1)

கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி – வில்லி:16 2/2

மேல்


நயனன் (2)

நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா – வில்லி:27 108/2
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/4

மேல்


நயனிதன் (1)

ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/2

மேல்


நர (3)

நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான் – வில்லி:7 90/2
நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர் – வில்லி:42 62/2
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா – வில்லி:45 209/1

மேல்


நரகம் (1)

உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் – வில்லி:1 147/2

மேல்


நரகன்-தன் (1)

மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2

மேல்


நரகாசுரன்-தனை (1)

காதிய திறல் நரகாசுரன்-தனை
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/1,2

மேல்


நரகில் (5)

புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/4
வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான் – வில்லி:31 19/1
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே – வில்லி:41 182/4

மேல்


நரகின் (1)

நரகின் ஊழிகாலம் வாழ்தி நாகர் வாழ்வின் உள்ளதும் – வில்லி:11 159/2

மேல்


நரகினும் (1)

பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான் – வில்லி:27 170/4

மேல்


நரகு (2)

பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே – வில்லி:41 180/4

மேல்


நரகும் (1)

வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/4

மேல்


நரசிங்கம் (1)

மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1

மேல்


நரப்பு (2)

குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/2
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3

மேல்


நரபதி (5)

நாடு முற்றும் நரபதி நல்கவே – வில்லி:5 109/2
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2
நாகம் உற்றனர்கள் கோடி நரபதி குமரர் வீந்தார் – வில்லி:41 97/4
நாட்டம் இல்லா நரபதி மைந்தர் – வில்லி:42 104/1

மேல்


நரபதி-தானும் (1)

நரபதி-தானும் மற்றை நால்வரும் நீலமேனி – வில்லி:10 70/3

மேல்


நரபதிக்கு (1)

நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3

மேல்


நரபதிகளுக்கும் (1)

எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் – வில்லி:10 87/4

மேல்


நரபதிகளோடும் (1)

அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன் – வில்லி:10 87/3

மேல்


நரபதியும் (4)

சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் – வில்லி:10 129/1
யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ – வில்லி:10 130/4
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி – வில்லி:46 237/2

மேல்


நரபலி (1)

துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும் – வில்லி:4 40/4

மேல்


நரபால (1)

நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று – வில்லி:10 128/2

மேல்


நரபாலர் (10)

எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/3
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற – வில்லி:38 30/1
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/2
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து – வில்லி:41 169/2
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ – வில்லி:45 74/3
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் – வில்லி:45 228/3

மேல்


நரபாலர்க்கு (1)

எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4

மேல்


நரபாலரை (1)

பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/1,2

மேல்


நரபாலனும் (1)

அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின் – வில்லி:45 63/1

மேல்


நரம்பின் (1)

நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2

மேல்


நரம்பு (2)

நதி இலா நாடும் தக்க நரம்பு இலா நாத யாழும் – வில்லி:39 5/2
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற – வில்லி:45 154/2

மேல்


நரமேத (1)

அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி – வில்லி:10 14/3

மேல்


நரமேதம் (2)

முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும் – வில்லி:10 87/1
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய் – வில்லி:46 153/3

மேல்


நரர் (1)

வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3

மேல்


நரராய் (1)

மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான – வில்லி:10 41/3

மேல்


நரன் (8)

நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4
நல் தவத்து உறுதியும் நரன் கருத்தும் நாம் – வில்லி:12 49/1
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன் – வில்லி:22 59/4
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி – வில்லி:45 228/1
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை – வில்லி:45 229/3
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/3

மேல்


நரனார் (1)

நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை – வில்லி:8 10/1

மேல்


நரனுக்கு (2)

நாம நாயகற்கு இளையவன் நரனுக்கு மூத்தோன் – வில்லி:14 32/3
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா – வில்லி:14 95/3

மேல்


நரனும் (5)

நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார் – வில்லி:9 52/3
நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம் – வில்லி:29 6/4
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும் – வில்லி:43 3/1
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான் – வில்லி:43 3/3

மேல்


நரனொடும் (1)

நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2

மேல்


நரஅரி (2)

அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து – வில்லி:10 146/3
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2

மேல்


நரஅரியாய் (1)

மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான – வில்லி:10 41/3

மேல்


நராதி (1)

சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா – வில்லி:41 3/3

மேல்


நராதிப (1)

தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ – வில்லி:27 212/1

மேல்


நராதிபதி (3)

எஞ்சினன் நராதிபதி ஈது என வியப்போ – வில்லி:2 99/2
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான் – வில்லி:29 65/2
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/3

மேல்


நராதிபர் (3)

நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும் – வில்லி:5 5/3
அ நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல – வில்லி:11 87/3
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/2

மேல்


நராதிபராம் (1)

நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2

மேல்


நராதிபரும் (2)

தேவரும் வாசவனும் தவரும் திசைமுகனும் நராதிபரும்
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால் – வில்லி:27 210/1,2
நாரணகோபாலர் எனும் நராதிபரும் வாள் விசயன் – வில்லி:40 6/3

மேல்


நராதிபன் (2)

நகுடன் நாம வேல் நராதிபன் நாகருக்கு அரசாய் – வில்லி:1 20/3
நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால் – வில்லி:41 2/1

மேல்


நராதிபன்-தன்னை (1)

அ நராதிபன்-தன்னை அணுகினான் – வில்லி:12 169/4

மேல்


நராதிபனும் (1)

எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும்
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/1,2

மேல்


நராதிபனே (1)

நின்றனன் நராதிபனே – வில்லி:41 53/4

மேல்


நராதிபனை (1)

என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/1,2

மேல்


நராந்தகனை (1)

நாட்டம் இனி ஏது என்று நராந்தகனை வினவுதலும் – வில்லி:46 151/3

மேல்


நராபதிபர் (1)

நாடி உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகை தூசும் – வில்லி:22 135/2

மேல்


நரி (1)

யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம் – வில்லி:16 12/3

மேல்


நரிக்கு (1)

மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/3

மேல்


நரியொடு (1)

மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது – வில்லி:4 38/3

மேல்


நரேசர் (2)

நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


நரேசன் (1)

இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே – வில்லி:11 178/4

மேல்


நரேசனும் (2)

ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும் – வில்லி:12 19/3
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2

மேல்


நரை (3)

இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான் – வில்லி:1 28/4
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


நரைத்த (1)

நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா – வில்லி:22 29/2

மேல்


நல் (145)

ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே – வில்லி:1 2/1
நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் – வில்லி:1 24/3
அந்த நல் மரபினில் அமுத வெண் திரை – வில்லி:1 39/1
நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே – வில்லி:1 55/4
கோனிடம் நினைவொடு குறுகி நீயும் நல்
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என – வில்லி:1 66/1,2
பால் இரு செவிப்பட படாத நல் தவம் – வில்லி:1 77/2
சதைய மீன் கடவுளும் சசிகுலத்து நல்
விதை என மேதினி மீது தோன்றினான் – வில்லி:1 78/1,2
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/3
இன்று நல் தினம் என்று இளம் தோகையை – வில்லி:1 113/3
நாடும் நல் நெறி நாளும் நடத்திட – வில்லி:1 116/2
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே – வில்லி:1 145/2
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/3
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல்
வினை அளித்தது என்று அணைதியேல் இன்பமும் விழைவுறும்படி துய்த்தி – வில்லி:2 34/1,2
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் – வில்லி:2 42/4
நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார் – வில்லி:2 61/2
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர – வில்லி:2 82/1
பரந்து எழு சூத புட்ப பராகம் நல் இராகம் மிஞ்ச – வில்லி:2 93/1
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ – வில்லி:2 99/4
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2
நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/4
நன்று பட்டது அ நல் நகர் எங்குமே – வில்லி:3 109/4
நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான் – வில்லி:4 33/1
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் – வில்லி:5 12/4
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3
ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர் – வில்லி:5 22/1
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி – வில்லி:5 94/2
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – வில்லி:7 10/3
நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால் – வில்லி:7 63/1
பாங்கி நல் உரை தன் செவி படுதலும் விசயன் – வில்லி:7 68/1
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி – வில்லி:7 86/3
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் – வில்லி:10 65/3
கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல்
நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார் – வில்லி:10 99/1,2
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று – வில்லி:10 128/2
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி – வில்லி:10 148/1
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் – வில்லி:11 26/4
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட – வில்லி:11 59/1
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல் – வில்லி:11 102/1
நல் நெடும் துறை எலாம் நாளிகேரமோடு – வில்லி:11 104/1
பரித்தன நல் நிற படங்கு வீடுகள் – வில்லி:11 108/3
பண் வளர் நல் இசை பல மகீபரும் – வில்லி:11 114/2
நம்பி என்று நல் நயம் விளம்பினான் – வில்லி:11 126/4
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல்
மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான் – வில்லி:11 176/1,2
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும் – வில்லி:11 202/3
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/3
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே – வில்லி:12 35/4
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம் – வில்லி:12 46/3
நல் தவத்து உறுதியும் நரன் கருத்தும் நாம் – வில்லி:12 49/1
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் – வில்லி:12 73/3
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/2
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3
கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும் – வில்லி:13 12/3
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
கூரும் நல் உரை கூறினும் கூற்றுடன் – வில்லி:13 37/1
நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன – வில்லி:13 104/3
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/3
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/2
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/4
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் – வில்லி:14 49/2
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் – வில்லி:14 61/4
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால் – வில்லி:14 64/3
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் – வில்லி:14 84/4
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல்
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/3,4
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/2
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – வில்லி:15 23/4
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை – வில்லி:16 6/1
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
நல் துணை சிறுவனோடு நகுலனை நோக்கி அந்தோ – வில்லி:16 29/1
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா – வில்லி:16 46/4
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால் – வில்லி:16 47/1
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை – வில்லி:16 52/1
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் – வில்லி:18 1/3
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/2
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல்
நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே – வில்லி:22 9/3,4
நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால் – வில்லி:22 50/4
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால் – வில்லி:26 2/1
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும் – வில்லி:26 4/3
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ – வில்லி:26 17/2
வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி – வில்லி:27 53/2
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட – வில்லி:27 67/1
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி – வில்லி:27 81/1
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு – வில்லி:27 90/3
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் – வில்லி:27 133/3
அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே – வில்லி:27 191/1
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே – வில்லி:27 201/1
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் – வில்லி:28 11/4
தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான் – வில்லி:29 2/2
அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார் – வில்லி:29 4/1
நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம் – வில்லி:29 6/4
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் – வில்லி:29 68/4
நல் பகலிடை வரு நளின நாயகன் – வில்லி:32 2/1
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/4
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
நல் முடி தறிந்தான் – வில்லி:41 72/4
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி – வில்லி:41 81/2
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா – வில்லி:41 150/3
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள – வில்லி:41 152/1
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் – வில்லி:41 196/2
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும் – வில்லி:41 222/1
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் – வில்லி:42 68/3
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் – வில்லி:42 71/1
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை – வில்லி:42 144/3
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி – வில்லி:44 9/4
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/3
நல் நாரண கோபாலரும் நாகம் குடியேற – வில்லி:44 68/3
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று – வில்லி:45 20/1
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் – வில்லி:45 180/1
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3
நல் பட்டமும் தனது கையால் அணிந்து படை நாலுக்கும் நாயகம் எனா – வில்லி:46 6/2
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால் – வில்லி:46 105/3
துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர் – வில்லி:46 126/1
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி – வில்லி:46 162/2
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


நல்க (7)

தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் – வில்லி:2 13/2,3
யானே தருவன் என மத்திரராசன் நல்க
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான் – வில்லி:2 44/3,4
நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த – வில்லி:2 49/1
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும் – வில்லி:5 76/3
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி – வில்லி:7 86/3
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/2,3

மேல்


நல்கல் (1)

இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4

மேல்


நல்கவே (1)

நாடு முற்றும் நரபதி நல்கவே
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார் – வில்லி:5 109/2,3

மேல்


நல்காய் (1)

நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின் – வில்லி:14 118/2

மேல்


நல்கானாகில் (1)

நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில்
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/2,3

மேல்


நல்கி (18)

போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/2,3
அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர – வில்லி:2 95/1
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி
பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/2,3
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/2,3
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3
ஆடையும் கலனும் தெவ்வை அடும் திறல் படையும் நல்கி
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும் – வில்லி:13 5/1,2
மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர் – வில்லி:13 19/2,3
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/3
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/2,3
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு – வில்லி:20 14/1,2
கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/3,4
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி – வில்லி:23 29/2,3
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி – வில்லி:27 152/2
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – வில்லி:27 227/2,3
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4
சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் – வில்லி:45 34/2,3
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் – வில்லி:46 7/1

மேல்


நல்கிய (5)

மேதினி மதித்த போர் வீமன் நல்கிய
சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான் – வில்லி:4 29/3,4
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/3
பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர் – வில்லி:24 5/1
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4

மேல்


நல்கியது (1)

நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4

மேல்


நல்கியே (2)

ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே – வில்லி:3 26/4
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/2,3

மேல்


நல்கினர் (1)

நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் – வில்லி:2 108/4

மேல்


நல்கினன் (1)

வாயு வழங்கினன் வீமனை நல்கினன் விசயனை வாசவனும் – வில்லி:27 216/2

மேல்


நல்கினனால் (1)

கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால் – வில்லி:10 33/4

மேல்


நல்கினனே (1)

திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே – வில்லி:27 215/4

மேல்


நல்கினாய் (1)

புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய்
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர் – வில்லி:16 63/2,3

மேல்


நல்கினான் (7)

ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான்
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே – வில்லி:3 26/3,4
இரும் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான் – வில்லி:11 113/4
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான்
அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன் – வில்லி:11 188/3,4
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான்
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான் – வில்லி:16 61/3,4
என்ற பல் படைகளும் யாவும் நல்கினான் – வில்லி:16 64/4
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான்
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/3,4
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் – வில்லி:46 230/4

மேல்


நல்கினை (1)

நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் – வில்லி:21 16/2

மேல்


நல்கு (5)

அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் – வில்லி:16 62/4
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட – வில்லி:18 2/1
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/3,4

மேல்


நல்குக (2)

மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/3
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் – வில்லி:41 34/1

மேல்


நல்கும் (6)

நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் – வில்லி:1 149/3
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும்
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் – வில்லி:5 63/1,2
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த – வில்லி:5 67/3
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும்
மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே – வில்லி:13 4/3,4
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/4

மேல்


நல்குமா (1)

வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3

மேல்


நல்குமே (1)

தண்டு சாமரம் தந்தி நல்குமே – வில்லி:11 150/4

மேல்


நல்குவேன் (1)

பெயர்த்து நல்குவேன் நிரையும் என்று உரைத்தனள் பேடி – வில்லி:22 39/4

மேல்


நல்ல (6)

என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு – வில்லி:3 69/1
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/2
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான் – வில்லி:40 44/3

மேல்


நல்லது (1)

நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:12 27/3

மேல்


நல்லன (1)

நாடி வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி – வில்லி:22 32/1

மேல்


நல்லாய் (3)

நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
சொல்லாய் நல்லாய் மென் பூவாய் தோகாய் பாவாய் துரௌபதியே – வில்லி:5 46/4
நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன் – வில்லி:27 47/2

மேல்


நல்லார் (1)

சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் – வில்லி:13 76/3

மேல்


நல்லுரை (1)

நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே – வில்லி:9 51/4

மேல்


நல்வினை (3)

மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
எம்பி காண நல்வினை இயன்றிலான் – வில்லி:11 126/2
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/2

மேல்


நல (1)

மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4

மேல்


நலத்தால் (6)

உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால்
இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை – வில்லி:2 103/1,2
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால்
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/3,4
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால்
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/2,3
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/4
நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/3,4
நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால்
வில் இலக்கண தழும்புடை கரங்களால் மிகவும் – வில்லி:7 63/1,2

மேல்


நலத்து (2)

பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே – வில்லி:7 42/4
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/2

மேல்


நலத்துடன் (2)

நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில் – வில்லி:1 75/3
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4

மேல்


நலத்தொடு (1)

நாதனும் விசயனும் நலத்தொடு ஏவிய – வில்லி:41 257/2

மேல்


நலம் (50)

இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி – வில்லி:1 15/3
சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் – வில்லி:1 18/4
நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் – வில்லி:1 24/3
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/3
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் – வில்லி:2 13/3
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி – வில்லி:2 17/3
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2
நாம கலவி நலம் கூர நயந்து நாளும் – வில்லி:2 55/1
நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற – வில்லி:2 76/3
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும் – வில்லி:2 94/2
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான் – வில்லி:3 25/2
கற்றவர்க்கும் நலம் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை – வில்லி:3 67/1
பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு – வில்லி:3 94/1
பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து – வில்லி:3 135/1
இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும் – வில்லி:5 79/1
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் – வில்லி:6 10/4
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான் – வில்லி:7 9/3
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து – வில்லி:7 10/1
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான் – வில்லி:7 90/2
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல் – வில்லி:11 102/1
நா நலம் புனல் கெழு நாடும் கானமும் – வில்லி:11 105/1
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை – வில்லி:11 131/3
பண் நலம் கடந்த மென் சொல் பாவையை பழிக்க நீ இன்று – வில்லி:11 201/3
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/2
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் – வில்லி:16 54/1
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் – வில்லி:18 1/3
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை – வில்லி:18 19/2
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/4
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் – வில்லி:21 74/4
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே – வில்லி:22 12/2
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும் – வில்லி:23 2/3
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/2
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/4
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே – வில்லி:32 6/4
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு – வில்லி:42 122/1
தூ நலம் திகழும் சோதி சோமியம் அடைந்து நின்றான் – வில்லி:43 16/3
தூய நலம் தரு கங்கை என பல சுரரும் தோய் – வில்லி:46 103/1
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3

மேல்


நலமாக (1)

நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே – வில்லி:36 36/4

மேல்


நலமும் (3)

புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும்
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/2,3
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் – வில்லி:19 35/4

மேல்


நலமோ (1)

வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/4

மேல்


நலன் (6)

நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/3
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/2
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் – வில்லி:18 20/2
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2

மேல்


நலன்கள் (1)

நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4

மேல்


நலனுடை (1)

சித்திராங்கதன் செப்பு நலனுடை
மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன் – வில்லி:1 118/1,2

மேல்


நலிய (1)

நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் – வில்லி:2 96/2

மேல்


நலியும் (1)

நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார் – வில்லி:14 86/2

மேல்


நலிவு (1)

நலிவு எலாம் அகற்றும் நாமம் நால்_இரண்டு எழுத்துடன் – வில்லி:38 1/2

மேல்


நவ்வி (2)

கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் – வில்லி:4 44/1
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3

மேல்


நவ்வியர் (1)

நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் – வில்லி:21 61/4

மேல்


நவ்வியும் (2)

நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும்
வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே – வில்லி:1 149/3,4
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் – வில்லி:15 21/3

மேல்


நவ்வென (1)

நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/2

மேல்


நவ (11)

கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால் – வில்லி:10 33/4
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் – வில்லி:10 49/2
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1
பத்தி கொள் நவ மணி பயின்று செம் துகிர் – வில்லி:12 145/1
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில் – வில்லி:31 7/3
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும் – வில்லி:42 47/3
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2

மேல்


நவநீதம் (1)

முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக – வில்லி:42 172/1

மேல்


நவம் (1)

நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2

மேல்


நவமணி (4)

தைவரும் நவமணி சயிலம் என்னவே – வில்லி:3 3/1
அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து அரி முகத்தால் – வில்லி:6 3/1
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு – வில்லி:27 74/3
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1

மேல்


நவமணிகளின் (1)

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும் – வில்லி:44 21/1

மேல்


நவமணியின் (1)

புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1

மேல்


நவரத்ன (1)

கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/2

மேல்


நவியமும் (1)

நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/4

மேல்


நவிர் (3)

நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர் – வில்லி:6 28/1
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3

மேல்


நவிருடை (1)

நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் – வில்லி:7 31/3

மேல்


நவில் (1)

கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம் – வில்லி:20 4/3

மேல்


நவில்க (1)

நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3

மேல்


நவில்தரும் (1)

நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன் – வில்லி:19 18/1

மேல்


நவில்வது (1)

நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா – வில்லி:22 124/2

மேல்


நவில்வாம் (1)

நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4

மேல்


நவில்வார் (1)

நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4

மேல்


நவில (2)

நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4
நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில வெம் சேனையின் நாதன் – வில்லி:44 6/1

மேல்


நவிலலாமே (1)

நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே – வில்லி:36 36/4

மேல்


நவிலவே (1)

கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4

மேல்


நவிலா (3)

நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா – வில்லி:16 46/4
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/2,3
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/2

மேல்


நவிலாநின்ற (1)

நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே – வில்லி:11 227/3

மேல்


நவிலாநின்றான் (1)

நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான்
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/2,3

மேல்


நவிலினும் (1)

நா பல நவிலினும் நாளை வான் பகல் – வில்லி:41 252/2

மேல்


நவிலுகிற்கினும் (1)

நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3

மேல்


நவிலுதற்கு (1)

நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ – வில்லி:3 66/2

மேல்


நவிலும் (2)

நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2

மேல்


நவிலுவீர் (1)

நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர்
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர் – வில்லி:11 164/2,3

மேல்


நவிலுற்றான் (1)

நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான் – வில்லி:11 228/4

மேல்


நவிற்று (1)

நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ் – வில்லி:41 205/2

மேல்


நவிற்றுகின்ற (1)

நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் – வில்லி:7 25/2

மேல்


நவிறல் (1)

நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2

மேல்


நவின்ற (3)

நன்று நன்று அவனிப நவின்ற வாசகம் – வில்லி:1 60/2
நாக வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் – வில்லி:12 125/3
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2

மேல்


நவின்றது (1)

நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/2

மேல்


நவின்றதை (1)

நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே – வில்லி:9 51/4

மேல்


நவின்றன (1)

நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார் – வில்லி:11 271/2

மேல்


நவின்றனன் (1)

நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம் – வில்லி:13 147/4

மேல்


நவின்றனனே (1)

நக்கான் இவை நின்று நவின்றனனே – வில்லி:13 57/4

மேல்


நவின்றான் (1)

நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4

மேல்


நவின்று (1)

நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/2

மேல்


நவை (8)

சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் – வில்லி:3 56/3
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் – வில்லி:4 8/1
நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே – வில்லி:9 51/4
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும் – வில்லி:12 28/2
நவை அறு திறலுடை நகு சரம் உகையா – வில்லி:13 132/2
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு – வில்லி:22 122/1
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும் – வில்லி:23 6/3
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2

மேல்


நவைக்கு (1)

சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால் – வில்லி:11 46/3

மேல்


நழுவின (1)

கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் – வில்லி:41 90/3

மேல்


நள் (2)

இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3

மேல்


நள்ளிரவினும் (1)

நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி நள்ளிரவினும் சமர் நடத்தி – வில்லி:10 23/4

மேல்


நள்ளிருள் (1)

நகரி எங்கும் வெருவர நள்ளிருள்
நுகருமாறு பல் நூறு ஒளி தீபமோடு – வில்லி:21 90/1,2

மேல்


நள்ளென் (1)

நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் – வில்லி:46 239/1

மேல்


நளன் (1)

நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன் – வில்லி:12 24/2

மேல்


நளி (1)

நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3

மேல்


நளின (2)

நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
நல் பகலிடை வரு நளின நாயகன் – வில்லி:32 2/1

மேல்


நளினத்தில் (1)

நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா – வில்லி:45 209/1

மேல்


நளினத்தை (1)

நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால் – வில்லி:46 105/3

மேல்


நளினமும் (1)

நளினமும் புறம்தரு நயன வேந்தனே – வில்லி:11 102/4

மேல்


நளினாபதி (1)

பவனாகதி பெறு தேரினன் நளினாபதி இளவல் – வில்லி:33 14/2

மேல்


நற்கதி (1)

செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் – வில்லி:2 59/2

மேல்


நற்குணம் (1)

இறை அமுத நற்குணம் இலாதவரிடத்தில் – வில்லி:23 10/3

மேல்


நற்பகல் (1)

நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4

மேல்


நற்பொழுது (1)

நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து – வில்லி:42 220/3

மேல்


நற்றவர்க்கும் (1)

நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால் – வில்லி:3 67/4

மேல்


நறா (1)

மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3

மேல்


நறிய (1)

நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4

மேல்


நறு (18)

தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக – வில்லி:2 73/2
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து – வில்லி:7 26/3
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
பால் அரும் ததி நறு நெய் ஆய் பாடியில் கள்ளத்தால் – வில்லி:7 76/1
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி – வில்லி:11 283/1
சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய் – வில்லி:16 1/1
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து – வில்லி:16 14/3
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும் – வில்லி:27 144/1
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ – வில்லி:46 164/1

மேல்


நறுக்குமா (1)

நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல – வில்லி:22 17/2

மேல்


நறும் (32)

நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/4
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2
தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் – வில்லி:8 11/3
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
நானம் கமழும் செங்கழுநீர் நறும் தார் வேந்தர் நால்வரையும் – வில்லி:10 41/1
மாலை நறும் துளப மன்றலுக்கு வாள் நயன – வில்லி:10 83/3
நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும் – வில்லி:10 101/1
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ் – வில்லி:11 102/2
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும்
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/1,2
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் – வில்லி:12 62/3
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் – வில்லி:12 62/3
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் – வில்லி:18 1/3
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3
நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர் நறும் தண் – வில்லி:22 27/1
வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி – வில்லி:22 39/1
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும்
தாருடன் பொலிதரு தாம மார்பனே – வில்லி:22 82/3,4
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில் – வில்லி:23 9/1
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2/3
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/4
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார் – வில்லி:42 69/2
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப – வில்லி:45 158/1
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத – வில்லி:45 247/3

மேல்


நறை (14)

வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/3
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை – வில்லி:8 10/1
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச – வில்லி:8 12/2
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி – வில்லி:13 137/2
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம் – வில்லி:16 18/3
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் – வில்லி:21 16/2
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3
நறை இதழி அம் தொடையே – வில்லி:41 52/4
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை – வில்லி:41 204/3
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன – வில்லி:44 21/3
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என – வில்லி:45 231/3
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் – வில்லி:46 40/3

மேல்


நறைகொள் (1)

திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/3

மேல்


நன் (18)

நடவி நன் பகல் இரவு கண் துயிலலர் நடந்தார் – வில்லி:3 125/3
குந்தியை இரவும் நன் பகலும் கோது இலா – வில்லி:4 26/1
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும் – வில்லி:6 12/4
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3
நன் குலத்துளோன் உதயம் நண்ணினான் – வில்லி:11 143/4
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன் – வில்லி:12 121/2
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை – வில்லி:16 6/1
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2
நன் பெரு வனம் செறி நாள் அகன்றன – வில்லி:16 67/1
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி – வில்லி:22 25/2
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/3
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே – வில்லி:28 54/4
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே – வில்லி:39 21/3
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் – வில்லி:45 84/4
நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா – வில்லி:45 174/1
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி – வில்லி:46 24/3

மேல்


நன்கின் (1)

முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும் – வில்லி:42 61/1

மேல்


நன்கு (1)

நயப்போடு மன்றல் அயர்வித்தனன் நன்கு ஓர் நாளில் – வில்லி:5 89/4

மேல்


நன்மை (6)

எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி – வில்லி:2 51/2
நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால் – வில்லி:3 67/4
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி – வில்லி:7 86/3
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் – வில்லி:27 159/4

மேல்


நன்மையின் (1)

நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4

மேல்


நன்றாய் (1)

அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே – வில்லி:45 264/4

மேல்


நன்றால் (1)

நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால் – வில்லி:22 50/4

மேல்


நன்றி (3)

சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல் – வில்லி:11 155/3
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/4
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும் – வில்லி:23 6/3

மேல்


நன்றியது (1)

குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2

மேல்


நன்றியினும் (1)

என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3

மேல்


நன்று (46)

இங்கித முறைமை நன்று என்று வேந்தனும் – வில்லி:1 46/3
நன்று நன்று அவனிப நவின்ற வாசகம் – வில்லி:1 60/2
நன்று நன்று அவனிப நவின்ற வாசகம் – வில்லி:1 60/2
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3
நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய் – வில்லி:3 39/1
நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய் – வில்லி:3 39/1
நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய் – வில்லி:3 39/1
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4
நன்று பட்டது அ நல் நகர் எங்குமே – வில்லி:3 109/4
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும் – வில்லி:7 21/3
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே – வில்லி:10 117/1
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று – வில்லி:10 128/2
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று – வில்லி:10 128/2,3
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4
நன்று என கை புடைத்து நகைத்திடா – வில்லி:13 46/2
நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து – வில்லி:13 116/2
நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து – வில்லி:13 116/2
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து – வில்லி:13 123/2
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து – வில்லி:13 123/2
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/2
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/2
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/2
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/4
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா – வில்லி:22 29/2
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால் – வில்லி:22 122/2
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால் – வில்லி:22 122/2
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப – வில்லி:27 37/1,2
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் – வில்லி:27 116/4
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் – வில்லி:27 157/4
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/3
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி பின்னையும் – வில்லி:40 26/2
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/2
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா – வில்லி:41 150/3
நந்தியும் உரைசெய கேட்டு நன்று என – வில்லி:41 208/3
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் – வில்லி:42 183/1
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3

மேல்


நன்றுநன்று (1)

நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் – வில்லி:5 11/2

மேல்


நன்றே (2)

இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே – வில்லி:27 7/4
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4

மேல்


நன்றோ (2)

ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ – வில்லி:27 159/2
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/2,3

மேல்


நன்னூலுடன் (1)

நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2

மேல்


நனம் (1)

நாவலருக்கும் உரைப்பு அரிது அந்த நனம் தலை யோதனமே – வில்லி:44 63/4

மேல்


நனி (64)

கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க – வில்லி:1 17/4
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே – வில்லி:1 151/2
பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/4
தென்பாலவர்-தம் பசி தீ நனி தீர்க்கமாட்டார் – வில்லி:2 60/2
இவ்வாறு அமைந்து ஆங்கு ஐவருடன் ஈர்_ஐம்பதின்மர் நனி வளர – வில்லி:3 93/1
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் – வில்லி:4 50/2
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் – வில்லி:4 63/4
சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா – வில்லி:7 5/3
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் – வில்லி:7 88/4
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே – வில்லி:10 47/4
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/4
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/4
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/3
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:12 27/3
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4
தூர்த்தார் துதித்தார் மதித்தார் நனி துள்ளுகின்றார் – வில்லி:13 99/2
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை – வில்லி:13 104/4
பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/4
பவனனது எதிர் சருகு என நனி பறிய – வில்லி:13 133/2
கை பகழியை மனன் உற நனி கருதா – வில்லி:13 135/4
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி – வில்லி:13 140/2
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா – வில்லி:13 143/3
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க – வில்லி:15 18/3
நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன் – வில்லி:19 32/2
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா – வில்லி:23 10/1
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/4
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் – வில்லி:27 134/3
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் – வில்லி:29 47/2
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன் – வில்லி:34 28/4
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4
பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று – வில்லி:37 20/2
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் – வில்லி:37 21/4
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே – வில்லி:38 23/4
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4
உறுதும் இனி என்று நனி
குறுகலும் விலங்கியது – வில்லி:41 52/2,3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் – வில்லி:41 107/3
தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும் – வில்லி:41 182/3
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் – வில்லி:42 63/3
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/3,4
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் – வில்லி:43 23/3
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/4
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே – வில்லி:44 22/4
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி – வில்லி:45 163/2
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2
கதுப்பும் வாயும் நெரிய கதாயுத கரத்தினால் நனி கலக்கினான் – வில்லி:46 187/1
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/2,3
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


நனை (3)

நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/2
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் – வில்லி:16 56/2

மேல்


நனைக்கும் (1)

நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும்
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/3,4

மேல்


நனைத்தனன் (1)

தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4

மேல்


நனைத்திடும் (1)

கன தனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய் – வில்லி:21 38/2

மேல்


நனைத்து (1)

மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து – வில்லி:9 40/1,2

மேல்


நனைத்தும் (1)

தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4

மேல்


நனைந்திடுவதன் (1)

தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1

மேல்


நனைய (1)

பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் – வில்லி:12 62/3

மேல்


நனையினர் (1)

உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4

மேல்