அ – முதல் சொற்கள் – 4 , வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அழகுறும்படி 1
அழகுறும்வகை 1
அழகை 1
அழகொடு 1
அழகோ 1
அழல் 54
அழல்_பிறந்தாள் 1
அழல 1
அழலிடை 1
அழலில் 2
அழலின் 6
அழலினூடு 2
அழலும் 1
அழலோடு 1
அழலோன் 2
அழலோனும் 1
அழற்கோல் 1
அழன்றனன் 1
அழன்றான் 1
அழன்று 17
அழா 1
அழி 9
அழிக்க 1
அழிக்கவும் 1
அழிக்கும் 2
அழிகிலர் 1
அழிகுவை 1
அழிகை 1
அழித்த 4
அழித்தல் 1
அழித்தனர் 1
அழித்தனன் 1
அழித்தனனால் 1
அழித்தனனே 1
அழித்தனை 1
அழித்தான் 6
அழித்திட 1
அழித்திடுவான் 1
அழித்திலேனேல் 1
அழித்து 6
அழித்தே 1
அழித்தோனே 1
அழித்தோனை 1
அழிதந்து 1
அழிதி 1
அழிந்த 18
அழிந்தது 9
அழிந்ததும் 1
அழிந்ததே 1
அழிந்தவர் 8
அழிந்தவாறும் 1
அழிந்தன 7
அழிந்தனர்கள் 1
அழிந்தனன் 1
அழிந்தார் 2
அழிந்தாலும் 1
அழிந்தான் 3
அழிந்தானே 1
அழிந்திட 2
அழிந்திடு 1
அழிந்திடுதலின் 1
அழிந்திடுவது 1
அழிந்து 66
அழிந்துகொண்டு 1
அழிந்துபோம் 1
அழிந்துவிடும் 1
அழிந்துஅழிந்து 1
அழிந்தே 1
அழிந்தேன் 1
அழிப்பது 1
அழிப்பித்தாய் 1
அழிப்பினும் 1
அழிப்போம் 1
அழிபடை 1
அழிய 13
அழியவே 1
அழியா 4
அழியாது 1
அழியாதோன் 1
அழியாமல் 1
அழியாமையும் 1
அழியும் 4
அழியுமே 1
அழிவதே 1
அழிவதோ 1
அழிவர் 1
அழிவன 1
அழிவினை 1
அழிவு 14
அழிவுண்ட 2
அழிவும் 1
அழிவுற்று 1
அழிவுற 2
அழிவுறும் 1
அழு 1
அழுக்கற்ற 1
அழுக்கறல் 1
அழுக்காறு 1
அழுக்கு 2
அழுக்குறார் 1
அழுகின்ற 2
அழுங்கி 1
அழுங்கினன் 1
அழுங்கு 1
அழுத்தி 1
அழுத்திய 3
அழுத்தியன 1
அழுத 4
அழுதபோதே 1
அழுதலுற்றான் 1
அழுதனர் 1
அழுதனள் 1
அழுதார் 1
அழுதாள் 6
அழுதான் 1
அழுதிடும் 1
அழுது 19
அழுதும் 1
அழுதுஅழுது 3
அழுந்த 4
அழுந்தாவகை 1
அழுந்தி 1
அழுந்திய 3
அழுந்து 1
அழும் 4
அழுவத்து 2
அழுவது 1
அழை 4
அழை-மின் 4
அழைக்க 6
அழைக்கலுற்றார் 2
அழைக்கும் 1
அழைத்த 3
அழைத்ததற்கு 1
அழைத்தது 4
அழைத்ததும் 3
அழைத்தனள் 2
அழைத்தனன் 1
அழைத்தனன்-கொல் 1
அழைத்தனை 1
அழைத்தால் 1
அழைத்தாள் 1
அழைத்தி 1
அழைத்திட்டான் 1
அழைத்து 19
அழைத்தும் 1
அழைத்தேனும் 1
அழைப்பது 1
அழைப்பதே 1
அழைப்பன 1
அழைப்பார் 1
அழையா 1
அள்ளி 2
அள்ளிக்கொள்ள 1
அள்ளிய 1
அள்ளினர் 1
அள்ளினான் 1
அள்ளுதலின் 1
அளக்கர்-வாய் 1
அளக்கும் 1
அளக 5
அளகம் 4
அளகமும் 1
அளகாபதி 3
அளகாபதி-தானும் 1
அளகேசன் 5
அளகை 6
அளகையினும் 1
அளகையோ 1
அளகையோர் 1
அளந்த 2
அளந்தருள் 1
அளந்தவாறு 1
அளந்து 2
அளப்ப 2
அளப்பரிது 1
அளப்பரோ 1
அளப்பு 4
அளவதோ 3
அளவாக 3
அளவாகிய 1
அளவாது 1
அளவிடுதற்கு 1
அளவிடும் 2
அளவில் 15
அளவிலாது 1
அளவிலே 4
அளவின் 2
அளவினில் 2
அளவு 16
அளவும் 32
அளவே 1
அளவையில் 4
அளவையின் 5
அளவோ 4
அளறும் 1
அளாவி 1
அளி 28
அளிக்க 6
அளிக்கப்பெற்ற 1
அளிக்கவே 1
அளிக்கின்றான் 1
அளிக்கினும் 1
அளிக்கும் 6
அளிகள் 3
அளித்த 45
அளித்தது 3
அளித்ததுவும் 1
அளித்தருள் 3
அளித்தருள 1
அளித்தருளும் 2
அளித்தல் 1
அளித்தலும் 1
அளித்தவர்-தம்மொடும் 1
அளித்தவரை 1
அளித்தவன் 2
அளித்தன 1
அளித்தனர் 1
அளித்தனன் 2
அளித்தாய் 2
அளித்தார் 1
அளித்தாள் 1
அளித்தான் 17
அளித்தி 6
அளித்திடவும் 2
அளித்திடுகின்றனை 1
அளித்திடுதற்கு 1
அளித்திடும் 1
அளித்திடுவன் 1
அளித்தியோ 1
அளித்திரோ 1
அளித்திலனெனில் 1
அளித்திலேனெனின் 1
அளித்திலேனேல் 1
அளித்து 13
அளித்தும் 1
அளித்துளான் 1
அளித்தே 1
அளித்தோரும் 1
அளித்தோன் 4
அளிநின்ற 1
அளிப்பது 1
அளிப்பன் 5
அளிப்பாய் 2
அளிப்போன் 1
அளியாய் 1
அளியால் 1
அளியீரோ 1
அளியுடன் 2
அளியொடும் 1
அளியோன் 1
அளை 6
அளைந்த 2
அளைந்து 1
அளையும் 2
அற்ப 3
அற்பம் 2
அற்பமும் 1
அற்பின் 1
அற்பு 1
அற்புத 5
அற்புதன் 2
அற்ற 38
அற்றது 7
அற்றதும் 2
அற்றம் 1
அற்றவர் 4
அற்றவருக்கு 1
அற்றவன் 2
அற்றன 12
அற்றனள் 1
அற்றஅற்ற 1
அற்றாரே 1
அற்றான் 1
அற்றிட 2
அற்றிடவே 1
அற்றிடும்வகை 1
அற்று 68
அற்றே 1
அற்றை 11
அற்றைக்கும் 1
அற்றோ 2
அற்றோர் 1
அற 152
அறங்கள் 3
அறத்தின் 26
அறத்தினது 1
அறத்தினால் 1
அறத்தினில் 1
அறத்தினின் 1
அறத்தினின்-நின்று 1
அறத்தினை 1
அறத்து 3
அறத்துக்கு 1
அறத்தொடு 1
அறத்தோன்-தன்னை 1
அறநெறியே 1
அறம் 29
அறமது 1
அறமும் 6
அறமே 2
அறமேயோ 1
அறமோ 1
அறல் 6
அறலின் 2
அறவும் 4
அறவே 4
அறவோன் 1
அறன் 46
அறனார் 1
அறனால் 1
அறனின் 4
அறனுடன் 1
அறனுடை 2
அறனும் 1
அறா 7
அறாத 6
அறாது 2
அறாதே 1
அறான் 1
அறி 3
அறி-மின்கள் 1
அறிகிலன் 1
அறிகிலாதான் 1
அறிகிலீரே 1
அறிகிலேன் 2
அறிகிற்றி 1
அறிகுதி 1
அறிகுவது 1
அறிகுவம் 1
அறிஞர் 5
அறிஞர்க்கு 1
அறிஞன் 1
அறிதி 4
அறிதியே 1
அறிதிர் 1
அறிதும் 3
அறிதுயில் 1
அறிதுயிலும் 1
அறிந்த 1
அறிந்ததோ 1
அறிந்தருள் 1
அறிந்தருளி 1
அறிந்தவர் 5
அறிந்தவர்க்கு 1
அறிந்தன 1
அறிந்தனன் 1
அறிந்தார் 1
அறிந்தான் 2
அறிந்திடின் 1
அறிந்திடுதும் 2
அறிந்திலரால் 1
அறிந்திலள் 1
அறிந்திலனே 1
அறிந்திலேமே 1
அறிந்திலேன் 2
அறிந்திலேனே 1
அறிந்திலை 1
அறிந்து 43
அறிந்துகொண்டு 1
அறிந்தும் 5
அறிந்துழி 1
அறிந்தே 3
அறிந்தோம் 1
அறிந்தோரும் 1
அறிபவர் 1
அறிய 17
அறியமாட்டான் 1
அறியலாம் 1
அறியவே 1
அறியா 3
அறியாதவன் 1
அறியாதார் 2
அறியாது 1
அறியாமல் 9
அறியாமையின் 1
அறியாய்-கொல் 1
அறியார் 3
அறியாவகை 2
அறியாவண்ணம் 3
அறியான் 4
அறியின் 2
அறியீர்-கொலோ 1
அறியும் 2
அறியும்படி 1
அறியுமா 1
அறியேம் 1
அறியேன் 2
அறியொணா 1
அறியோம் 1
அறிவது 1
அறிவரோ 1
அறிவன் 1
அறிவன்-தன்னை 2
அறிவனை 1
அறிவனோ 1
அறிவாகவே 1
அறிவார் 3
அறிவால் 2
அறிவான் 1
அறிவானும் 1
அறிவித்து 1
அறிவிப்பானும் 1
அறிவியாது 1
அறிவில் 1
அறிவிலாமை 1
அறிவிலார் 1
அறிவிலி 1
அறிவிலீர்காள் 1
அறிவிலேன் 1
அறிவின் 1
அறிவு 14
அறிவுடன் 1
அறிவுடை 2
அறிவுடையான் 1
அறிவுடையோர் 1
அறிவும் 4
அறிவுறா 3
அறிவுறாது 2
அறிவுறாமல் 3
அறிவுறாவகை 1
அறிவுறாவண்ணம் 2
அறிவுறுத்து 1
அறிவேன் 1
அறிவையே 1
அறிவோ 1
அறிவோம் 1
அறிவோர் 5
அறிவோன் 1
அறு 53
அறுக்க 1
அறுக்கும் 2
அறுகால் 1
அறுகாலின் 1
அறுகு 1
அறுகுறை 1
அறுகே 1
அறுத்த 2
அறுத்தான் 11
அறுத்திட்டு 1
அறுத்திடவும் 1
அறுத்து 7
அறுத்துஅறுத்து 2
அறுத்தே 1
அறுதி 1
அறுதியாக 1
அறுதியிட்டனன் 1
அறுபத்தொர் 1
அறுபது 1
அறும் 6
அறும்படி 3
அறுமடங்கு 1
அறுமா 1
அறுமுக 1
அறுவதோ 1
அறுவரும் 2
அறுவரை 2
அறுவரையும் 1
அறுவோருளும் 1
அறை 12
அறைகின்றான் 1
அறைகூவ 1
அறைகூவி 4
அறைதர 1
அறைதி 1
அறைதும் 1
அறைந்த 1
அறைந்தனன் 1
அறைந்து 7
அறைய 1
அறையுண்டன 1
அறையுண்டு 1
அறையுண்டும் 1
அறையும் 4
அறையை 1
அறைவது 1
அன்பராய் 1
அன்பன் 2
அன்பால் 12
அன்பின் 4
அன்பினால் 11
அன்பினின் 2
அன்பினொடு 5
அன்பினோடு 3
அன்பினோடும் 1
அன்பு 20
அன்பு-அது 1
அன்புடன் 22
அன்புடை 13
அன்புடைய 1
அன்புடையன் 1
அன்புதான் 1
அன்பும் 3
அன்புற 4
அன்புறு 1
அன்பொடு 20
அன்போடு 8
அன்போடும் 1
அன்றால் 6
அன்றி 90
அன்றியும் 2
அன்றியே 6
அன்றில் 2
அன்று 192
அன்றுதொட்டு 2
அன்றும் 1
அன்றே 79
அன்றேல் 1
அன்றை 3
அன்றையினும் 1
அன்றோ 33
அன்ன 89
அன்னது 2
அன்னதே 1
அன்னம் 10
அன்னமும் 2
அன்னவர் 1
அன்னவள் 1
அன்னவன் 3
அன்னார் 6
அன்னாரும் 1
அன்னாள் 2
அன்னாளிடத்தில் 1
அன்னான் 21
அன்னானே 1
அன்னானை 3
அன்னியம் 1
அன்னியன் 1
அன்னே 1
அன்னை 20
அன்னை-தன் 1
அன்னை-தன்னையும் 2
அன்னைக்கு 1
அன்னையான 1
அன்னையில் 1
அன்னையும் 5
அன்னையை 8
அன்னையோடு 2
அன்னோர் 3
அன்னோன் 2
அன 10
அனங்கன் 1
அனத்தம் 1
அனந்த 9
அனந்தசாயி 1
அனந்தம் 2
அனந்தமும் 1
அனந்தரம் 10
அனந்தரமே 3
அனந்தலோடு 1
அனந்தனால் 1
அனல் 21
அனல்_கடவுள் 1
அனலம் 2
அனலமும் 1
அனலன் 2
அனலன்-தானும் 1
அனலி 1
அனலின் 1
அனலினும் 1
அனலும் 2
அனற்புனலில் 1
அனாதியக்கன் 1
அனார் 3
அனாள் 3
அனாளை 1
அனாற்கே 1
அனான் 8
அனிக 3
அனிகங்கள் 1
அனிகத்தவரும் 1
அனிகத்தோடும் 1
அனிகம் 3
அனிகமும் 1
அனிகினிக்கும் 1
அனில 5
அனிலத்தின் 1
அனிலத்து 1
அனிலம் 9
அனிலமும் 4
அனிலன் 11
அனீகினி 4
அனீகினியின் 1
அனீகினியுடன் 1
அனீகினியும் 1
அனு 1
அனுச 1
அனுசர் 2
அனுசர்-தம்மில் 1
அனுசரும் 2
அனுசன் 1
அனுசனும் 1
அனுமன் 3
அனுமனே 2
அனுமனை 1
அனுமனொடு 1
அனுமான் 4
அனுவே 1
அனேகர் 1
அனை 1
அனைத்தினுக்கும் 5
அனைத்தினும் 7
அனைத்து 9
அனைத்தும் 66
அனைத்துமாய் 2
அனைத்துளோரும் 2
அனைத்தையும் 10
அனைய 83
அனையது 4
அனையவர் 2
அனையவரால் 1
அனையவள் 2
அனையவன் 2
அனையன 1
அனையாய் 2
அனையார் 3
அனையாரை 2
அனையாள் 6
அனையாள்-தன்னை 1
அனையாளும் 2
அனையாளை 3
அனையான் 26
அனையான்-தன் 1
அனையான்-தன்னை 3
அனையானும் 7
அனையானை 2
அனையோர்க்கு 1
அனைவர் 3
அனைவர்க்கும் 1
அனைவரும் 37
அனைவரையும் 3
அனைவீரும் 2
அனைவேமும் 1
அனைவோர்களும் 1
அனைவோரும் 4

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


அழகுறும்படி (1)

ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில் அழகுறும்படி தூண்ட – வில்லி:9 8/2

மேல்


அழகுறும்வகை (1)

விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4

மேல்


அழகை (1)

அமைவுறு பொருள்கள் அங்கு இல எனுமாறு அமைத்த வான் தொல் பதி அழகை
சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் – வில்லி:6 14/2,3

மேல்


அழகொடு (1)

விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் – வில்லி:44 77/1,2

மேல்


அழகோ (1)

அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/3,4

மேல்


அழல் (54)

அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் – வில்லி:3 85/1
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா – வில்லி:3 92/4
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி – வில்லி:5 28/2
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/4
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில் – வில்லி:5 73/1
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம் – வில்லி:5 101/1
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3
அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ – வில்லி:7 60/2
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த – வில்லி:9 20/3
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு – வில்லி:10 96/3
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள் – வில்லி:10 96/4
அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து – வில்லி:10 146/3
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் – வில்லி:11 196/2
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/3
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் – வில்லி:12 162/2
அழல் துன்றிய கானம் அளித்தவரை – வில்லி:13 60/3
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற – வில்லி:13 80/4
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் – வில்லி:13 136/2
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி – வில்லி:13 138/3
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும் – வில்லி:14 22/3
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம் – வில்லி:14 30/3
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் – வில்லி:14 72/4
முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன் – வில்லி:15 6/1
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி – வில்லி:16 3/2
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/3
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து – வில்லி:16 62/3
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் – வில்லி:22 2/1
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட – வில்லி:30 20/2
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே – வில்லி:41 174/3
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி – வில்லி:41 207/2
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல்
கண்ணுடை கடவுளே கால காலனே – வில்லி:41 213/3,4
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4
கோலினால் அவன் துணித்து மீளவும் அழல் கொளுத்தியது ஒரு தண்டு – வில்லி:42 138/3
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த களம் கண்டான் – வில்லி:43 30/4
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே – வில்லி:44 52/4
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த – வில்லி:45 9/1
நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை காக்கும் நாயகனே – வில்லி:45 9/4
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி – வில்லி:45 112/2
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான் – வில்லி:46 36/1
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/2

மேல்


அழல்_பிறந்தாள் (1)

முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3

மேல்


அழல (1)

சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2

மேல்


அழலிடை (1)

அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த – வில்லி:5 6/3

மேல்


அழலில் (2)

வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற – வில்லி:5 96/2
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு – வில்லி:17 17/3

மேல்


அழலின் (6)

அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் – வில்லி:6 32/2
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த – வில்லி:10 85/3
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி – வில்லி:12 100/3
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி – வில்லி:41 177/2
இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள் – வில்லி:45 138/2

மேல்


அழலினூடு (2)

ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும் – வில்லி:19 28/1
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3

மேல்


அழலும் (1)

பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4

மேல்


அழலோடு (1)

ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1

மேல்


அழலோன் (2)

அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன்
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/2,3
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4

மேல்


அழலோனும் (1)

அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே – வில்லி:10 57/1

மேல்


அழற்கோல் (1)

கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் – வில்லி:1 101/2

மேல்


அழன்றனன் (1)

ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/2

மேல்


அழன்றான் (1)

அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான்
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/3,4

மேல்


அழன்று (17)

திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/4
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் – வில்லி:1 65/2
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/4
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை – வில்லி:13 124/2
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி – வில்லி:14 95/2
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து – வில்லி:14 102/1
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/3,4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான் – வில்லி:27 104/3
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால் – வில்லி:29 68/3
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் – வில்லி:40 37/2
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/2

மேல்


அழா (1)

இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு இரங்கா அழா
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/3,4

மேல்


அழி (9)

பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள் – வில்லி:2 110/3
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி – வில்லி:5 76/2
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/3
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை – வில்லி:46 102/1
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் – வில்லி:46 180/1

மேல்


அழிக்க (1)

ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3

மேல்


அழிக்கவும் (1)

என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/4

மேல்


அழிக்கும் (2)

அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/4

மேல்


அழிகிலர் (1)

இ படைகளின் உயிர் அழிகிலர் இவர் என்று – வில்லி:13 135/1

மேல்


அழிகுவை (1)

ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3

மேல்


அழிகை (1)

தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4

மேல்


அழித்த (4)

ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1
அழித்த மேனியர் ஆழ் வெம் பிலத்தையும் – வில்லி:13 32/3
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று – வில்லி:42 41/1
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3

மேல்


அழித்தல் (1)

நஞ்சு அனையவரால் ஆதல் நாளையே அழித்தல் வேண்டும் – வில்லி:11 18/2

மேல்


அழித்தனர் (1)

வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4

மேல்


அழித்தனன் (1)

அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3

மேல்


அழித்தனனால் (1)

முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2

மேல்


அழித்தனனே (1)

காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே – வில்லி:41 13/4

மேல்


அழித்தனை (1)

ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள் – வில்லி:31 18/1

மேல்


அழித்தான் (6)

நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் – வில்லி:29 57/4
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை – வில்லி:37 39/2
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த – வில்லி:40 12/3
கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/1
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான் – வில்லி:42 101/4
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4

மேல்


அழித்திட (1)

அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய் – வில்லி:27 213/1

மேல்


அழித்திடுவான் (1)

ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான்
ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும் – வில்லி:31 15/1,2

மேல்


அழித்திலேனேல் (1)

கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4

மேல்


அழித்து (6)

அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/3,4
ஆயிரம் பொலம் கிரி அழித்து வானின் மேல் – வில்லி:12 135/1
இன்னே இவன் ஆவி அழித்து இமையோர் – வில்லி:13 66/3
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/3,4

மேல்


அழித்தே (1)

இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/2,3

மேல்


அழித்தோனே (1)

அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/4

மேல்


அழித்தோனை (1)

தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1

மேல்


அழிதந்து (1)

அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2

மேல்


அழிதி (1)

இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4

மேல்


அழிந்த (18)

பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த
சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/3,4
அமர் அழிந்த அவனுழை போக்கினான் – வில்லி:1 133/4
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் – வில்லி:3 15/3
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6/3,4
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் – வில்லி:7 33/3
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/3
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/2
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என – வில்லி:21 89/1
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார் – வில்லி:31 29/3
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே – வில்லி:38 12/4
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/3,4
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா – வில்லி:41 165/2
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2
தோமரம்-தன்னால் வாயு_சுதன் அமர் அழிந்த போதில் – வில்லி:46 33/1
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/4
ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் – வில்லி:46 205/2

மேல்


அழிந்தது (9)

பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன் – வில்லி:27 131/3
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் – வில்லி:41 25/3
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/4
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/4
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/4
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் – வில்லி:42 36/2
கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ – வில்லி:42 141/4
மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ – வில்லி:45 112/3

மேல்


அழிந்ததும் (1)

துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும்
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் – வில்லி:40 27/2,3

மேல்


அழிந்ததே (1)

ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4

மேல்


அழிந்தவர் (8)

சிலை அழிந்தவர் அநேகர் தேர் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/1
சிலை அழிந்தவர் அநேகர் தேர் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/1
தலை அழிந்தவர் அநேகர் தாள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/2
தலை அழிந்தவர் அநேகர் தாள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/2
நிலை அழிந்தவர் அநேகர் நெஞ்சு அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/3
நிலை அழிந்தவர் அநேகர் நெஞ்சு அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/3
துலை அழிந்தவர் அநேகர் தோள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/4
துலை அழிந்தவர் அநேகர் தோள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/4

மேல்


அழிந்தவாறும் (1)

மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும்
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/2,3

மேல்


அழிந்தன (7)

ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர – வில்லி:29 45/1
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர – வில்லி:29 45/1
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர – வில்லி:29 45/1
நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே – வில்லி:42 81/4
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே – வில்லி:44 58/3

மேல்


அழிந்தனர்கள் (1)

யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4

மேல்


அழிந்தனன் (1)

போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில் – வில்லி:29 45/3

மேல்


அழிந்தார் (2)

நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
மிக நூறாயிரவர் அழிந்தார்
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் – வில்லி:42 102/2,3

மேல்


அழிந்தாலும் (1)

அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/4

மேல்


அழிந்தான் (3)

வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/3
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4

மேல்


அழிந்தானே (1)

ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/4

மேல்


அழிந்திட (2)

இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் – வில்லி:42 11/3
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2

மேல்


அழிந்திடு (1)

பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1

மேல்


அழிந்திடுதலின் (1)

ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3

மேல்


அழிந்திடுவது (1)

ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை – வில்லி:42 79/3

மேல்


அழிந்து (66)

பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால் – வில்லி:1 69/2
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ – வில்லி:1 126/2
விடத்திலே அழிந்து அறிவு ஒழிந்த வீமனை – வில்லி:3 11/1
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/2
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன – வில்லி:7 90/3
தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற – வில்லி:9 19/2
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் – வில்லி:10 29/2
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே – வில்லி:11 184/1
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார் – வில்லி:11 189/4
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1
நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/2
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை – வில்லி:12 76/1,2
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/3
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே – வில்லி:21 11/3,4
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் – வில்லி:21 20/2
கன்னம் ஊடுற சுட கருத்து அழிந்து போய் – வில்லி:21 42/3
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/4
கை நடுங்கவும் கால் நடுங்கவும் கருத்து அழிந்து
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி – வில்லி:22 35/1,2
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி – வில்லி:22 94/1
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/2
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் – வில்லி:29 45/2
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு – வில்லி:30 10/2
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/3
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த – வில்லி:36 19/3
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன – வில்லி:36 33/2
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் – வில்லி:37 19/1
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி – வில்லி:40 13/1,2
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே – வில்லி:40 43/1
துணி பட அழிந்து மீள நடவினர் துவச புயகன் பதாதி நிருபரே – வில்லி:41 43/4
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான் – வில்லி:41 99/2
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/4
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி – வில்லி:41 165/1
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் – வில்லி:42 93/2
பூனை போல் அழிந்து இரு பதம் சிவந்திட போனான் – வில்லி:42 109/4
அழிந்து கன்னனும் கால் விசையினில் இவன் அம்பினுக்கு எட்டாமல் – வில்லி:42 130/1
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே – வில்லி:44 49/4
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான் – வில்லி:46 99/2
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1

மேல்


அழிந்துகொண்டு (1)

ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/3

மேல்


அழிந்துபோம் (1)

அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் – வில்லி:45 2/1

மேல்


அழிந்துவிடும் (1)

மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும்
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு – வில்லி:42 90/1,2

மேல்


அழிந்துஅழிந்து (1)

மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும் – வில்லி:42 190/3

மேல்


அழிந்தே (1)

அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4

மேல்


அழிந்தேன் (1)

எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் – வில்லி:23 24/3

மேல்


அழிப்பது (1)

என்ன பாவம் இவரை ஆவி ஈடு அழிப்பது என்று போர் – வில்லி:13 120/3

மேல்


அழிப்பித்தாய் (1)

ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று – வில்லி:45 268/1

மேல்


அழிப்பினும் (1)

அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும்
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/1,2

மேல்


அழிப்போம் (1)

உம்பர் காண உயிர் அழிப்போம் என – வில்லி:12 9/3

மேல்


அழிபடை (1)

எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/2,3

மேல்


அழிய (13)

ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும் – வில்லி:9 47/3
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் – வில்லி:10 56/4
அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால் – வில்லி:11 184/3
அவர் விடுத்த படைகள் யாவும் அழிய வானுடை கணை – வில்லி:13 126/1
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய
பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/3,4
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே – வில்லி:40 23/3,4
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/2,3
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின – வில்லி:44 32/2
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற – வில்லி:45 145/1
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே – வில்லி:45 268/4

மேல்


அழியவே (1)

தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் – வில்லி:30 28/1,2

மேல்


அழியா (4)

கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா
வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே – வில்லி:44 34/3,4
வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே – வில்லி:44 34/4
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/4
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே – வில்லி:45 217/3

மேல்


அழியாது (1)

துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே – வில்லி:42 61/2

மேல்


அழியாதோன் (1)

அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4

மேல்


அழியாமல் (1)

ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று – வில்லி:41 173/1

மேல்


அழியாமையும் (1)

அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால் – வில்லி:13 108/2

மேல்


அழியும் (4)

வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/2
அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல் – வில்லி:22 126/2
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும்
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே – வில்லி:41 228/3,4
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4

மேல்


அழியுமே (1)

அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார் – வில்லி:11 192/3

மேல்


அழிவதே (1)

மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ – வில்லி:41 133/2

மேல்


அழிவதோ (1)

சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/1

மேல்


அழிவர் (1)

அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான் – வில்லி:27 135/1

மேல்


அழிவன (1)

ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3

மேல்


அழிவினை (1)

அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல் – வில்லி:24 12/1

மேல்


அழிவு (14)

அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ – வில்லி:10 107/2
ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால் – வில்லி:11 165/2
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
அழிவு அற ஒழிவு அற அமர்ந்த சோதியன் – வில்லி:12 123/3
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
அருக்கனை இறைஞ்சினாள் அழிவு இல் கற்பினாள் – வில்லி:21 20/4
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வில்லி:42 35/3
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/4
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி – வில்லி:46 111/2
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் – வில்லி:46 151/2
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1

மேல்


அழிவுண்ட (2)

அவன்-தன் வாகுவினால் அழிவுண்ட பின் – வில்லி:21 98/3
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி – வில்லி:41 2/3

மேல்


அழிவும் (1)

ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/2

மேல்


அழிவுற்று (1)

சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி – வில்லி:22 2/2

மேல்


அழிவுற (2)

அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார் – வில்லி:27 171/2
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/3,4

மேல்


அழிவுறும் (1)

அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் – வில்லி:21 49/3

மேல்


அழு (1)

அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு – வில்லி:2 104/1

மேல்


அழுக்கற்ற (1)

ஆற்றலின் வெரீஇ அழுக்கற்ற சிந்தையான் – வில்லி:3 20/2

மேல்


அழுக்கறல் (1)

அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1

மேல்


அழுக்காறு (1)

வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை – வில்லி:46 28/1

மேல்


அழுக்கு (2)

மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் – வில்லி:10 12/3
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் – வில்லி:22 105/4

மேல்


அழுக்குறார் (1)

அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2

மேல்


அழுகின்ற (2)

தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர் – வில்லி:5 82/2
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை – வில்லி:45 263/2

மேல்


அழுங்கி (1)

அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி
இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான் – வில்லி:1 28/3,4

மேல்


அழுங்கினன் (1)

அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/3

மேல்


அழுங்கு (1)

அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1

மேல்


அழுத்தி (1)

அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து அரி முகத்தால் – வில்லி:6 3/1

மேல்


அழுத்திய (3)

ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு – வில்லி:27 74/3
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே – வில்லி:27 188/1
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/2

மேல்


அழுத்தியன (1)

நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1

மேல்


அழுத (4)

அடு தொழில் பலாயனன் அழுத மின்னையும் – வில்லி:21 33/1
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு – வில்லி:21 46/1
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி – வில்லி:38 42/1
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் – வில்லி:38 46/3

மேல்


அழுதபோதே (1)

ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4

மேல்


அழுதலுற்றான் (1)

கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் – வில்லி:41 159/4

மேல்


அழுதனர் (1)

அழுதனர் கண் புனல் ஆறு பாயவே – வில்லி:1 56/4

மேல்


அழுதனள் (1)

கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4

மேல்


அழுதார் (1)

சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் – வில்லி:38 39/4

மேல்


அழுதாள் (6)

சொல்லாது இருந்த பேர் அவையை தொழுதாள் அழுதாள் சோர்வுற்றாள் – வில்லி:11 232/2
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/4

மேல்


அழுதான் (1)

ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4

மேல்


அழுதிடும் (1)

துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர் – வில்லி:3 134/2

மேல்


அழுது (19)

பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி – வில்லி:2 38/3
சொல்லால் உருக்கி அழுது ஓடி தொடர்ந்து பற்றி – வில்லி:2 58/2
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற – வில்லி:11 214/2
சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் – வில்லி:11 221/2
பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும் – வில்லி:21 42/2
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற – வில்லி:27 46/1
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார் – வில்லி:31 29/3
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/3
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/2
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/4
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம் – வில்லி:41 145/1
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும் – வில்லி:41 228/3
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/4
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா – வில்லி:43 49/2
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர் – வில்லி:45 262/1
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே – வில்லி:46 11/4
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் – வில்லி:46 240/2
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் – வில்லி:46 241/4

மேல்


அழுதும் (1)

அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும் – வில்லி:15 1/1

மேல்


அழுதுஅழுது (3)

பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார் – வில்லி:11 223/3
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3

மேல்


அழுந்த (4)

அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய – வில்லி:11 86/1
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர – வில்லி:21 76/3
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான் – வில்லி:42 30/2

மேல்


அழுந்தாவகை (1)

வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/3

மேல்


அழுந்தி (1)

அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் – வில்லி:1 153/2

மேல்


அழுந்திய (3)

அழுந்திய பிறவியின் அயருவேன் முனம் – வில்லி:12 117/2
அழுந்திய காமுகன் அச்சம் இன்றியே – வில்லி:21 30/3
அழுந்திய பகழியோடும் அரிபடு கவசத்தோடும் – வில்லி:22 102/2

மேல்


அழுந்து (1)

அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2

மேல்


அழும் (4)

இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை – வில்லி:2 103/2
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால் – வில்லி:21 30/2
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு – வில்லி:27 158/2
ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை – வில்லி:32 42/1

மேல்


அழுவத்து (2)

ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும் – வில்லி:13 14/1
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று – வில்லி:13 22/1

மேல்


அழுவது (1)

மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1

மேல்


அழை (4)

மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/4
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ – வில்லி:16 60/4
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் – வில்லி:37 2/3
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4

மேல்


அழை-மின் (4)

மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் – வில்லி:19 29/4
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று – வில்லி:25 7/2

மேல்


அழைக்க (6)

கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும் – வில்லி:3 45/1
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் – வில்லி:3 51/3
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் – வில்லி:11 174/2
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான் – வில்லி:27 151/3
அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே – வில்லி:27 178/4
அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா – வில்லி:41 176/1,2

மேல்


அழைக்கலுற்றார் (2)

வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் – வில்லி:27 162/4
கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார் – வில்லி:46 116/4

மேல்


அழைக்கும் (1)

பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும் – வில்லி:6 25/3

மேல்


அழைத்த (3)

அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக – வில்லி:2 10/1
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு – வில்லி:27 41/3
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/3

மேல்


அழைத்ததற்கு (1)

யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4

மேல்


அழைத்தது (4)

உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க – வில்லி:16 6/2
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் – வில்லி:16 62/4
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் – வில்லி:27 172/4

மேல்


அழைத்ததும் (3)

வேந்து அழைத்ததும் விதுரன் ஏவலின் – வில்லி:11 136/1
போந்து அழைத்ததும் புகல வந்ததும் – வில்லி:11 136/2
கருதலன் அழைத்ததும் காளமாமுனி – வில்லி:16 65/1

மேல்


அழைத்தனள் (2)

மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி – வில்லி:2 74/3
அயிர்த்தனள் அழைத்தனள் அரற்றினள் இரங்கா – வில்லி:2 101/3

மேல்


அழைத்தனன் (1)

பகல் இரா வர அழைத்தனன் பகைவர் பாகன் என்று படு பகலை அ – வில்லி:42 184/1

மேல்


அழைத்தனன்-கொல் (1)

அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/2

மேல்


அழைத்தனை (1)

கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/4

மேல்


அழைத்தால் (1)

மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர – வில்லி:11 217/3

மேல்


அழைத்தாள் (1)

அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/4

மேல்


அழைத்தி (1)

என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் – வில்லி:10 36/2

மேல்


அழைத்திட்டான் (1)

வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான்
என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே – வில்லி:11 69/3,4

மேல்


அழைத்து (19)

அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார் – வில்லி:1 29/1
தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் – வில்லி:1 91/4
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி – வில்லி:3 127/1
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் – வில்லி:10 22/1
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய் – வில்லி:11 49/1
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் – வில்லி:11 169/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே – வில்லி:19 27/1,2
மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால் – வில்லி:27 43/1
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1
மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும் – வில்லி:27 167/3
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி – வில்லி:27 176/3
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/4
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என – வில்லி:28 52/3
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ – வில்லி:43 47/1
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4

மேல்


அழைத்தும் (1)

கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும்
குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா – வில்லி:27 218/1,2

மேல்


அழைத்தேனும் (1)

அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3

மேல்


அழைப்பது (1)

அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார் – வில்லி:6 31/4

மேல்


அழைப்பதே (1)

ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு – வில்லி:13 47/2,3

மேல்


அழைப்பன (1)

அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4

மேல்


அழைப்பார் (1)

குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார்
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/1,2

மேல்


அழையா (1)

அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/4

மேல்


அள்ளி (2)

வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/1,2
பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில் – வில்லி:14 99/1

மேல்


அள்ளிக்கொள்ள (1)

அங்கியில் தோன்றும் நாளாயனியுடன் அள்ளிக்கொள்ள
பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு – வில்லி:21 62/1,2

மேல்


அள்ளிய (1)

திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை – வில்லி:16 52/1

மேல்


அள்ளினர் (1)

அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா – வில்லி:13 143/3

மேல்


அள்ளினான் (1)

அள்ளினான் என கண்களால் அருந்தினான் அளியோன் – வில்லி:27 77/4

மேல்


அள்ளுதலின் (1)

அம் பொன் கர பங்கயம் அள்ளுதலின்
தும்பி குலம் ஆயின தும்பிகளே – வில்லி:32 11/3,4

மேல்


அளக்கர்-வாய் (1)

உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என – வில்லி:42 23/3

மேல்


அளக்கும் (1)

விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ – வில்லி:13 128/2

மேல்


அளக (5)

மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண – வில்லி:5 14/1
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை – வில்லி:5 96/3
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் – வில்லி:11 178/2
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா – வில்லி:11 252/1
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே – வில்லி:46 245/4

மேல்


அளகம் (4)

ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர – வில்லி:11 246/1
அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி – வில்லி:11 254/1
இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள் – வில்லி:45 138/2
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3

மேல்


அளகமும் (1)

மடந்தையர் அளகமும் மாந்தர் மாலையும் – வில்லி:11 90/1

மேல்


அளகாபதி (3)

மன் அளகாபதி சேனை நாதன் மார்பில் – வில்லி:14 116/1
நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க – வில்லி:14 122/1
கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன் – வில்லி:41 114/3

மேல்


அளகாபதி-தானும் (1)

அல்லது நீடு அளகாபதி-தானும்
மெல்_இயலும் பொழில் மேவியபோது – வில்லி:14 64/1,2

மேல்


அளகேசன் (5)

கருத்தொடு சென்று அளகேசன் பாத கமலம் – வில்லி:14 117/1
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் – வில்லி:14 127/3
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன்
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/1,2
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4

மேல்


அளகை (6)

மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் – வில்லி:6 24/3
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி – வில்லி:12 113/2
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில் – வில்லி:14 42/1
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் – வில்லி:14 83/4
மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக – வில்லி:39 4/1

மேல்


அளகையினும் (1)

தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/4

மேல்


அளகையோ (1)

தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த – வில்லி:27 60/2

மேல்


அளகையோர் (1)

நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3

மேல்


அளந்த (2)

உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1

மேல்


அளந்தருள் (1)

மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய – வில்லி:10 139/3

மேல்


அளந்தவாறு (1)

இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/3

மேல்


அளந்து (2)

நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள் – வில்லி:32 1/2
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/3

மேல்


அளப்ப (2)

சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/3
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2

மேல்


அளப்பரிது (1)

அடியினது எல்லை அளப்பரிது என்றால் – வில்லி:14 51/3

மேல்


அளப்பரோ (1)

அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4

மேல்


அளப்பு (4)

கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன் – வில்லி:1 3/1
துந்துபி கொட்ட அளப்பு இல் சேனை சூழ – வில்லி:14 111/3
அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து அவனி வேந்தன் – வில்லி:28 25/1
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் – வில்லி:45 5/1

மேல்


அளவதோ (3)

தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ – வில்லி:13 127/4
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/4
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ
முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம் – வில்லி:43 10/2,3

மேல்


அளவாக (3)

முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த – வில்லி:41 96/2
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/3,4
அன்று முதல் ஏகிய நாள் அளவாக இருவோரும் – வில்லி:46 149/1

மேல்


அளவாகிய (1)

நூல் அளவாகிய நுண் அறிவோர் போல் – வில்லி:14 55/2

மேல்


அளவாது (1)

மேல் அளவாது விளங்கிய சொல் மெய் – வில்லி:14 55/1

மேல்


அளவிடுதற்கு (1)

நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/4

மேல்


அளவிடும் (2)

ஆழி நீரும் அளவிடும் தாளினார் – வில்லி:13 35/4
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே – வில்லி:45 1/4

மேல்


அளவில் (15)

செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற – வில்லி:4 45/1
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல் – வில்லி:7 24/1
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு – வில்லி:22 97/1
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில்
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/1,2
எறியும் அளவில் குரிசில் இளவல் திரு மைந்தன் – வில்லி:37 23/1
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என – வில்லி:42 16/1
தீது இலான் உரைத்த மாற்றம் செவி படும் அளவில் நெஞ்சில் – வில்லி:43 28/1
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3

மேல்


அளவிலாது (1)

அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் – வில்லி:11 4/3

மேல்


அளவிலே (4)

அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் – வில்லி:27 95/3
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4
கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே – வில்லி:30 32/1,2
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே
தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே – வில்லி:34 9/2,3

மேல்


அளவின் (2)

அந்தி படும் அ அளவின் ஆவி கவரேனேல் – வில்லி:41 179/3
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/2

மேல்


அளவினில் (2)

மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில்
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/2,3

மேல்


அளவு (16)

அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என – வில்லி:10 53/1
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும் – வில்லி:13 128/1
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் – வில்லி:14 55/3
கால் அளவு அல்லது கண்டிலன் வீமன் – வில்லி:14 55/4
அளவு இல் பெரும் பகு வாய் அதில் மதியின் – வில்லி:14 70/2
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல – வில்லி:44 72/1
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் – வில்லி:45 3/2
பொழிந்த வாளி ஓர் அளவு இல அவற்றையும் பொடி படுத்தினன் பார்த்தன் – வில்லி:46 49/2

மேல்


அளவும் (32)

யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும்
சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே – வில்லி:1 104/1,2
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் – வில்லி:1 112/3
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/3
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே – வில்லி:11 33/4
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் – வில்லி:11 80/4
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே – வில்லி:11 160/4
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த – வில்லி:12 71/3
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும்
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா – வில்லி:16 19/3,4
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/2
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் – வில்லி:27 125/3
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும்
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/1,2
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/2
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன – வில்லி:28 21/3
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/4
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும்
நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக – வில்லி:38 38/3,4
பால் நாள் அளவும் துயிலாமல் பாந்தள் துவசன்-தனக்கு உயிர் நண்பு – வில்லி:39 36/1
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன் – வில்லி:41 184/4
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான் – வில்லி:41 249/2
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ – வில்லி:41 253/1
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான் – வில்லி:43 32/2
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 41/4
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/2
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ – வில்லி:45 267/2
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் – வில்லி:46 13/1
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் – வில்லி:46 18/3
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் – வில்லி:46 52/2

மேல்


அளவே (1)

பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/1,2

மேல்


அளவையில் (4)

கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில்
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/3,4
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில்
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/1,2
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் – வில்லி:42 205/4

மேல்


அளவையின் (5)

தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் – வில்லி:1 7/4
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3
உன்னும் அ அளவையின் உருளை ஒன்றுடை – வில்லி:21 31/1
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல – வில்லி:46 47/1

மேல்


அளவோ (4)

துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ – வில்லி:12 113/4
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ – வில்லி:41 6/4
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1

மேல்


அளறும் (1)

சந்தன அளறும் வாச தண் பனிநீரும் வீசி – வில்லி:22 113/1

மேல்


அளாவி (1)

அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான் – வில்லி:14 69/1,2

மேல்


அளி (28)

துதை அளி செறி குழல் தோகை ஆயினாள் – வில்லி:1 78/3
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி – வில்லி:6 4/2
துதை அளி முரலும் வாச சோலையின் பொங்கர்-தோறும் – வில்லி:6 34/1
இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும் – வில்லி:7 9/1
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1
கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற – வில்லி:9 16/2
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட – வில்லி:11 38/3
தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற – வில்லி:11 90/3
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின் – வில்லி:12 13/3
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள – வில்லி:12 146/3
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான் – வில்லி:27 92/2
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் – வில்லி:27 114/1
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் – வில்லி:28 66/4
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் – வில்லி:28 66/4
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் – வில்லி:42 69/3
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய் – வில்லி:42 99/4
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/2
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1
பண் அக இசை அளி பாடு தண்டலை – வில்லி:45 133/1
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3

மேல்


அளிக்க (6)

ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/2
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் – வில்லி:3 85/3
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் – வில்லி:6 22/3
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/3
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய் – வில்லி:28 33/2

மேல்


அளிக்கப்பெற்ற (1)

இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற
பெரு முனி அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புற பேசுவானே – வில்லி:6 41/3,4

மேல்


அளிக்கவே (1)

இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே – வில்லி:11 178/4

மேல்


அளிக்கின்றான் (1)

அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் – வில்லி:27 232/4

மேல்


அளிக்கினும் (1)

வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4

மேல்


அளிக்கும் (6)

கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார – வில்லி:5 37/2
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான் – வில்லி:7 19/4
அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் – வில்லி:12 153/3,4
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும்
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் – வில்லி:29 63/3,4
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி – வில்லி:44 67/3

மேல்


அளிகள் (3)

சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள்
தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே – வில்லி:17 7/1,2
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


அளித்த (45)

தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம் – வில்லி:1 97/3
கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/1,2
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் – வில்லி:1 110/1
தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/2
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் – வில்லி:2 34/3
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/3
அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா – வில்லி:3 74/2
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/2
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ – வில்லி:4 52/1
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ – வில்லி:10 33/3
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/3
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் – வில்லி:11 178/2
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய் – வில்லி:12 54/1
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ – வில்லி:13 10/3
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் – வில்லி:14 83/3
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும் – வில்லி:19 1/2
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி – வில்லி:19 2/1
மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால் – வில்லி:27 43/1
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
தும்பையுற்று மிலைச்சி ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான் – வில்லி:29 48/4
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – வில்லி:29 66/2
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் – வில்லி:36 34/3
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/4
நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய – வில்லி:41 18/3
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் – வில்லி:41 168/4
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ – வில்லி:42 3/2
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/3
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன் மேல் ஏவி – வில்லி:43 18/2
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/2,3
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் – வில்லி:45 213/2
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/2
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2
பாதி மெய் நீலம் ஆகிய பவள பருப்பதம் விருப்புடன் அளித்த
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/1,2
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4

மேல்


அளித்தது (3)

விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
வினை அளித்தது என்று அணைதியேல் இன்பமும் விழைவுறும்படி துய்த்தி – வில்லி:2 34/2
பங்கயாசனன் வாசவற்கு அளித்தது வாசவன் பயில் போரில் – வில்லி:42 66/1

மேல்


அளித்ததுவும் (1)

வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2

மேல்


அளித்தருள் (3)

யானும் இனி பிறவாமல் அளித்தருள் ஈச என பரவா – வில்லி:31 19/3
ரகு குலத்தவன் இளவலும் நிசிசரர் இறை அளித்தருள் இளவலும் இருவரும் – வில்லி:41 86/1
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/4

மேல்


அளித்தருள (1)

அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா – வில்லி:46 249/4

மேல்


அளித்தருளும் (2)

உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2

மேல்


அளித்தல் (1)

அஞ்சல் என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன் – வில்லி:21 67/2

மேல்


அளித்தலும் (1)

அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான் – வில்லி:45 241/3

மேல்


அளித்தவர்-தம்மொடும் (1)

ஆன தம்பி அளித்தவர்-தம்மொடும்
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய் – வில்லி:46 233/3,4

மேல்


அளித்தவரை (1)

அழல் துன்றிய கானம் அளித்தவரை
கழல் வெம் சிலை வீர கடிந்திலையே – வில்லி:13 60/3,4

மேல்


அளித்தவன் (2)

நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார – வில்லி:2 22/1
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1

மேல்


அளித்தன (1)

சிலை பதாகை இவுளி தேர் செழும் கனல் அளித்தன
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/1,2

மேல்


அளித்தனர் (1)

ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் – வில்லி:27 216/3

மேல்


அளித்தனன் (2)

வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற – வில்லி:15 12/3
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/4

மேல்


அளித்தாய் (2)

அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய்
பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் – வில்லி:12 162/2,3
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய்
பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த – வில்லி:45 9/2,3

மேல்


அளித்தார் (1)

அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1

மேல்


அளித்தாள் (1)

அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள் – வில்லி:7 9/4

மேல்


அளித்தான் (17)

ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான்
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே – வில்லி:1 19/2,3
குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான் – வில்லி:1 23/4
தந்தை மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான் – வில்லி:1 30/4
அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/4
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான்
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் – வில்லி:1 112/2,3
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான்
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா – வில்லி:3 92/3,4
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான் – வில்லி:3 95/4
அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான்
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான் – வில்லி:3 128/3,4
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த – வில்லி:5 6/3
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ – வில்லி:10 33/3
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான் – வில்லி:14 65/4
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/4
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை – வில்லி:27 152/3
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான்
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றி பாண்டவர்க்கும் – வில்லி:27 219/2,3
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4

மேல்


அளித்தி (6)

தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/4
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ – வில்லி:11 166/1
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/3
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே – வில்லி:38 7/4
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன் – வில்லி:41 160/2

மேல்


அளித்திடவும் (2)

நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ – வில்லி:27 114/2
நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ – வில்லி:27 114/2

மேல்


அளித்திடுகின்றனை (1)

நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால் – வில்லி:41 220/3

மேல்


அளித்திடுதற்கு (1)

அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/2

மேல்


அளித்திடும் (1)

மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் – வில்லி:27 247/1

மேல்


அளித்திடுவன் (1)

துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி – வில்லி:14 15/3

மேல்


அளித்தியோ (1)

அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1

மேல்


அளித்திரோ (1)

ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/4

மேல்


அளித்திலனெனில் (1)

நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து – வில்லி:27 92/3

மேல்


அளித்திலேனெனின் (1)

கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப – வில்லி:27 238/3

மேல்


அளித்திலேனேல் (1)

தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் – வில்லி:46 119/2

மேல்


அளித்து (13)

இன்னமும் ஒருவனை இனிது அளித்து நாம் – வில்லி:1 82/2
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து
சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான் – வில்லி:3 39/3,4
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் – வில்லி:10 36/2
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர் – வில்லி:11 4/1
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் – வில்லி:11 4/3
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/2
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் – வில்லி:30 28/2
ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/3
கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார் – வில்லி:46 250/4

மேல்


அளித்தும் (1)

அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி – வில்லி:9 4/1

மேல்


அளித்துளான் (1)

கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4

மேல்


அளித்தே (1)

அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/4

மேல்


அளித்தோரும் (1)

அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை – வில்லி:33 4/1

மேல்


அளித்தோன் (4)

அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் திரு கரம் சென்று சேர்ந்ததுவே – வில்லி:10 138/4
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன்
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி – வில்லி:45 174/2,3

மேல்


அளிநின்ற (1)

அளிநின்ற மாலை புனை தங்கை அபிமனோடும் – வில்லி:23 17/3

மேல்


அளிப்பது (1)

ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4

மேல்


அளிப்பன் (5)

ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே – வில்லி:11 162/4
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/4
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன் – வில்லி:37 5/3
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/2

மேல்


அளிப்பாய் (2)

அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும் – வில்லி:27 233/3
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய்
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் – வில்லி:45 238/3,4

மேல்


அளிப்போன் (1)

அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன்
திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் – வில்லி:1 8/2,3

மேல்


அளியாய் (1)

வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2

மேல்


அளியால் (1)

வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/3

மேல்


அளியீரோ (1)

ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/4

மேல்


அளியுடன் (2)

அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/4
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2

மேல்


அளியொடும் (1)

அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் – வில்லி:27 95/3

மேல்


அளியோன் (1)

அள்ளினான் என கண்களால் அருந்தினான் அளியோன் – வில்லி:27 77/4

மேல்


அளை (6)

ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும் – வில்லி:2 73/3
மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் – வில்லி:21 66/2
சங்கு அளை பயில் வள நாடன் தண்டினால் – வில்லி:22 72/3
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை – வில்லி:42 163/1
கச்சு அளை புளக பார கன தனம் கலந்த தோளான் – வில்லி:42 163/4

மேல்


அளைந்த (2)

புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் – வில்லி:27 96/1

மேல்


அளைந்து (1)

ஆர குழம்பில் அளைந்து ஆரம் அணிந்து விம்மும் – வில்லி:2 54/1

மேல்


அளையும் (2)

அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர் – வில்லி:22 25/3

மேல்


அற்ப (3)

அற்ப வாழ்வுடை அம்போருகத்தர் தம் – வில்லி:13 34/3
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும் – வில்லி:14 22/3
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3

மேல்


அற்பம் (2)

அற்பம் என்ன அமராவதியையே – வில்லி:3 110/4
அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல் – வில்லி:16 57/3

மேல்


அற்பமும் (1)

நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை – வில்லி:18 19/2

மேல்


அற்பின் (1)

அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான் – வில்லி:3 33/2

மேல்


அற்பு (1)

அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1

மேல்


அற்புத (5)

அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/3
அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே – வில்லி:27 191/1
நாரண அற்புத வானவருக்கு ஒரு நாயக நின் பணியும் – வில்லி:31 17/3
அற்புத படைகள் வல்லாய் அபிமனே அமரர் ஊரும் – வில்லி:41 166/3
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/4

மேல்


அற்புதன் (2)

முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – வில்லி:3 130/4
மாயவன் அற்புதன் நாதன் கண்ணன் வையம் – வில்லி:14 123/1

மேல்


அற்ற (38)

நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும் – வில்லி:2 53/3
அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால் – வில்லி:3 79/2
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1
மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம் – வில்லி:11 23/2
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் – வில்லி:14 125/3
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் – வில்லி:26 5/3
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
கலக்கம் அற்ற வெம் கார்முகத்தார் சிலர் – வில்லி:29 28/2
இலக்கம் அற்ற படை இலக்கு ஆகவே – வில்லி:29 28/4
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை – வில்லி:29 31/3
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் – வில்லி:34 20/2
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புக துள்ளவும் – வில்லி:36 7/1
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும் – வில்லி:36 21/3
பூட்டு அற்ற வில்லின் மிசை சோரி புனலின் வீரர் – வில்லி:36 35/1
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம் – வில்லி:36 35/2
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று – வில்லி:37 17/1
அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும் – வில்லி:39 22/1
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே – வில்லி:40 33/3
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே – வில்லி:40 33/3
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/4
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் – வில்லி:40 64/4
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/4
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய் – வில்லி:42 23/2
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
இலக்கம் அற்ற வெம் கணைகளால் இருவரும் எதிரெதிர் அமர் ஆடி – வில்லி:42 137/1
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி – வில்லி:45 82/4
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் – வில்லி:45 198/1
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/4
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் – வில்லி:46 5/3
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் – வில்லி:46 54/3,4

மேல்


அற்றது (7)

வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் – வில்லி:12 164/3
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே – வில்லி:22 94/4
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் – வில்லி:33 23/2
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் – வில்லி:41 90/3
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4

மேல்


அற்றதும் (2)

பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை – வில்லி:45 229/3
வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை – வில்லி:46 28/1

மேல்


அற்றம் (1)

உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா – வில்லி:3 128/1

மேல்


அற்றவர் (4)

சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ – வில்லி:27 123/4
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால் – வில்லி:41 171/3
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4
ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்_ஐவர் – வில்லி:42 120/1

மேல்


அற்றவருக்கு (1)

அந்தமும் ஆதியும் அற்றவருக்கு அம் – வில்லி:14 57/1

மேல்


அற்றவன் (2)

நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன்
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/1,2
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் – வில்லி:41 230/2

மேல்


அற்றன (12)

கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி – வில்லி:11 81/2
அற்றன குறைகள் எல்லாம் அவயவம் பொருந்தி மீண்டும் – வில்லி:13 91/1
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே – வில்லி:31 25/1,2
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும் – வில்லி:33 15/3
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும் – வில்லி:33 15/3
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய் – வில்லி:33 19/1
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் – வில்லி:41 90/3
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள் – வில்லி:42 76/2
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி – வில்லி:42 81/1
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/2

மேல்


அற்றனள் (1)

அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன் – வில்லி:2 69/1

மேல்


அற்றஅற்ற (1)

அற்றஅற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர் அடையவே – வில்லி:41 31/4

மேல்


அற்றாரே (1)

சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே – வில்லி:14 1/4

மேல்


அற்றான் (1)

மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/4

மேல்


அற்றிட (2)

துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை – வில்லி:41 89/1
இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும் – வில்லி:45 202/2

மேல்


அற்றிடவே (1)

ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4

மேல்


அற்றிடும்வகை (1)

அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4

மேல்


அற்று (68)

இன்பம் அற்று அநேக நாள் இருத்தி என்னவே – வில்லி:1 73/4
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4
காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண – வில்லி:2 17/1
இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி – வில்லி:2 51/2
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று
அல் படும் இருள் புலர் அலரி ஆயினான் – வில்லி:3 13/3,4
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்-பால் கனல் பயந்தோன் – வில்லி:3 92/1
அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும் – வில்லி:3 124/3
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/1,2
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் – வில்லி:10 34/3
அற்று மேதகு நிறத்தன கவினுடை அவயவத்தன ஆகி – வில்லி:11 80/2
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான் – வில்லி:11 283/2
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ – வில்லி:16 60/4
அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள – வில்லி:22 64/2
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின் – வில்லி:26 3/1
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/4
வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு – வில்லி:29 28/1
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் – வில்லி:29 70/3
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் – வில்லி:30 23/1
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1
குடல் அற்று விழும்படி குத்துதலான் – வில்லி:32 8/2
ஆறு அம்பினில் அற்று அரவ துவசம் – வில்லி:32 19/1
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று – வில்லி:32 20/1
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் – வில்லி:33 15/1
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் – வில்லி:34 27/1
சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே – வில்லி:36 35/4
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் – வில்லி:37 38/2
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/1,2
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே – வில்லி:40 62/4
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே – வில்லி:41 28/4
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2
சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட – வில்லி:42 22/3
மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/1,2
அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும் – வில்லி:42 150/3
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று – வில்லி:43 15/3
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/3
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே – வில்லி:44 60/4
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற – வில்லி:46 54/2,3
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2

மேல்


அற்றே (1)

சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே – வில்லி:36 35/4

மேல்


அற்றை (11)

அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக அற்றை
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 77/1,2
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் – வில்லி:7 62/1
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை
திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார் – வில்லி:13 98/2,3
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும் – வில்லி:21 52/1
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/2
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே – வில்லி:29 10/3
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் – வில்லி:45 2/1
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் – வில்லி:46 13/1
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3

மேல்


அற்றைக்கும் (1)

அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே – வில்லி:27 42/4

மேல்


அற்றோ (2)

நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/2,3
குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/2,3

மேல்


அற்றோர் (1)

அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/3

மேல்


அற (152)

சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் – வில்லி:1 69/3
அற பயன் என்னுமாறு அறிவு இலா எமை – வில்லி:1 80/1
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள் – வில்லி:2 84/3
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும் – வில்லி:3 30/3
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி – வில்லி:3 95/1
உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா – வில்லி:3 128/1
ஏசு அற உரைத்தனள் இனிமை கூரவே – வில்லி:4 21/4
நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற
புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும் – வில்லி:4 28/1,2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் – வில்லி:4 45/4
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே – வில்லி:4 48/2
தொடங்கியும் தொடக்கம் தொட்டு துகள் அற வளர்ந்தும் மீள – வில்லி:5 19/1
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் – வில்லி:5 53/1
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் – வில்லி:6 1/1
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி – வில்லி:6 40/3
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே – வில்லி:7 2/2
மதனலீலையில் பழுது அற வழிபடும் பாவை – வில்லி:7 61/1
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/3
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி – வில்லி:9 25/3
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் – வில்லி:9 34/1
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/2
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4
மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே – வில்லி:10 69/4
சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம் – வில்லி:10 79/3
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் – வில்லி:10 91/3
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் – வில்லி:10 136/4
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் – வில்லி:11 23/3
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் – வில்லி:11 23/4
அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல் – வில்லி:11 65/3
நிரந்தரம் அநேக நாள் நினைவு வேறு அற
உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம் – வில்லி:12 46/1,2
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/3,4
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே – வில்லி:12 104/2
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே – வில்லி:12 104/2
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா – வில்லி:12 105/3
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
அழிவு அற ஒழிவு அற அமர்ந்த சோதியன் – வில்லி:12 123/3
அழிவு அற ஒழிவு அற அமர்ந்த சோதியன் – வில்லி:12 123/3
கற்றவர் கலைகள் யாவும் கசடு அற கற்பித்தோர்கள் – வில்லி:13 12/1
தங்கள் நாடும் கவர தரிப்பு அற
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ – வில்லி:13 50/2,3
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி – வில்லி:14 15/3
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/4
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/4
புக்கனன் பருகலுற்றான் பொலிவு அற புலர்ந்த நாவான் – வில்லி:16 23/4
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை – வில்லி:16 32/2
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் – வில்லி:16 46/1
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் – வில்லி:16 54/1
கற்பது ஏது-கொல் கசடு அற கற்பதே கல்வி – வில்லி:16 57/2
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை – வில்லி:16 59/1
கண்டு நின்று அற பெரும் கடவுள் வாயுவின் – வில்லி:16 62/1
தீது அற கானிடை செறிந்த ஐவரும் – வில்லி:16 69/1
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி – வில்லி:19 2/1
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப – வில்லி:19 4/2
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் – வில்லி:21 48/4
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் – வில்லி:21 61/1
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் – வில்லி:21 61/3
பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி – வில்லி:22 67/2
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச – வில்லி:22 87/3
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி – வில்லி:25 8/2
பற்று அற துணிந்து சொன்னான் பாண்டவர் சகாயன் ஆனான் – வில்லி:25 12/4
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் – வில்லி:26 1/1,2
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே – வில்லி:26 9/4
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:27 12/3
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர் – வில்லி:27 89/1
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே – வில்லி:27 198/4
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் – வில்லி:27 253/3
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:28 12/3
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/2
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர – வில்லி:34 6/2
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான் – வில்லி:37 21/2
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே – வில்லி:39 21/3
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ – வில்லி:40 23/1,2
அனத்தம் விளைந்து நாணொடு வில் அற துணியுண்டது ஆகவமுன் – வில்லி:40 24/2
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/4
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் – வில்லி:41 15/2
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/3
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/2
முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த – வில்லி:41 96/2
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/2
பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா – வில்லி:41 116/4
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும் – வில்லி:41 147/1
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி – வில்லி:41 154/2
தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால் – வில்லி:41 187/2
சரிந்தவர் சரிவு அற தாங்கும் நாயகன் – வில்லி:41 194/1
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால் – வில்லி:41 207/3
தீங்கு அற புரிதரு செயலும் யாவுமே – வில்லி:41 209/4
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன் – வில்லி:42 13/2
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த – வில்லி:42 68/1
ஆவி கன்னம் அறை கணையால் அற
பாவி கன்னன் பதைக்க வென்று ஏகினான் – வில்லி:42 152/2,3
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும் – வில்லி:42 160/1
பார் ஆழி அவலம் அற பாண்டவர்-தம் இடர் தீர பார்த்தன் வாழ – வில்லி:42 164/1
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க – வில்லி:42 211/3
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும் – வில்லி:43 26/1
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று – வில்லி:43 26/3
பேர் அறன் மைந்தன் நாவின் பிழை அற பேசுவானே – வில்லி:43 26/4
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/1,2
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின – வில்லி:44 32/2
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின – வில்லி:44 32/3
பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே – வில்லி:44 52/1
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற – வில்லி:45 99/2
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே – வில்லி:45 133/4
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற – வில்லி:45 154/1,2
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற
முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/3,4
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/4
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் – வில்லி:46 29/2
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் – வில்லி:46 195/2
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/2

மேல்


அறங்கள் (3)

நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – வில்லி:11 154/2
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து – வில்லி:15 6/3
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால் – வில்லி:43 25/2

மேல்


அறத்தின் (26)

அறத்தின் மைந்தனுக்கு ஆங்கு ஒரு நாள் அவை – வில்லி:3 111/1
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/4
அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும் – வில்லி:6 30/1
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில் – வில்லி:6 39/3
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு – வில்லி:10 96/3
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் – வில்லி:17 9/2
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று – வில்லி:17 13/3
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன் – வில்லி:20 8/1
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான் – வில்லி:23 13/4
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின் – வில்லி:26 3/1
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் – வில்லி:45 8/4
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் – வில்லி:46 46/1
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல – வில்லி:46 58/1
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் – வில்லி:46 174/1
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-தனை – வில்லி:46 250/1

மேல்


அறத்தினது (1)

அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/3

மேல்


அறத்தினால் (1)

அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4

மேல்


அறத்தினில் (1)

பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான் – வில்லி:26 11/4

மேல்


அறத்தினின் (1)

நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும் – வில்லி:26 11/1

மேல்


அறத்தினின்-நின்று (1)

என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் – வில்லி:26 11/3

மேல்


அறத்தினை (1)

மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2

மேல்


அறத்து (3)

அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால் – வில்லி:4 22/2
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர் – வில்லி:11 110/2
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2

மேல்


அறத்துக்கு (1)

விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4

மேல்


அறத்தொடு (1)

அறத்தொடு பகைக்கும் நெஞ்சர் பிலத்தினும் அகன்ற வாயர் – வில்லி:14 87/2

மேல்


அறத்தோன்-தன்னை (1)

அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/3

மேல்


அறநெறியே (1)

கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார் – வில்லி:46 250/4

மேல்


அறம் (29)

அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/4
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான் – வில்லி:3 33/2
இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும் – வில்லி:7 13/1
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் – வில்லி:11 4/3
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல் – வில்லி:11 40/1
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன – வில்லி:11 52/3
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான் – வில்லி:11 101/3
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி – வில்லி:11 199/1
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/3
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும் – வில்லி:13 85/3
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் – வில்லி:15 20/4
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி – வில்லி:27 4/1
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே – வில்லி:36 15/1
அறம் மிக்க சொல் குண்டலபோசன் அனாதியக்கன் – வில்லி:36 30/1
அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி நீயும் – வில்லி:36 32/1
அறம் தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கும் அபிமற்குமே – வில்லி:40 83/1
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு – வில்லி:41 200/3
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/3
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/4
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1

மேல்


அறமது (1)

வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


அறமும் (6)

மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் – வில்லி:11 191/2
வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் – வில்லி:18 16/1
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் – வில்லி:27 128/3
அறமும் பொன்றும் நின்னோடு ஐயா அந்தோ அந்தோ – வில்லி:38 40/4

மேல்


அறமே (2)

ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே
சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி – வில்லி:1 2/1,2
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால் – வில்லி:27 20/3

மேல்


அறமேயோ (1)

வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4

மேல்


அறமோ (1)

மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/2,3

மேல்


அறல் (6)

இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா – வில்லி:8 10/4
வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள – வில்லி:11 112/3
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் – வில்லி:12 65/3
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் – வில்லி:16 50/4

மேல்


அறலின் (2)

அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும் – வில்லி:16 31/2
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1

மேல்


அறவும் (4)

ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும்
சேம கவசம் சிதைவுற்றிடவும் – வில்லி:32 18/1,2
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும்
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/2,3

மேல்


அறவே (4)

ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
தந்தாவள சேனை தரிப்பு அறவே
தம் தாவளம் உற்றன சாயுறவே – வில்லி:32 9/3,4
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று – வில்லி:37 17/1
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/4

மேல்


அறவோன் (1)

அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/4

மேல்


அறன் (46)

வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் – வில்லி:3 121/3
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி – வில்லி:5 91/3
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி – வில்லி:7 1/2
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு – வில்லி:7 83/3
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/3
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன்
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/3,4
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா – வில்லி:10 110/4
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி – வில்லி:11 199/1
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2
பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து அருள் – வில்லி:12 7/3
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு – வில்லி:12 18/1
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம் – வில்லி:16 18/3
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை – வில்லி:16 48/2
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை – வில்லி:22 114/1
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும் – வில்லி:23 18/1
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும் – வில்லி:26 4/3
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/3
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
அதிர்வார்கள் அதிர்-மின்கள் அதிர பொரும் போரில் அறன் மைந்தனோடு – வில்லி:40 91/1
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும் – வில்லி:41 185/4
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் – வில்லி:41 188/2
என்று அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு – வில்லி:42 100/1
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/3
பேர் அறன் மைந்தன் நாவின் பிழை அற பேசுவானே – வில்லி:43 26/4
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே – வில்லி:44 51/3
அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை – வில்லி:44 76/1
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த – வில்லி:46 150/1

மேல்


அறனார் (1)

வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1

மேல்


அறனால் (1)

அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த – வில்லி:16 38/1

மேல்


அறனின் (4)

அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/3
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/2
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1

மேல்


அறனுடன் (1)

அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1

மேல்


அறனுடை (2)

தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2

மேல்


அறனும் (1)

இரும் தனம் படைத்த மாக்கள் இன்பமும் அறனும் அஞ்சார் – வில்லி:36 11/1

மேல்


அறா (7)

வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் – வில்லி:6 32/2
தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர் – வில்லி:11 106/3
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த – வில்லி:12 55/1
சுணங்கு அறா முலை தோகையை வார் குழல் – வில்லி:12 172/3
தாமரை வளையம் வண் தாது அறா மலர் – வில்லி:21 23/2
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/3,4

மேல்


அறாத (6)

வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/3
வண்டு அறாத மலர் குழல் வல்லியை – வில்லி:21 87/1
சுற்று அறாத வில்லினன் தொடை மிடைந்த தூணியன் – வில்லி:38 6/1
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப – வில்லி:45 158/1
முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/4
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன் – வில்லி:46 92/1

மேல்


அறாது (2)

மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/3,4
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் – வில்லி:39 37/4

மேல்


அறாதே (1)

ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே – வில்லி:11 33/4

மேல்


அறான் (1)

இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி – வில்லி:22 95/2

மேல்


அறி (3)

தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் – வில்லி:1 7/4
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி – வில்லி:6 9/1
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/2

மேல்


அறி-மின்கள் (1)

ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள்
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/2,3

மேல்


அறிகிலன் (1)

இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3

மேல்


அறிகிலாதான் (1)

அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/4

மேல்


அறிகிலீரே (1)

அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4

மேல்


அறிகிலேன் (2)

எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2

மேல்


அறிகிற்றி (1)

கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி – வில்லி:2 32/1,2

மேல்


அறிகுதி (1)

சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான் – வில்லி:42 97/4

மேல்


அறிகுவது (1)

கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4

மேல்


அறிகுவம் (1)

முற்று அறிகுவம் என முன்னும் சிந்தையான் – வில்லி:12 49/2

மேல்


அறிஞர் (5)

அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார் – வில்லி:29 4/1
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/2
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் – வில்லி:41 171/4
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/3
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/3

மேல்


அறிஞர்க்கு (1)

ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல் – வில்லி:13 88/1

மேல்


அறிஞன் (1)

அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக – வில்லி:42 165/1

மேல்


அறிதி (4)

அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று – வில்லி:3 44/3
காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே – வில்லி:4 20/4
இ நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ – வில்லி:22 50/2
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/2

மேல்


அறிதியே (1)

உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே
மறு இல் அந்தணாளன் யானும் மன்னன் நீயும் வாசவன் – வில்லி:3 80/2,3

மேல்


அறிதிர் (1)

ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4

மேல்


அறிதும் (3)

ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று – வில்லி:10 128/3
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் – வில்லி:22 106/3

மேல்


அறிதுயில் (1)

போகியின் அறிதுயில் புரியும் நான்மறை – வில்லி:41 191/3

மேல்


அறிதுயிலும் (1)

பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் – வில்லி:42 164/2

மேல்


அறிந்த (1)

பார் அறிந்த பழிக்கு உட்படாத நின் – வில்லி:42 145/1

மேல்


அறிந்ததோ (1)

அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை – வில்லி:5 29/3

மேல்


அறிந்தருள் (1)

ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் – வில்லி:3 120/4

மேல்


அறிந்தருளி (1)

அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/3

மேல்


அறிந்தவர் (5)

விதிமுறை அறிந்தவர் வேள்விக்கு ஏற்பன – வில்லி:10 99/3
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/4
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில் – வில்லி:16 45/3
அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார் – வில்லி:29 4/1
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ – வில்லி:42 145/4

மேல்


அறிந்தவர்க்கு (1)

அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4

மேல்


அறிந்தன (1)

அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் – வில்லி:41 201/3

மேல்


அறிந்தனன் (1)

மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே – வில்லி:4 3/4

மேல்


அறிந்தார் (1)

அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/4

மேல்


அறிந்தான் (2)

தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/4
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான்
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும் – வில்லி:29 65/2,3

மேல்


அறிந்திடின் (1)

அறிந்திடின் மீண்டும் இவ்வாறு அரணியம் அடைதிர் என்றான் – வில்லி:11 276/2

மேல்


அறிந்திடுதும் (2)

பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான் – வில்லி:37 19/2

மேல்


அறிந்திலரால் (1)

இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே – வில்லி:45 211/4

மேல்


அறிந்திலள் (1)

கள்ள வஞ்சனை அறிந்திலள் கற்புடை கன்னி – வில்லி:7 58/4

மேல்


அறிந்திலனே (1)

தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் – வில்லி:41 142/4

மேல்


அறிந்திலேமே (1)

அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே – வில்லி:45 264/4

மேல்


அறிந்திலேன் (2)

என் பெரும் தவ பயன் என்று அறிந்திலேன்
மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால் – வில்லி:21 65/1,2
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே – வில்லி:45 266/4

மேல்


அறிந்திலேனே (1)

ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4

மேல்


அறிந்திலை (1)

அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3

மேல்


அறிந்து (43)

எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/2
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள் – வில்லி:1 125/2
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் – வில்லி:3 14/2
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் – வில்லி:3 121/3
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து – வில்லி:11 271/3
புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே – வில்லி:12 46/4
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் – வில்லி:13 129/1
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர் என அறிந்து
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய் – வில்லி:16 21/2,3
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை – வில்லி:16 59/1
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் – வில்லி:22 30/3
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி – வில்லி:25 7/1
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் – வில்லி:26 4/1
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் – வில்லி:27 36/1
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/2
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த – வில்லி:27 97/2,3
சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் நோக்கார் – வில்லி:27 141/2
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/4
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம் – வில்லி:28 29/1
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
கற்ற சாரி ஓடும் அ கணக்கு அறிந்து புகழுவார் – வில்லி:40 33/2
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
அந்தி வான் நிறத்தவன் அறிந்து முன்னமே – வில்லி:41 208/2
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் – வில்லி:42 36/2
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
போர் அறிந்து பொருக என்றான் நெடும் – வில்லி:42 145/3
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் – வில்லி:42 158/4
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/4
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் – வில்லி:45 15/2
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/2
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே – வில்லி:45 262/4
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே – வில்லி:46 205/4

மேல்


அறிந்துகொண்டு (1)

போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2

மேல்


அறிந்தும் (5)

பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் – வில்லி:16 31/3
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் – வில்லி:27 45/4
போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ – வில்லி:27 219/4
நேர் அறிந்தும் பொர நெஞ்சு இயையுமோ – வில்லி:42 145/2

மேல்


அறிந்துழி (1)

அமர நின்றது அறிந்துழி அம்பையை – வில்லி:1 133/2

மேல்


அறிந்தே (3)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே – வில்லி:5 81/4
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று – வில்லி:27 37/1

மேல்


அறிந்தோம் (1)

நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4

மேல்


அறிந்தோரும் (1)

மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும்
பாதகத்தில் ஒன்று என்னவே முன்னமே பலபட பழித்திட்டார் – வில்லி:11 66/1,2

மேல்


அறிபவர் (1)

ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1

மேல்


அறிய (17)

ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/2
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ – வில்லி:12 23/4
பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/4
ஆழ் துயர் திரௌபதிக்கு அறிய கூறினார் – வில்லி:16 69/4
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ – வில்லி:23 11/4
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் – வில்லி:27 38/4
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் – வில்லி:27 148/2
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/4
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றி பாண்டவர்க்கும் – வில்லி:27 219/3
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/3,4
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே – வில்லி:41 239/4
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/3
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1

மேல்


அறியமாட்டான் (1)

வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான்
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி – வில்லி:27 153/2,3

மேல்


அறியலாம் (1)

சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று – வில்லி:24 2/3

மேல்


அறியவே (1)

அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4

மேல்


அறியா (3)

உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா – வில்லி:14 27/3
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த – வில்லி:22 87/1
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/4

மேல்


அறியாதவன் (1)

தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4

மேல்


அறியாதார் (2)

அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4

மேல்


அறியாது (1)

இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் – வில்லி:3 41/3

மேல்


அறியாமல் (9)

உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து – வில்லி:14 126/1
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ – வில்லி:41 227/1
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட – வில்லி:42 168/2
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4

மேல்


அறியாமையின் (1)

உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1

மேல்


அறியாய்-கொல் (1)

முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2

மேல்


அறியார் (3)

திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார்
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/3,4
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் – வில்லி:41 244/1
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2

மேல்


அறியாவகை (2)

கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/2,3

மேல்


அறியாவண்ணம் (3)

ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள் – வில்லி:11 275/3
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி – வில்லி:42 176/3

மேல்


அறியான் (4)

ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த – வில்லி:3 42/2
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் – வில்லி:27 233/4
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று – வில்லி:46 12/2

மேல்


அறியின் (2)

அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின்
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/2,3

மேல்


அறியீர்-கொலோ (1)

கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ – வில்லி:12 14/4

மேல்


அறியும் (2)

மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே – வில்லி:6 43/4
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1

மேல்


அறியும்படி (1)

அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால் – வில்லி:41 232/2

மேல்


அறியுமா (1)

புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார் – வில்லி:7 71/3

மேல்


அறியேம் (1)

அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம்
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல் – வில்லி:41 172/2,3

மேல்


அறியேன் (2)

அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1
ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால் – வில்லி:45 240/1,2

மேல்


அறியொணா (1)

அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4

மேல்


அறியோம் (1)

விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3

மேல்


அறிவது (1)

ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1

மேல்


அறிவரோ (1)

அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/2,3

மேல்


அறிவன் (1)

எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2

மேல்


அறிவன்-தன்னை (2)

தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான் – வில்லி:29 2/2
அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார் – வில்லி:29 4/1

மேல்


அறிவனை (1)

அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே – வில்லி:27 178/4

மேல்


அறிவனோ (1)

தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4

மேல்


அறிவாகவே (1)

அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல் – வில்லி:11 65/3

மேல்


அறிவார் (3)

ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர் – வில்லி:1 127/2
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும் – வில்லி:7 21/3
பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான் – வில்லி:14 14/4

மேல்


அறிவால் (2)

பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் – வில்லி:5 38/1
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி – வில்லி:11 240/1

மேல்


அறிவான் (1)

மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று – வில்லி:27 35/1

மேல்


அறிவானும் (1)

ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/3

மேல்


அறிவித்து (1)

மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் – வில்லி:42 171/2

மேல்


அறிவிப்பானும் (1)

ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும்
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/3,4

மேல்


அறிவியாது (1)

அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று – வில்லி:25 7/2

மேல்


அறிவில் (1)

குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள் – வில்லி:21 58/1

மேல்


அறிவிலாமை (1)

அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/4

மேல்


அறிவிலார் (1)

ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/2

மேல்


அறிவிலி (1)

ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4

மேல்


அறிவிலீர்காள் (1)

அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள்
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/2,3

மேல்


அறிவிலேன் (1)

அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது – வில்லி:1 3/3

மேல்


அறிவின் (1)

அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/3

மேல்


அறிவு (14)

சிசுக்களின் அறிவு இலா சிந்தை செய்தவர் – வில்லி:1 71/3
அற பயன் என்னுமாறு அறிவு இலா எமை – வில்லி:1 80/1
விடத்திலே அழிந்து அறிவு ஒழிந்த வீமனை – வில்லி:3 11/1
அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை – வில்லி:7 72/1
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் – வில்லி:12 49/4
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த – வில்லி:12 66/1
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி – வில்லி:13 86/2
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா – வில்லி:13 151/3
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய – வில்லி:16 4/2
தொடர்ந்தனன் அறிவு இலா சோரன்-தானுமே – வில்லி:21 28/4
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/3

மேல்


அறிவுடன் (1)

அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் – வில்லி:41 50/3

மேல்


அறிவுடை (2)

அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும் – வில்லி:21 52/1
அறிவுடை விசயற்கு இந்த அந்தணன் தழலில் வீழாது – வில்லி:41 149/3

மேல்


அறிவுடையான் (1)

அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான் – வில்லி:14 65/4

மேல்


அறிவுடையோர் (1)

ஆண்டு இருந்த அவை நீங்கி அறிவுடையோர் இருவோரும் – வில்லி:27 39/1

மேல்


அறிவும் (4)

அறிவும் வாய்மையும் தூய்மையும் அன்பும் இன் அருளும் – வில்லி:14 44/1
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/4
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் – வில்லி:38 40/3
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் – வில்லி:43 22/2

மேல்


அறிவுறா (3)

வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால் ஒரு தூண் – வில்லி:3 123/1
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர் – வில்லி:16 67/2
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1

மேல்


அறிவுறாது (2)

உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
விழுந்தமை அறிவுறாது மீளவும் நகுலன்-தன்னை – வில்லி:16 24/2

மேல்


அறிவுறாமல் (3)

அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல்
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/1,2
அந்தரம் அறிவுறாமல் அதிசயித்து உவகை கூர – வில்லி:10 89/2
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல் – வில்லி:46 124/4

மேல்


அறிவுறாவகை (1)

ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர் – வில்லி:24 10/1

மேல்


அறிவுறாவண்ணம் (2)

வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம்
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் – வில்லி:1 25/3,4
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் – வில்லி:21 49/3

மேல்


அறிவுறுத்து (1)

அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய் – வில்லி:41 163/2

மேல்


அறிவேன் (1)

ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக – வில்லி:27 30/3

மேல்


அறிவையே (1)

எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா – வில்லி:28 53/2,3

மேல்


அறிவோ (1)

செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் – வில்லி:41 226/2,3

மேல்


அறிவோம் (1)

நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் – வில்லி:12 76/4

மேல்


அறிவோர் (5)

புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் – வில்லி:3 54/1
புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் – வில்லி:3 54/1
புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர்
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/1,2
நூல் அளவாகிய நுண் அறிவோர் போல் – வில்லி:14 55/2
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா – வில்லி:42 64/4

மேல்


அறிவோன் (1)

உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4

மேல்


அறு (53)

சொன்ன பாவலன் துகள் அறு சுகன் திரு தாதை – வில்லி:1 3/2
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு – வில்லி:1 38/3
வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர் – வில்லி:1 56/1
பழுது அறு மக பல பயந்த மங்கையர் – வில்லி:1 56/3
மை அறு சுபலன் கன்னி வயினிடை கருப்பம் சேர – வில்லி:2 70/1
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும் – வில்லி:2 86/3
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் – வில்லி:2 86/4
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் – வில்லி:4 45/4
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
பழுது அறு கன்னி-தன்னை பாண்டவர் ஐவருக்கும் – வில்லி:5 72/3
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர் – வில்லி:6 28/1
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான் – வில்லி:10 107/4
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/3
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா – வில்லி:10 110/4
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
தீது அறு பரி சில செல்வன் பாசறை – வில்லி:11 120/3
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி – வில்லி:11 209/2
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம – வில்லி:11 282/2
சுற்றும் மொய்த்தனர் தோம் அறு கேண்மையார் – வில்லி:12 5/4
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து – வில்லி:12 70/1
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா – வில்லி:12 70/3
பழுது அறு மொழி சில பகர்ந்து தேற்றினான் – வில்லி:12 123/4
நவை அறு திறலுடை நகு சரம் உகையா – வில்லி:13 132/2
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் – வில்லி:16 14/2
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் – வில்லி:19 14/2
பழுது அறு நாவினான் பகரும் வேலையில் – வில்லி:22 84/2
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி – வில்லி:22 131/3
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் – வில்லி:27 146/1
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி – வில்லி:27 167/1
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே – வில்லி:28 47/4
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும் – வில்லி:28 66/1
அயின்று முக்குணங்களோடும் அறு வகை படைகளோடும் – வில்லி:29 3/2
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் – வில்லி:30 31/2
துகள் அறு கேள்வி வேள்வி துரோண ஆசிரியன் செய்த – வில்லி:39 2/3
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் – வில்லி:41 5/1
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன் – வில்லி:41 205/1
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3
துருத்தனும் வளைத்தனன் நெடிய கால் சிலை தொடுத்தனன் இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே – வில்லி:42 197/4
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே – வில்லி:44 22/4
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/2
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் – வில்லி:46 209/4
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – வில்லி:46 227/4

மேல்


அறுக்க (1)

பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – வில்லி:10 85/2

மேல்


அறுக்கும் (2)

பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப – வில்லி:25 9/3
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான் – வில்லி:41 169/4

மேல்


அறுகால் (1)

ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் – வில்லி:46 141/1

மேல்


அறுகாலின் (1)

பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/4

மேல்


அறுகு (1)

சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3

மேல்


அறுகுறை (1)

ஆடின அறுகுறை அலகைகளுடன் நின்று – வில்லி:13 141/1

மேல்


அறுகே (1)

தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் – வில்லி:12 115/1

மேல்


அறுத்த (2)

குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/3
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே – வில்லி:38 10/4

மேல்


அறுத்தான் (11)

அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான்
சித்திரம் எனும்படி திகைத்தனன் விராடன் – வில்லி:29 56/2,3
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் – வில்லி:40 78/2
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/4
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/3
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/4
ஒன்னார் முனை தடிந்தோன் ஓர் அம்பினால் அறுத்தான் – வில்லி:45 176/4

மேல்


அறுத்திட்டு (1)

சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் – வில்லி:40 14/2,3

மேல்


அறுத்திடவும் (1)

இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/2

மேல்


அறுத்து (7)

நின்னுடன் அமர் செய்து நின் வில் நாண் அறுத்து
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன் – வில்லி:12 127/1,2
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர் – வில்லி:13 70/1
பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/3,4
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/2,3
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான் – வில்லி:46 43/4

மேல்


அறுத்துஅறுத்து (2)

அ படை தொகைகள் எல்லாம் அறுத்துஅறுத்து அவர்கள் தம்தம் – வில்லி:14 106/1
அம்பு அடைய அம்பால் அறுத்துஅறுத்து வீழ்த்தினனே – வில்லி:45 170/4

மேல்


அறுத்தே (1)

முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/4

மேல்


அறுதி (1)

காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று – வில்லி:24 16/1

மேல்


அறுதியாக (1)

அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் – வில்லி:46 46/1

மேல்


அறுதியிட்டனன் (1)

அமர்க்கு நென்னல் உலூக நாமனொடு அறுதியிட்டனன் அரவு இனம் – வில்லி:26 13/3

மேல்


அறுபத்தொர் (1)

நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3

மேல்


அறுபது (1)

நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2

மேல்


அறும் (6)

ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான் – வில்லி:3 14/4
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற – வில்லி:11 72/3
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3
தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர் – வில்லி:13 38/2
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1
பாரதம் இன்றே பற்று அறும் என்றார் – வில்லி:42 94/4

மேல்


அறும்படி (3)

தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் – வில்லி:34 8/4
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ – வில்லி:42 110/3
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான் – வில்லி:44 41/2

மேல்


அறுமடங்கு (1)

ஆறு போரினும் பட்ட பேரினும் அறுமடங்கு பேர் அன்று பட்டதே – வில்லி:35 8/4

மேல்


அறுமா (1)

பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4

மேல்


அறுமுக (1)

அரசர் யாவரும் அறுமுக கடவுள் என்று அயிர்ப்ப – வில்லி:1 33/3

மேல்


அறுவதோ (1)

கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2

மேல்


அறுவரும் (2)

அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே – வில்லி:18 22/1

மேல்


அறுவரை (2)

பின்னரும் அறுவரை பெற்ற தாய் மனம் – வில்லி:1 55/1
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/4

மேல்


அறுவரையும் (1)

அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள் – வில்லி:27 217/1

மேல்


அறுவோருளும் (1)

அரிதில் பயந்த அறுவோருளும் ஆண்மை-தன்னால் – வில்லி:7 89/1

மேல்


அறை (12)

அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும் – வில்லி:7 2/1
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் – வில்லி:11 112/1
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் – வில்லி:11 112/2
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா – வில்லி:23 10/1
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் – வில்லி:27 190/2
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே – வில்லி:41 128/4
ஆவி கன்னம் அறை கணையால் அற – வில்லி:42 152/2
அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே – வில்லி:45 117/4
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும் – வில்லி:46 40/1

மேல்


அறைகின்றான் (1)

அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/4

மேல்


அறைகூவ (1)

வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே – வில்லி:41 8/4

மேல்


அறைகூவி (4)

காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் – வில்லி:40 6/4
பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/4
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும் – வில்லி:42 44/1,2
கூவினார் அறைகூவி பொருது இளைத்து – வில்லி:42 149/3

மேல்


அறைதர (1)

அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி – வில்லி:22 90/2

மேல்


அறைதி (1)

அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் – வில்லி:25 13/4

மேல்


அறைதும் (1)

அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா – வில்லி:46 242/4

மேல்


அறைந்த (1)

காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய் – வில்லி:27 41/2

மேல்


அறைந்தனன் (1)

அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/4

மேல்


அறைந்து (7)

முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/2
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க – வில்லி:10 24/3
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4
பூண்டது ஓர் பறை அறைந்து அன்றி போகலேன் – வில்லி:41 217/2

மேல்


அறைய (1)

மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3

மேல்


அறையுண்டன (1)

தும்பிகளால் அறையுண்டன கொற்றவர் சூழ் மன அம்புயமே – வில்லி:44 56/3

மேல்


அறையுண்டு (1)

சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன் – வில்லி:2 49/4

மேல்


அறையுண்டும் (1)

வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும் – வில்லி:43 40/3

மேல்


அறையும் (4)

முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் – வில்லி:42 32/1
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/3

மேல்


அறையை (1)

பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – வில்லி:27 179/1

மேல்


அறைவது (1)

வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4

மேல்


அன்பராய் (1)

என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல் – வில்லி:10 144/1

மேல்


அன்பன் (2)

அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி – வில்லி:5 76/1
மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று – வில்லி:27 35/1

மேல்


அன்பால் (12)

ஆசி அன்பால் ஓதி அருள்செய்து இருந்த பின்னர் – வில்லி:3 35/4
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால்
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் – வில்லி:3 96/3,4
அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று – வில்லி:5 85/3
தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/4
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால்
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/1,2
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால்
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார் – வில்லி:13 3/1,2
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும் – வில்லி:13 161/2
அந்த முனிவரனும் அவர்க்கு அன்பால் துன்பம் அணுகாத அந்தம் இலா ஆசி கூறி – வில்லி:14 4/3
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று – வில்லி:27 37/1
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் – வில்லி:38 46/3
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால்
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/1,2

மேல்


அன்பின் (4)

போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி – வில்லி:32 41/3
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய – வில்லி:38 48/2
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான் – வில்லி:43 32/2

மேல்


அன்பினால் (11)

அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால்
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் – வில்லி:10 94/3,4
மற்றும் மற்றும் மகீபரில் அன்பினால்
உற்ற உற்ற உறவுடையோர்களும் – வில்லி:12 5/1,2
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால்
விரகுற சில மாற்றம் விளம்பினான் – வில்லி:13 30/3,4
அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே – வில்லி:16 67/4
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/2
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால்
கண்டிலை உலகியல் காட்ட காட்டவே – வில்லி:41 192/3,4
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும் – வில்லி:44 37/1

மேல்


அன்பினின் (2)

சாரும் அன்பினின் கற்பினின் சிறந்த சன்மிட்டை – வில்லி:1 26/1
பிணவை அன்பினின் கலை நயப்பதே பேதை மானுடன் பேசுகிற்பதே – வில்லி:4 10/4

மேல்


அன்பினொடு (5)

தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி – வில்லி:2 109/2
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் – வில்லி:4 41/1
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/3
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால் – வில்லி:27 210/2
நின்று தொழுது அன்பினொடு
சென்றனன் இடிம்பனை முன் – வில்லி:41 58/2,3

மேல்


அன்பினோடு (3)

இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி – வில்லி:2 30/3
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ – வில்லி:11 202/2
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான் – வில்லி:41 24/1,2

மேல்


அன்பினோடும் (1)

தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே – வில்லி:2 114/4

மேல்


அன்பு (20)

அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே – வில்லி:1 46/4
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/1,2
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே – வில்லி:3 63/3
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/3
புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/3,4
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே – வில்லி:11 131/2
அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால் – வில்லி:11 184/3
அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன் – வில்லி:12 121/1
ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது – வில்லி:21 40/2
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி – வில்லி:22 86/2
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான் – வில்லி:23 19/4
துராசர் அன்பு இலர் என் சொல் இன்று சுயோதனாதியர் கை கொளார் – வில்லி:26 8/2
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர – வில்லி:27 165/1
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/3
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் – வில்லி:27 251/1
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் – வில்லி:43 11/3
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு
பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே – வில்லி:44 91/3,4
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் – வில்லி:45 204/3
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4

மேல்


அன்பு-அது (1)

அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால் – வில்லி:3 98/3

மேல்


அன்புடன் (22)

அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன் – வில்லி:1 8/2
அந்தி ஆரண மந்திரத்து அன்புடன் இவனை – வில்லி:1 12/1
பருவம் உற்று அன்புடன் பயந்த மைந்தனை – வில்லி:1 53/3
சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன்
கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார் – வில்லி:1 77/3,4
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர – வில்லி:2 27/4
சிந்தை அன்புடன் பணிந்து தேசிகேசன் அருளினால் – வில்லி:3 61/1
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார் – வில்லி:5 106/4
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன – வில்லி:11 52/3
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே – வில்லி:11 56/3
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/3
சேயை அன்புடன் சென்று இறைஞ்சினார் – வில்லி:11 135/4
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே – வில்லி:12 35/4
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் – வில்லி:14 130/4
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/4
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/2
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2
படர்ந்து கானகம் திரிந்து மீண்டு அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக – வில்லி:28 1/1
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் – வில்லி:31 24/2
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் – வில்லி:39 30/2
பாச அன்புடன் அவன் பணிந்து போற்றினான் – வில்லி:41 210/4

மேல்


அன்புடை (13)

வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே – வில்லி:1 2/4
அன்புடை முனி முனிவு ஆறி மானுட – வில்லி:1 73/1
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால் – வில்லி:7 66/2
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/4
என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே – வில்லி:11 69/4
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி – வில்லி:14 139/2
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ – வில்லி:16 60/2
அன்புடை தேவி-தன் அருகு தோழியாய் – வில்லி:21 36/1
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248/2
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/4
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் – வில்லி:46 56/3
தம்தம் அன்புடை தந்தையர் வாள் முகம் – வில்லி:46 224/3

மேல்


அன்புடைய (1)

அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான் – வில்லி:45 162/3

மேல்


அன்புடையன் (1)

அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3

மேல்


அன்புதான் (1)

அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/4

மேல்


அன்பும் (3)

காதில் கலந்த கடைக்கண்ணி-தன் கற்பும் அன்பும்
சோதித்தல் உன்னி தணியாத துவக்கு நோயன் – வில்லி:5 74/1,2
அறிவும் வாய்மையும் தூய்மையும் அன்பும் இன் அருளும் – வில்லி:14 44/1
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும்
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் – வில்லி:43 22/1,2

மேல்


அன்புற (4)

தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
சிந்தை அன்புற செல்வ வாயிலோர் – வில்லி:11 125/1
தாக்கிய காம நோய் தழைக்க அன்புற
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான் – வில்லி:21 25/1,2
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2

மேல்


அன்புறு (1)

ஐயம் உற்றனர் அன்புறு காதலார் – வில்லி:1 129/4

மேல்


அன்பொடு (20)

சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் – வில்லி:1 18/4
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி – வில்லி:2 115/3
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/3
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/2
கூர அன்பொடு இவையிவை கூறுவார் – வில்லி:12 7/4
அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா – வில்லி:12 115/4
அணுகி மைந்தனை அன்பொடு உற தழீஇ – வில்லி:12 170/1
குறிகளும் யாவையும் அன்பொடு கூறி – வில்லி:14 65/3
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான் – வில்லி:14 65/4
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு – வில்லி:15 27/1
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை – வில்லி:23 28/3
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1
அன்பொடு திகிரியானை அதன் மிசை இருக்க என்றான் – வில்லி:27 187/4
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே – வில்லி:27 215/4
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் – வில்லி:27 216/3
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில் – வில்லி:41 19/1
அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க – வில்லி:41 176/1
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/2
பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும் – வில்லி:45 201/1

மேல்


அன்போடு (8)

அன்போடு இறந்தான் முதல் கிந்தமன் ஆன பேரோன் – வில்லி:2 50/2
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு
ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள் – வில்லி:2 97/3,4
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான் – வில்லி:7 15/4
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் – வில்லி:7 84/4
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் – வில்லி:12 162/2
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை – வில்லி:13 102/3
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2

மேல்


அன்போடும் (1)

உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/2

மேல்


அன்றால் (6)

நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால்
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான் – வில்லி:11 278/2,3
பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ – வில்லி:12 174/2
கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால்
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/2,3
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால்
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று – வில்லி:24 2/2,3
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால்
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/3,4

மேல்


அன்றி (90)

தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய – வில்லி:1 10/3
இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் – வில்லி:1 105/1,2
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய் – வில்லி:1 121/1
முறையினால் அன்றி மொய்ம்பின் கவர்வது எ – வில்லி:1 131/1
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே – வில்லி:1 145/2
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன் – வில்லி:3 42/1
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/4
அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ – வில்லி:3 99/4
காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/4
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் – வில்லி:5 43/2
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று – வில்லி:5 69/1
வாதித்தல் அன்றி மகிழா மனை வாழ்வு பூண்டான் – வில்லி:5 74/4
கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே – வில்லி:6 23/4
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/2,3
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3
பச்சை வாசிகளும் செய்யன ஆக பாகரும் பதங்களே அன்றி
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர – வில்லி:9 46/1,2
இழைத்த நுண் சிறகர் கருநிற குரீஇயின் இனங்களும் அன்றி வேறு இலரால் – வில்லி:9 56/4
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ – வில்லி:10 16/2
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் – வில்லி:10 144/2
முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான் – வில்லி:11 13/4
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும் – வில்லி:11 20/3
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/4
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/4
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும் நினைவு இன்றி – வில்லி:11 73/1,2
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல் – வில்லி:11 157/3
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/3
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான் – வில்லி:11 164/1
நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ – வில்லி:11 182/2
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் – வில்லி:11 185/1
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/1,2
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/3,4
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து – வில்லி:11 219/1
ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே – வில்லி:11 229/3
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ – வில்லி:11 241/2
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/2,3
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் – வில்லி:12 71/2
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/2
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ – வில்லி:13 16/3
போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் – வில்லி:13 37/4
அந்த ஓதையோ அது அன்றி ஆழி பொங்கும் ஓதையோ – வில்லி:13 114/2
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
தரங்க வாரிதி தாவும் என் தம்முன் வால் அன்றி
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் – வில்லி:14 28/3,4
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் – வில்லி:14 55/3
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ – வில்லி:14 136/1
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் – வில்லி:16 15/1
நாள்-தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின் – வில்லி:18 5/3
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும் – வில்லி:21 18/2
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ – வில்லி:21 37/1
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என – வில்லி:21 89/1
கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே – வில்லி:23 6/4
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/1,2
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான் – வில்லி:25 15/3,4
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லி:27 32/3,4
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே – வில்லி:27 42/3,4
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் – வில்லி:27 251/1
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார் – வில்லி:29 64/3,4
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் – வில்லி:29 76/3
விழுவன அன்றி மேல் விசையின் போவன – வில்லி:30 17/3
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான் – வில்லி:36 14/2
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
இறந்துபோன மன்னர் அன்றி நின்ற மன்னர் எவருமே – வில்லி:40 38/4
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1
வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால் – வில்லி:41 151/1
பூண்டது ஓர் பறை அறைந்து அன்றி போகலேன் – வில்லி:41 217/2
அன்றி முழக்கான் அதிர் வளை ஐயன் – வில்லி:42 97/3
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார் – வில்லி:43 1/4
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி – வில்லி:44 17/3
அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/1,2
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/3,4
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/1,2
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/3,4
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார் – வில்லி:45 76/4
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் – வில்லி:45 233/1
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் – வில்லி:46 18/2,3
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் – வில்லி:46 115/3

மேல்


அன்றியும் (2)

பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1

மேல்


அன்றியே (6)

யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை – வில்லி:11 131/2,3
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே
வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான் – வில்லி:11 186/1,2
அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல் – வில்லி:24 12/1
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/3,4
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/3,4
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய – வில்லி:45 122/2,3

மேல்


அன்றில் (2)

ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/2

மேல்


அன்று (192)

இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே – வில்லி:1 31/1
பரிந்து எனை மறுத்தியேல் பரிவொடு அன்று உனை – வில்லி:1 49/3
கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே – வில்லி:1 60/4
அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/2
ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர் – வில்லி:1 127/2
எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே – வில்லி:1 133/3
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் – வில்லி:3 5/2
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம் – வில்லி:3 62/2
அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான் – வில்லி:3 68/1
அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் – வில்லி:3 69/3
அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா – வில்லி:3 74/2
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று – வில்லி:3 81/1
பாதகன் அன்று பகர்ந்த மொழிக்கே – வில்லி:3 102/1
அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன் – வில்லி:4 15/3
மறுத்து உரைப்பது கடன் அன்று மாந்தருக்கு – வில்லி:4 22/1
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/2
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் – வில்லி:4 41/1
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த – வில்லி:5 6/3
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/2
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர் – வில்லி:5 64/1
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார் – வில்லி:5 96/4
கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே – வில்லி:6 23/4
பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார் – வில்லி:6 32/4
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே – வில்லி:9 53/4
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா – வில்லி:10 30/3
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி – வில்லி:11 33/2,3
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் – வில்லி:11 69/1
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/4
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று
இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே – வில்லி:11 178/3,4
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ – வில்லி:11 182/3
மிருகம் அன்று பறவை அன்று இரக்கம் இன்றி மேவு நின் – வில்லி:11 183/3
மிருகம் அன்று பறவை அன்று இரக்கம் இன்றி மேவு நின் – வில்லி:11 183/3
கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின் – வில்லி:11 185/3
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் – வில்லி:11 195/2
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/3
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/3,4
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி – வில்லி:11 208/2
என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார் – வில்லி:11 223/1
பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை – வில்லி:11 235/3
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் – வில்லி:11 265/2
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த – வில்லி:12 66/1
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/4
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/3
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் – வில்லி:12 175/2
பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/2
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே – வில்லி:13 128/4
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே – வில்லி:13 128/4
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று
இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான் – வில்லி:14 81/3,4
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே – வில்லி:14 137/3
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/4
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன் – வில்லி:20 8/1
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே – வில்லி:21 11/4
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான் – வில்லி:21 34/4
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ – வில்லி:21 37/1
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் – வில்லி:21 50/2
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா – வில்லி:21 95/2
புரியின் அன்று புரிந்த அ போரும் வன் – வில்லி:21 101/3
பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்டாட – வில்லி:22 47/1
அன்று போல் அலன் அருச்சுனன் அம்பிகாபதி-பால் – வில்லி:22 49/1
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக – வில்லி:22 49/3
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான் – வில்லி:22 51/3
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க – வில்லி:22 57/2
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று இனி – வில்லி:22 75/3
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார் – வில்லி:22 104/1,2
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை – வில்லி:22 115/3
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
செறுப்பது பெருமை அன்று சிறியவர் செய்த தீமை – வில்லி:22 133/1
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க – வில்லி:23 8/2
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும் – வில்லி:24 13/3
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1
முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு – வில்லி:27 30/1
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் – வில்லி:27 43/3
அன்று தூது கொண்டு இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு – வில்லி:27 68/1
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் – வில்லி:27 111/2
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன் – வில்லி:27 156/2
கொல்லுவது இயற்கை அன்று குழி பறித்து அரக்கரோடு – வில்லி:27 176/1
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே – வில்லி:27 200/4
ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் – வில்லி:27 206/1
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/4
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய் – வில்லி:27 213/1
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/3,4
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் – வில்லி:27 249/1
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/4
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/4
அன்று பட்ட கலக்கம் அப்படி ஐவர்-தம் படை அமரின் மேல் – வில்லி:29 41/3
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே – வில்லி:29 47/3
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று – வில்லி:30 4/2
அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின் – வில்லி:31 28/1
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் – வில்லி:31 29/4
ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள் – வில்லி:32 41/2
அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து – வில்லி:33 9/3
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் – வில்லி:34 16/3,4
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான் – வில்லி:35 3/2
ஆறு போரினும் பட்ட பேரினும் அறுமடங்கு பேர் அன்று பட்டதே – வில்லி:35 8/4
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே – வில்லி:36 6/1
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த – வில்லி:36 19/3
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க – வில்லி:37 26/3
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் – வில்லி:38 1/1
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே – வில்லி:38 39/3
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் – வில்லி:38 46/3
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான் – வில்லி:39 18/3
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை – வில்லி:39 27/3
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ – வில்லி:39 32/3
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/4
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும் – வில்லி:40 72/1
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் – வில்லி:41 5/1
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/4
அந்தணன் ஆண்மையும் வன்மையும் வின்மையும் அன்று துதித்தனரே – வில்லி:41 15/4
வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே – வில்லி:41 19/4
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
துன்முகனும் அன்று அமரின் – வில்லி:41 72/1
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/4
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க – வில்லி:41 185/2
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/2
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா – வில்லி:41 228/2
அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன் – வில்லி:42 43/1
அன்று பட்டவர்க்கு உறையிட போதுமோ அநேக நாளினும் பட்டார் – வில்லி:42 47/4
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/2
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் – வில்லி:42 68/3
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி – வில்லி:42 77/3
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை – வில்லி:42 79/3
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ – வில்லி:42 93/3
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும் – வில்லி:42 100/2
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/4
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3
அன்று சாதத்து அலகைகள் ஆடவே – வில்லி:42 153/1
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை – வில்லி:42 158/2
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு அலாயுதன்-தன்னை – வில்லி:42 205/1
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ – வில்லி:44 38/1
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு – வில்லி:44 47/3
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் – வில்லி:45 4/4
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் – வில்லி:45 75/2
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே – வில்லி:45 108/4
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை – வில்லி:45 146/1
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி – வில்லி:45 163/2
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் – வில்லி:45 174/2
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன் – வில்லி:45 244/3,4
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று
வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த – வில்லி:45 268/1,2
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/2,3
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/3
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால் – வில்லி:46 128/3
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/2
அன்று முதல் ஏகிய நாள் அளவாக இருவோரும் – வில்லி:46 149/1
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ – வில்லி:46 164/3
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/2
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/2

மேல்


அன்றுதொட்டு (2)

அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி – வில்லி:1 28/3
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால் – வில்லி:3 109/3

மேல்


அன்றும் (1)

பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3

மேல்


அன்றே (79)

பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே – வில்லி:2 7/4
வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே – வில்லி:2 39/4
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/4
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே
உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு – வில்லி:2 69/2,3
நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4
பார் வளம் சுரக்கும் செல்வ பரப்பினும் பரந்த அன்றே – வில்லி:2 89/4
ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே
ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார் – வில்லி:2 106/2,3
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே
தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே – வில்லி:2 117/3,4
தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே – வில்லி:3 127/4
மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே – வில்லி:5 11/4
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே – வில்லி:6 43/4
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே – வில்லி:6 44/4
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே – வில்லி:7 11/4
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/4
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4
நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே – வில்லி:9 51/4
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான் – வில்லி:10 41/4
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/4
மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/4
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே – வில்லி:11 37/4
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே – வில்லி:11 38/4
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே – வில்லி:11 45/4
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4
கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே – வில்லி:11 65/4
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/4
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே – வில்லி:11 265/3,4
மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே – வில்லி:13 4/4
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே – வில்லி:13 93/4
தெவ் ஆறிய பின்னரும் தீர்ந்தில தீர்ந்த அன்றே
கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் – வில்லி:13 103/3,4
அன்றே இனி நான் அமராவதி செல்வது என்றான் – வில்லி:13 111/4
மல்லல் அரூபி வழங்கியது அன்றே – வில்லி:14 78/4
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி அன்றே
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – வில்லி:15 23/3,4
எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4
காட்டுறை வாழ்க்கையானை கண்ணுற கண்டது அன்றே – வில்லி:16 37/4
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே – வில்லி:16 44/4
உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே – வில்லி:19 36/4
அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே – வில்லி:22 26/4
அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே – வில்லி:22 31/4
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே – வில்லி:22 94/4
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே
கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது என்றான் – வில்லி:23 23/3,4
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/4
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/2,3
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/4
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/2,3
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே – வில்லி:27 143/4
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே – வில்லி:27 150/4
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/4
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
பதினோர் அக்குரோணி சேனை பார் மிசை பரந்த அன்றே – வில்லி:28 23/4
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/4
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/3,4
சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே – வில்லி:29 17/4
ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள் – வில்லி:32 41/4
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே
சரங்களால் அயிலால் வாளால் தம் பகை செகுத்து தாமும் – வில்லி:36 10/2,3
அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன் – வில்லி:36 38/1
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/4
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/4
பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே – வில்லி:41 153/4
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே
ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா – வில்லி:41 174/1,2
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில் – வில்லி:41 237/2,3
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே – வில்லி:43 19/4
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/4
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான் – வில்லி:43 32/2
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/4
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/4
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே – வில்லி:45 188/4
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே – வில்லி:46 205/4
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4

மேல்


அன்றேல் (1)

உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல்
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே – வில்லி:14 117/3,4

மேல்


அன்றை (3)

அன்றை அமரினில் ஒன்றுபட அவர் அங்கம் அயர்வுறு பங்கம் ஏது – வில்லி:34 24/1
உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே – வில்லி:40 22/4
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4

மேல்


அன்றையினும் (1)

என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும்
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/3,4

மேல்


அன்றோ (33)

வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ
இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள் – வில்லி:2 62/3,4
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா – வில்லி:3 92/4
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/4
விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார் – வில்லி:11 192/2
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே அன்றோ
பேயினால் புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர் என்றான் – வில்லி:11 266/2,3
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4
பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/3,4
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/3,4
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/4
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/4
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4
பரிபவமோ கேட்டோர்க்கு பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ – வில்லி:27 16/2,3
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/2,3
சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார் – வில்லி:27 140/4
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/4
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/3
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ
என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான் – வில்லி:42 65/3,4
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ – வில்லி:43 14/4
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் – வில்லி:45 26/2
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/2,3
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/4
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த – வில்லி:45 182/2,3
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/3,4
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4
பாதத்தில் வீழ்வரோ பார் அரசர் கேட்டாலும் பழியே அன்றோ
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் – வில்லி:46 134/2,3
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய் – வில்லி:46 160/2,3

மேல்


அன்ன (89)

அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது – வில்லி:1 3/3
அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் – வில்லி:1 24/1
அன்ன நாளில் அருக்கனும் திங்களும் – வில்லி:1 117/1
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் – வில்லி:1 117/3
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3
அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக அற்றை – வில்லி:2 77/1
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/4
கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால் – வில்லி:2 99/1
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன அத்தினாபுரி வந்து உற்றார் – வில்லி:2 111/4
வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக – வில்லி:2 112/1
அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப – வில்லி:3 43/3
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால் – வில்லி:3 109/3
ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி – வில்லி:3 116/1
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர் – வில்லி:5 36/3
நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் – வில்லி:6 21/4
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/3
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/3
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு – வில்லி:10 83/1
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/4
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே – வில்லி:10 114/4
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும் – வில்லி:11 16/1
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் – வில்லி:11 55/1,2
சாயை அன்ன தன் தம்பிமாரொடும் – வில்லி:11 148/3
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல் – வில்லி:11 155/3
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார் – வில்லி:11 158/4
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம் – வில்லி:11 160/3
அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா – வில்லி:11 182/1
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல் – வில்லி:11 187/1
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து – வில்லி:12 70/1
அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை – வில்லி:12 171/1
பண்ணி யாக்கை வகுத்து அன்ன பான்மையார் – வில்லி:13 33/4
கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார் – வில்லி:13 37/2
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/3
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான் – வில்லி:13 118/2
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து – வில்லி:13 150/1
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே – வில்லி:14 15/4
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி – வில்லி:14 31/3
அன்ன வாசகம் அவன் உரைத்தலும் இகல் அனுமான் – வில்லி:14 33/1
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின் – வில்லி:14 86/1
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான் – வில்லி:14 93/3
கானுடை தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன
தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான் – வில்லி:14 96/3,4
அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க – வில்லி:14 103/1
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து – வில்லி:14 125/2
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை – வில்லி:16 28/2
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் – வில்லி:19 26/2
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி – வில்லி:21 59/2
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு – வில்லி:21 63/3
சண்ட வேக களிறு அன்ன தன்மையான் – வில்லி:21 87/3
அன்ன காலையில் அருக்கனை தேரொடும் அணைத்து – வில்லி:22 21/3
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் – வில்லி:22 22/3
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை துதித்து மீண்டார் – வில்லி:22 102/4
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் – வில்லி:22 125/4
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி – வில்லி:24 9/1
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/3,4
பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – வில்லி:26 2/3
அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக – வில்லி:27 26/1
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் – வில்லி:27 131/1
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் – வில்லி:27 146/1
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான் – வில்லி:27 185/4
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும் – வில்லி:30 5/3
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் – வில்லி:32 30/3
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/3
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் – வில்லி:38 11/2
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/2
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே – வில்லி:40 37/3
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே – வில்லி:40 44/4
அன்ன நெடும் துவசன் இவற்கு ஆயு மிக கொடுத்திலனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/4
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் – வில்லி:41 168/4
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா – வில்லி:41 178/1
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன – வில்லி:42 70/2
சுடு உரை கனல் அன்ன துச்சாதனன் – வில்லி:42 144/1
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3
அன்ன போதினில் அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு – வில்லி:42 193/1
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/3,4
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு – வில்லி:43 21/3
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் – வில்லி:45 34/3
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும் – வில்லி:45 48/1
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும் – வில்லி:46 42/1

மேல்


அன்னது (2)

அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன் – வில்லி:11 188/4
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு – வில்லி:13 6/1

மேல்


அன்னதே (1)

அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான் – வில்லி:11 29/2

மேல்


அன்னம் (10)

அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3
அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/2
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும் – வில்லி:7 18/3
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ – வில்லி:17 10/2
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை – வில்லி:17 10/4
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் – வில்லி:17 11/1
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் – வில்லி:17 11/1
தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம்
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன் – வில்லி:23 23/1,2
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் – வில்லி:42 53/3

மேல்


அன்னமும் (2)

அன்னமும் குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு அடைந்தான் – வில்லி:1 101/4
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3

மேல்


அன்னவர் (1)

இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப – வில்லி:11 68/1

மேல்


அன்னவள் (1)

பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும் – வில்லி:2 43/3

மேல்


அன்னவன் (3)

பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல் – வில்லி:13 62/1
அன்னவன் பகழி குலங்கள் அநேக மோகரம் ஆகையால் – வில்லி:41 27/3
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான் – வில்லி:45 241/3

மேல்


அன்னார் (6)

அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார்
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர – வில்லி:5 32/2,3
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/4
அன்னார் நகரத்து அழகும் தொல் அரணும் நோக்கி – வில்லி:13 104/1
கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் – வில்லி:14 90/4
தாள் இரண்டுடை சிங்கம் அன்னார் சிலர் – வில்லி:29 29/1
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2

மேல்


அன்னாரும் (1)

பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும் – வில்லி:10 76/4

மேல்


அன்னாள் (2)

மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள்
முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப – வில்லி:2 100/2,3
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/4

மேல்


அன்னாளிடத்தில் (1)

அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான் – வில்லி:7 86/4

மேல்


அன்னான் (21)

செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் – வில்லி:2 56/4
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/4
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள – வில்லி:11 272/3
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் – வில்லி:13 20/4
கோலும் வார் சிலை கொண்டல் அன்னான் மிசை – வில்லி:13 56/3
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி – வில்லி:13 77/1
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் – வில்லி:13 105/4
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான்
மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார் – வில்லி:15 25/2,3
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/4
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/4
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் – வில்லி:38 39/4
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான்
தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி – வில்லி:38 44/2,3
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான்
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/2,3

மேல்


அன்னானே (1)

துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/4

மேல்


அன்னானை (3)

அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை – வில்லி:10 71/3
ஆடம்பர கொண்டல் அன்னானை ஆபாத – வில்லி:10 78/3

மேல்


அன்னியம் (1)

அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே – வில்லி:45 264/4

மேல்


அன்னியன் (1)

அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4

மேல்


அன்னே (1)

அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார் – வில்லி:11 223/4

மேல்


அன்னை (20)

அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும் – வில்லி:1 68/2
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/4
மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை
தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க – வில்லி:2 13/1,2
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/2,3
இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர் – வில்லி:5 65/1
அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் அச்சுவசேனன் – வில்லி:9 41/1
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/4
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
அன்னை நீ அவற்கு ஆயினும் ஆசையின் – வில்லி:12 173/1
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே – வில்லி:16 53/3
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1
அன்னை எனுமாறு நெறியான முறை கூறி – வில்லி:19 35/1
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
அன்னை சித்தம் அலமர பின்னவன் – வில்லி:42 151/3
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1

மேல்


அன்னை-தன் (1)

தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி – வில்லி:2 9/1

மேல்


அன்னை-தன்னையும் (2)

அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய – வில்லி:1 140/2
அருந்ததிக்கு நேர் அன்னை-தன்னையும்
பரிந்து இறைஞ்சினார் பயில வாழ்த்தினாள் – வில்லி:11 133/2,3

மேல்


அன்னைக்கு (1)

அன்னைக்கு உரைப்பேன் என போயினன் அந்தணாளன் – வில்லி:46 113/4

மேல்


அன்னையான (1)

அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/2,3

மேல்


அன்னையில் (1)

அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை – வில்லி:3 130/1

மேல்


அன்னையும் (5)

அரவ மா நதி அன்னையும் தன் மகன் – வில்லி:1 125/1
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/4
தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே – வில்லி:4 1/1
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக – வில்லி:10 125/1
ஆயிரம் பதின்மடங்கு ஆக அன்னையும்
மா இரும் புதல்வனை வாழ்த்தி வாழ்த்தியே – வில்லி:12 143/1,2

மேல்


அன்னையை (8)

நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற – வில்லி:4 62/3
ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர் – வில்லி:5 22/1
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும் – வில்லி:5 66/2
அன்னையை சுபலன் பாவை அருகுற இருத்தி உங்கள் – வில்லி:12 17/1
அன்னையை மின் இடை அரிய பாவையை – வில்லி:12 141/1
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி – வில்லி:22 29/1
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி – வில்லி:27 254/1

மேல்


அன்னையோடு (2)

இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான் – வில்லி:2 15/2
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் – வில்லி:2 18/4

மேல்


அன்னோர் (3)

இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி – வில்லி:10 148/1
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/4
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர்
படும்படும் துயரும் எங்கும் காணலாம் பார் உளோர்க்கும் – வில்லி:13 87/3,4

மேல்


அன்னோன் (2)

அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி – வில்லி:5 80/1
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1

மேல்


அன (10)

கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன் – வில்லி:3 7/2
கூற்று அன சுயோதன குமரனே இவன் – வில்லி:3 20/1
அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து – வில்லி:21 63/1
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு – வில்லி:21 67/3
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன
கொங்கையாள் தன்னையும் கூவினான் அரோ – வில்லி:21 82/3,4
வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி – வில்லி:22 67/1
சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார் – வில்லி:29 44/2
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/4
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4

மேல்


அனங்கன் (1)

அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் – வில்லி:7 31/2

மேல்


அனத்தம் (1)

அனத்தம் விளைந்து நாணொடு வில் அற துணியுண்டது ஆகவமுன் – வில்லி:40 24/2

மேல்


அனந்த (9)

அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ – வில்லி:12 88/1
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத – வில்லி:12 88/2
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம் – வில்லி:13 107/1
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு – வில்லி:15 27/1
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி – வில்லி:25 3/3
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து – வில்லி:43 25/1

மேல்


அனந்தசாயி (1)

கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான் – வில்லி:43 8/4

மேல்


அனந்தம் (2)

மொய் கணை அனந்தம் அவர் – வில்லி:41 62/3
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2

மேல்


அனந்தமும் (1)

ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல் – வில்லி:13 4/1

மேல்


அனந்தரம் (10)

மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி – வில்லி:1 57/2
விதி அனந்தரம் விண்ணுலகு ஏற்றினான் – வில்லி:1 119/2
வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/2
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி – வில்லி:2 10/2
வீழ்ந்தவன் அனந்தரம் நிமிர்ந்து மெய் உற – வில்லி:3 6/1
அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா – வில்லி:3 64/1
என்ன ஆங்கண் இறைஞ்சி அனந்தரம்
சொன்ன சொற்படி சூழ் படை வேண்டுவ – வில்லி:3 113/1,2
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/2
அருக்கன் அடி கைதொழுது அனந்தரம் அருக்கன் – வில்லி:23 2/1
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் – வில்லி:44 42/2

மேல்


அனந்தரமே (3)

நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/3,4
கெடுத்தனன் அனந்தரமே – வில்லி:41 65/4
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4

மேல்


அனந்தலோடு (1)

அரிவையர் பலர் துயில் அனந்தலோடு தம் – வில்லி:11 118/3

மேல்


அனந்தனால் (1)

அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/3

மேல்


அனல் (21)

அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும் குருக்கள் – வில்லி:3 134/1
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/4
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் – வில்லி:4 2/4
முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
சுடும் அனல் கலுழனாக சுருதியின்படியே கோட்டி – வில்லி:10 91/1
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி – வில்லி:13 139/1
தொடை பெரும் பவனத்து அனல் சோர்தர – வில்லி:21 95/3
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/4
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3
பொடி அனல் இவன் புகின் புகுந்து நால்வரும் – வில்லி:41 186/3
வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே – வில்லி:41 247/4
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக – வில்லி:45 173/3
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/2

மேல்


அனல்_கடவுள் (1)

நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1

மேல்


அனலம் (2)

வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் – வில்லி:29 61/1
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2

மேல்


அனலமும் (1)

முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும்
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/3,4

மேல்


அனலன் (2)

கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4

மேல்


அனலன்-தானும் (1)

நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற – வில்லி:2 76/3

மேல்


அனலி (1)

ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3

மேல்


அனலின் (1)

சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/3

மேல்


அனலினும் (1)

கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் – வில்லி:4 44/1

மேல்


அனலும் (2)

மண்ணும் நீரும் அனலும் மருத்துடன் – வில்லி:13 33/1
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம் – வில்லி:23 7/1

மேல்


அனற்புனலில் (1)

முழுகினள் அனற்புனலில் மொய்ம்பனை விடாதாள் – வில்லி:2 104/4

மேல்


அனாதியக்கன் (1)

அறம் மிக்க சொல் குண்டலபோசன் அனாதியக்கன்
திறம் மிக்க தீர்க்கநயனன் சிலை திம்மவாகு – வில்லி:36 30/1,2

மேல்


அனார் (3)

கரை அடைந்தனர் இளம் கடவுளோர் அனார் – வில்லி:3 2/4
ஐவரும் அமர்ந்தனர் ஆண்மை ஏறு அனார் – வில்லி:11 109/4
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3

மேல்


அனாள் (3)

மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/3
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4

மேல்


அனாளை (1)

வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/3,4

மேல்


அனாற்கே (1)

கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே – வில்லி:46 126/4

மேல்


அனான் (8)

புடைப்ப ஓடினன் போர் மத மா அனான் – வில்லி:21 95/4
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை – வில்லி:27 226/3
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே – வில்லி:30 13/4
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் – வில்லி:40 84/4
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் – வில்லி:41 35/4
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/4
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான்
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/1,2

மேல்


அனிக (3)

பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/2,3
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத – வில்லி:46 89/2

மேல்


அனிகங்கள் (1)

அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/4

மேல்


அனிகத்தவரும் (1)

ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே – வில்லி:30 23/2

மேல்


அனிகத்தோடும் (1)

அப்போது அனிகத்தோடும் அகன் பாசறை புக்கார் – வில்லி:33 24/4

மேல்


அனிகம் (3)

பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப – வில்லி:25 8/1
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் – வில்லி:34 28/2
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/3

மேல்


அனிகமும் (1)

அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் – வில்லி:46 166/3

மேல்


அனிகினிக்கும் (1)

இணை இலது இவர்க்கு இனி இரண்டு அனிகினிக்கும்
புணையும் இவர் என்றனர் புரந்தரனொடு இமையோர் – வில்லி:37 20/3,4

மேல்


அனில (5)

சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/3
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் – வில்லி:40 39/4
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/4
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற – வில்லி:44 73/1
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1

மேல்


அனிலத்தின் (1)

அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1

மேல்


அனிலத்து (1)

அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு – வில்லி:42 56/1

மேல்


அனிலம் (9)

ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/4
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல் – வில்லி:29 55/3
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/2
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/2
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
துள்ளிய மீனம் காணார் சூழ்வரும் அனிலம் காணார் – வில்லி:46 115/2

மேல்


அனிலமும் (4)

விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே – வில்லி:41 39/4
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/3
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என – வில்லி:41 121/2
அங்கி-தன்னொடு அனிலமும் சேர்ந்து என – வில்லி:42 154/1

மேல்


அனிலன் (11)

அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக அற்றை – வில்லி:2 77/1
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன் – வில்லி:4 21/1
மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத – வில்லி:6 33/2
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் – வில்லி:39 30/2
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/4
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே – வில்லி:44 43/2
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என – வில்லி:44 82/1
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் – வில்லி:46 13/1

மேல்


அனீகினி (4)

ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய் – வில்லி:3 75/1,2
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/3
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத – வில்லி:42 110/2

மேல்


அனீகினியின் (1)

அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா – வில்லி:28 53/3

மேல்


அனீகினியுடன் (1)

அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2

மேல்


அனீகினியும் (1)

அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும் – வில்லி:46 155/1

மேல்


அனு (1)

அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/3

மேல்


அனுச (1)

அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன் – வில்லி:2 109/1

மேல்


அனுசர் (2)

அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால் – வில்லி:3 98/3
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற – வில்லி:46 87/1

மேல்


அனுசர்-தம்மில் (1)

அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/4

மேல்


அனுசரும் (2)

அனுசரும் கொலை ஆடல் அவுணரும் – வில்லி:13 49/3
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும்
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் – வில்லி:26 4/3,4

மேல்


அனுசன் (1)

அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/4

மேல்


அனுசனும் (1)

அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில் – வில்லி:44 39/1

மேல்


அனுமன் (3)

அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/4
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/4
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான் – வில்லி:22 65/4

மேல்


அனுமனே (2)

அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/3
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன் – வில்லி:14 36/4

மேல்


அனுமனை (1)

கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும் – வில்லி:22 57/3

மேல்


அனுமனொடு (1)

ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் – வில்லி:4 43/3

மேல்


அனுமான் (4)

அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் – வில்லி:14 23/4
பின்னும் வார் சிலை இராகவன் பெருமையும் அனுமான்
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற – வில்லி:14 31/1,2
அன்ன வாசகம் அவன் உரைத்தலும் இகல் அனுமான்
கன்ன பாகமும் சிந்தையும் முந்துற களித்து – வில்லி:14 33/1,2
நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் – வில்லி:14 49/1,2

மேல்


அனுவே (1)

அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் – வில்லி:39 37/4

மேல்


அனேகர் (1)

அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1

மேல்


அனை (1)

கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3

மேல்


அனைத்தினுக்கும் (5)

சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்கும்
குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/3,4
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/4
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு – வில்லி:21 41/2
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/3
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1

மேல்


அனைத்தினும் (7)

பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும் – வில்லி:5 67/1
திகை அனைத்தினும் பரத்தலின் செவிகளும் செவிடு பட்டன சேர – வில்லி:9 25/4
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும்
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் – வில்லி:10 55/1,2
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே – வில்லி:16 14/4
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர் – வில்லி:16 28/3
அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல் – வில்லி:16 57/3
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் – வில்லி:27 136/1

மேல்


அனைத்து (9)

அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும் – வில்லி:40 17/1
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/3
வாயு வாளி முதல் அனைத்து வாளியாலும் மலைதலால் – வில்லி:43 11/2
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/2
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக – வில்லி:46 161/2
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2

மேல்


அனைத்தும் (66)

ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/3
அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே – வில்லி:2 113/3
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும்
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/3,4
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும்
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே – வில்லி:7 2/1,2
பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும் – வில்லி:7 15/1
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் – வில்லி:7 84/4
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் – வில்லி:9 34/2
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும்
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/3,4
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும்
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/2,3
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/2
கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த – வில்லி:10 38/1
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர – வில்லி:10 89/3
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/4
ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய – வில்லி:10 139/3
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற – வில்லி:11 225/1
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4
தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான் – வில்லி:11 241/1
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/4
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/4
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும்
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/3,4
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/4
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
தத்தம படையும் கவசமும் அனைத்தும் தனித்தனி ஐவரும் தரித்த – வில்லி:19 9/1
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி – வில்லி:20 14/1
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து – வில்லி:21 23/3
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும்
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும் – வில்லி:23 1/2,3
அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும்
முரச கொடியோன் நயமாக மொழிந்தபோது – வில்லி:23 25/1,2
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய் – வில்லி:26 8/3
அடி நிலத்திலே படிவன இடி முகில் அனைத்தும்
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை – வில்லி:27 58/1,2
அம் கண் மா நகர் அனைத்தும் மும்முரசு அதிர் ஓசை – வில்லி:27 65/3
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் – வில்லி:27 131/1
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன் – வில்லி:27 131/3
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து – வில்லி:28 35/1
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் – வில்லி:36 22/3
நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/4
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும்
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/2,3
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/2
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/4
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் – வில்லி:41 211/1
ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற – வில்லி:41 216/1
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/4
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே – வில்லி:43 33/3
அந்த அந்தணனும் அந்தனோடு இவை அனைத்தும் ஓதிய பின் அந்தனும் – வில்லி:43 49/1
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1
தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால் – வில்லி:45 141/1
தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா – வில்லி:45 144/1
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/3
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய் – வில்லி:46 100/3
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி – வில்லி:46 163/1

மேல்


அனைத்துமாய் (2)

ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர் – வில்லி:12 118/1
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/3

மேல்


அனைத்துளோரும் (2)

அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு – வில்லி:41 155/1
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4

மேல்


அனைத்தையும் (10)

பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா – வில்லி:4 53/2
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை – வில்லி:16 6/1
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே – வில்லி:16 53/3
ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் – வில்லி:27 206/1
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் – வில்லி:28 43/2
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என – வில்லி:41 25/1
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4

மேல்


அனைய (83)

மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் – வில்லி:1 27/1
முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும் – வில்லி:1 71/2
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் – வில்லி:1 151/3
அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும் – வில்லி:2 11/4
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான் – வில்லி:2 44/4
ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான் – வில்லி:3 36/3
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/4
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி – வில்லி:4 33/2
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த – வில்லி:7 82/2
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த – வில்லி:7 82/3
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை – வில்லி:8 12/1
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – வில்லி:10 12/2
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற – வில்லி:10 73/3
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் – வில்லி:10 80/2
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை – வில்லி:10 151/3
தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய – வில்லி:11 1/1
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற – வில்லி:11 2/1
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான் – வில்லி:11 124/3
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/3
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/4
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் – வில்லி:13 159/3
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு – வில்லி:14 21/2
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு – வில்லி:14 95/1
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை – வில்லி:16 53/2
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/2,3
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு – வில்லி:19 35/3
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் – வில்லி:21 45/3
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – வில்லி:21 61/2
சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர் – வில்லி:22 20/1
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி – வில்லி:27 45/1
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் – வில்லி:27 221/3
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற – வில்லி:28 17/2
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1
ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால் – வில்லி:29 64/1
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் – வில்லி:29 75/1
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார் – வில்லி:34 2/3
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டு – வில்லி:36 33/1
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா – வில்லி:37 15/3
குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு – வில்லி:37 18/1
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் – வில்லி:39 17/2
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் – வில்லி:39 37/3
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன் – வில்லி:41 182/1
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே – வில்லி:41 182/4
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன் – வில்லி:41 183/4
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல – வில்லி:42 217/3
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் – வில்லி:43 19/1
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2
அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில் – வில்லி:44 39/1
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா – வில்லி:45 49/4
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால் – வில்லி:45 98/2
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை – வில்லி:45 165/1
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு – வில்லி:45 248/2
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் – வில்லி:46 18/1
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி – வில்லி:46 127/1
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


அனையது (4)

நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய் – வில்லி:13 136/3
வச்சிரம் அனையது வருதலும் மகிழா – வில்லி:13 136/4
அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால் – வில்லி:16 50/1
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை – வில்லி:44 79/1

மேல்


அனையவர் (2)

அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும் – வில்லி:2 86/3
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி – வில்லி:13 131/2

மேல்


அனையவரால் (1)

நஞ்சு அனையவரால் ஆதல் நாளையே அழித்தல் வேண்டும் – வில்லி:11 18/2

மேல்


அனையவள் (2)

அந்தி_மீன் அனையவள் அருளின் வாழ்த்தவே – வில்லி:3 27/2
பூம் கொடி அனையவள் புறவடி புறத்து – வில்லி:21 83/1

மேல்


அனையவன் (2)

கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி – வில்லி:46 31/1

மேல்


அனையன (1)

உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1

மேல்


அனையாய் (2)

உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4

மேல்


அனையார் (3)

கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து – வில்லி:7 31/1
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார்
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/3,4
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4

மேல்


அனையாரை (2)

வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம் – வில்லி:40 90/3
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/2,3

மேல்


அனையாள் (6)

பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை காக்கும் நாயகனே – வில்லி:45 9/4

மேல்


அனையாள்-தன்னை (1)

ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக – வில்லி:6 44/2

மேல்


அனையாளும் (2)

அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள் – வில்லி:7 9/4
செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய் – வில்லி:7 29/1

மேல்


அனையாளை (3)

பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/2,3
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர் – வில்லி:32 41/1

மேல்


அனையான் (26)

ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/2
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான்
இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன் – வில்லி:5 45/1,2
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான்
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/2,3
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் – வில்லி:11 15/4
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான்
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் – வில்லி:12 115/2,3
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி – வில்லி:13 111/2
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான் – வில்லி:14 39/4
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான்
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/1,2
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம் – வில்லி:32 15/3
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு – வில்லி:40 11/3
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன் – வில்லி:41 108/2
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான்
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே – வில்லி:41 111/3,4
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான்
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி – வில்லி:42 57/2,3
பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான் – வில்லி:44 44/4
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம் – வில்லி:45 113/1
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி – வில்லி:45 145/2
அம்பின் மறைத்தான் அடல் ஏறு அரி அனையான் – வில்லி:45 175/4
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான்
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன – வில்லி:45 241/1,2
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான்
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/2,3
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


அனையான்-தன் (1)

வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3

மேல்


அனையான்-தன்னை (3)

இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே – வில்லி:10 70/4
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/3,4
ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்-தன்னை இவ்வாறு – வில்லி:27 223/1

மேல்


அனையானும் (7)

செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய் – வில்லி:7 29/1
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் – வில்லி:11 247/4
தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான் – வில்லி:15 25/4
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
ஆளி ஏறு அனையானும் அவனிபரும் கவந்தமுடன் – வில்லி:40 8/3
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும்
பேர்த்தும் முந்துற திருகினன் அரசொடும் பெரும் படையொடும் அம்மா – வில்லி:46 55/3,4
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து – வில்லி:46 147/3

மேல்


அனையானை (2)

சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி – வில்லி:17 6/1
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4

மேல்


அனையோர்க்கு (1)

கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் – வில்லி:2 116/2

மேல்


அனைவர் (3)

ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
ஆர்ப்பன மறை மொழிந்து அனைவர் பாவமும் – வில்லி:45 122/1

மேல்


அனைவர்க்கும் (1)

எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4

மேல்


அனைவரும் (37)

விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/4
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/3
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில் – வில்லி:10 9/2
அதிசயித்து இவ்வாறு இருந்துழி இருந்தோர் அனைவரும் ஆழியான்-தன்னை – வில்லி:10 141/1
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
அணங்கை அண்டர் அனைவரும் போற்றியே – வில்லி:12 172/4
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி – வில்லி:16 11/1
தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று – வில்லி:16 68/1
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/2
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு – வில்லி:21 46/1
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும் – வில்லி:22 53/2
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும்
மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும் – வில்லி:27 99/2,3
தம்பியர் அனைவரும் துச்சாதனன் முதலா உள்ளோர் – வில்லி:28 21/1
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும்
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே – வில்லி:29 38/3,4
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும்
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/1,2
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான் – வில்லி:41 99/2
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே – வில்லி:41 126/4
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய – வில்லி:41 168/3
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/2
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார் – வில்லி:42 93/4
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும்
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/3,4
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1
அனைவரும் கழல் கால் கொப்புளம் அரும்ப ஆசறை பாசறை அடைந்தார் – வில்லி:42 219/4
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு – வில்லி:43 13/2
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க – வில்லி:45 2/2
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர – வில்லி:46 55/2
துருபதன் மைந்தர் அனைவரும் பஞ்ச திரௌபதேயரும் துயில் பொழுதில் – வில்லி:46 218/1

மேல்


அனைவரையும் (3)

குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் – வில்லி:37 41/4
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து – வில்லி:46 153/2

மேல்


அனைவீரும் (2)

பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே – வில்லி:11 236/4
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில் அனைவீரும்
பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/3,4

மேல்


அனைவேமும் (1)

நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4

மேல்


அனைவோர்களும் (1)

உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி – வில்லி:36 28/3

மேல்


அனைவோரும் (4)

துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும்
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/3,4
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும்
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல – வில்லி:46 148/2,3
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும்
இறந்த நிலையும் தினங்கள் ஈர்_ஒன்பானிலும் தோன்ற – வில்லி:46 150/2,3
அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும்
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி – வில்லி:46 155/1,2

மேல்