வ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்ர 1
வகிர் 4
வகிர்செய்து 1
வகிர்ந்து 1
வகிர்பட்டு 1
வகிரவும் 1
வகுக்க 2
வகுக்கப்பட்ட 1
வகுக்கவே 2
வகுத்த 9
வகுத்தது 3
வகுத்ததும் 1
வகுத்ததோ 1
வகுத்தவன் 1
வகுத்தன 2
வகுத்தனன் 2
வகுத்தனையான் 1
வகுத்தான் 3
வகுத்தானே 2
வகுத்து 23
வகுத்துளான் 1
வகுத்தேன் 1
வகுப்பொடு 1
வகை 60
வகை-தொறும் 1
வகைகொள் 1
வகைப்படு 1
வகைபட 2
வகைபடு 2
வகையாகிய 1
வகையாம் 1
வகையால் 2
வகையில் 2
வகையும் 1
வகையே 3
வங்க 1
வங்கம் 2
வங்கமும் 1
வங்கர் 2
வச்சிர 4
வச்சிரத்தவன் 1
வச்சிரத்தினால் 1
வச்சிரம் 4
வச்சிரன் 3
வச்சிராயுதன் 1
வச்ர 3
வச்ரம் 1
வச்ரன் 1
வசந்த 3
வசந்தம் 1
வசந்தன் 1
வசந்தனை 1
வசனத்தால் 1
வசிட்ட 1
வசிட்டன் 2
வசு 1
வசுக்கள் 4
வசுக்களில் 1
வசுக்களும் 1
வசுகிரி 1
வசுதேவன் 5
வசுதேவன்-தன் 1
வசுவினுக்கு 1
வசுவும் 1
வசை 19
வசையாய் 1
வசையினால் 1
வசையினும் 1
வசையும் 3
வசையே 4
வஞ்ச 23
வஞ்சக 3
வஞ்சகங்களால் 1
வஞ்சகம் 6
வஞ்சகமும் 2
வஞ்சகர் 5
வஞ்சகன் 3
வஞ்சகனும் 1
வஞ்சம் 12
வஞ்சமே 1
வஞ்சமோ 1
வஞ்சர் 11
வஞ்சர்-தம் 1
வஞ்சர்-பால் 1
வஞ்சரே 1
வஞ்சன் 3
வஞ்சனை 16
வஞ்சனைக்கு 1
வஞ்சனைக்கும் 1
வஞ்சனையாக 1
வஞ்சனையால் 2
வஞ்சனையில் 2
வஞ்சனையின் 1
வஞ்சனையினால் 2
வஞ்சனையும் 1
வஞ்சனையே 1
வஞ்சனையோ 1
வஞ்சி 6
வஞ்சி-தனை 1
வஞ்சியர் 1
வஞ்சியும் 1
வஞ்சின 2
வஞ்சினங்கள் 3
வஞ்சினத்தின் 1
வஞ்சினம் 20
வஞ்சினமும் 7
வட்ட 11
வட்டத்து 1
வட்டம் 8
வட்டமாக 1
வட்டமும் 2
வட்டமே 1
வட 18
வட-பால் 1
வடக்கு 2
வடங்களில் 1
வடத்திலே 1
வடத்தினால் 1
வடத்தினின் 1
வடத்து 1
வடத்தோடு 1
வடம் 4
வடமதுரை 2
வடமீன் 5
வடமீனொடு 1
வடமும் 3
வடமேரு 2
வடவானலம் 1
வடவை 4
வடவையின் 4
வடாது 1
வடாதும் 1
வடி 58
வடிக்கயிறுடனே 1
வடித்த 2
வடிம்பு 1
வடிய 4
வடிவ 1
வடிவத்தில் 1
வடிவத்து 1
வடிவத்தோடு 1
வடிவத்தோடும் 1
வடிவம் 23
வடிவம்-தன்னை 1
வடிவம்-தனை 1
வடிவமாம் 1
வடிவமாய் 1
வடிவமும் 5
வடிவழகு 1
வடிவன் 2
வடிவாக 1
வடிவாகி 1
வடிவாம் 5
வடிவாய் 5
வடிவான 1
வடிவானோன் 1
வடிவில் 4
வடிவின் 4
வடிவின்-கண் 1
வடிவின 1
வடிவினன் 1
வடிவினில் 1
வடிவினும் 1
வடிவு 35
வடிவு-தொறும் 1
வடிவுகொண்ட 1
வடிவுடன் 1
வடிவுடை 3
வடிவும் 4
வடிவை 2
வடிவோடு 1
வடிவோன் 1
வடு 12
வடுப்படுமாறு 1
வடுவும் 2
வடுவே 1
வண் 75
வண்டல் 2
வண்டலாக 1
வண்டானம் 1
வண்டின் 3
வண்டினால் 1
வண்டு 50
வண்டு-தான் 1
வண்டும் 3
வண்டொடு 1
வண்ண 27
வண்ணம் 11
வண்ணமும் 1
வண்ணமே 1
வண்ணன் 14
வண்ணன்-தானும் 1
வண்ணனுடன் 1
வண்ணனும் 2
வண்ணனை 1
வண்மை 14
வண்மைக்கு 1
வண்மையால் 1
வண்மையாளர் 1
வண்மையான் 1
வண்மையில் 1
வண்மையினால் 2
வண்மையுடைய 1
வண்மையோய் 1
வணக்கம் 1
வணக்கி 12
வணக்கியதும் 1
வணக்கின 1
வணக்கினார் 1
வணக்கினாற்கும் 1
வணக்கினான் 1
வணக்கு 2
வணக்கும் 1
வணக்குவார் 1
வணங்க 10
வணங்கப்பெற்றேன் 1
வணங்கலா 2
வணங்கலார் 1
வணங்கலும் 2
வணங்கவும் 1
வணங்கவே 1
வணங்கா 1
வணங்காதவர்க்கு 1
வணங்கி 63
வணங்கிட 1
வணங்கிய 1
வணங்கியே 1
வணங்கினர் 1
வணங்கினன் 2
வணங்கினார் 3
வணங்கினாரே 1
வணங்கினாள் 1
வணங்கினானே 1
வணங்கினும் 2
வணங்கு 5
வணங்குதல் 1
வணங்குதலும் 1
வணங்குதற்கு 1
வணங்குநர் 4
வணங்கும் 6
வணங்குவாம் 1
வணிகர்-தம் 1
வதன 3
வதனங்களினும் 1
வதனத்து 1
வதனம் 6
வதனமும் 3
வதி 1
வதிட்டனும் 2
வதிட்டனை 1
வதிந்த 1
வதிய 1
வதுவை 7
வதுவைசெய்தான் 1
வதுவையின் 1
வதை 1
வதைத்த 1
வதைத்தற்கு 1
வதைத்து 1
வந்த 112
வந்ததாகலின் 1
வந்தது 29
வந்தது-கொல் 1
வந்ததும் 6
வந்ததே 1
வந்தபோது 1
வந்தமை 3
வந்தருள் 2
வந்தருளும் 1
வந்தவந்த 3
வந்தவர் 5
வந்தவர்-தமக்கே 1
வந்தவர்களில் 1
வந்தவர்வந்தவர் 1
வந்தவள் 1
வந்தவன் 1
வந்தவனையும் 1
வந்தவா 2
வந்தவாறு 7
வந்தன 2
வந்தனம் 5
வந்தனர் 7
வந்தனர்கள் 1
வந்தனள் 5
வந்தனன் 23
வந்தனனாம் 1
வந்தனா 1
வந்தனேன் 1
வந்தனை 7
வந்தனைக்கு 1
வந்தாய் 1
வந்தார் 17
வந்தார்களே 1
வந்தால் 9
வந்தாள் 7
வந்தான் 36
வந்திட 1
வந்தித்த 2
வந்தித்து 1
வந்தியாதவர் 1
வந்திருக்கவும் 1
வந்திருந்த 1
வந்திருந்தார் 1
வந்திலன் 1
வந்திலா 1
வந்திலை 1
வந்திலையால் 1
வந்தீர் 1
வந்து 341
வந்தும் 1
வந்துவந்து 8
வந்துழி 2
வந்துற்ற 1
வந்துற்றதும் 1
வந்துற்றார் 2
வந்துற்றானே 1
வந்துறா 1
வந்துறு 1
வந்தே 1
வந்தேன் 7
வந்தோம் 1
வந்தோர் 4
வந்தோர்-தம்மை 1
வந்தோன் 2
வம்-மின் 6
வம்-மின்கள் 1
வம்ச 1
வம்பின் 2
வம்பினவே 1
வம்பினால் 1
வம்பு 11
வம்புற்ற 1
வம்பை 3
வய 69
வயங்க 1
வயங்கவே 1
வயங்கின 1
வயங்கினன் 1
வயங்கு 21
வயங்கும் 5
வயங்குமாறு 1
வயங்குறு 1
வயத்தர் 1
வயத்தின் 1
வயத்து 2
வயத்துடன் 1
வயத்தொடு 1
வயந்தனில் 1
வயப்படு 1
வயம் 11
வயமும் 1
வயல் 5
வயல்-தோறும் 1
வயலூடு 1
வயவர் 8
வயவர்-தம்மை 1
வயவர்கள் 1
வயவரில் 1
வயவருக்கு 1
வயவரே 1
வயவரை 2
வயவன் 1
வயவன்-தனை 1
வயவீரர் 1
வயா 1
வயிடூரிய 1
வயிர் 6
வயிர்கள் 1
வயிர்த்தபோது 1
வயிர்த்தவர் 1
வயிர்த்தனள் 1
வயிர்த்து 2
வயிர்ப்பு 1
வயிர 8
வயிரத்து 1
வயிரம் 4
வயிரா 1
வயிரி 1
வயிரியாய் 1
வயிற்றிடை 1
வயிற்றில் 4
வயிற்றின 1
வயிற்று 9
வயிறு 6
வயின் 8
வயினதேயனை 2
வயினிடை 2
வர்க்க 2
வர்க்கம் 3
வர்க்கமும் 3
வர்த்தனருடன் 1
வர 66
வரங்கள் 8
வரங்களினால் 1
வரங்களும் 1
வரத்தால் 4
வரத்தின் 4
வரத்தினால் 4
வரத்தினாலே 1
வரத்தினாலோ 1
வரத்தினில் 2
வரத்து 1
வரத 2
வரதன் 5
வரதனால் 1
வரப்பெறான் 1
வரபதி 1
வரம் 45
வரம்பாகிய 1
வரம்பாலும் 1
வரம்பு 16
வரமான 1
வரமும் 5
வரலும் 2
வரவர 6
வரவழைத்து 1
வரவிட்ட 1
வரவினை 1
வரவு 16
வரவுக்கு 1
வரவும் 3
வரவே 8
வரவேண்டுமோ 1
வரவேண்டுமோ-தான் 1
வரவை 1
வரன் 3
வரனால் 1
வரனுடை 1
வராக 1
வரால் 3
வரி 147
வரிக்கும் 1
வரிசை 3
வரிசைகள் 3
வரிசையாக 1
வரிசையால் 3
வரிசையின் 2
வரிசையும் 1
வரித்த 1
வரித்தவற்கே 1
வரித்து 2
வரிந்த 1
வரியும் 1
வரின் 2
வரினும் 7
வரு 168
வருக்கங்கள் 1
வருக்கை 1
வருக்கையின் 1
வருக 38
வருகிற்பது 1
வருகிற்றி 1
வருகின்ற 2
வருகின்றது 1
வருகின்றனன் 1
வருகின்றான் 3
வருகின்றேன் 1
வருகின்றேனே 1
வருகுவன் 2
வருட்டி 1
வருட 1
வருடம் 2
வருடின 1
வருண 4
வருணம் 1
வருணமும் 1
வருணற்கு 1
வருணன் 9
வருணனும் 3
வருணனை 1
வருத்தத்தோடு 1
வருத்தம் 14
வருத்தமுடன் 2
வருத்தமும் 1
வருத்தமே 1
வருத்தமோடு 1
வருதல் 7
வருதலால் 1
வருதலான் 1
வருதலின் 2
வருதலும் 9
வருதற்கு 1
வருதி 9
வருதிர் 1
வருதும் 1
வருந்த 2
வருந்தா 1
வருந்தி 4
வருந்திய 4
வருந்தினர் 2
வருந்தினார் 1
வருந்தினான் 1
வருந்துகின்ற 1
வருந்தும் 1
வருநரை 2
வருபோது 1
வரும் 108
வரும்-கொலோ 1
வரும்படி 5
வரும்பொழுது 1
வரும்வகை 1
வரும்வரும் 2
வருமம் 1
வருமாறு 3
வருமோ 5
வருவது 4
வருவதுவும் 1
வருவதே 1
வருவர்-கொல் 1
வருவன் 1
வருவன 3
வருவாயே 1
வருவார் 1
வருவான் 1
வருவானை 1
வருவோம் 1
வருவோர் 2
வருவோன் 6
வருவோனை 1
வரூதமதன் 1
வரூதினி 15
வரூதினி-தன்னை 1
வரூதினி-தன்னொடு 1
வரூதினிக்கு 1
வரூதினிக்கும் 1
வரூதினிக்குளும் 1
வரூதினிகளொடும் 1
வரூதினியின் 3
வரூதினியும் 2
வரூதினியை 1
வரை 101
வரை-கண் 1
வரைக்காடு 1
வரைக்கு 3
வரைகள் 4
வரைந்து 2
வரைய 2
வரையிடை 2
வரையில் 5
வரையின் 3
வரையின்-நின்று 1
வரையுடன் 1
வரையும் 8
வரையை 1
வரையொடு 1
வரோதயம் 1
வல் 40
வல்சி 2
வல்ல 19
வல்லது 2
வல்லபத்தால் 1
வல்லபத்தில் 1
வல்லபத்திலே 1
வல்லபத்தை 1
வல்லபம் 4
வல்லர் 2
வல்லரோ 2
வல்லவர் 13
வல்லவர்கள் 2
வல்லவா 2
வல்லவாறு 1
வல்லவோ 1
வல்லள் 1
வல்லன் 2
வல்லன 4
வல்லனோ 2
வல்லாய் 4
வல்லார் 21
வல்லார்க்கு 1
வல்லார்கள் 3
வல்லார்களே 1
வல்லாரே 4
வல்லான் 14
வல்லானும் 1
வல்லானே 1
வல்லி 8
வல்லிய 2
வல்லியம் 6
வல்லியால் 1
வல்லியாள் 1
வல்லியும் 2
வல்லியே 1
வல்லியை 2
வல்லியோடு 1
வல்லிர் 1
வல்லினால் 3
வல்லினில் 1
வல்லே 6
வல்லேன் 1
வல்லை 2
வல்லையேல் 4
வல்லையோ 2
வல்லோர் 5
வல்லோர்-தம்மை 1
வல்லோர்கள் 1
வல்லோரில் 1
வல்லோரும் 1
வல்லோரை 1
வல்லோன் 4
வல்லோனே 1
வல 9
வலக்கண் 1
வலக்கை 1
வலக்கையினில் 1
வலத்தில் 3
வலத்து 2
வலத்தே 1
வலப்பட 1
வலப்புடை 1
வலம் 39
வலம்புரி 35
வலம்புரியவன் 1
வலம்புரியாய் 1
வலம்புரியானொடு 1
வலம்புரியும் 1
வலம்புரியே 1
வலம்புரியோன் 2
வலமாக 1
வலமாய் 1
வலமே 1
வலய 2
வலயத்து 1
வலயம் 3
வலயமும் 1
வலயமொடு 1
வலவர் 1
வலவரும் 1
வலவன் 30
வலவன்-தனொடு 1
வலவனாம் 1
வலவனின் 1
வலவனும் 7
வலவனே 1
வலவனை 4
வலவனையுமே 1
வலன் 5
வலனுடை 1
வலனும் 1
வலாரி 2
வலாரியும் 1
வலாரியை 1
வலாளன் 1
வலான் 6
வலான்-தன் 1
வலான்-தன்னை 1
வலானும் 1
வலானுமே 1
வலி 64
வலி-கொலோ 1
வலிக்கு 2
வலிக்கும் 4
வலித்து 1
வலிதின் 3
வலிது 3
வலிதே 1
வலிமுகம் 1
வலிமை 13
வலிமைக்கு 1
வலிமையால் 1
வலிமையில் 1
வலிமையின் 1
வலிமையும் 7
வலிமையை 1
வலிமையொடு 1
வலிமையோடு 1
வலிய 18
வலியர் 1
வலியன் 2
வலியனே 1
வலியார்-தமை 1
வலியால் 18
வலியாலும் 4
வலியில் 1
வலியின் 8
வலியின 1
வலியினன் 2
வலியினால் 5
வலியினாலும் 2
வலியினான் 1
வலியினை 1
வலியினோடு 1
வலியுடன் 5
வலியுடனே 2
வலியுடை 6
வலியுடையோர்-தமை 1
வலியும் 31
வலியுற 1
வலியுறுத்தினன் 1
வலியே 1
வலியை 1
வலியொடு 1
வலியோ 2
வலியோர் 1
வலியோன் 3
வலியோன்-தன்பால் 1
வலியோனே 1
வலீமுகங்கள் 1
வலீர் 1
வலை 2
வலை-வாய் 1
வலைஞர் 2
வலைய 1
வலையம் 1
வலையாகின் 1
வலையில் 1
வலையின் 1
வலையினால் 1
வலையுள் 1
வலோர் 5
வலோனும் 2
வலோனை 1
வவ்வு 1
வழக்க 1
வழக்கம் 1
வழக்கமும் 1
வழக்கால் 2
வழக்கின் 3
வழக்கினால் 1
வழக்கினை 1
வழக்கு 8
வழக்கும் 4
வழக்குற 1
வழக்கே 1
வழக்கோ 1
வழங்க 6
வழங்கல் 1
வழங்கா 1
வழங்காமல் 4
வழங்கான் 1
வழங்கானாகில் 1
வழங்கி 12
வழங்கிடும்படி 1
வழங்கிய 7
வழங்கியது 1
வழங்கியுளனால் 1
வழங்கினன் 3
வழங்கினனால் 1
வழங்கினால் 2
வழங்கினானே 1
வழங்கினேன் 1
வழங்கினை 1
வழங்கு 9
வழங்குக 3
வழங்குதற்கு 1
வழங்கும் 8
வழங்குமே 1
வழங்குவது 1
வழங்குவர் 1
வழங்குவாய் 1
வழங்குவேன் 1
வழங்குவேனே 1
வழங்கேன் 1
வழா 4
வழாவகை 1
வழான் 1
வழி 54
வழி-அதனில் 1
வழிந்து 2
வழிப்பகை 1
வழிப்பட 1
வழிப்படாது 1
வழிபட்ட 1
வழிபட 1
வழிபடு 1
வழிபடுக 1
வழிபடும் 5
வழிபடுமவர்க்கு 1
வழிபாடு 2
வழிபாடுமே 1
வழிய 3
வழியனவே 1
வழியா 1
வழியாக 1
வழியில் 2
வழியிலாய் 1
வழியிலே 1
வழியினின் 1
வழியும் 1
வழியே 8
வழிவழி 1
வழிவழியாக 1
வழு 8
வழுத்தினாள் 1
வழுதி 6
வழுதியும் 1
வழுவா 1
வழுவாத 2
வழுவாதன 1
வழுவாது 2
வழுவாதோன் 1
வழுவாமல் 1
வழுவாவண்ணம் 2
வழுவி 1
வழுவினால் 1
வழுவு 2
வழுவும் 1
வழுவுறாது 1
வழுவுறாமல் 2
வழுவுறாமை 1
வள் 2
வள்ளத்திடை 1
வள்ளல் 6
வள்ளல்-தன்னை 1
வள்ளலுக்கு 1
வள்ளலை 1
வள்ளிய 1
வள்ளியும் 1
வள 28
வளநாடு 1
வளநாடும் 2
வளப்படும் 1
வளம் 11
வளம்-தனில் 1
வளமையும் 1
வளர் 27
வளர்க்க 1
வளர்க்கின் 1
வளர்க்கின்ற 1
வளர்க்கும் 5
வளர்கின்றது 1
வளர்கின்றாள் 1
வளர்ச்சியின் 1
வளர்த்த 6
வளர்த்ததனால் 1
வளர்த்தது 1
வளர்த்ததும் 1
வளர்த்தருள் 1
வளர்த்தனன் 1
வளர்த்தான் 1
வளர்த்தி 1
வளர்த்திடும் 3
வளர்த்து 4
வளர்த்தும் 1
வளர்த்தேன் 2
வளர்தரு 1
வளர்தலின் 1
வளர்ந்த 11
வளர்ந்ததன் 1
வளர்ந்தன 1
வளர்ந்தனன் 1
வளர்ந்தார் 1
வளர்ந்தான் 2
வளர்ந்திடவும் 1
வளர்ந்திடும் 1
வளர்ந்து 5
வளர்ந்தும் 1
வளர்ந்துவளர்ந்து 1
வளர்ப்போர் 1
வளர்ப்போன் 1
வளர்வ 1
வளர்வன 1
வளர்வார் 1
வளர்வான் 1
வளர 5
வளரும் 7
வளரும்படி 1
வளவர் 1
வளவரில் 1
வளவற்கு 1
வளவன் 3
வளவனும் 1
வளவனை 1
வளி 2
வளை 26
வளை-மின் 1
வளைக்கும் 2
வளைக்குவம் 1
வளைகள் 2
வளைகளும் 1
வளைத்த 23
வளைத்தது 5
வளைத்ததும் 1
வளைத்தபோதும் 1
வளைத்தவாறும் 1
வளைத்தன 1
வளைத்தனர் 7
வளைத்தனர்கள் 2
வளைத்தனன் 6
வளைத்தார் 4
வளைத்தாரே 1
வளைத்தால் 1
வளைத்தான் 3
வளைத்தானே 2
வளைத்திட 3
வளைத்திடலால் 1
வளைத்திடுக 1
வளைத்திடும் 1
வளைத்திலர் 1
வளைத்திலன் 1
வளைத்து 34
வளைத்தோன்-தன்னை 1
வளைதரும் 1
வளைந்த 9
வளைந்தது 2
வளைந்தவே 1
வளைந்தன 2
வளைந்தனர் 1
வளைந்தனன் 1
வளைந்தான் 1
வளைந்திட்டாலும் 1
வளைந்திட 1
வளைந்திலது-கொல் 1
வளைந்து 19
வளைந்துகொண்டார் 1
வளைந்துகொண்டு 1
வளைந்துவளைந்து 1
வளைப்பன 2
வளைப்புண்ட 1
வளைப்புண்டு 1
வளைய 6
வளையம் 1
வளையமாக 1
வளையமும் 2
வளையவும் 1
வளையவே 2
வளையா 5
வளையில் 1
வளையும் 5
வளைவது 1
வளைவு 3
வளைவுற 3
வற்ற 2
வற்றவும் 1
வற்றி 2
வற்றிடும் 1
வற்றிடுமாறு 1
வற்றிய 2
வற்றோ 1
வறக்கும்படி 1
வறட்சி 1
வறத்தல் 1
வறப்பது 1
வறிதாகும்வகை 1
வறுமை 2
வன் 118
வன்கண் 1
வன்கணன் 1
வன்பன் 2
வன்பால் 2
வன்பின் 1
வன்பினால் 4
வன்பினுடன் 2
வன்பினொடு 4
வன்பு 3
வன்புடன் 6
வன்புடனே 2
வன்புடை 3
வன்புடைய 1
வன்பும் 1
வன்பொடு 16
வன்போ 1
வன்போடு 3
வன்மிகம் 1
வன்மை 8
வன்மைக்கு 1
வன்மைக்கும் 1
வன்மையும் 2
வன்மையொடு 1
வன்மையோ 2
வன்னி 9
வன்னியால் 1
வன்னியில் 1
வன்னியின் 2
வன்னியும் 1
வன 9
வனச 5
வனசம் 1
வனத்தது 1
வனத்திடை 8
வனத்தில் 13
வனத்திலே 1
வனத்தின் 1
வனத்தினது 1
வனத்தினிடை 2
வனத்தினில் 2
வனத்து 7
வனத்தே 2
வனத்தை 4
வனப்பால் 1
வனப்பின் 2
வனப்பினாலும் 1
வனப்பினாள் 1
வனப்பினுக்கு 1
வனப்பினுடன் 1
வனப்பினும் 1
வனப்பு 8
வனப்பும் 2
வனம் 35
வனம்-தன்னில் 1
வனம்-தனக்கு 2
வனமாலியை 1
வனமும் 5
வனமே 1
வனன் 1
வனிதையர் 1
வனிதையும் 2
வனிதையை 1
வனை 2
வனைந்து 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வக்ர (1)

வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் – வில்லி:30 12/3

மேல்


வகிர் (4)

துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர் – வில்லி:5 36/3
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3

மேல்


வகிர்செய்து (1)

சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல – வில்லி:42 217/3

மேல்


வகிர்ந்து (1)

காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1

மேல்


வகிர்பட்டு (1)

நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் – வில்லி:27 197/2

மேல்


வகிரவும் (1)

வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2

மேல்


வகுக்க (2)

பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் – வில்லி:45 16/3
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3

மேல்


வகுக்கப்பட்ட (1)

தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும் – வில்லி:29 4/2

மேல்


வகுக்கவே (2)

மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா – வில்லி:11 103/2
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4

மேல்


வகுத்த (9)

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/1,2
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில் – வில்லி:11 173/1
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி – வில்லி:12 29/1
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் – வில்லி:28 60/4
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/4
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் – வில்லி:41 35/3
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி – வில்லி:41 80/1
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர் – வில்லி:42 7/3

மேல்


வகுத்தது (3)

மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே – வில்லி:12 135/2
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது புரிசை – வில்லி:27 58/4
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு – வில்லி:43 21/3

மேல்


வகுத்ததும் (1)

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே – வில்லி:3 118/1

மேல்


வகுத்ததோ (1)

மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2

மேல்


வகுத்தவன் (1)

வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன – வில்லி:10 68/3

மேல்


வகுத்தன (2)

வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான் – வில்லி:14 69/2
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே – வில்லி:28 47/4

மேல்


வகுத்தனன் (2)

வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே – வில்லி:34 3/4
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் – வில்லி:39 6/2

மேல்


வகுத்தனையான் (1)

தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ – வில்லி:17 1/3

மேல்


வகுத்தான் (3)

கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே – வில்லி:31 2/4
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் – வில்லி:45 16/4

மேல்


வகுத்தானே (2)

வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே – வில்லி:40 3/4
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4

மேல்


வகுத்து (23)

வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் – வில்லி:1 39/4
ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/3
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி – வில்லி:10 41/2
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் – வில்லி:10 51/1
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு – வில்லி:11 61/3
பண்ணி யாக்கை வகுத்து அன்ன பான்மையார் – வில்லி:13 33/4
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் – வில்லி:16 63/4
பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன் – வில்லி:22 23/3
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை – வில்லி:27 176/2
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் – வில்லி:28 55/2
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே – வில்லி:40 41/2
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே – வில்லி:41 4/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே – வில்லி:41 7/1,2
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/2
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக – வில்லி:42 4/3
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/4
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1

மேல்


வகுத்துளான் (1)

மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான்
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/3,4

மேல்


வகுத்தேன் (1)

மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன்
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி – வில்லி:3 123/2,3

மேல்


வகுப்பொடு (1)

மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன் – வில்லி:46 9/2

மேல்


வகை (60)

போய் இருந்து என் பயன் போகம் பல் வகை
ஆய் இருந்தன எலாம் அருந்தி இன்னமும் – வில்லி:1 83/1,2
ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய – வில்லி:3 3/2
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி – வில்லி:9 5/1
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால் – வில்லி:10 40/4
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் – வில்லி:10 45/2
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் – வில்லி:10 49/2
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே – வில்லி:10 60/4
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் – வில்லி:10 77/1
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் – வில்லி:10 77/1
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த – வில்லி:10 111/1
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே – வில்லி:11 72/1
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/2
கானலும் இ வகை கடந்து காவலன் – வில்லி:11 105/3
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் – வில்லி:12 115/1
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை
தானையோடும் எழுந்தனர் தானவர் – வில்லி:13 52/1,2
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் – வில்லி:13 129/1
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி – வில்லி:13 147/1
இ வகை முன்னம் இலங்கை எரித்தான் – வில்லி:14 54/1
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார் – வில்லி:14 54/3
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் – வில்லி:14 54/4
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே – வில்லி:15 27/3
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை – வில்லி:16 58/1
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி – வில்லி:19 8/1
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த – வில்லி:19 22/3
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே – வில்லி:19 27/2
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகை படையும் – வில்லி:22 45/3
சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு – வில்லி:27 78/3
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3
நாம வேல் அரசரோடும் நால் வகை சேனையோடும் – வில்லி:27 186/1
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே – வில்லி:28 47/4
பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே – வில்லி:28 48/4
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் – வில்லி:28 52/1
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா – வில்லி:28 59/4
அயின்று முக்குணங்களோடும் அறு வகை படைகளோடும் – வில்லி:29 3/2
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் – வில்லி:29 65/1
நடுவு நால் வகை படும் பதாதியோடு நாயகன் – வில்லி:30 6/3
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை – வில்லி:39 6/1
திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே – வில்லி:39 33/4
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே – வில்லி:41 4/2
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/3,4
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க – வில்லி:41 146/1
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/2
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும் – வில்லி:42 113/3
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன் – வில்லி:43 1/1,2
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே – வில்லி:44 58/3
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப – வில்லி:45 2/3
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல – வில்லி:45 110/2
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி – வில்லி:46 155/2

மேல்


வகை-தொறும் (1)

மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/3

மேல்


வகைகொள் (1)

எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/4

மேல்


வகைப்படு (1)

பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ் – வில்லி:28 43/1

மேல்


வகைபட (2)

வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/3
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற – வில்லி:15 12/3

மேல்


வகைபடு (2)

குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/2
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3

மேல்


வகையாகிய (1)

சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் – வில்லி:45 211/2

மேல்


வகையாம் (1)

பின் நிறுத்தி மாருதியை பேர் அணியில் பல வகையாம்
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி – வில்லி:40 4/1,2

மேல்


வகையால் (2)

ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால்
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/3,4
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4

மேல்


வகையில் (2)

வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/2
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் – வில்லி:19 14/2

மேல்


வகையும் (1)

தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ – வில்லி:27 185/3

மேல்


வகையே (3)

மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே
அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார் – வில்லி:42 8/1,2
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் – வில்லி:43 35/1
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1

மேல்


வங்க (1)

வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2

மேல்


வங்கம் (2)

வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம்
சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி – வில்லி:28 19/1,2

மேல்


வங்கமும் (1)

கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் – வில்லி:10 42/3

மேல்


வங்கர் (2)

வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/2
வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் – வில்லி:29 35/3

மேல்


வச்சிர (4)

நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் – வில்லி:27 192/3
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் – வில்லி:29 45/1,2
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4

மேல்


வச்சிரத்தவன் (1)

வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே – வில்லி:41 24/4

மேல்


வச்சிரத்தினால் (1)

மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று – வில்லி:42 42/1

மேல்


வச்சிரம் (4)

வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் – வில்லி:11 92/4
வச்சிரம் அனையது வருதலும் மகிழா – வில்லி:13 136/4
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் – வில்லி:27 202/2
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே – வில்லி:31 25/4

மேல்


வச்சிரன் (3)

வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு – வில்லி:41 203/3
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/3

மேல்


வச்சிராயுதன் (1)

மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் – வில்லி:12 65/4

மேல்


வச்ர (3)

அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர
கை வாசவர்கள் ஒரு நால்வரை காட்டினானே – வில்லி:5 84/3,4
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4

மேல்


வச்ரம் (1)

கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3

மேல்


வச்ரன் (1)

இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3

மேல்


வசந்த (3)

மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் – வில்லி:2 90/4
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் – வில்லி:7 90/4
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4

மேல்


வசந்தம் (1)

வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே – வில்லி:12 53/4

மேல்


வசந்தன் (1)

சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா – வில்லி:2 100/1

மேல்


வசந்தனை (1)

மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது – வில்லி:8 16/1

மேல்


வசனத்தால் (1)

வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால்
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/3,4

மேல்


வசிட்ட (1)

வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/4

மேல்


வசிட்டன் (2)

வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை – வில்லி:1 70/2
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4

மேல்


வசு (1)

வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் – வில்லி:1 110/1

மேல்


வசுக்கள் (4)

வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார் – வில்லி:1 67/4
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் – வில்லி:1 71/4
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ – வில்லி:10 111/3

மேல்


வசுக்களில் (1)

ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் – வில்லி:29 65/1

மேல்


வசுக்களும் (1)

நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் – வில்லி:1 77/1

மேல்


வசுகிரி (1)

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை – வில்லி:29 43/1

மேல்


வசுதேவன் (5)

குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் – வில்லி:5 40/3
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் – வில்லி:28 36/1
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/4
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/3
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/4

மேல்


வசுதேவன்-தன் (1)

மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1

மேல்


வசுவினுக்கு (1)

மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை – வில்லி:1 112/1

மேல்


வசுவும் (1)

நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3

மேல்


வசை (19)

வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் – வில்லி:2 86/4
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் – வில்லி:11 6/4
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே – வில்லி:11 33/4
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற – வில்லி:11 72/3
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் – வில்லி:11 192/4
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் – வில்லி:21 6/1
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா – வில்லி:23 16/3
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ – வில்லி:27 127/1
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை – வில்லி:40 49/3
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/4
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/2
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2

மேல்


வசையாய் (1)

விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ – வில்லி:46 137/2

மேல்


வசையினால் (1)

வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4

மேல்


வசையினும் (1)

வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் – வில்லி:42 183/2

மேல்


வசையும் (3)

மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/2
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/4
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4

மேல்


வசையே (4)

வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/4
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் – வில்லி:11 232/1
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/2

மேல்


வஞ்ச (23)

சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய – வில்லி:5 100/1
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ – வில்லி:10 148/2
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் – வில்லி:11 39/3
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும் – வில்லி:11 42/2
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் – வில்லி:11 270/2
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/4
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச – வில்லி:13 106/1
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ – வில்லி:13 127/4
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் – வில்லி:14 85/3,4
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து – வில்லி:15 6/2,3
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக – வில்லி:15 18/1
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா – வில்லி:15 21/1,2
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் – வில்லி:22 36/4
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான் – வில்லி:22 67/3,4
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் – வில்லி:23 24/2,3
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி – வில்லி:25 15/1,2
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் – வில்லி:26 1/3
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/3
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/4
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் – வில்லி:40 70/3
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1

மேல்


வஞ்சக (3)

வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள் – வில்லி:1 76/4
வஞ்சக சுபலன் தரு மைந்தனை – வில்லி:12 10/1
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் – வில்லி:46 129/2

மேல்


வஞ்சகங்களால் (1)

அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் – வில்லி:16 7/3

மேல்


வஞ்சகம் (6)

தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் – வில்லி:3 9/3
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார் – வில்லி:11 111/3,4
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே – வில்லி:11 122/2
மன் குலத்துளோர் வஞ்சகம் செயார் – வில்லி:11 143/1
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் – வில்லி:12 14/3
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/2

மேல்


வஞ்சகமும் (2)

சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா – வில்லி:41 243/2
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ – வில்லி:46 132/2

மேல்


வஞ்சகர் (5)

வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும் – வில்லி:13 65/1
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச – வில்லி:13 80/3
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற – வில்லி:13 92/2
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் – வில்லி:13 110/4
சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர்
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/2,3

மேல்


வஞ்சகன் (3)

வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் – வில்லி:7 36/2
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து – வில்லி:16 51/2
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/3

மேல்


வஞ்சகனும் (1)

அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் – வில்லி:4 41/1

மேல்


வஞ்சம் (12)

வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல் – வில்லி:10 81/1
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/3
மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான் – வில்லி:11 110/1
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/3
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ – வில்லி:11 165/3
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் – வில்லி:11 185/1
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் – வில்லி:11 186/4
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் – வில்லி:14 87/1
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/2
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த – வில்லி:27 261/3
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் – வில்லி:39 9/4
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம்
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ – வில்லி:43 23/3,4

மேல்


வஞ்சமே (1)

காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல் – வில்லி:11 187/1

மேல்


வஞ்சமோ (1)

மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு – வில்லி:11 61/3

மேல்


வஞ்சர் (11)

கள்ள வஞ்சர் வெம் கருவி செய்யினும் – வில்லி:11 137/3
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் – வில்லி:11 161/1
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால் – வில்லி:11 183/1
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் – வில்லி:13 21/3
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் – வில்லி:13 44/3
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி – வில்லி:13 96/1
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் – வில்லி:13 114/4
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் – வில்லி:13 121/2
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் – வில்லி:13 129/1
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ – வில்லி:13 144/4
மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் – வில்லி:14 94/4

மேல்


வஞ்சர்-தம் (1)

மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3

மேல்


வஞ்சர்-பால் (1)

மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால்
தூது போக என போக்கி தொலைவு இலான் – வில்லி:13 40/3,4

மேல்


வஞ்சரே (1)

மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4

மேல்


வஞ்சன் (3)

பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன்
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று – வில்லி:14 81/2,3
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு – வில்லி:39 9/3
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட – வில்லி:44 1/1

மேல்


வஞ்சனை (16)

ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – வில்லி:3 118/2
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் – வில்லி:3 121/3
கள்ள வஞ்சனை அறிந்திலள் கற்புடை கன்னி – வில்லி:7 58/4
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி – வில்லி:11 18/1
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல – வில்லி:11 19/3
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் – வில்லி:11 69/1
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/1,2
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/4
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி – வில்லி:14 39/1
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான் – வில்லி:14 69/2
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து – வில்லி:16 51/2
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும் – வில்லி:23 12/3
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/3
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/3
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


வஞ்சனைக்கு (1)

குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2

மேல்


வஞ்சனைக்கும் (1)

நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/4

மேல்


வஞ்சனையாக (1)

மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா – வில்லி:15 9/1,2

மேல்


வஞ்சனையால் (2)

வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் – வில்லி:7 36/2
வஞ்சனையால் அமரில் பகை-தன்னை மலைப்பது பாதகம் என்று – வில்லி:41 232/1

மேல்


வஞ்சனையில் (2)

மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி – வில்லி:29 64/3
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் – வில்லி:41 183/1

மேல்


வஞ்சனையின் (1)

மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின்
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ – வில்லி:41 226/1,2

மேல்


வஞ்சனையினால் (2)

வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் – வில்லி:10 124/2
காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த – வில்லி:12 79/2

மேல்


வஞ்சனையும் (1)

புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4

மேல்


வஞ்சனையே (1)

கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் – வில்லி:45 18/1

மேல்


வஞ்சனையோ (1)

மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/2

மேல்


வஞ்சி (6)

சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து – வில்லி:7 26/2,3
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான் – வில்லி:7 86/3,4
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே – வில்லி:28 36/4
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1

மேல்


வஞ்சி-தனை (1)

தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ – வில்லி:11 185/2

மேல்


வஞ்சியர் (1)

வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் – வில்லி:22 36/4

மேல்


வஞ்சியும் (1)

உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும்
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் – வில்லி:1 61/3,4

மேல்


வஞ்சின (2)

பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே – வில்லி:27 213/4
வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சின
படி சயத்திரதனை படுத்தல் கூடுமோ – வில்லி:41 186/1,2

மேல்


வஞ்சினங்கள் (3)

குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி – வில்லி:13 111/2
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/3
இன்றோ உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே – வில்லி:45 138/4

மேல்


வஞ்சினத்தின் (1)

இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் – வில்லி:46 13/3

மேல்


வஞ்சினம் (20)

குருத்தலம்-தனில் கூறிய வஞ்சினம்
ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர் – வில்லி:1 127/1,2
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து – வில்லி:10 137/2
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் – வில்லி:22 71/4
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை – வில்லி:27 13/2
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம்
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/1,2
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க – வில்லி:41 185/2
முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம்
தப்பது படாதெனின் தனஞ்சயன் சிலைக்கு – வில்லி:41 250/1,2
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி – வில்லி:42 6/1
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் – வில்லி:42 90/1
புகலும் வஞ்சினம் பொய்க்கினும் நின்னுடன் – வில்லி:42 143/3
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் – வில்லி:42 216/2
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/3
வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு – வில்லி:45 39/1
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/3
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/2
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே – வில்லி:45 206/2
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/2
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் – வில்லி:46 209/3

மேல்


வஞ்சினமும் (7)

மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் – வில்லி:3 45/4
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4
பங்குனன் ஓதிய வஞ்சினமும் பசுபதியிடை ஏகியதும் – வில்லி:41 225/3
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/2

மேல்


வட்ட (11)

வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற – வில்லி:13 80/4
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று – வில்லி:14 81/3
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த – வில்லி:17 3/3
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4
தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன் – வில்லி:27 99/1
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் – வில்லி:27 101/2
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும் – வில்லி:37 30/3
வட்ட வரி வில் குரிசில் – வில்லி:41 67/2
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா – வில்லி:43 42/2

மேல்


வட்டத்து (1)

என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் – வில்லி:20 4/2

மேல்


வட்டம் (8)

வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு – வில்லி:6 22/1
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் – வில்லி:27 69/3
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் – வில்லி:27 87/4
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் – வில்லி:46 169/3
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் – வில்லி:46 196/2

மேல்


வட்டமாக (1)

வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் – வில்லி:22 66/1

மேல்


வட்டமும் (2)

ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே – வில்லி:28 46/4
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே – வில்லி:31 25/2

மேல்


வட்டமே (1)

குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய – வில்லி:31 25/2,3

மேல்


வட (18)

கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் – வில்லி:1 143/3
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று – வில்லி:3 13/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை – வில்லி:9 54/1
கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் – வில்லி:10 39/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் – வில்லி:12 115/2
மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி – வில்லி:13 139/1
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் – வில்லி:22 26/3
உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து – வில்லி:22 65/1
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி – வில்லி:22 99/2
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/2
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் – வில்லி:30 12/3
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி – வில்லி:37 26/2
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/2

மேல்


வட-பால் (1)

மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் – வில்லி:38 38/3

மேல்


வடக்கு (2)

மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் – வில்லி:6 24/3
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே – வில்லி:10 60/4

மேல்


வடங்களில் (1)

ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/2

மேல்


வடத்திலே (1)

வடத்திலே பிணித்தனன் கங்கை வாரியின் – வில்லி:3 11/2

மேல்


வடத்தினால் (1)

சோரி பாய் தடம் தோள்களை வடத்தினால் துவக்கி – வில்லி:22 18/3

மேல்


வடத்தினின் (1)

ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4

மேல்


வடத்து (1)

துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் – வில்லி:3 50/4

மேல்


வடத்தோடு (1)

வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் – வில்லி:5 92/4

மேல்


வடம் (4)

பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு – வில்லி:1 10/1
ஊதையின் மரன் அசைவுற பொறா வடம்
மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய் – வில்லி:11 120/1,2
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து – வில்லி:22 22/2
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2

மேல்


வடமதுரை (2)

அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து – வில்லி:7 72/1,2
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட – வில்லி:27 45/2

மேல்


வடமீன் (5)

விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை – வில்லி:5 96/3
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி – வில்லி:11 201/1
மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை – வில்லி:11 233/2
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் – வில்லி:36 12/3

மேல்


வடமீனொடு (1)

வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் – வில்லி:2 57/4

மேல்


வடமும் (3)

வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும் – வில்லி:38 5/1
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4

மேல்


வடமேரு (2)

வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1

மேல்


வடவானலம் (1)

அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3

மேல்


வடவை (4)

நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
வேலை வடவை கனலி – வில்லி:41 59/3
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3

மேல்


வடவையின் (4)

ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன – வில்லி:9 10/1
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/3
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே – வில்லி:41 88/4
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/4

மேல்


வடாது (1)

வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் – வில்லி:10 50/1

மேல்


வடாதும் (1)

வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி – வில்லி:41 80/1

மேல்


வடி (58)

மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே – வில்லி:1 47/4
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் – வில்லி:3 55/3
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/4
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் – வில்லி:9 7/3
வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் – வில்லி:10 136/1
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல் – வில்லி:13 62/3
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல் – வில்லி:13 137/3
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ – வில்லி:13 144/2
மரு வடி தார் புனை மாருதி தொழவே – வில்லி:14 59/2
துண்ணென உட்க வடி சரங்கள் தொட்டான் – வில்லி:14 114/4
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் – வில்லி:14 125/4
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில் – வில்லி:21 7/3
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான் – வில்லி:29 66/3
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம் – வில்லி:29 68/1
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி – வில்லி:29 73/2
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் – வில்லி:31 22/1
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் – வில்லி:31 22/2
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/3
நின்றவன்-தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி – வில்லி:36 23/1
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே – வில்லி:37 25/1
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான் – வில்லி:37 27/2
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே – வில்லி:38 21/4
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் – வில்லி:40 70/3
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/1,2
முந்து வடி வாள் அமரின் – வில்லி:41 54/1
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/4
முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா – வில்லி:41 110/3
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் – வில்லி:41 112/3
வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சின – வில்லி:41 186/1
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ – வில்லி:42 65/3
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை – வில்லி:42 182/2
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே – வில்லி:42 190/4
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் – வில்லி:42 198/1
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் – வில்லி:42 198/1
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் – வில்லி:42 209/3
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ – வில்லி:45 74/3
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2

மேல்


வடிக்கயிறுடனே (1)

உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4

மேல்


வடித்த (2)

வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் – வில்லி:3 8/4
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது – வில்லி:40 21/3

மேல்


வடிம்பு (1)

கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி – வில்லி:43 18/1

மேல்


வடிய (4)

மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் – வில்லி:12 165/3,4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு – வில்லி:44 78/1

மேல்


வடிவ (1)

பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி – வில்லி:1 107/1

மேல்


வடிவத்தில் (1)

வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3

மேல்


வடிவத்து (1)

எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4

மேல்


வடிவத்தோடு (1)

மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று – வில்லி:22 109/3

மேல்


வடிவத்தோடும் (1)

துன்றிய வடிவத்தோடும் அடங்கினான் தோயத்தூடே – வில்லி:46 122/4

மேல்


வடிவம் (23)

செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி – வில்லி:5 29/2
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக – வில்லி:9 29/1
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் – வில்லி:11 145/4
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம்
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் – வில்லி:12 164/2,3
அந்தணர் வடிவம் கொண்டு இலங்கையில் வாழ் ஆதி வாள் அரக்கனை போல – வில்லி:15 7/1
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/3
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் – வில்லி:19 16/4
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/2
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி – வில்லி:22 107/3
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/3,4
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே – வில்லி:41 11/3
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் – வில்லி:41 35/3
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/3
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று – வில்லி:45 20/1

மேல்


வடிவம்-தன்னை (1)

உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/3,4

மேல்


வடிவம்-தனை (1)

பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்-தனை பார்த்தான் – வில்லி:27 224/2

மேல்


வடிவமாம் (1)

தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன் – வில்லி:3 1/2

மேல்


வடிவமாய் (1)

மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/3

மேல்


வடிவமும் (5)

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக – வில்லி:2 36/1
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
செக்கர் மெய் வடிவமும் சிறந்து வாழியே – வில்லி:12 120/4
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4

மேல்


வடிவழகு (1)

வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/2

மேல்


வடிவன் (2)

மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி – வில்லி:16 38/2
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை – வில்லி:41 200/1

மேல்


வடிவாக (1)

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/1,2

மேல்


வடிவாகி (1)

அருள் வடிவாகி அகண்டமும் எங்கும் – வில்லி:14 59/3

மேல்


வடிவாம் (5)

வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம்
தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே – வில்லி:3 121/3,4
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் – வில்லி:45 200/3

மேல்


வடிவாய் (5)

ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய்
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/2,3
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம் – வில்லி:36 17/2
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/3,4
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3

மேல்


வடிவான (1)

கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன் – வில்லி:14 128/1

மேல்


வடிவானோன் (1)

கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3

மேல்


வடிவில் (4)

பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார் வடிவில் பப்பாதி – வில்லி:10 34/4
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில்
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் – வில்லி:12 78/3,4
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் – வில்லி:45 114/1
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன் – வில்லி:46 61/3

மேல்


வடிவின் (4)

பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் – வில்லி:1 89/4
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் – வில்லி:5 80/3
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/3
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2

மேல்


வடிவின்-கண் (1)

மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண்
இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும் – வில்லி:11 77/3,4

மேல்


வடிவின (1)

வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2

மேல்


வடிவினன் (1)

மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1

மேல்


வடிவினில் (1)

தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் – வில்லி:10 128/4

மேல்


வடிவினும் (1)

விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன – வில்லி:24 4/2

மேல்


வடிவு (35)

மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் – வில்லி:1 117/3
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/3
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான் – வில்லி:5 76/4
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே – வில்லி:10 57/1
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/3,4
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் – வில்லி:11 251/2
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால் – வில்லி:12 136/4
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து – வில்லி:14 58/2
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/4
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் – வில்லி:16 38/4
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே – வில்லி:21 91/4
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான் – வில்லி:27 35/2
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா – வில்லி:34 25/3
அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல் – வில்லி:39 41/1
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் – வில்லி:42 193/3
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/4
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் – வில்லி:46 161/3
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் – வில்லி:46 161/3

மேல்


வடிவு-தொறும் (1)

தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3

மேல்


வடிவுகொண்ட (1)

கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான் – வில்லி:12 92/2

மேல்


வடிவுடன் (1)

மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1

மேல்


வடிவுடை (3)

வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி – வில்லி:11 82/1
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு – வில்லி:18 2/2
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் – வில்லி:41 247/3

மேல்


வடிவும் (4)

நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும்
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/1,2
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் – வில்லி:19 22/2
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி – வில்லி:45 244/2

மேல்


வடிவை (2)

ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் – வில்லி:40 64/3,4

மேல்


வடிவோடு (1)

சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/2

மேல்


வடிவோன் (1)

மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன்
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/2,3

மேல்


வடு (12)

வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை – வில்லி:10 34/1
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் – வில்லி:10 91/3
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் – வில்லி:12 14/3
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் – வில்லி:21 61/1
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ – வில்லி:22 124/4
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான் – வில்லி:23 4/2
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் – வில்லி:40 16/1
வடு உரைக்கவும் மன் உறை மன்றிடை – வில்லி:42 144/2
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/3

மேல்


வடுப்படுமாறு (1)

வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ – வில்லி:22 124/4

மேல்


வடுவும் (2)

மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் – வில்லி:22 131/4

மேல்


வடுவே (1)

வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே அன்றோ – வில்லி:11 266/2

மேல்


வண் (75)

சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி – வில்லி:1 2/2
மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன் – வில்லி:1 19/4
புருவம் வண் புறவடி பொற்ப பாவையர் – வில்லி:1 41/3
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல் – வில்லி:1 43/3
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க – வில்லி:2 13/2
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே – வில்லி:5 13/1
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க – வில்லி:5 43/3
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/2
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும் – வில்லி:6 25/3
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – வில்லி:7 10/3
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/3
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/2
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி – வில்லி:10 26/3
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/2
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் – வில்லி:10 51/3
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத – வில்லி:11 88/2
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/4
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
வாளியின் வரும் பரிமாவின் வண் குர – வில்லி:11 99/1
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் – வில்லி:11 153/3
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை – வில்லி:11 204/3
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து – வில்லி:12 64/1
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா – வில்லி:16 23/3
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி – வில்லி:16 55/3
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு – வில்லி:18 14/2
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி – வில்லி:18 23/3
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த – வில்லி:19 7/3
தாமரை வளையம் வண் தாது அறா மலர் – வில்லி:21 23/2
மாட்டு வண் சுதை மண்டபத்து ஓதையும் – வில்லி:21 85/3
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் – வில்லி:25 8/4
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட – வில்லி:27 45/2
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி – வில்லி:27 67/2
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் – வில்லி:27 67/4
வாச நீரும் வண் சுண்ணமும் முறைமுறை வழங்க – வில்லி:27 82/1
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை – வில்லி:27 95/2
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் – வில்லி:27 123/1
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை – வில்லி:27 152/3
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் – வில்லி:27 162/4
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் – வில்லி:27 199/3
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் – வில்லி:27 199/3
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே – வில்லி:27 211/4
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/4
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி – வில்லி:41 154/2
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் – வில்லி:41 178/3
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை – வில்லி:42 71/3
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/3
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் – வில்லி:44 41/1
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/2
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் – வில்லி:45 64/2
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/2
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் – வில்லி:45 211/2
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


வண்டல் (2)

வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2
உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் – வில்லி:22 101/3

மேல்


வண்டலாக (1)

நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3

மேல்


வண்டானம் (1)

வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட – வில்லி:7 28/1

மேல்


வண்டின் (3)

பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று – வில்லி:5 12/2
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட – வில்லி:7 28/1
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே – வில்லி:13 55/4

மேல்


வண்டினால் (1)

தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால்
ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் – வில்லி:3 9/3,4

மேல்


வண்டு (50)

வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் – வில்லி:1 17/3
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
மூசி வண்டு இனம் மொய்ப்பது போலவே – வில்லி:1 123/4
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் – வில்லி:2 30/1
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு
புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ – வில்லி:2 91/1,2
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை – வில்லி:3 35/1
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் – வில்லி:3 70/2
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று – வில்லி:5 12/2
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன் – வில்லி:5 88/4
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் – வில்லி:9 4/3
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை – வில்லி:10 80/1
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/4
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/3
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் – வில்லி:11 58/1,2
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் – வில்லி:11 153/3
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/4
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த – வில்லி:12 67/3
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து – வில்லி:16 2/1
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று – வில்லி:17 13/3
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் – வில்லி:19 23/3
வண்டு அறாத மலர் குழல் வல்லியை – வில்லி:21 87/1
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு
தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன் – வில்லி:22 97/1,2
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் – வில்லி:27 44/2
துன்று தூது வண்டு இனம் முரல் தொடையலான் தனக்கு – வில்லி:27 68/3
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் – வில்லி:27 162/1
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் – வில்லி:27 199/3
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் – வில்லி:27 220/1,2
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/3,4
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி – வில்லி:31 10/1
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/3
தொகுத்து வண்டு இமிர் தொடை துருபதன் திருமகன் – வில்லி:34 3/3
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் – வில்லி:42 26/4
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி – வில்லி:42 136/1
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி – வில்லி:42 140/2
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் – வில்லி:43 48/3
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் – வில்லி:44 4/1
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/3,4
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப – வில்லி:45 158/1
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என – வில்லி:45 231/3
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/2

மேல்


வண்டு-தான் (1)

வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து – வில்லி:22 92/1

மேல்


வண்டும் (3)

வண்டும் இடை பயிலாத காவில் வந்து – வில்லி:14 121/2
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் – வில்லி:46 3/4
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/4

மேல்


வண்டொடு (1)

செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ – வில்லி:12 165/2

மேல்


வண்ண (27)

மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் – வில்லி:3 78/3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் – வில்லி:5 63/1
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு – வில்லி:6 45/3
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை – வில்லி:10 80/1
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த – வில்லி:13 78/3
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் – வில்லி:14 114/3
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி – வில்லி:19 28/2
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு – வில்லி:19 34/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/2
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே – வில்லி:21 26/4
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் – வில்லி:21 92/3
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே – வில்லி:22 126/4
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த – வில்லி:22 127/1
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று – வில்லி:22 127/2
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/2
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல – வில்லி:22 140/3
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து – வில்லி:27 103/3
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ – வில்லி:27 209/2
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் – வில்லி:28 20/3
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/3

மேல்


வண்ணம் (11)

ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம்
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் – வில்லி:2 90/3,4
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி – வில்லி:11 82/1
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/1,2
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/3,4
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே – வில்லி:27 103/1
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான – வில்லி:27 103/4
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம்
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/3,4
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம்
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார் – வில்லி:39 7/3,4
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் – வில்லி:45 3/2

மேல்


வண்ணமும் (1)

புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4

மேல்


வண்ணமே (1)

ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே – வில்லி:41 217/4

மேல்


வண்ணன் (14)

கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன்
செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் – வில்லி:10 80/2,3
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே – வில்லி:10 93/4
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து – வில்லி:25 4/1
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்-தங்கட்கு அல்லால் படை துணை ஆகமாட்டான் – வில்லி:25 5/1,2
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட – வில்லி:25 8/3
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/4
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் – வில்லி:27 186/2
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் – வில்லி:28 31/3
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/3
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
வண்ணன் மேல் காண்டலும் மனம் களிப்புறா – வில்லி:41 211/2
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து – வில்லி:44 66/1
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4

மேல்


வண்ணன்-தானும் (1)

மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4

மேல்


வண்ணனுடன் (1)

தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2

மேல்


வண்ணனும் (2)

வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/2
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2

மேல்


வண்ணனை (1)

கார் முகில் வண்ணனை கண்டு காணலார் – வில்லி:32 3/1

மேல்


வண்மை (14)

மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் – வில்லி:2 59/1
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை
பார் வளம் சுரக்கும் செல்வ பரப்பினும் பரந்த அன்றே – வில்லி:2 89/3,4
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4
கற்றவர்க்கும் நலம் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை – வில்லி:3 67/1
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் – வில்லி:11 4/3
மகம் உழந்ததும் வண்மை செய்ததும் – வில்லி:11 129/2
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி – வில்லி:11 193/2,3
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் – வில்லி:37 2/3
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால் – வில்லி:45 100/1
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2

மேல்


வண்மைக்கு (1)

வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே – வில்லி:5 39/4

மேல்


வண்மையால் (1)

வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் – வில்லி:18 15/3

மேல்


வண்மையாளர் (1)

வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4

மேல்


வண்மையான் (1)

தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான்
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று இனி – வில்லி:22 75/2,3

மேல்


வண்மையில் (1)

உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் – வில்லி:27 135/4

மேல்


வண்மையினால் (2)

வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து – வில்லி:27 215/1
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் – வில்லி:45 207/3

மேல்


வண்மையுடைய (1)

துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும் – வில்லி:42 24/1

மேல்


வண்மையோய் (1)

திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் – வில்லி:45 38/4

மேல்


வணக்கம் (1)

மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4

மேல்


வணக்கி (12)

ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் – வில்லி:3 55/3
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் – வில்லி:3 61/2
ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று – வில்லி:12 89/3
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/3
வில் பல வணக்கி எதிர் – வில்லி:41 61/2
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை – வில்லி:42 190/1
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/2
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3

மேல்


வணக்கியதும் (1)

இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும் – வில்லி:45 194/2

மேல்


வணக்கின (1)

நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2

மேல்


வணக்கினார் (1)

சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4

மேல்


வணக்கினாற்கும் (1)

கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் – வில்லி:13 16/2

மேல்


வணக்கினான் (1)

முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான்
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/2,3

மேல்


வணக்கு (2)

வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் – வில்லி:40 16/1
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே – வில்லி:45 60/3

மேல்


வணக்கும் (1)

வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1

மேல்


வணக்குவார் (1)

அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார்
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன் – வில்லி:38 15/2,3

மேல்


வணங்க (10)

மண் வரு தையலை வணங்க தையலும் – வில்லி:1 74/3
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/1,2
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/3
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு – வில்லி:17 17/3
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி – வில்லி:27 73/1,2
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க – வில்லி:27 250/3
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் – வில்லி:46 6/1

மேல்


வணங்கப்பெற்றேன் (1)

வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1

மேல்


வணங்கலா (2)

வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/4

மேல்


வணங்கலார் (1)

வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார்
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் – வில்லி:41 32/3,4

மேல்


வணங்கலும் (2)

அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும்
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள் – வில்லி:1 68/2,3
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர் – வில்லி:5 6/1

மேல்


வணங்கவும் (1)

மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/3

மேல்


வணங்கவே (1)

அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/1,2

மேல்


வணங்கா (1)

பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா
மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி – வில்லி:7 17/2,3

மேல்


வணங்காதவர்க்கு (1)

என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் – வில்லி:40 84/4

மேல்


வணங்கி (63)

பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி
ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் – வில்லி:1 93/3,4
போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா – வில்லி:1 138/1
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய – வில்லி:1 140/2
சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் – வில்லி:2 7/1
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி
முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை – வில்லி:3 83/1,2
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி
ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் – வில்லி:3 120/3,4
சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் – வில்லி:5 2/2
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும் – வில்லி:5 66/2
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/1,2
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப – வில்லி:6 41/1
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/1,2
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் – வில்லி:9 2/1
வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி – வில்லி:10 70/1
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள – வில்லி:10 93/2
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக – வில்லி:10 100/1
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக – வில்லி:10 100/1
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் – வில்லி:10 103/3
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/3,4
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா – வில்லி:10 110/3,4
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் – வில்லி:11 158/3
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் – வில்லி:11 277/2
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாமம் ஏத்தி – வில்லி:11 279/2
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/2
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி – வில்லி:15 4/1
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று – வில்லி:15 24/1
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் – வில்லி:16 68/3
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் – வில்லி:17 16/3
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/1,2
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் – வில்லி:19 10/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் – வில்லி:19 14/1,2
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் – வில்லி:19 26/2
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு – வில்லி:20 4/1
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா – வில்லி:22 29/1,2
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும் – வில்லி:23 22/1
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி – வில்லி:27 68/4
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி – வில்லி:27 139/2
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் – வில்லி:27 184/1
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/1,2
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/1,2
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:28 9/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:29 8/3
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/3
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி – வில்லி:41 155/2
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் – வில்லி:41 228/1
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/4
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/4
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/3,4
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் – வில்லி:46 148/1,2

மேல்


வணங்கிட (1)

வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட
நாடும் நல் நெறி நாளும் நடத்திட – வில்லி:1 116/1,2

மேல்


வணங்கிய (1)

வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – வில்லி:7 74/4

மேல்


வணங்கியே (1)

மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/4

மேல்


வணங்கினர் (1)

மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார் – வில்லி:15 25/3

மேல்


வணங்கினன் (2)

காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/4
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை – வில்லி:10 71/3

மேல்


வணங்கினார் (3)

வாரணாவதம் சென்று வணங்கினார் – வில்லி:3 114/4
அந்த மீளி சேவடி வணங்கினார் – வில்லி:11 125/4
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார்
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான் – வில்லி:27 104/2,3

மேல்


வணங்கினாரே (1)

மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/4

மேல்


வணங்கினாள் (1)

மன்னவன் பதம் வந்து வணங்கினாள் – வில்லி:12 171/4

மேல்


வணங்கினானே (1)

மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4

மேல்


வணங்கினும் (2)

வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/4

மேல்


வணங்கு (5)

வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை – வில்லி:1 70/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து – வில்லி:42 217/1

மேல்


வணங்குதல் (1)

மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் – வில்லி:14 55/3

மேல்


வணங்குதலும் (1)

சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2

மேல்


வணங்குதற்கு (1)

மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை – வில்லி:10 76/1

மேல்


வணங்குநர் (4)

தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:28 9/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:28 9/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:29 8/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு – வில்லி:29 8/1

மேல்


வணங்கும் (6)

வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
கண்டுகண்டு தன் கழல் வணங்கும் மா – வில்லி:11 150/1
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம – வில்லி:12 172/1
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/3
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1

மேல்


வணங்குவாம் (1)

மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/4

மேல்


வணிகர்-தம் (1)

பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால் – வில்லி:27 64/4

மேல்


வதன (3)

எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ – வில்லி:7 61/2
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு – வில்லி:8 9/1

மேல்


வதனங்களினும் (1)

மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும் – வில்லி:31 12/1

மேல்


வதனத்து (1)

ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த – வில்லி:19 16/3

மேல்


வதனம் (6)

மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை – வில்லி:1 41/1
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3
பண்புடை வதனம் நோக்கி பார்த்திவன் பாண்டு என்பான் – வில்லி:2 68/2
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் – வில்லி:10 113/4
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் – வில்லி:22 131/4
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் – வில்லி:45 34/3

மேல்


வதனமும் (3)

மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/3
சக்கர வதனமும் தயங்கு வேணியும் – வில்லி:12 120/2
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும்
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா – வில்லி:34 26/1,2

மேல்


வதி (1)

தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/4

மேல்


வதிட்டனும் (2)

வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு – வில்லி:40 39/1
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1

மேல்


வதிட்டனை (1)

வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் – வில்லி:2 67/2

மேல்


வதிந்த (1)

மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ – வில்லி:11 119/3

மேல்


வதிய (1)

வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று – வில்லி:11 113/3

மேல்


வதுவை (7)

ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான் – வில்லி:1 99/2
மாய்ந்தவன் துணைவி கேள் வதுவை இன்னமும் – வில்லி:4 20/1
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை – வில்லி:5 3/3
இழை பொலி முலையினாளுக்கு இற்றை நாள் வதுவை என்று – வில்லி:5 20/2
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன – வில்லி:5 70/2
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் – வில்லி:36 34/2

மேல்


வதுவைசெய்தான் (1)

மானே அனைய விழியாளை வதுவைசெய்தான் – வில்லி:2 44/4

மேல்


வதுவையின் (1)

மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண – வில்லி:5 14/1

மேல்


வதை (1)

வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே – வில்லி:21 91/4

மேல்


வதைத்த (1)

உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2

மேல்


வதைத்தற்கு (1)

வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/4

மேல்


வதைத்து (1)

மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/1,2

மேல்


வந்த (112)

எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் – வில்லி:1 149/3
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/3
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் – வில்லி:3 41/2
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் – வில்லி:3 51/3
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே – வில்லி:3 63/3
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் – வில்லி:3 73/1
சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல – வில்லி:3 77/1
வந்த அமைச்சனும் மைந்தனும் மற்று அ – வில்லி:3 107/1
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் – வில்லி:3 121/3
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி – வில்லி:5 22/2
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் – வில்லி:5 39/1
வன் பாதலத்தில் வரு நால்வரும் வானின் வந்த
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப – வில்லி:5 85/1,2
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார் – வில்லி:5 106/4
திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் – வில்லி:6 42/4
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை – வில்லி:7 54/2
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/3,4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் – வில்லி:9 2/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் – வில்லி:10 28/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
பங்கு உற வந்த அந்த பாண்டவர் ஐவரோடும் – வில்லி:10 84/3
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த
பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் – வில்லி:10 85/3,4
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப – வில்லி:11 14/2
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே – வில்லி:11 125/2
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் – வில்லி:11 186/4
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1
மான் என மயில் என வந்த மாதரீர் – வில்லி:12 50/3
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால் – வில்லி:12 67/1
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் – வில்லி:14 119/3
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி – வில்லி:16 38/1,2
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி – வில்லி:17 3/1
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே – வில்லி:18 6/1
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து – வில்லி:18 10/1
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் – வில்லி:20 13/1
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே – வில்லி:21 18/1
இரிய வந்த இருள்வலி-தன்னினும் – வில்லி:21 101/2
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் – வில்லி:22 55/4
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் – வில்லி:22 55/4
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/4
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/4
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் – வில்லி:27 80/1
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு – வில்லி:27 90/3
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/3
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் – வில்லி:27 195/1
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு – வில்லி:27 221/2
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன – வில்லி:27 239/1
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/3,4
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ – வில்லி:28 13/4
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் – வில்லி:28 39/1
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் – வில்லி:29 38/3
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் – வில்லி:29 56/1
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான் – வில்லி:29 60/2
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் – வில்லி:30 12/1
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் – வில்லி:30 13/2
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு – வில்லி:32 27/3
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் – வில்லி:33 23/3
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய – வில்லி:36 21/1,2
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை – வில்லி:36 31/2
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா – வில்லி:37 15/2
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் – வில்லி:38 1/1
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே – வில்லி:38 32/2
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் – வில்லி:40 10/1
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் – வில்லி:40 37/2
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் – வில்லி:40 41/1
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் – வில்லி:40 44/1
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் – வில்லி:40 92/2
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் – வில்லி:41 25/3
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும் – வில்லி:41 30/1
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி – வில்லி:41 82/1
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/3
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/3
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் – வில்லி:41 169/1
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/4
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/4
வாழி வாழி அவனி உய்ய வந்த நாதன் வாழியே – வில்லி:42 33/2
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/1,2
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் – வில்லி:42 139/2
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் – வில்லி:43 8/3
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே – வில்லி:43 39/3,4
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய் – வில்லி:45 76/1,2
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள – வில்லி:45 112/1
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் – வில்லி:46 1/3
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற – வில்லி:46 104/1
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும் – வில்லி:46 117/1
கொன்று வந்த குமரனை போர்-தொறும் – வில்லி:46 230/2

மேல்


வந்ததாகலின் (1)

கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின்
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான் – வில்லி:11 185/3,4

மேல்


வந்தது (29)

மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் – வில்லி:2 90/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி – வில்லி:7 59/1
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா – வில்லி:10 89/4
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே – வில்லி:12 54/4
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா – வில்லி:13 122/3
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை – வில்லி:13 123/3
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
மானுடன் நீ இவண் வந்தது சுவையாம் – வில்லி:14 74/3
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி – வில்லி:14 92/3
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் – வில்லி:14 123/3
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து – வில்லி:14 126/1
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் – வில்லி:14 135/4
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை – வில்லி:17 5/1
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று – வில்லி:21 66/3
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் – வில்லி:27 136/1
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி – வில்லி:27 147/1
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் – வில்லி:27 147/4
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/2
சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா – வில்லி:32 42/4
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/2
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் – வில்லி:42 31/3
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு – வில்லி:42 122/1

மேல்


வந்தது-கொல் (1)

என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4

மேல்


வந்ததும் (6)

மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/3
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/2
போந்து அழைத்ததும் புகல வந்ததும்
தாம் தழைக்கவே தந்தைதந்தை முன் – வில்லி:11 136/2,3
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும்
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும் – வில்லி:16 65/2,3
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/4
வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும்
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான் – வில்லி:41 259/3,4

மேல்


வந்ததே (1)

சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4

மேல்


வந்தபோது (1)

வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3

மேல்


வந்தமை (3)

வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி – வில்லி:25 7/1
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு – வில்லி:32 22/1
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி – வில்லி:40 13/2

மேல்


வந்தருள் (2)

மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில் – வில்லி:1 19/1
தழல் வந்தருள் பாவை தடம் துகிலும் – வில்லி:13 60/1

மேல்


வந்தருளும் (1)

வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே – வில்லி:27 206/3

மேல்


வந்தவந்த (3)

வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி – வில்லி:10 70/1
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே – வில்லி:40 41/2
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/4

மேல்


வந்தவர் (5)

வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்
வைய மன்னன் வய நிலை நோக்கியே – வில்லி:1 129/2,3
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது – வில்லி:7 67/3
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் – வில்லி:22 136/3
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல் – வில்லி:42 142/2

மேல்


வந்தவர்-தமக்கே (1)

வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் – வில்லி:28 14/4

மேல்


வந்தவர்களில் (1)

தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற – வில்லி:42 46/3

மேல்


வந்தவர்வந்தவர் (1)

வந்தவர்வந்தவர் வாள் நுதல் நிலை-தொறும் – வில்லி:39 26/1

மேல்


வந்தவள் (1)

வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை – வில்லி:19 30/1

மேல்


வந்தவன் (1)

பற்றினன் வந்தவன் ஆவி பறிப்பான் – வில்லி:14 76/4

மேல்


வந்தவனையும் (1)

வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும்
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து – வில்லி:34 10/2,3

மேல்


வந்தவா (2)

மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் – வில்லி:11 204/4
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் – வில்லி:38 16/1

மேல்


வந்தவாறு (7)

இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் – வில்லி:12 69/4
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2
இருவிரும் வந்தவாறு என் இயம்புதிர் என்று வாச – வில்லி:25 11/1
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2

மேல்


வந்தன (2)

தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி – வில்லி:11 81/4
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா – வில்லி:11 103/1,2

மேல்


வந்தனம் (5)

கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் – வில்லி:7 22/4
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே – வில்லி:22 86/4
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் – வில்லி:27 90/4
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் – வில்லி:46 209/3

மேல்


வந்தனர் (7)

வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி – வில்லி:5 27/1
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ – வில்லி:10 148/2
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே – வில்லி:11 203/2
தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும் – வில்லி:23 21/4
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில் – வில்லி:27 109/3
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் – வில்லி:28 6/4

மேல்


வந்தனர்கள் (1)

பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/4

மேல்


வந்தனள் (5)

காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் – வில்லி:1 141/1
வந்தனள் என்னுடை மா தவ பயன் – வில்லி:21 26/1
வந்தனள் என்னுடை வழிபடும் தெய்வம் – வில்லி:21 26/2
வந்தனள் என்னுடை ஆவி வாழ்வுற – வில்லி:21 26/3
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே – வில்லி:21 26/4

மேல்


வந்தனன் (23)

வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் – வில்லி:1 39/4
விருத்தன் வந்தனன் மேல் இனி ஏது இவன் – வில்லி:1 127/3
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன்
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார் – வில்லி:4 23/2,3
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/2
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4
வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே – வில்லி:12 53/4
வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன்
நாக வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் – வில்லி:12 125/2,3
இந்திரன் பொர வந்தனன் என்று தம் – வில்லி:13 43/3
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் – வில்லி:16 4/3
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/4
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் – வில்லி:19 33/4
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் சுரும்பு ஆர் – வில்லி:27 69/1
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் – வில்லி:27 75/4
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே – வில்லி:29 41/4
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே – வில்லி:36 2/4
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் – வில்லி:37 14/4
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ – வில்லி:41 221/3
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் – வில்லி:42 74/4

மேல்


வந்தனனாம் (1)

விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என – வில்லி:41 38/3

மேல்


வந்தனா (1)

வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி – வில்லி:6 40/3

மேல்


வந்தனேன் (1)

வந்தனேன் ஐய மாதவன் ஏவலால் – வில்லி:46 222/1

மேல்


வந்தனை (7)

வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும் – வில்லி:4 26/2
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் – வில்லி:17 11/3
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் – வில்லி:27 75/3
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/3
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் – வில்லி:46 3/4

மேல்


வந்தனைக்கு (1)

இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர் – வில்லி:11 141/3

மேல்


வந்தாய் (1)

காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய்
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு – வில்லி:27 41/2,3

மேல்


வந்தார் (17)

நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் – வில்லி:2 84/4
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார்
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/2,3
மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார் – வில்லி:5 85/4
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் – வில்லி:7 77/4
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார்
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம் – வில்லி:11 13/1,2
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில் – வில்லி:27 27/2
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார்
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/2,3
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார்
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் – வில்லி:28 3/3,4
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார்
பராவு பேருடை சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும் – வில்லி:28 4/2,3
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4
துரக்கும் வெம் பரி துரௌபதர் ஐவரும் சூழ் படையுடன் வந்தார் – வில்லி:28 5/4
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் – வில்லி:28 21/4
வந்தார் பலர் தம்பியர் மைத்துனரும் – வில்லி:32 21/3
மித்திரனும் வந்தார் – வில்லி:41 73/4
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் – வில்லி:42 92/2

மேல்


வந்தார்களே (1)

வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/4

மேல்


வந்தால் (9)

மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால்
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் – வில்லி:11 27/1,2
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால்
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா – வில்லி:16 30/1,2
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் – வில்லி:17 7/3
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று – வில்லி:25 7/2
பழியுடை பகைஞரேனும் தன் பெரும் பதியில் வந்தால்
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார் – வில்லி:27 171/1,2
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/3
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் – வில்லி:40 88/2
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால்
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் – வில்லி:41 245/1,2

மேல்


வந்தாள் (7)

மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் – வில்லி:1 24/4
நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள்
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் – வில்லி:2 79/3,4
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/4
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/4
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/4

மேல்


வந்தான் (36)

கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான்
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/2,3
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/4
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/4
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் – வில்லி:3 34/1
மதியுடை மந்திரி வருக என வந்தான் – வில்லி:3 106/4
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான் – வில்லி:6 39/4
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் – வில்லி:7 5/4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான்
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/3,4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் – வில்லி:10 87/4
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான்
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி – வில்லி:12 155/2,3
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் – வில்லி:20 1/4
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/4
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் – வில்லி:27 167/4
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் – வில்லி:27 186/2
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான்
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் – வில்லி:28 3/1,2
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் – வில்லி:28 15/4
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான்
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/3,4
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் – வில்லி:36 17/4
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் – வில்லி:36 19/4
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான்
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் – வில்லி:36 22/2,3
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/4
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் – வில்லி:41 168/4
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான்
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் – வில்லி:44 70/3,4
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் – வில்லி:44 86/4
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் – வில்லி:44 87/4
கரியோடும் ஊழி கனல் என்ன கனன்று வந்தான் – வில்லி:45 72/4
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/4
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான்
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் – வில்லி:46 21/2,3

மேல்


வந்திட (1)

கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை – வில்லி:21 70/2,3

மேல்


வந்தித்த (2)

வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் – வில்லி:2 65/1
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் – வில்லி:5 79/4

மேல்


வந்தித்து (1)

அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் – வில்லி:45 233/4

மேல்


வந்தியாதவர் (1)

வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை – வில்லி:1 12/2

மேல்


வந்திருக்கவும் (1)

மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3

மேல்


வந்திருந்த (1)

வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் – வில்லி:5 58/2

மேல்


வந்திருந்தார் (1)

முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2

மேல்


வந்திலன் (1)

வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல் – வில்லி:25 9/1

மேல்


வந்திலா (1)

செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் – வில்லி:45 233/2

மேல்


வந்திலை (1)

மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா – வில்லி:42 64/4

மேல்


வந்திலையால் (1)

பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால்
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/2,3

மேல்


வந்தீர் (1)

நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் – வில்லி:5 11/2

மேல்


வந்து (341)

எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/2
யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க – வில்லி:1 36/2
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
காளி வந்து கலந்தனள் கங்கை வேய் – வில்லி:1 114/1
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன் – வில்லி:1 120/2
பரவி வந்து பனி மலர் தென்றலை – வில்லி:1 125/3
குறையினால் என கோக்குலம் கூடி வந்து
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை – வில்லி:1 131/2,3
செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/3
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி – வில்லி:2 5/2
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் – வில்லி:2 18/4
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/2
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை – வில்லி:2 21/1
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/2
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் – வில்லி:2 76/4
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன அத்தினாபுரி வந்து உற்றார் – வில்லி:2 111/4
வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே – வில்லி:3 27/4
கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும் – வில்லி:3 45/1
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் – வில்லி:3 61/2
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/3
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ – வில்லி:3 93/2
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் – வில்லி:3 96/4
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/1,2
வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/2
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர் – வில்லி:5 6/1
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் – வில்லி:5 41/2
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ – வில்லி:5 59/1
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் – வில்லி:5 68/4
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும் – வில்லி:5 71/3
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே – வில்லி:5 98/4
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து – வில்லி:6 3/3
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/2
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின் – வில்லி:7 3/2
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – வில்லி:7 10/2,3
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:7 29/2
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் – வில்லி:7 29/3
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே – வில்லி:7 42/4
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி – வில்லி:7 50/2
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட – வில்லி:7 58/3
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ – வில்லி:7 61/2
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன் என்றான் – வில்லி:7 68/4
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – வில்லி:7 74/4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் – வில்லி:9 2/1
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/3,4
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் – வில்லி:10 65/1
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை – வில்லி:10 69/1
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் – வில்லி:10 73/2
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/3
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் – வில்லி:10 135/1
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் – வில்லி:11 22/3
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் – வில்லி:11 49/3
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன – வில்லி:11 55/1
முந்த வந்து தாள் முளரி கைதொழும் – வில்லி:11 134/1
வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள் – வில்லி:11 134/3
சிந்தை காமுற தெரிவை வந்து இளம் – வில்லி:11 146/3
ஏனையோரும் வந்து கூடி இனிது இருந்த எல்லையே – வில்லி:11 152/4
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால் – வில்லி:11 156/1
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என – வில்லி:11 180/2
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/4
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் – வில்லி:11 205/2
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது – வில்லி:11 206/2
விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:11 209/4
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் – வில்லி:11 231/1
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/3
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/2
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன – வில்லி:12 20/3
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் – வில்லி:12 36/3,4
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே – வில்லி:12 54/4
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் – வில்லி:12 63/2
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/2
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன – வில்லி:12 70/2
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் – வில்லி:12 72/3,4
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/4
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன் – வில்லி:12 126/1
வாகை கொள் விசயனை வந்து புல்லியே – வில்லி:12 131/4
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
மன்னவன் பதம் வந்து வணங்கினாள் – வில்லி:12 171/4
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் – வில்லி:13 6/3
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் – வில்லி:13 24/4
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே – வில்லி:13 47/2
நாசம் வந்து புகுந்தது எனா நகா – வில்லி:13 47/4
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ – வில்லி:13 48/3
மனுசன் வந்து மலைய மதிப்பதோ – வில்லி:13 49/2
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4
வந்து சூழ வளைத்தார் மது மலர் – வில்லி:13 55/3
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ – வில்லி:13 59/1
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து
தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி – வில்லி:13 97/3,4
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் – வில்லி:13 121/2
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் – வில்லி:13 161/1
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் – வில்லி:14 48/3
ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/1,2
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து
பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும் – வில்லி:14 108/2,3
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி – வில்லி:14 111/2
வண்டும் இடை பயிலாத காவில் வந்து
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி – வில்லி:14 121/2,3
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு – வில்லி:14 124/3
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ – வில்லி:14 136/2
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/3,4
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் – வில்லி:16 61/3
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் – வில்லி:17 11/3
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/4
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/3
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு – வில்லி:19 24/1
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் – வில்லி:19 29/1
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு – வில்லி:20 10/1
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/3,4
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன் – வில்லி:21 12/1
மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் – வில்லி:21 28/2
வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள் – வில்லி:21 29/3
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் – வில்லி:21 31/4
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் – வில்லி:21 50/3
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4
மல்லல் மாலையினார் வந்து பற்றலும் – வில்லி:21 93/3
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/4
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/4
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் – வில்லி:22 36/3
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் – வில்லி:22 40/4
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் – வில்லி:22 43/3
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான் – வில்லி:22 65/4
மல் புய நிருபனை வந்து கூடினார் – வில்லி:22 74/4
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் – வில்லி:22 76/3
மருவியிட்டு எதிருற வந்து மோதியும் – வில்லி:22 80/2
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/3,4
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/4
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி – வில்லி:22 107/2,3
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி – வில்லி:22 115/2
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/3
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும் – வில்லி:23 8/1
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் – வில்லி:23 17/4
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும் – வில்லி:23 22/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று – வில்லி:24 21/2
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் – வில்லி:24 21/4
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது – வில்லி:25 1/1
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி – வில்லி:25 3/3
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும் – வில்லி:25 6/2
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் – வில்லி:27 37/3
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து – வில்லி:27 57/2
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா – வில்லி:27 68/2
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் – வில்லி:27 90/1
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் – வில்லி:27 97/4
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின் – வில்லி:27 101/3
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ – வில்லி:27 120/1
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் – வில்லி:27 141/1
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ – வில்லி:27 144/2
கன்னியாய் இருந்து வாழும் காலை ஓர் முனிவன் வந்து
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை – வில்லி:27 149/2,3
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/2
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/4
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே – வில்லி:27 166/4
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் – வில்லி:27 184/1
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது – வில்லி:27 194/3
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் – வில்லி:27 195/3
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/1,2
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே – வில்லி:27 217/4
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப – வில்லி:27 225/1
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என – வில்லி:27 225/3
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/4
அந்த கணத்தில் வந்து இறைஞ்சும் ஆகண்டலனை தழீஇக்கொண்டு – வில்லி:27 228/1
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் – வில்லி:27 247/3,4
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க – வில்லி:27 250/3
நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல் – வில்லி:28 23/1
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் – வில்லி:29 23/2
கவ்வையோடு வந்து வெம் களத்திடை கலந்தவே – வில்லி:30 3/4
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் – வில்லி:30 7/4
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு – வில்லி:30 11/3
கிரியே என வந்து எதிர் கிட்டின புன் – வில்லி:32 15/1
பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும் – வில்லி:33 3/2
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/2
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/4
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து
ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல் – வில்லி:33 13/3,4
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் – வில்லி:33 25/4
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான் – வில்லி:34 11/4
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும் – வில்லி:36 1/1
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/2
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே – வில்லி:37 12/4
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே – வில்லி:38 3/3
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் – வில்லி:38 7/2
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/2
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே – வில்லி:38 21/4
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/2
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/4
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ – வில்லி:38 52/2
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/4
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே – வில்லி:39 24/4
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார் – வில்லி:39 25/4
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே – வில்லி:39 27/4
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/3
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/4
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை – வில்லி:40 73/1
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் – வில்லி:40 74/3
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/1,2
வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே – வில்லி:41 8/4
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி – வில்லி:41 15/1
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் – வில்லி:41 32/4
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4
வந்து அணுகுவான் மதலை – வில்லி:41 54/2
முகன் அமரில் வந்து புரதகனன் – வில்லி:41 68/3
வந்து அபிமனோடு அமரின் – வில்லி:41 74/1
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ – வில்லி:41 81/3
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் – வில்லி:41 82/2
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் – வில்லி:41 100/2
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/4
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி – வில்லி:41 139/2,3
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ – வில்லி:41 161/4
வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி – வில்லி:41 171/1
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் – வில்லி:41 205/4
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன் – வில்லி:41 214/2
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின் – வில்லி:41 216/3
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் – வில்லி:41 234/2
தொக்கு வந்து விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே – வில்லி:42 21/4
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து – வில்லி:42 28/3
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில் – வில்லி:42 29/1
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் – வில்லி:42 49/4
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் – வில்லி:42 86/1
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர் – வில்லி:42 125/2
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி – வில்லி:42 140/2
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் – வில்லி:43 6/1
துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார் – வில்லி:43 12/4
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/3,4
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய – வில்லி:44 11/3
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே – வில்லி:44 58/1
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/1,2
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே – வில்லி:44 88/4
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/3,4
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/2
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் – வில்லி:45 75/2
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/2
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் – வில்லி:45 101/3
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/4
அவனொடும் மீள வந்து அபயன் தன்னொடு – வில்லி:45 131/1
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/4
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/3,4
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/2
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் – வில்லி:45 213/2
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் – வில்லி:46 1/3
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் – வில்லி:46 64/4
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/2,3
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத – வில்லி:46 110/1
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த – வில்லி:46 147/2
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/3
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை – வில்லி:46 240/3

மேல்


வந்தும் (1)

ஆதரவுடனே வந்தும் ஆவணம் அணுகுறாமல் – வில்லி:10 76/2

மேல்


வந்துவந்து (8)

மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் – வில்லி:9 45/2
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் – வில்லி:22 81/1
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க – வில்லி:27 73/1
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு – வில்லி:34 6/3
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே – வில்லி:38 34/1
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே – வில்லி:38 36/1
முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும் – வில்லி:42 19/1
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து – வில்லி:42 110/1

மேல்


வந்துழி (2)

வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் – வில்லி:2 65/1
வந்துழி அதிதியர் வரவு காண்டலும் – வில்லி:4 32/2

மேல்


வந்துற்ற (1)

வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/2

மேல்


வந்துற்றதும் (1)

வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும்
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/1,2

மேல்


வந்துற்றார் (2)

முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் – வில்லி:7 73/4
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் – வில்லி:11 74/4

மேல்


வந்துற்றானே (1)

மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4

மேல்


வந்துறா (1)

கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா
மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் – வில்லி:21 28/1,2

மேல்


வந்துறு (1)

மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2

மேல்


வந்தே (1)

தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் – வில்லி:29 52/1,2

மேல்


வந்தேன் (7)

என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன்
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன் – வில்லி:14 75/3,4
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன்
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/2,3
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன்
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் – வில்லி:27 148/2,3
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன்
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/2,3
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/4
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன்
தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும் – வில்லி:46 113/2,3

மேல்


வந்தோம் (1)

கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/4

மேல்


வந்தோர் (4)

மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் – வில்லி:21 6/1
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர்
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/2,3

மேல்


வந்தோர்-தம்மை (1)

தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன – வில்லி:2 115/1

மேல்


வந்தோன் (2)

ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன்
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு – வில்லி:5 4/1,2
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன்
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் – வில்லி:45 107/3,4

மேல்


வம்-மின் (6)

இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் – வில்லி:3 63/2
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் – வில்லி:3 73/1
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின்
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/3,4
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் – வில்லி:42 147/4
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4

மேல்


வம்-மின்கள் (1)

வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/3

மேல்


வம்ச (1)

முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/2

மேல்


வம்பின் (2)

வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே – வில்லி:10 122/4
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/3

மேல்


வம்பினவே (1)

பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/2,3

மேல்


வம்பினால் (1)

வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் – வில்லி:1 134/4

மேல்


வம்பு (11)

வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/3
வம்பு எழ மிலைச்சுவார் வாவி ஆடுவார் – வில்லி:11 91/2
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த – வில்லி:12 55/1
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/2
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து – வில்லி:14 108/2
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் – வில்லி:16 68/3
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் – வில்லி:27 55/1
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி – வில்லி:27 154/2
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் – வில்லி:27 172/3
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/3

மேல்


வம்புற்ற (1)

வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/2

மேல்


வம்பை (3)

வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3

மேல்


வய (69)

பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா – வில்லி:1 37/1
வைய மன்னன் வய நிலை நோக்கியே – வில்லி:1 129/3
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் – வில்லி:2 45/2
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல் – வில்லி:4 15/1
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா – வில்லி:5 89/3
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் – வில்லி:10 42/1
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் – வில்லி:11 75/1
விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே – வில்லி:11 264/4
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/4
முன்னே வய வாகையும் முற்றுவமால் – வில்லி:13 66/4
பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் – வில்லி:13 145/2
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி – வில்லி:14 47/2
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் – வில்லி:14 80/4
அந்த வய படை அவ்வாறு ஆதல் கண்டு – வில்லி:14 107/1
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் – வில்லி:14 125/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ – வில்லி:22 20/3
அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே – வில்லி:22 26/4
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர் – வில்லி:23 21/2
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் – வில்லி:28 52/1
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் – வில்லி:29 67/1
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/4
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் – வில்லி:30 28/2
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் – வில்லி:31 13/1
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் – வில்லி:31 23/2
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான் – வில்லி:33 11/2
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே – வில்லி:33 11/4
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் – வில்லி:33 23/2
பரவி நால் வித வய படைஞரும் சூழ வாள் – வில்லி:34 7/1
செருவில் வெருவா நிருத சேகரன் வய போர் – வில்லி:37 15/1
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி – வில்லி:37 18/2
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/3
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் – வில்லி:40 93/1
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
யாளி என நின்ற வய
மீளியை வளைந்து பல – வில்லி:41 60/1,2
சொல் பொலி வய பகழி – வில்லி:41 61/3
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே – வில்லி:41 85/4
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் – வில்லி:41 182/2
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
இந்த வய போர் இ முறை வென்று – வில்லி:42 95/1
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி – வில்லி:42 133/2
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் – வில்லி:42 171/2
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று – வில்லி:43 26/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி – வில்லி:45 145/2
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற – வில்லி:45 188/1
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் – வில்லி:45 202/1
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ – வில்லி:45 266/1
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/2
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/2

மேல்


வயங்க (1)

சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே – வில்லி:41 21/4

மேல்


வயங்கவே (1)

மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே – வில்லி:3 77/4

மேல்


வயங்கின (1)

மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் – வில்லி:5 10/2

மேல்


வயங்கினன் (1)

வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் – வில்லி:3 96/4

மேல்


வயங்கு (21)

வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா – வில்லி:5 29/1
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் – வில்லி:10 55/2
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி – வில்லி:23 29/3
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/4
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற – வில்லி:27 163/2
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் – வில்லி:29 72/3
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம் – வில்லி:36 35/2
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் – வில்லி:37 22/4
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் – வில்லி:42 26/4
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/4
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் – வில்லி:42 123/3
வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் – வில்லி:42 183/2
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் – வில்லி:43 21/1
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று – வில்லி:43 26/3
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி – வில்லி:45 244/2
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3

மேல்


வயங்கும் (5)

வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி – வில்லி:3 82/2
வளவன் பதி முதலாக வயங்கும் பதி-தோறும் – வில்லி:7 20/1
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் – வில்லி:25 3/1
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1

மேல்


வயங்குமாறு (1)

மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் – வில்லி:3 15/2

மேல்


வயங்குறு (1)

மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது – வில்லி:8 16/1

மேல்


வயத்தர் (1)

மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/4

மேல்


வயத்தின் (1)

மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4

மேல்


வயத்து (2)

வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் – வில்லி:41 234/2
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3

மேல்


வயத்துடன் (1)

மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ – வில்லி:40 23/2

மேல்


வயத்தொடு (1)

வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2

மேல்


வயந்தனில் (1)

வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2

மேல்


வயப்படு (1)

பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் – வில்லி:42 195/1

மேல்


வயம் (11)

சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் – வில்லி:14 133/2
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா – வில்லி:41 3/3
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2

மேல்


வயமும் (1)

பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார் – வில்லி:28 31/4

மேல்


வயல் (5)

ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த – வில்லி:6 19/1
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி – வில்லி:36 24/2
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3

மேல்


வயல்-தோறும் (1)

ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3

மேல்


வயலூடு (1)

செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா – வில்லி:23 11/3

மேல்


வயவர் (8)

கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/4
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள – வில்லி:39 11/1
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே – வில்லி:40 63/1
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் – வில்லி:44 74/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் – வில்லி:44 74/1

மேல்


வயவர்-தம்மை (1)

ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3

மேல்


வயவர்கள் (1)

போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2

மேல்


வயவரில் (1)

யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில்
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/1,2

மேல்


வயவருக்கு (1)

அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் – வில்லி:29 70/2

மேல்


வயவரே (1)

கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே – வில்லி:40 31/4

மேல்


வயவரை (2)

ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி – வில்லி:42 6/2
சரம் தொடுத்த வயவரை சரத்தினின் தனித்தனி – வில்லி:42 22/1

மேல்


வயவன் (1)

கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார் – வில்லி:13 89/3

மேல்


வயவன்-தனை (1)

மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் – வில்லி:42 65/1

மேல்


வயவீரர் (1)

துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் – வில்லி:28 55/2

மேல்


வயா (1)

வைத்த சென்னியை நோக்கி வயா உறு – வில்லி:46 224/1

மேல்


வயிடூரிய (1)

தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா – வில்லி:27 100/3

மேல்


வயிர் (6)

வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் – வில்லி:28 50/1
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே – வில்லி:44 59/1
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2

மேல்


வயிர்கள் (1)

குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3

மேல்


வயிர்த்தபோது (1)

நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/4

மேல்


வயிர்த்தவர் (1)

மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/2

மேல்


வயிர்த்தனள் (1)

வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் – வில்லி:2 101/4

மேல்


வயிர்த்து (2)

மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் – வில்லி:42 217/1,2
வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு – வில்லி:45 39/1

மேல்


வயிர்ப்பு (1)

இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1

மேல்


வயிர (8)

சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் – வில்லி:6 7/2
வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் – வில்லி:10 5/2
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1
மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால் – வில்லி:20 6/2
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண் – வில்லி:27 100/2
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/2

மேல்


வயிரத்து (1)

அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1

மேல்


வயிரம் (4)

மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம்
கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/2,3
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன – வில்லி:27 6/1
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு – வில்லி:46 235/1
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/3

மேல்


வயிரா (1)

என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/1,2

மேல்


வயிரி (1)

வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2

மேல்


வயிரியாய் (1)

பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் – வில்லி:46 195/2

மேல்


வயிற்றிடை (1)

பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய – வில்லி:27 215/3

மேல்


வயிற்றில் (4)

மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில்
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் – வில்லி:1 19/1,2
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் – வில்லி:10 31/2
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் – வில்லி:45 47/1

மேல்


வயிற்றின (1)

சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2

மேல்


வயிற்று (9)

அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும் – வில்லி:1 79/2
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே – வில்லி:1 111/4
காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப – வில்லி:2 73/1
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/2
விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் – வில்லி:4 54/2
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து – வில்லி:9 40/2
காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே – வில்லி:10 1/3
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் – வில்லி:10 116/3
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4

மேல்


வயிறு (6)

மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி – வில்லி:1 57/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே – வில்லி:44 55/2
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/2
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1

மேல்


வயின் (8)

மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே – வில்லி:9 40/4
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி – வில்லி:16 52/2
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி – வில்லி:16 58/2
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/3
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/4
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/3

மேல்


வயினதேயனை (2)

வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார் – வில்லி:2 118/4
விரிந்த பைம் கனை கழல் வயினதேயனை
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு – வில்லி:41 203/1,2

மேல்


வயினிடை (2)

மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/3,4
மை அறு சுபலன் கன்னி வயினிடை கருப்பம் சேர – வில்லி:2 70/1

மேல்


வர்க்க (2)

தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா – வில்லி:27 100/3
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3

மேல்


வர்க்கம் (3)

வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/2

மேல்


வர்க்கமும் (3)

வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும்
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/1,2
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/2

மேல்


வர்த்தனருடன் (1)

பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார் – வில்லி:28 7/1

மேல்


வர (66)

கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/4
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி – வில்லி:2 56/3
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் – வில்லி:3 56/2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/4
பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு – வில்லி:7 19/3
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க – வில்லி:10 39/1
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/4
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/4
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/3
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் – வில்லி:11 82/3
ஏவின பல்லியும் இடத்திலே வர
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர் – வில்லி:11 89/1,2
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2
முன்முன் வர முந்த முருக்கினனால் – வில்லி:13 63/2
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் – வில்லி:14 100/2
சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி – வில்லி:17 6/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் – வில்லி:21 75/2
நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால் – வில்லி:22 50/4
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/4
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
பந்தனை இலாதான் யோக துயில் வர பள்ளிகொண்டான் – வில்லி:25 7/4
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் – வில்லி:28 46/1
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா – வில்லி:28 54/2
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
இளவலோடு கச துரங்கமங்களோடும் இடம் வர
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும் – வில்லி:30 5/2,3
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/4
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல – வில்லி:30 6/1,2
புடைகொண்டு வர போனான் அவன் மேல் – வில்லி:32 17/4
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:33 2/1
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் – வில்லி:34 19/3
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் – வில்லி:34 25/2
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/3
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:38 2/1
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
கோ திரள் புடை வர குடை வர கொடி வர
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும் – வில்லி:39 19/2,3
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/4
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/2,3
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/3,4
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ – வில்லி:41 163/4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து – வில்லி:42 14/1
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4
பகல் இரா வர அழைத்தனன் பகைவர் பாகன் என்று படு பகலை அ – வில்லி:42 184/1
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே – வில்லி:44 26/4
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் – வில்லி:45 139/2
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும் – வில்லி:45 160/3
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் – வில்லி:46 3/4
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/3
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2

மேல்


வரங்கள் (8)

கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் – வில்லி:13 107/4
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ – வில்லி:14 88/4
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/2
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் – வில்லி:42 18/1
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/1,2

மேல்


வரங்களினால் (1)

இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் – வில்லி:45 220/1

மேல்


வரங்களும் (1)

வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும் – வில்லி:13 90/3

மேல்


வரத்தால் (4)

கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் – வில்லி:29 63/4
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால்
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/2,3
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால்
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/3,4

மேல்


வரத்தின் (4)

அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர் – வில்லி:14 87/4
வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும் – வில்லி:34 16/1
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ – வில்லி:38 43/3

மேல்


வரத்தினால் (4)

உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/2
வரத்தினால் பிறந்தவாறும் வான்மொழி புகன்றவாறும் – வில்லி:5 2/1
வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும் – வில்லி:14 34/1
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1

மேல்


வரத்தினாலே (1)

ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை – வில்லி:13 156/1,2

மேல்


வரத்தினாலோ (1)

தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ – வில்லி:13 144/1,2

மேல்


வரத்தினில் (2)

வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2

மேல்


வரத்து (1)

வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே – வில்லி:14 117/4

மேல்


வரத (2)

வாவின நெடும் கலை வரத நூல் வலோர் – வில்லி:11 89/3
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ – வில்லி:27 209/2

மேல்


வரதன் (5)

வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல் – வில்லி:3 28/3
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/4
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் – வில்லி:3 34/1

மேல்


வரதனால் (1)

வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் – வில்லி:11 62/4

மேல்


வரப்பெறான் (1)

முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4

மேல்


வரபதி (1)

வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் – வில்லி:11 277/2

மேல்


வரம் (45)

வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு – வில்லி:1 21/3
குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால் – வில்லி:1 75/2
முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/3
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் – வில்லி:4 18/3
இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன – வில்லி:5 77/2
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப – வில்லி:6 41/1
தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து – வில்லி:10 33/2
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் – வில்லி:12 175/2
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி – வில்லி:13 1/1
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய் – வில்லி:13 11/2
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் – வில்லி:14 28/2
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/4
நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான் – வில்லி:14 49/1
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் – வில்லி:14 49/2
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/3
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று – வில்லி:17 15/2
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் – வில்லி:17 16/3
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/3
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/2
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/3
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் – வில்லி:34 8/1
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் – வில்லி:41 238/2
முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் – வில்லி:42 35/4
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் – வில்லி:42 128/1
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4

மேல்


வரம்பாகிய (1)

பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பல தீர்த்தம் – வில்லி:7 12/1

மேல்


வரம்பாலும் (1)

மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1

மேல்


வரம்பு (16)

வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் – வில்லி:2 115/4
நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/4
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி – வில்லி:10 6/3
மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே – வில்லி:10 69/4
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் – வில்லி:10 102/2
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் – வில்லி:10 107/1
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும் – வில்லி:10 153/2
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை – வில்லி:22 34/2
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை – வில்லி:27 168/3
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் – வில்லி:27 179/4
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் – வில்லி:45 180/1

மேல்


வரமான (1)

வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் – வில்லி:5 93/4

மேல்


வரமும் (5)

வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் – வில்லி:7 37/4
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் – வில்லி:13 92/3
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் – வில்லி:27 17/3
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் – வில்லி:27 17/3

மேல்


வரலும் (2)

பசுபதி அருளிய பகழி முன் வரலும்
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி – வில்லி:13 137/1,2
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும்
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு – வில்லி:21 52/2,3

மேல்


வரவர (6)

வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி – வில்லி:10 70/1
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் – வில்லி:11 90/4
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் – வில்லி:22 106/3
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் – வில்லி:29 42/1
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி – வில்லி:29 42/2
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என – வில்லி:41 39/2

மேல்


வரவழைத்து (1)

போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/2

மேல்


வரவிட்ட (1)

மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/1,2

மேல்


வரவினை (1)

நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி – வில்லி:25 10/1

மேல்


வரவு (16)

வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் – வில்லி:1 61/4
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள் – வில்லி:1 125/2
வாசுகி-தனக்கு இவன் வரவு உணர்த்தலும் – வில்லி:3 14/1
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே – வில்லி:4 3/4
வந்துழி அதிதியர் வரவு காண்டலும் – வில்லி:4 32/2
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் – வில்லி:9 2/1
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
பாண்டவர் வரவு முன் பணிந்து கூறவே – வில்லி:11 111/2
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே – வில்லி:11 125/2
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/3
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் – வில்லி:25 10/3
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து – வில்லி:27 55/3
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் – வில்லி:27 186/2
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு – வில்லி:28 16/1
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/3

மேல்


வரவுக்கு (1)

வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/3

மேல்


வரவும் (3)

மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே – வில்லி:10 57/4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும்
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/2,3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும்
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் – வில்லி:28 56/3,4

மேல்


வரவே (8)

உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/1,2
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/3,4
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/4
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் – வில்லி:37 9/2,3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/1,2
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/2,3
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3

மேல்


வரவேண்டுமோ (1)

விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் – வில்லி:41 240/2

மேல்


வரவேண்டுமோ-தான் (1)

விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான்
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/2,3

மேல்


வரவை (1)

வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1

மேல்


வரன் (3)

அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே – வில்லி:22 139/4
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து – வில்லி:45 209/2

மேல்


வரனால் (1)

வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4

மேல்


வரனுடை (1)

வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன – வில்லி:10 68/3

மேல்


வராக (1)

வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் – வில்லி:28 4/2

மேல்


வரால் (3)

செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள – வில்லி:27 5/1
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/3

மேல்


வரி (147)

கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/2
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று – வில்லி:2 41/3
வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி – வில்லி:2 82/3
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை – வில்லி:3 45/2
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை – வில்லி:3 52/1
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
துணைவரோடு வரி கழல் சுயோதனன் களிக்கவே – வில்லி:3 62/4
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க – வில்லி:5 3/2
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை – வில்லி:5 3/3
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று – வில்லி:5 12/2
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட – வில்லி:7 28/1
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் – வில்லி:10 38/4
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் – வில்லி:10 50/1
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/4
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/3
வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் – வில்லி:10 136/1
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற – வில்லி:11 2/1
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் – வில்லி:11 42/4
மீண்டவர் வரி சிலை விதுரன் ஏவலால் – வில்லி:11 111/1
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
கை மணி வரி வளை கலந்து பொங்கவே – வில்லி:12 147/2
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ – வில்லி:12 165/2
மண் புரக்கும் வரி சிலை வீரனை – வில்லி:12 167/3
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே – வில்லி:13 55/4
வரி சிலை விறலுடை மகபதி மகனும் – வில்லி:13 134/1
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் – வில்லி:13 161/1
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் – வில்லி:14 114/3
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/2
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் – வில்லி:22 63/4
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் – வில்லி:22 68/2
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/4
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/3
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் – வில்லி:27 80/1
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் – வில்லி:27 155/3
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற – வில்லி:27 229/2
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/3
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/2
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/4
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/3
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல் – வில்லி:29 55/3
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம் – வில்லி:29 58/1
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3
கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான் – வில்லி:29 61/4
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் – வில்லி:29 63/4
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும் – வில்லி:29 65/3
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/4
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/4
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1
மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள் – வில்லி:33 18/2
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/3
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு – வில்லி:40 39/1
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் – வில்லி:41 9/1
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் – வில்லி:41 12/4
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட – வில்லி:41 33/2
வட்ட வரி வில் குரிசில் – வில்லி:41 67/2
நிற்கும் நிலை நின்று வரி
விற்களும் வளைத்தனர்கள் – வில்லி:41 69/1,2
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/4
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான் – வில்லி:41 109/4
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே – வில்லி:41 111/4
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு – வில்லி:42 49/1
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி – வில்லி:42 60/1
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய – வில்லி:42 79/1
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/2
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் – வில்லி:44 38/3
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/4
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே – வில்லி:45 44/1
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி – வில்லி:45 82/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/4
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் – வில்லி:45 107/4
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல் – வில்லி:45 119/3
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர் – வில்லி:45 192/2
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/4
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/2
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் – வில்லி:46 73/1
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே – வில்லி:46 200/4
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/4
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1

மேல்


வரிக்கும் (1)

மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று – வில்லி:2 42/3

மேல்


வரிசை (3)

மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற – வில்லி:2 85/1
பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் – வில்லி:3 46/4
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2

மேல்


வரிசைகள் (3)

முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/3
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி – வில்லி:20 14/1
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் – வில்லி:46 7/1

மேல்


வரிசையாக (1)

மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/1,2

மேல்


வரிசையால் (3)

வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் – வில்லி:1 38/1
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் – வில்லி:1 139/1
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால்
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/1,2

மேல்


வரிசையின் (2)

வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் – வில்லி:1 61/4
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3

மேல்


வரிசையும் (1)

மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/2

மேல்


வரித்த (1)

வரித்த மன்னர் மறம் கெட வன்பினால் – வில்லி:1 124/1

மேல்


வரித்தவற்கே (1)

தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1

மேல்


வரித்து (2)

தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
தீதினால் வரித்து நெஞ்சம் தீயவர் ஆடும் மாய – வில்லி:11 33/1

மேல்


வரிந்த (1)

வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/4

மேல்


வரியும் (1)

வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் – வில்லி:38 44/2

மேல்


வரின் (2)

பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே – வில்லி:2 7/4
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3

மேல்


வரினும் (7)

நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் – வில்லி:25 5/1
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும்
தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் – வில்லி:42 118/3,4

மேல்


வரு (168)

வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் – வில்லி:1 38/1
சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என – வில்லி:1 39/2
விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும் – வில்லி:1 74/1
மண் வரு தையலை வணங்க தையலும் – வில்லி:1 74/3
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் – வில்லி:1 74/4
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது – வில்லி:2 14/3
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை – வில்லி:2 39/2
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் – வில்லி:2 89/2
சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா – வில்லி:2 100/1
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் – வில்லி:2 118/3
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து – வில்லி:3 2/2
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே – வில்லி:4 39/3
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் – வில்லி:4 49/2
கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே – வில்லி:5 70/1
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன – வில்லி:5 70/2
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
வன் பாதலத்தில் வரு நால்வரும் வானின் வந்த – வில்லி:5 85/1
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/4
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/3
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/4
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் – வில்லி:10 43/3
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
கனல் வரு மின்னையும் கணவன்-தன்னையும் – வில்லி:10 98/1
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் – வில்லி:10 103/2
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/2
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/3
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/2
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும் – வில்லி:11 20/3
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/4
கை வரு தண்டுடை காளை வெம் சிலை – வில்லி:11 109/1
மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு – வில்லி:11 109/3
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/3
மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர் – வில்லி:11 271/1
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ – வில்லி:12 97/2
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
மரு வரு கற்பக மாலை மௌலியும் – வில்லி:12 134/3
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் – வில்லி:12 162/2
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு – வில்லி:13 1/2
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி – வில்லி:13 1/3
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே – வில்லி:13 64/4
வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி – வில்லி:13 110/1
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/4
பை வரு நாகர் பணம் சுழிய திண் – வில்லி:14 54/2
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் – வில்லி:19 36/1
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் – வில்லி:21 43/3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/3
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் – வில்லி:21 74/4
காற்றினால் வரு திறல் காளை அல்லதே – வில்லி:21 80/4
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் – வில்லி:22 60/1
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் – வில்லி:23 2/4
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் – வில்லி:24 2/4
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் – வில்லி:27 99/2
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் – வில்லி:27 102/2
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார் – வில்லி:28 7/1
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை – வில்லி:28 28/2
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் – வில்லி:28 41/1
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ – வில்லி:28 63/2
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே – வில்லி:29 38/4
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – வில்லி:29 50/1
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள் – வில்லி:29 54/2
தொடுத்து வரு வீடுமனை மா முடி துணிப்பான் – வில்லி:29 68/2
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத – வில்லி:30 15/1
வரு களிறு ஒரு கையால் வாங்கி வீசலின் – வில்லி:30 16/1
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார் – வில்லி:30 30/1
நல் பகலிடை வரு நளின நாயகன் – வில்லி:32 2/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/3
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும் – வில்லி:36 2/3
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக – வில்லி:36 13/1
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் – வில்லி:36 13/2
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த – வில்லி:36 13/3
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை – வில்லி:36 28/2
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே – வில்லி:37 8/2
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா – வில்லி:37 15/3
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை – வில்லி:37 25/2
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே – வில்லி:38 30/2
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் – வில்லி:38 37/2
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம் – வில்லி:39 1/3
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் – வில்லி:39 9/4
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் – வில்லி:39 17/2
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற – வில்லி:40 23/1
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/4
பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின – வில்லி:40 48/1
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/3,4
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/4
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் – வில்லி:40 64/1
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் – வில்லி:41 34/3
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/4
நெரிய வரு காலையிலே – வில்லி:41 51/4
மாலை கடவாமல் வரு
பாலன் அரசர்க்கு நடு – வில்லி:41 59/1,2
வரு கணை விலக்கி எதிர் – வில்லி:41 70/1
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் – வில்லி:41 115/3
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/2
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை – வில்லி:41 119/1,2
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/1
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் – வில்லி:41 169/1
மரு வரு கானக மலரினால் எமை – வில்லி:41 195/1
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் – வில்லி:42 62/1
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை – வில்லி:42 71/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று – வில்லி:42 219/2
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் – வில்லி:43 8/2
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் – வில்லி:44 36/1
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு – வில்லி:44 44/2
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் – வில்லி:44 65/1
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க – வில்லி:44 89/2
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/2
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/3
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/3,4
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4
பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி – வில்லி:45 73/2
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே – வில்லி:45 74/1
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை – வில்லி:45 136/3
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை – வில்லி:45 142/3
பம்பி வரு கொடி தேர் பார்த்தனையும் பாகனையும் – வில்லி:45 175/3
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே – வில்லி:45 198/4
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் – வில்லி:45 229/2
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/2
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி – வில்லி:45 259/1
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/4
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/3
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – வில்லி:46 227/4
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/1,2

மேல்


வருக்கங்கள் (1)

வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும் – வில்லி:5 100/3

மேல்


வருக்கை (1)

வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் – வில்லி:27 55/1

மேல்


வருக்கையின் (1)

மாங்கனி வாழையின் கனி வருக்கையின்
தீம் கனி கன்னலின் செய்ய நீர் உள – வில்லி:41 193/1,2

மேல்


வருக (38)

வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் – வில்லி:1 141/2
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
மதியுடை மந்திரி வருக என வந்தான் – வில்லி:3 106/4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி – வில்லி:5 27/1
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண் – வில்லி:5 83/1
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/4
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் – வில்லி:10 94/3
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே – வில்லி:11 153/2
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான் – வில்லி:11 155/2
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் – வில்லி:11 163/4
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி – வில்லி:11 174/3
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் – வில்லி:11 245/2
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4
வருக மற்றும் வரூதினி தன்னொடும் – வில்லி:13 45/4
என் அருகே வருக என்றனன் என்றும் – வில்லி:14 60/3
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து – வில்லி:17 4/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
வருக நீ அருகுற மதுர வாசகம் – வில்லி:21 27/1
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே – வில்லி:25 18/4
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் – வில்லி:26 1/4
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் – வில்லி:27 154/3
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் – வில்லி:27 177/2
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/4
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என – வில்லி:34 10/1
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் – வில்லி:34 13/2
மத்திரராசனை வருக நீ வருக என்று – வில்லி:39 28/2
மத்திரராசனை வருக நீ வருக என்று – வில்லி:39 28/2
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன் – வில்லி:41 177/1
வாசவன் புதல்வனை வருக என்றலும் – வில்லி:41 210/3
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/4
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4

மேல்


வருகிற்பது (1)

கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா – வில்லி:31 16/2

மேல்


வருகிற்றி (1)

வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4

மேல்


வருகின்ற (2)

வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/2,3
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி – வில்லி:42 86/3

மேல்


வருகின்றது (1)

மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2

மேல்


வருகின்றனன் (1)

சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா – வில்லி:36 27/1

மேல்


வருகின்றான் (3)

வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் – வில்லி:11 219/4
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/3
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3

மேல்


வருகின்றேன் (1)

வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே – வில்லி:45 261/4

மேல்


வருகின்றேனே (1)

வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே – வில்லி:45 261/4

மேல்


வருகுவன் (2)

மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் – வில்லி:22 113/3
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3

மேல்


வருட்டி (1)

பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி – வில்லி:2 63/1

மேல்


வருட (1)

வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4

மேல்


வருடம் (2)

பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை – வில்லி:10 46/1
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3

மேல்


வருடின (1)

இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே – வில்லி:44 32/4

மேல்


வருண (4)

கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து – வில்லி:9 40/2
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் – வில்லி:12 36/4
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் – வில்லி:42 28/2
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/3,4

மேல்


வருணம் (1)

வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2

மேல்


வருணமும் (1)

வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே – வில்லி:44 37/3

மேல்


வருணற்கு (1)

வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள – வில்லி:38 53/1

மேல்


வருணன் (9)

மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் – வில்லி:22 21/4
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி – வில்லி:22 99/1
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் – வில்லி:27 160/3
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் – வில்லி:38 46/3
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள – வில்லி:38 53/1
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் – வில்லி:43 11/1
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை – வில்லி:45 14/1
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/3

மேல்


வருணனும் (3)

வலத்து உயர் தடம் புய வருணனும் குரு – வில்லி:1 75/1
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/3
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2

மேல்


வருணனை (1)

நோக்கிய வருணனை நுவலும் நான்மறை – வில்லி:1 65/1

மேல்


வருத்தத்தோடு (1)

முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக – வில்லி:44 85/1,2

மேல்


வருத்தம் (14)

மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி – வில்லி:1 95/1
வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான் – வில்லி:3 21/4
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் – வில்லி:5 53/1
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ – வில்லி:18 9/3
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் – வில்லி:18 12/2
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் – வில்லி:21 37/3
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் – வில்லி:21 55/3
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் – வில்லி:45 130/4

மேல்


வருத்தமுடன் (2)

மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் – வில்லி:45 262/2
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/3

மேல்


வருத்தமும் (1)

மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் – வில்லி:45 10/2

மேல்


வருத்தமே (1)

வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் – வில்லி:12 71/2

மேல்


வருத்தமோடு (1)

வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் – வில்லி:45 130/4

மேல்


வருதல் (7)

என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல்
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் – வில்லி:10 144/1,2
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் – வில்லி:10 144/2
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் – வில்லி:30 11/1
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார் – வில்லி:42 23/4
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு – வில்லி:43 13/2
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி – வில்லி:45 70/3
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3

மேல்


வருதலால் (1)

வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் – வில்லி:11 169/2

மேல்


வருதலான் (1)

வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான்
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே – வில்லி:38 8/3,4

மேல்


வருதலின் (2)

நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான் – வில்லி:3 25/2
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் – வில்லி:11 188/2,3

மேல்


வருதலும் (9)

சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/2
வச்சிரம் அனையது வருதலும் மகிழா – வில்லி:13 136/4
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் – வில்லி:16 30/1
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு – வில்லி:18 14/2
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும்
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் – வில்லி:39 30/1,2
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும்
அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் – வில்லி:41 50/2,3
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும்
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/2,3
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை – வில்லி:44 31/1

மேல்


வருதற்கு (1)

வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3

மேல்


வருதி (9)

வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு – வில்லி:11 25/2
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4
போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும் – வில்லி:11 168/1
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/4
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2

மேல்


வருதிர் (1)

வருதிர் என்று கண் வார் புனல் சோரவே – வில்லி:21 94/4

மேல்


வருதும் (1)

துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/4

மேல்


வருந்த (2)

மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே – வில்லி:44 62/2

மேல்


வருந்தா (1)

வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2

மேல்


வருந்தி (4)

என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த – வில்லி:3 42/2
பின்னரும் கொடி முரசுடை பெருந்தகை வருந்தி
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி – வில்லி:42 111/1,2

மேல்


வருந்திய (4)

மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற – வில்லி:1 9/2
வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார் – வில்லி:2 95/4
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி – வில்லி:11 209/2
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4

மேல்


வருந்தினர் (2)

வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று – வில்லி:11 113/3
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் – வில்லி:21 37/3

மேல்


வருந்தினார் (1)

வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/4

மேல்


வருந்தினான் (1)

மையலால் மிக வாடி வருந்தினான் – வில்லி:21 86/4

மேல்


வருந்துகின்ற (1)

பாற்றுக்கும் பகு வாய் பேய்க்கும் பருந்துக்கும் வருந்துகின்ற
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/3,4

மேல்


வருந்தும் (1)

துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும்
புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் – வில்லி:14 29/3,4

மேல்


வருநரை (2)

இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/2
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/3

மேல்


வருபோது (1)

அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால் – வில்லி:29 68/3

மேல்


வரும் (108)

எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய – வில்லி:1 7/1
மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை – வில்லி:1 41/1
வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1
எங்கை என்ன யமுனையின்-பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே – வில்லி:1 115/3,4
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி – வில்லி:2 38/2
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற – வில்லி:2 85/1
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார் – வில்லி:4 34/2
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா – வில்லி:5 86/2
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி – வில்லி:7 21/2
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர் – வில்லி:7 87/2
சுளிந்து வரும் கட களிற்று சுவேதவாகனன் கடக தோளின் மீது – வில்லி:8 11/2
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் – வில்லி:10 52/1
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் – வில்லி:10 66/3
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/3
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற – வில்லி:11 2/1
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 2/3
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/4
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் – வில்லி:11 10/2
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/3
வாளியின் வரும் பரிமாவின் வண் குர – வில்லி:11 99/1
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் – வில்லி:11 175/3
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான் – வில்லி:11 175/4
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் – வில்லி:11 181/1
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/3
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து – வில்லி:11 271/3
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/2
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/4
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் – வில்லி:13 126/4
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி – வில்லி:13 147/3
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு – வில்லி:14 24/3
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று – வில்லி:16 20/2
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் – வில்லி:17 7/3
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும்
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும் – வில்லி:17 8/1,2
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் – வில்லி:17 10/1
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல – வில்லி:20 3/2
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன் – வில்லி:21 44/1
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் – வில்லி:22 23/4
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு – வில்லி:22 28/3
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் – வில்லி:27 121/3
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல – வில்லி:27 159/1
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் – வில்லி:27 159/4
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார் – வில்லி:27 183/2
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே – வில்லி:27 210/4
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் – வில்லி:31 8/2
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும்
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என – வில்லி:33 12/1,2
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் – வில்லி:34 18/1
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/2
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ – வில்லி:39 21/1
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே – வில்லி:40 3/4
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது – வில்லி:40 7/1
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும்
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/1,2
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை – வில்லி:40 49/3
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4
பார் இரு_நாலு திசாமுகமும் படையோடு பரந்து வரும்
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ – வில்லி:41 6/3,4
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை – வில்லி:41 16/1
விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார் – வில்லி:41 37/2
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு – வில்லி:41 99/3
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை – வில்லி:41 124/2
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே – வில்லி:41 172/4
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி – வில்லி:42 40/2
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத – வில்லி:42 110/2
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 138/1
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/3
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே – வில்லி:42 195/4
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/3
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/2
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் – வில்லி:45 10/1
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் – வில்லி:45 15/1
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் – வில்லி:45 15/2
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் – வில்லி:45 38/4
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் – வில்லி:45 58/1
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் – வில்லி:45 58/1
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் – வில்லி:45 58/2
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு – வில்லி:45 104/3
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே – வில்லி:45 210/4
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும்
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/3,4
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/2
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து – வில்லி:46 213/2

மேல்


வரும்-கொலோ (1)

உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2

மேல்


வரும்படி (5)

மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் – வில்லி:7 75/3
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ – வில்லி:27 121/4
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான் – வில்லி:29 60/2
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான் – வில்லி:46 99/2

மேல்


வரும்பொழுது (1)

நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3

மேல்


வரும்வகை (1)

சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/4

மேல்


வரும்வரும் (2)

வரும்வரும் என மனம் மறுகி வைகினாள் – வில்லி:3 22/4
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1

மேல்


வருமம் (1)

வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் – வில்லி:11 185/1

மேல்


வருமாறு (3)

மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல – வில்லி:22 129/3
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/4

மேல்


வருமோ (5)

மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/4
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3

மேல்


வருவது (4)

மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும் – வில்லி:41 147/1
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் – வில்லி:46 151/2

மேல்


வருவதுவும் (1)

மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2

மேல்


வருவதே (1)

வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் – வில்லி:11 274/4

மேல்


வருவர்-கொல் (1)

வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் – வில்லி:16 51/1

மேல்


வருவன் (1)

வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/2

மேல்


வருவன (3)

புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/2
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/1,2
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3

மேல்


வருவாயே (1)

மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே – வில்லி:11 213/4

மேல்


வருவார் (1)

வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் – வில்லி:45 135/2

மேல்


வருவான் (1)

ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான்
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/2,3

மேல்


வருவானை (1)

திண் திறல் மாருதி சேய் வருவானை
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் – வில்லி:14 72/3,4

மேல்


வருவோம் (1)

வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/2

மேல்


வருவோர் (2)

வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர்
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/1,2
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே – வில்லி:37 8/1,2

மேல்


வருவோன் (6)

வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி – வில்லி:10 82/2
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன்
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/2,3
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன்
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் – வில்லி:30 30/2,3
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன்
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/3,4
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4

மேல்


வருவோனை (1)

வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் – வில்லி:46 3/4

மேல்


வரூதமதன் (1)

மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3

மேல்


வரூதினி (15)

வருக மற்றும் வரூதினி தன்னொடும் – வில்லி:13 45/4
வளைய நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி – வில்லி:22 25/1
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே – வில்லி:30 32/2
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ – வில்லி:39 7/2
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி – வில்லி:40 29/4
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் – வில்லி:41 2/2
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/4
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் – வில்லி:42 70/4
மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் – வில்லி:42 111/3
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/4
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த – வில்லி:44 6/2
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே – வில்லி:44 51/3
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4

மேல்


வரூதினி-தன்னை (1)

வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/3,4

மேல்


வரூதினி-தன்னொடு (1)

மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் – வில்லி:41 8/3

மேல்


வரூதினிக்கு (1)

மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3

மேல்


வரூதினிக்கும் (1)

வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும்
கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும் – வில்லி:27 80/1,2

மேல்


வரூதினிக்குளும் (1)

ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே – வில்லி:10 132/1

மேல்


வரூதினிகளொடும் (1)

அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக – வில்லி:46 161/2

மேல்


வரூதினியின் (3)

வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் – வில்லி:10 42/1
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ – வில்லி:41 6/4
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3

மேல்


வரூதினியும் (2)

நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும் – வில்லி:23 12/1
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ – வில்லி:46 13/2

மேல்


வரூதினியை (1)

வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே – வில்லி:40 3/4

மேல்


வரை (101)

பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு – வில்லி:1 10/1
சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான் – வில்லி:1 32/2
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல் – வில்லி:1 43/1
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு – வில்லி:2 97/3
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
தாதினால் பொலி தார் வரை மார்பரை – வில்லி:5 108/1
வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் – வில்லி:6 18/1
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/4
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன – வில்லி:9 11/2
கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/4
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் – வில்லி:9 13/1
வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் – வில்லி:10 5/2
முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/4
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3
மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் – வில்லி:11 78/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி – வில்லி:11 83/2
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக – வில்லி:11 83/3
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/4
கார் தவழ் கொடு முடி கான மால் வரை
வார் தவழ் முலை அர_மாதரார் செவி – வில்லி:11 100/1,2
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி – வில்லி:11 101/1
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ – வில்லி:11 230/1
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் – வில்லி:11 245/2
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் – வில்லி:11 274/4
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் – வில்லி:12 53/1
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் – வில்லி:12 65/4
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/2
வரை உளானும் மலரின் உளானும் வெண் – வில்லி:13 48/1
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ் – வில்லி:13 56/1
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே – வில்லி:13 62/4
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான் – வில்லி:13 81/3
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர் – வில்லி:13 125/2
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே – வில்லி:13 140/1
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் – வில்லி:14 20/1
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி – வில்லி:14 22/2
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் – வில்லி:14 23/3
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் – வில்லி:14 23/4
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/2
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை – வில்லி:14 68/4
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல் – வில்லி:14 70/1
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி – வில்லி:14 83/1
கர கழுந்து-அதனினானும் கன வரை தோளினானும் – வில்லி:14 100/1
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/2
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு – வில்லி:15 25/1
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை – வில்லி:16 52/1
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – வில்லி:21 61/2
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர் – வில்லி:21 75/1
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4
அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி – வில்லி:22 90/2
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/3
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த – வில்லி:27 62/1
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே – வில்லி:27 192/4
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் – வில்லி:33 15/1
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/4
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை – வில்லி:36 28/2
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் – வில்லி:37 13/3
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் – வில்லி:39 29/3
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/4
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/4
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே – வில்லி:41 200/4
சங்கரன் மணி வரை சாரல் மாருதம் – வில்லி:41 206/1
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் – வில்லி:41 224/3
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன – வில்லி:42 70/2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் – வில்லி:42 134/1
தாமம் உற்ற தட வரை தோளினான் – வில்லி:42 146/2
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி – வில்லி:42 178/1
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன – வில்லி:43 17/3
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே – வில்லி:44 50/4
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/3
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் – வில்லி:44 64/3
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே – வில்லி:45 148/4
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் – வில்லி:46 18/1
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/2
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3

மேல்


வரை-கண் (1)

வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3

மேல்


வரைக்காடு (1)

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன – வில்லி:27 6/1

மேல்


வரைக்கு (3)

வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/3,4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1

மேல்


வரைகள் (4)

தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் – வில்லி:14 101/3
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும் – வில்லி:29 61/3
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே – வில்லி:30 14/4

மேல்


வரைந்து (2)

இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன் – வில்லி:3 81/2
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2

மேல்


வரைய (2)

தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் – வில்லி:27 53/3
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் – வில்லி:27 53/4

மேல்


வரையிடை (2)

இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம் – வில்லி:12 46/3
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி – வில்லி:12 54/2

மேல்


வரையில் (5)

உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் – வில்லி:13 107/2
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் – வில்லி:27 160/3
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே – வில்லி:28 40/3
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல – வில்லி:45 113/2

மேல்


வரையின் (3)

கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/3
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் – வில்லி:12 36/4
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4

மேல்


வரையின்-நின்று (1)

இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல – வில்லி:27 60/3

மேல்


வரையுடன் (1)

மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3

மேல்


வரையும் (8)

விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா – வில்லி:10 47/1
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் – வில்லி:11 261/1
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும்
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று – வில்லி:16 20/1,2
கல் வரையும் பாலை கடும் சுரமும் கான்யாறும் – வில்லி:27 53/1
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி – வில்லி:27 53/2
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் – வில்லி:37 9/3

மேல்


வரையை (1)

விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் – வில்லி:9 26/1

மேல்


வரையொடு (1)

அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/4

மேல்


வரோதயம் (1)

வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும் – வில்லி:13 160/1

மேல்


வல் (40)

வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4
நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப – வில்லி:6 24/1
விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் – வில்லி:7 61/4
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் – வில்லி:11 169/2
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன் – வில்லி:12 126/4
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன – வில்லி:13 85/1
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி – வில்லி:14 39/1
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/4
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம் – வில்லி:21 31/3
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர – வில்லி:21 76/3
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து – வில்லி:22 54/1
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் – வில்லி:22 89/1
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் – வில்லி:27 43/3
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/4
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும் – வில்லி:32 7/3
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/2
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் – வில்லி:37 24/4
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/3
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர் – வில்லி:41 254/1
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் – வில்லி:42 198/1
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/3
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 27/1
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/3
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி – வில்லி:44 14/1
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல்
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே – வில்லி:44 43/1,2
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் – வில்லி:46 159/4
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற – வில்லி:46 214/3

மேல்


வல்சி (2)

குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/4

மேல்


வல்ல (19)

தெம் முன் வல்ல விசித்திரவீரனை – வில்லி:1 121/3
சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும் – வில்லி:3 72/3
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் – வில்லி:4 56/2
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/2
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/4
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3
மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும் – வில்லி:27 99/3
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2
வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும் – வில்லி:27 232/1
சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும் – வில்லி:30 9/1
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ – வில்லி:30 10/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் – வில்லி:42 119/4
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன் – வில்லி:42 206/4
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும் – வில்லி:43 3/1
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே – வில்லி:43 33/3
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற – வில்லி:44 13/1,2
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண – வில்லி:44 16/2
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே – வில்லி:45 268/4

மேல்


வல்லது (2)

வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ – வில்லி:10 16/2
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2

மேல்


வல்லபத்தால் (1)

மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால்
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் – வில்லி:17 12/3,4

மேல்


வல்லபத்தில் (1)

சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் – வில்லி:6 17/1

மேல்


வல்லபத்திலே (1)

மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே – வில்லி:11 187/3,4

மேல்


வல்லபத்தை (1)

வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4

மேல்


வல்லபம் (4)

வாகன குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே – வில்லி:22 100/4
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் – வில்லி:41 170/3
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம்
தூய சிந்தை சுரர்களும் வல்லரோ – வில்லி:46 232/3,4

மேல்


வல்லர் (2)

மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1

மேல்


வல்லரோ (2)

பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ – வில்லி:45 122/4
தூய சிந்தை சுரர்களும் வல்லரோ – வில்லி:46 232/4

மேல்


வல்லவர் (13)

மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர்
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் – வில்லி:16 63/3,4
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர்
காற்றினால் வரு திறல் காளை அல்லதே – வில்லி:21 80/3,4
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு – வில்லி:27 74/3
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – வில்லி:39 37/2
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/2
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர்
குரல் பட சேவகம் கூறுகிற்பரோ – வில்லி:41 254/1,2
வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து – வில்லி:43 25/1
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் – வில்லி:43 44/2

மேல்


வல்லவர்கள் (2)

சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள்
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/2,3

மேல்


வல்லவா (2)

நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க – வில்லி:44 89/2

மேல்


வல்லவாறு (1)

வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/2

மேல்


வல்லவோ (1)

சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ
வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ – வில்லி:3 24/2,3

மேல்


வல்லள் (1)

புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2

மேல்


வல்லன் (2)

தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன் – வில்லி:13 118/1

மேல்


வல்லன (4)

வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் – வில்லி:4 56/2
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/2
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/2

மேல்


வல்லனோ (2)

நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/3

மேல்


வல்லாய் (4)

சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் – வில்லி:22 122/4
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய்
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் – வில்லி:41 163/2,3
அற்புத படைகள் வல்லாய் அபிமனே அமரர் ஊரும் – வில்லி:41 166/3
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் – வில்லி:43 14/3

மேல்


வல்லார் (21)

அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார்
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/2,3
பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார்
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/2,3
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார்
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல – வில்லி:11 19/2,3
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார்
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் – வில்லி:11 49/2,3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/3
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/4
வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும் – வில்லி:27 232/1
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/3
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் – வில்லி:41 143/2
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே – வில்லி:41 160/4
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் – வில்லி:41 245/2
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் – வில்லி:42 119/4
முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் – வில்லி:43 13/4
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே – வில்லி:43 33/3
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார்
பத்தி கொள் சாதுரங்க படைஞர் பாஞ்சாலர்-தம்மில் – வில்லி:45 100/2,3
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார்
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் – வில்லி:46 40/2,3

மேல்


வல்லார்க்கு (1)

மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3

மேல்


வல்லார்கள் (3)

மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் – வில்லி:33 1/4
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4

மேல்


வல்லார்களே (1)

மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4

மேல்


வல்லாரே (4)

வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே – வில்லி:10 122/4
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லி:27 32/4
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே – வில்லி:45 268/4

மேல்


வல்லான் (14)

மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு – வில்லி:13 150/3
மாறொடு காதி மலைந்திட வல்லான் – வில்லி:14 71/4
மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான்
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை – வில்லி:16 50/2,3
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/4
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் – வில்லி:22 16/4
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் – வில்லி:22 63/4
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான்
பல்லியம் முழக்கியது என பலவும் வீரம் – வில்லி:29 50/2,3
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான்
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன் – வில்லி:39 6/2,3
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே – வில்லி:40 76/4
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் – வில்லி:44 70/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் – வில்லி:45 50/4
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான் – வில்லி:46 239/4
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


வல்லானும் (1)

போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4

மேல்


வல்லானே (1)

வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே
எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே – வில்லி:43 33/3,4

மேல்


வல்லி (8)

மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் – வில்லி:2 64/1
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண – வில்லி:5 14/1
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல – வில்லி:5 16/2
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள – வில்லி:11 209/2,3
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு – வில்லி:12 120/3
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் – வில்லி:21 20/3

மேல்


வல்லிய (2)

வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் – வில்லி:45 26/2
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ – வில்லி:46 119/4

மேல்


வல்லியம் (6)

வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் – வில்லி:11 16/4
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற – வில்லி:28 17/2
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான் – வில்லி:29 50/2
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் – வில்லி:42 187/2
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் – வில்லி:44 39/4

மேல்


வல்லியால் (1)

நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால்
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் – வில்லி:3 4/3,4

மேல்


வல்லியாள் (1)

வாதியே மரகத வல்லியாள் ஒரு – வில்லி:12 118/3

மேல்


வல்லியும் (2)

தரும வல்லியும் தானும் ஆகவே – வில்லி:11 124/2
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும் – வில்லி:11 134/2

மேல்


வல்லியே (1)

தந்தையும் தாயும் இ தரும வல்லியே
இந்த வான் பிறப்பினுக்கு இற்றை நாள் முதல் – வில்லி:10 97/2,3

மேல்


வல்லியை (2)

மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய – வில்லி:12 8/1
வண்டு அறாத மலர் குழல் வல்லியை
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை – வில்லி:21 87/1,2

மேல்


வல்லியோடு (1)

பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் – வில்லி:37 13/2

மேல்


வல்லிர் (1)

அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/2

மேல்


வல்லினால் (3)

வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் – வில்லி:11 30/3
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி – வில்லி:24 2/1
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி – வில்லி:24 2/1

மேல்


வல்லினில் (1)

வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1

மேல்


வல்லே (6)

உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் – வில்லி:9 2/4
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் – வில்லி:28 30/4
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் – வில்லி:41 174/3,4

மேல்


வல்லேன் (1)

மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன்
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/1,2

மேல்


வல்லை (2)

வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என – வில்லி:34 10/1
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என – வில்லி:34 10/1

மேல்


வல்லையேல் (4)

எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல்
கைதருக என பெரும் காதலாளனும் – வில்லி:1 50/2,3
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் – வில்லி:14 27/4
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல்
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் – வில்லி:41 247/2,3
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி – வில்லி:45 40/3

மேல்


வல்லையோ (2)

அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/4
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ – வில்லி:45 123/4

மேல்


வல்லோர் (5)

இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ – வில்லி:2 92/4
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர்
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே – வில்லி:10 3/3,4
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர்
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர் – வில்லி:13 15/1,2
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர்
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன – வில்லி:28 21/2,3
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/2

மேல்


வல்லோர்-தம்மை (1)

பல் படை வல்லோர்-தம்மை பதின்மடங்கு அதனில் வைத்தான் – வில்லி:27 178/3

மேல்


வல்லோர்கள் (1)

பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள்
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/3,4

மேல்


வல்லோரில் (1)

திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/4

மேல்


வல்லோரும் (1)

முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும்
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ – வில்லி:27 185/2,3

மேல்


வல்லோரை (1)

தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி – வில்லி:27 167/1

மேல்


வல்லோன் (4)

பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த – வில்லி:10 85/2,3
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2
தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன்
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான் – வில்லி:23 4/1,2
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை – வில்லி:28 25/3

மேல்


வல்லோனே (1)

சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே – வில்லி:7 45/4

மேல்


வல (9)

தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/2
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும் – வில்லி:5 92/1
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/4
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் – வில்லி:12 40/1
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே – வில்லி:26 14/1
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் – வில்லி:45 61/1
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே – வில்லி:46 51/4

மேல்


வலக்கண் (1)

வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் – வில்லி:41 91/4

மேல்


வலக்கை (1)

வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு – வில்லி:29 28/1

மேல்


வலக்கையினில் (1)

மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4

மேல்


வலத்தில் (3)

வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் – வில்லி:5 92/4
தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி – வில்லி:10 103/1
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் – வில்லி:37 39/3

மேல்


வலத்து (2)

வலத்து உயர் தடம் புய வருணனும் குரு – வில்லி:1 75/1
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2

மேல்


வலத்தே (1)

பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை – வில்லி:46 109/1

மேல்


வலப்பட (1)

வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2

மேல்


வலப்புடை (1)

தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர் – வில்லி:46 9/1

மேல்


வலம் (39)

பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து – வில்லி:1 25/2
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் – வில்லி:2 76/4
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் – வில்லி:5 94/4
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே – வில்லி:7 67/2
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் – வில்லி:12 35/3
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/3
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் – வில்லி:13 150/2
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன் – வில்லி:21 44/1
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – வில்லி:27 71/2
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற – வில்லி:27 71/3
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/4
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் – வில்லி:28 18/3
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/4
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் – வில்லி:33 23/3
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் – வில்லி:37 14/4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து – வில்லி:42 14/1
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/3
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா – வில்லி:42 54/4
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் – வில்லி:42 112/4
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் – வில்லி:42 213/3
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து – வில்லி:42 220/3
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/2
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் – வில்லி:45 196/1
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய் – வில்லி:45 196/2
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா – வில்லி:45 215/1
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/3

மேல்


வலம்புரி (35)

வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் – வில்லி:6 2/4
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற – வில்லி:6 5/1
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் – வில்லி:11 30/2
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் – வில்லி:11 59/4
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை – வில்லி:27 65/1
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு – வில்லி:27 71/1
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் – வில்லி:27 226/1
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா – வில்லி:29 19/3
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/2,3
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த – வில்லி:36 21/1
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும் – வில்லி:38 4/3
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர – வில்லி:39 39/1
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/3
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் – வில்லி:41 224/2
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1
வள்ளல் குறித்த வலம்புரி நாத – வில்லி:42 96/1
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் – வில்லி:43 21/1
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/3
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/3
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே – வில்லி:45 45/4
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் – வில்லி:46 129/2
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/2
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம் – வில்லி:46 152/1
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


வலம்புரியவன் (1)

தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின் – வில்லி:27 71/4

மேல்


வலம்புரியாய் (1)

மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2

மேல்


வலம்புரியானொடு (1)

தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் – வில்லி:46 180/1

மேல்


வலம்புரியும் (1)

அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள் – வில்லி:11 249/3

மேல்


வலம்புரியே (1)

மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4

மேல்


வலம்புரியோன் (2)

வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி – வில்லி:31 10/1
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய – வில்லி:32 24/1

மேல்


வலமாக (1)

இடம் வலமாக பாகத்து இறைவியோடு இருந்தவா போல் – வில்லி:10 104/2

மேல்


வலமாய் (1)

மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1

மேல்


வலமே (1)

இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் – வில்லி:46 169/3

மேல்


வலய (2)

நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/3
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2

மேல்


வலயத்து (1)

பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/2

மேல்


வலயம் (3)

சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம்
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் – வில்லி:37 13/1,2
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ – வில்லி:41 21/2

மேல்


வலயமும் (1)

வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும்
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ – வில்லி:38 5/1,2

மேல்


வலயமொடு (1)

மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1

மேல்


வலவர் (1)

வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் – வில்லி:34 18/1

மேல்


வலவரும் (1)

இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1

மேல்


வலவன் (30)

தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல – வில்லி:13 111/1
வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார் – வில்லி:29 40/1
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே – வில்லி:40 60/4
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என – வில்லி:40 68/3
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் – வில்லி:42 24/3
வாழி வாழி குந்தி மைந்தன் வலவன் வாழி வாழியே – வில்லி:42 33/1
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன்
துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால் – வில்லி:44 65/2,3
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் – வில்லி:45 26/2
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு – வில்லி:45 41/1
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும் – வில்லி:45 108/2
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் – வில்லி:45 234/1
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2
வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை – வில்லி:46 28/1
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3

மேல்


வலவன்-தனொடு (1)

மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4

மேல்


வலவனாம் (1)

மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் – வில்லி:41 147/2

மேல்


வலவனின் (1)

தொடி நெடும் கை வலவனின் தோன்றினார் – வில்லி:29 25/4

மேல்


வலவனும் (7)

மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் – வில்லி:34 8/3
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் – வில்லி:34 20/2
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் – வில்லி:41 153/2
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் – வில்லி:46 32/1

மேல்


வலவனே (1)

அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4

மேல்


வலவனை (4)

வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை
நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/3,4
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/2,3
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/2,3

மேல்


வலவனையுமே (1)

சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/3,4

மேல்


வலன் (5)

வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2

மேல்


வலனுடை (1)

சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன் – வில்லி:3 120/2

மேல்


வலனும் (1)

மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4

மேல்


வலாரி (2)

மாயனை தோளினும் வலாரி மைந்தனை – வில்லி:41 198/3
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3

மேல்


வலாரியும் (1)

வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/3

மேல்


வலாரியை (1)

மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் – வில்லி:41 148/1

மேல்


வலாளன் (1)

மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4

மேல்


வலான் (6)

கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் – வில்லி:21 91/3
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ – வில்லி:22 20/3
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் – வில்லி:22 20/4
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/4
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் – வில்லி:36 13/2
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3

மேல்


வலான்-தன் (1)

தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன்
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக – வில்லி:13 113/1,2

மேல்


வலான்-தன்னை (1)

வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1

மேல்


வலானும் (1)

மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1

மேல்


வலானுமே (1)

வாசகம் பல சொனான் மறை வலானுமே – வில்லி:21 41/4

மேல்


வலி (64)

கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/3
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் – வில்லி:3 16/2
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/2
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் – வில்லி:4 48/3
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல் – வில்லி:13 2/1
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு – வில்லி:13 142/2
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் – வில்லி:14 34/3
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் – வில்லி:14 35/4
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/3
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/2
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/2
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/3
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் – வில்லி:28 49/1
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் – வில்லி:34 25/4
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் – வில்லி:37 19/1
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான் – வில்லி:37 19/2
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் – வில்லி:38 18/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/2,3
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை – வில்லி:40 80/3
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/4
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
முரண் அமர் தொடக்கும் வலி
உரக துவசற்கு ஒழிய – வில்லி:41 56/2,3
பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின – வில்லி:41 125/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் – வில்லி:41 226/3
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் – வில்லி:42 26/1
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர – வில்லி:42 35/2
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் – வில்லி:42 63/2
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/2
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே – வில்லி:44 57/1
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் – வில்லி:44 67/2
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற – வில்லி:45 84/1
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் – வில்லி:45 198/1
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் – வில்லி:45 233/1
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் – வில்லி:45 262/2
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே – வில்லி:46 89/4
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – வில்லி:46 163/3
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ – வில்லி:46 164/3
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2

மேல்


வலி-கொலோ (1)

துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ – வில்லி:14 27/1

மேல்


வலிக்கு (2)

உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே – வில்லி:5 39/2
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1

மேல்


வலிக்கும் (4)

வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா – வில்லி:5 89/3
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3

மேல்


வலித்து (1)

வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி – வில்லி:45 81/3

மேல்


வலிதின் (3)

மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி – வில்லி:7 80/2
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி – வில்லி:46 43/2
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/2

மேல்


வலிது (3)

தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று – வில்லி:22 50/1
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை – வில்லி:23 27/3
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/3

மேல்


வலிதே (1)

ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3

மேல்


வலிமுகம் (1)

வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/2

மேல்


வலிமை (13)

வாங்குபு தழீஇயினன் வலிமை கூரவே – வில்லி:3 1/4
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/4
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/2
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4
சிலை படை அயில் படை தெளியும் வாட்படை திறல் பல படைக்கல வலிமை காட்டியும் – வில்லி:42 203/1
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே – வில்லி:46 95/4

மேல்


வலிமைக்கு (1)

அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம் – வில்லி:32 15/3

மேல்


வலிமையால் (1)

அரும் பகை வலிமையால் அவுணர் ஊர் சுடும் – வில்லி:12 48/1

மேல்


வலிமையில் (1)

அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1

மேல்


வலிமையின் (1)

புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/2

மேல்


வலிமையும் (7)

அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் – வில்லி:11 64/1
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற – வில்லி:14 31/2
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் – வில்லி:21 32/3
வீரமும் வலிமையும் விரகும் ஒத்தவர் – வில்லி:21 78/1
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் – வில்லி:24 13/4
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும்
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/1,2
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3

மேல்


வலிமையை (1)

வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/2

மேல்


வலிமையொடு (1)

தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/2

மேல்


வலிமையோடு (1)

நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள் – வில்லி:46 129/3

மேல்


வலிய (18)

வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் – வில்லி:3 33/1
மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது – வில்லி:4 38/3
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால் – வில்லி:16 31/1
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் – வில்லி:37 19/3
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது – வில்லி:39 8/1
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை – வில்லி:40 49/3
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் – வில்லி:41 150/4
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி – வில்லி:42 140/2
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/2
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1

மேல்


வலியர் (1)

வலியர் ஆகிய மைத்துனர் யாரையும் – வில்லி:21 102/2

மேல்


வலியன் (2)

சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது – வில்லி:11 17/3
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2

மேல்


வலியனே (1)

கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/1

மேல்


வலியார்-தமை (1)

நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4

மேல்


வலியால் (18)

குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் – வில்லி:3 46/3
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் – வில்லி:5 38/1
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை – வில்லி:5 38/2
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று – வில்லி:5 59/2
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் – வில்லி:10 116/2
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
மல் புயாசலத்தின் வலியால் இகல் – வில்லி:13 34/1
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – வில்லி:27 172/1
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/3
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் – வில்லி:43 41/2
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/3
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3

மேல்


வலியாலும் (4)

ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/3
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன் – வில்லி:37 16/2
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் – வில்லி:42 189/1
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் – வில்லி:42 189/1

மேல்


வலியில் (1)

வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் – வில்லி:38 1/1

மேல்


வலியின் (8)

என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் – வில்லி:13 15/1
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் – வில்லி:13 16/2
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை – வில்லி:13 156/2
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் – வில்லி:15 21/3
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே – வில்லி:28 69/2
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் – வில்லி:45 125/3

மேல்


வலியின (1)

சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு – வில்லி:41 88/3

மேல்


வலியினன் (2)

சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின் – வில்லி:20 2/3
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன்
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/2,3

மேல்


வலியினால் (5)

வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் – வில்லி:3 126/2
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3
தன் புய வலியினால் தழுவ உன்னினான் – வில்லி:21 36/4
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால்
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/1,2
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 135/3

மேல்


வலியினாலும் (2)

மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும்
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/1,2
தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய் – வில்லி:42 25/1

மேல்


வலியினான் (1)

வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4

மேல்


வலியினை (1)

மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி – வில்லி:46 15/2

மேல்


வலியினோடு (1)

தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார் – வில்லி:37 19/4

மேல்


வலியுடன் (5)

வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன்
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே – வில்லி:10 50/1,2
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து – வில்லி:16 48/1
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3

மேல்


வலியுடனே (2)

மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1

மேல்


வலியுடை (6)

வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் – வில்லி:2 16/1
ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் – வில்லி:4 43/3
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு – வில்லி:20 4/1
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப – வில்லி:42 54/2
தன்னொடு ஒத்த தோள் வலியுடை தரணிபர் அநேகர் – வில்லி:42 113/2
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு – வில்லி:45 41/1

மேல்


வலியுடையோர்-தமை (1)

மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3

மேல்


வலியும் (31)

மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும்
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/1,2
ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் – வில்லி:10 25/2
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் – வில்லி:10 25/2
தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன் – வில்லி:11 15/1
தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன் – வில்லி:11 15/1
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி – வில்லி:11 15/2
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/3
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண – வில்லி:11 252/2
பெருமித வலியும் பாரும் பேணலார் கவர இன் சொல் – வில்லி:12 1/1
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் – வில்லி:13 92/3
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
வன் திறலும் தம வாகுவின் வலியும்
ஒன்றும் இளைத்திலர் ஒத்த உரத்தார் – வில்லி:14 77/3,4
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் – வில்லி:32 32/2
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும்
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/2,3
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/3
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும்
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே – வில்லி:32 32/3,4
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் – வில்லி:39 17/4
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/2
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ – வில்லி:43 14/4
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா – வில்லி:45 37/2
இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல் – வில்லி:45 52/1
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு – வில்லி:46 235/1
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் – வில்லி:46 237/4

மேல்


வலியுற (1)

அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே – வில்லி:41 128/4

மேல்


வலியுறுத்தினன் (1)

வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4

மேல்


வலியே (1)

வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே – வில்லி:45 261/4

மேல்


வலியை (1)

சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3

மேல்


வலியொடு (1)

வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4

மேல்


வலியோ (2)

துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/1,2
மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ – வில்லி:27 256/2

மேல்


வலியோர் (1)

ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1

மேல்


வலியோன் (3)

மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4
பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க – வில்லி:39 38/1
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


வலியோன்-தன்பால் (1)

மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால்
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/3,4

மேல்


வலியோனே (1)

வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே – வில்லி:45 162/4

மேல்


வலீமுகங்கள் (1)

ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – வில்லி:41 37/3

மேல்


வலீர் (1)

கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் – வில்லி:5 31/4

மேல்


வலை (2)

சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ் வலை படுத்தி கொண்ட – வில்லி:11 16/3
மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என – வில்லி:39 25/1

மேல்


வலை-வாய் (1)

வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4

மேல்


வலைஞர் (2)

வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே – வில்லி:46 125/4

மேல்


வலைய (1)

வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4

மேல்


வலையம் (1)

வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1

மேல்


வலையாகின் (1)

நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன – வில்லி:41 100/3

மேல்


வலையில் (1)

இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர் – வில்லி:27 168/2

மேல்


வலையின் (1)

பரதவர் வலையின் அகப்படுத்து அரிய பாலகன் ஒருவனும் இவளும் – வில்லி:1 111/3

மேல்


வலையினால் (1)

மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால்
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/3,4

மேல்


வலையுள் (1)

மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என – வில்லி:45 203/1

மேல்


வலோர் (5)

வாவின நெடும் கலை வரத நூல் வலோர்
ஓவினர் உரைக்கவும் உணர்கலாமையால் – வில்லி:11 89/3,4
கண் சுழன்று யாதினும் கலங்குறாத கலை_வலோர் – வில்லி:13 125/3
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4

மேல்


வலோனும் (2)

செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும்
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் – வில்லி:46 19/2,3

மேல்


வலோனை (1)

தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2

மேல்


வவ்வு (1)

இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3

மேல்


வழக்க (1)

கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி – வில்லி:3 84/3

மேல்


வழக்கம் (1)

வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/2

மேல்


வழக்கமும் (1)

பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே – வில்லி:19 27/2

மேல்


வழக்கால் (2)

மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே – வில்லி:11 213/4
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1

மேல்


வழக்கின் (3)

மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன் – வில்லி:41 177/1
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல – வில்லி:45 3/3

மேல்


வழக்கினால் (1)

வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/2

மேல்


வழக்கினை (1)

மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும் – வில்லி:41 180/3

மேல்


வழக்கு (8)

குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/3
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/2
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1

மேல்


வழக்கும் (4)

மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் – வில்லி:11 191/2
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் – வில்லி:11 274/4
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால் – வில்லி:11 278/2
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4

மேல்


வழக்குற (1)

மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் – வில்லி:11 267/4

மேல்


வழக்கே (1)

மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/3,4

மேல்


வழக்கோ (1)

மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை – வில்லி:11 233/2

மேல்


வழங்க (6)

யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் – வில்லி:1 36/2,3
தூ இலை பளிதம் ஏனை துணைவரை வழங்க சொன்னான் – வில்லி:10 101/4
வாச நீரும் வண் சுண்ணமும் முறைமுறை வழங்க
பூசுறும் தொழில் பூசினார் சூடினார் புனைந்தார் – வில்லி:27 82/1,2
பார் வழங்க நினைவு இல்லையேல் அவனி பாதியாயினும் வழங்குவாய் – வில்லி:27 113/2
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2

மேல்


வழங்கல் (1)

இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் – வில்லி:27 239/3

மேல்


வழங்கா (1)

பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3

மேல்


வழங்காமல் (4)

சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல் – வில்லி:8 6/2
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து – வில்லி:11 258/1
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல்
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின் – வில்லி:24 14/2,3
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/2

மேல்


வழங்கான் (1)

வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான்
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில் – வில்லி:27 91/2,3

மேல்


வழங்கானாகில் (1)

மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில்
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/3,4

மேல்


வழங்கி (12)

படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு – வில்லி:1 31/3
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/3
பாங்கர் மெல் அணை பள்ளியும் பரிவு உற வழங்கி
தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே – வில்லி:3 127/3,4
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/1,2
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி – வில்லி:14 124/2
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/2,3
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/3,4
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/3,4
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே – வில்லி:19 27/2
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/3,4
மன்றல் அம் தொடையலும் வழங்கி மெய் வெரீஇ – வில்லி:21 22/3
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/2,3

மேல்


வழங்கிடும்படி (1)

வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3

மேல்


வழங்கிய (7)

மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/3
மை கார் முகில் என்ன வழங்கிய திண் – வில்லி:13 57/2
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும் – வில்லி:45 201/1
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/2
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/4

மேல்


வழங்கியது (1)

மல்லல் அரூபி வழங்கியது அன்றே – வில்லி:14 78/4

மேல்


வழங்கியுளனால் (1)

மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4

மேல்


வழங்கினன் (3)

நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ – வில்லி:19 15/4
வாயு வழங்கினன் வீமனை நல்கினன் விசயனை வாசவனும் – வில்லி:27 216/2
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் – வில்லி:42 213/3

மேல்


வழங்கினனால் (1)

மாற்றி சர மாரி வழங்கினனால் – வில்லி:13 69/4

மேல்


வழங்கினால் (2)

மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/2
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3

மேல்


வழங்கினானே (1)

மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4

மேல்


வழங்கினேன் (1)

ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன்
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/2,3

மேல்


வழங்கினை (1)

மன்பதையோடு வழங்கினை எந்தாய் – வில்லி:3 98/2

மேல்


வழங்கு (9)

வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் – வில்லி:3 89/2
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் – வில்லி:27 113/1
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன – வில்லி:27 239/1
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன் கலச சம்பவனும் – வில்லி:42 79/2

மேல்


வழங்குக (3)

பருக நீ வழங்குக பவள வாய் எனா – வில்லி:21 27/4
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4

மேல்


வழங்குதற்கு (1)

அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின் – வில்லி:9 3/3

மேல்


வழங்கும் (8)

மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் – வில்லி:1 6/3,4
அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும்
நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/3,4
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/3
மல்லல் மலர் தருவோடு வழங்கும் – வில்லி:14 64/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
மானவர் பொருவது வழங்கும் அல்லவால் – வில்லி:41 218/2
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி – வில்லி:45 259/1

மேல்


வழங்குமே (1)

வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4

மேல்


வழங்குவது (1)

மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி – வில்லி:19 3/3

மேல்


வழங்குவர் (1)

மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3

மேல்


வழங்குவாய் (1)

பார் வழங்க நினைவு இல்லையேல் அவனி பாதியாயினும் வழங்குவாய்
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/2,3

மேல்


வழங்குவேன் (1)

விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4

மேல்


வழங்குவேனே (1)

வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4

மேல்


வழங்கேன் (1)

கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் – வில்லி:27 258/4

மேல்


வழா (4)

மெய்வரு வழா மொழி விராடபதி திரு நாடு – வில்லி:19 36/3
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன் – வில்லி:28 54/2,3
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/3,4

மேல்


வழாவகை (1)

துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய் – வில்லி:45 12/4

மேல்


வழான் (1)

ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான்
ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் – வில்லி:3 49/1,2

மேல்


வழி (54)

சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி
தோற்றியது என உறு துயரம் நீங்கினாள் – வில்லி:1 45/3,4
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள் – வில்லி:1 125/2
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/2
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/4
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி
பொரும் திரை கங்கையின் கரையில் போக்கவே – வில்லி:3 23/3,4
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – வில்லி:3 112/4
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன் – வில்லி:3 123/2
கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி
கண்டனன் காணலன் செற்ற காளையே – வில்லி:4 19/3,4
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4
மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே – வில்லி:5 11/4
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி – வில்லி:5 67/2
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/4
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து – வில்லி:7 10/2
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே – வில்லி:7 45/4
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:10 10/2
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை – வில்லி:10 77/3
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/4
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான் – வில்லி:11 29/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே – வில்லி:12 10/3
போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா – வில்லி:12 78/1
மை வாள் விழியின் வழி அஞ்சன வாரி பாய – வில்லி:13 103/2
தேடின கதிர்களும் மிசை வழி செலவே – வில்லி:13 141/4
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/3
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி – வில்லி:19 37/2
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று – வில்லி:21 66/3
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே – வில்லி:27 89/3
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
வாளி ஆயிரம் தைத்த வழி எலாம் – வில்லி:29 33/1
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான் – வில்லி:29 60/2
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் – வில்லி:29 70/2
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/1,2
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால – வில்லி:33 22/2
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் – வில்லி:34 27/1
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2
மா தந்திகளும் புரவிகளும் துணியத்துணிய வழி சோரி – வில்லி:37 35/3
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/2
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/2
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே – வில்லி:38 32/2
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால் – வில்லி:41 151/1
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன் – வில்லி:41 177/1
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/4
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் – வில்லி:45 135/2
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/3,4
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3

மேல்


வழி-அதனில் (1)

ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து – வில்லி:14 82/1

மேல்


வழிந்து (2)

வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் – வில்லி:46 154/2

மேல்


வழிப்பகை (1)

மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர் – வில்லி:13 16/1

மேல்


வழிப்பட (1)

வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன் – வில்லி:41 177/1

மேல்


வழிப்படாது (1)

மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை – வில்லி:11 280/2

மேல்


வழிபட்ட (1)

சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2

மேல்


வழிபட (1)

கற்றை வார் குழல் கன்னிகை வழிபட கருத்தால் – வில்லி:7 62/2

மேல்


வழிபடு (1)

வழிபடு தெய்வமும் மற்றும் முற்றும் நீ – வில்லி:21 68/1

மேல்


வழிபடுக (1)

வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/3

மேல்


வழிபடும் (5)

சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – வில்லி:4 45/2
மதனலீலையில் பழுது அற வழிபடும் பாவை – வில்லி:7 61/1
வந்தனள் என்னுடை வழிபடும் தெய்வம் – வில்லி:21 26/2
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர் – வில்லி:22 122/3
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2

மேல்


வழிபடுமவர்க்கு (1)

மன்றல் அம் துளப மாலை மாதவனை வழிபடுமவர்க்கு வான் துணையை – வில்லி:45 6/2

மேல்


வழிபாடு (2)

அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி – வில்லி:5 76/1
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி – வில்லி:6 40/3

மேல்


வழிபாடுமே (1)

மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே – வில்லி:10 57/4

மேல்


வழிய (3)

சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3

மேல்


வழியனவே (1)

எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே
தொழுத கையுளும் படை உள சூழ்ச்சியும் பெரிதால் – வில்லி:3 118/3,4

மேல்


வழியா (1)

தொக்க சித்திர தூண் அடி துவாரமே வழியா
பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான் – வில்லி:3 130/2,3

மேல்


வழியாக (1)

இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து – வில்லி:27 57/2

மேல்


வழியில் (2)

மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


வழியிலாய் (1)

வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/4

மேல்


வழியிலே (1)

மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/3

மேல்


வழியினின் (1)

ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2

மேல்


வழியும் (1)

வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4

மேல்


வழியே (8)

நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால் – வில்லி:7 8/3
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர – வில்லி:7 35/3
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/3
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார் – வில்லி:12 63/1
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் – வில்லி:33 24/2
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே – வில்லி:37 9/2

மேல்


வழிவழி (1)

மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3

மேல்


வழிவழியாக (1)

வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் – வில்லி:11 192/4

மேல்


வழு (8)

வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர் – வில்லி:1 56/1
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி – வில்லி:3 95/1
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி – வில்லி:6 40/3
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் – வில்லி:10 136/4
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் – வில்லி:45 198/1

மேல்


வழுத்தினாள் (1)

ஒன்றிய உவகையள் உரை வழுத்தினாள்
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/2,3

மேல்


வழுதி (6)

இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/3
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள – வில்லி:7 44/3
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன் – வில்லி:35 3/1
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் – வில்லி:45 107/3
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய – வில்லி:45 117/2

மேல்


வழுதியும் (1)

வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/3

மேல்


வழுவா (1)

ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1

மேல்


வழுவாத (2)

வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் – வில்லி:44 67/4

மேல்


வழுவாதன (1)

மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/2

மேல்


வழுவாது (2)

சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய் – வில்லி:27 109/1
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும் – வில்லி:45 194/1,2

மேல்


வழுவாதோன் (1)

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன்
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/2,3

மேல்


வழுவாமல் (1)

நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம் – வில்லி:23 7/2

மேல்


வழுவாவண்ணம் (2)

வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம்
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/3,4
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையை சார்ந்தான் – வில்லி:42 161/4

மேல்


வழுவி (1)

உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் – வில்லி:1 147/2

மேல்


வழுவினால் (1)

வானிடை நதியையும் வழுவினால் அவள் – வில்லி:1 66/3

மேல்


வழுவு (2)

தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம – வில்லி:11 282/2

மேல்


வழுவும் (1)

உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3

மேல்


வழுவுறாது (1)

மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4

மேல்


வழுவுறாமல் (2)

சொன்ன நாள் வழுவுறாமல் சுயோதனன் தோன்றினானே – வில்லி:2 77/4
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/2

மேல்


வழுவுறாமை (1)

வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/3

மேல்


வள் (2)

வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா – வில்லி:42 54/4
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர் – வில்லி:45 128/1

மேல்


வள்ளத்திடை (1)

மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய – வில்லி:12 165/3

மேல்


வள்ளல் (6)

வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே – வில்லி:12 110/4
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல்
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/1,2
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/4
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப – வில்லி:42 54/2
வள்ளல் குறித்த வலம்புரி நாத – வில்லி:42 96/1

மேல்


வள்ளல்-தன்னை (1)

வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/2

மேல்


வள்ளலுக்கு (1)

வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2

மேல்


வள்ளலை (1)

எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று – வில்லி:46 11/2

மேல்


வள்ளிய (1)

வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/4

மேல்


வள்ளியும் (1)

வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும்
கந்தனும் என பெரும் காதல் கூரவே – வில்லி:4 26/3,4

மேல்


வள (28)

மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார் – வில்லி:1 132/4
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி – வில்லி:3 83/1
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/3
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும் – வில்லி:7 21/3
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள – வில்லி:7 44/3
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு – வில்லி:7 83/2
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக – வில்லி:11 59/2
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும் – வில்லி:15 24/2
மன்னவன் வாழ்வும் இந்த வள நகர் வாழ்வும் எல்லாம் – வில்லி:21 54/1
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
சங்கு அளை பயில் வள நாடன் தண்டினால் – வில்லி:22 72/3
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று – வில்லி:22 109/3
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் – வில்லி:23 13/2
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் – வில்லி:27 27/3
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் – வில்லி:27 53/4
பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால் – வில்லி:27 64/4
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4

மேல்


வளநாடு (1)

பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் – வில்லி:19 6/4

மேல்


வளநாடும் (2)

குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி – வில்லி:37 8/3
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும்
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/3,4

மேல்


வளப்படும் (1)

வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3

மேல்


வளம் (11)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் – வில்லி:1 37/2
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் – வில்லி:1 145/3
பார் வளம் சுரக்கும் செல்வ பரப்பினும் பரந்த அன்றே – வில்லி:2 89/4
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும் – வில்லி:6 25/3
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் – வில்லி:36 34/2
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் – வில்லி:44 90/1

மேல்


வளம்-தனில் (1)

வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3

மேல்


வளமையும் (1)

அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1

மேல்


வளர் (27)

உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு – வில்லி:7 78/2
கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற – வில்லி:9 16/2
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி – வில்லி:10 41/2
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3
தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி – வில்லி:10 103/1
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும் – வில்லி:11 114/1
பண் வளர் நல் இசை பல மகீபரும் – வில்லி:11 114/2
கண் வளர் பாளையம் காண எண்ணியே – வில்லி:11 114/3
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/4
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ – வில்லி:11 230/1
வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/4
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார் – வில்லி:21 58/2
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் – வில்லி:25 2/4
கரங்கள் போன்றன கரை-தொறும் வளர் துகிர் காடு – வில்லி:27 85/4
வாளை வாவியில் உகண்டு எழ வளர் இளம் கமுகின் – வில்லி:27 92/1
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/2
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/4
ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால் – வில்லி:42 53/1
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3

மேல்


வளர்க்க (1)

மத்திரை மகன் கனல் வளர்க்க அதனூடே – வில்லி:41 175/1

மேல்


வளர்க்கின் (1)

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன – வில்லி:27 6/1

மேல்


வளர்க்கின்ற (1)

காம கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி – வில்லி:2 55/2

மேல்


வளர்க்கும் (5)

இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும்
பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள் – வில்லி:7 13/1,2
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் – வில்லி:16 7/1
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே – வில்லி:36 15/1
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1

மேல்


வளர்கின்றது (1)

பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/2,3

மேல்


வளர்கின்றாள் (1)

வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4

மேல்


வளர்ச்சியின் (1)

மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/4

மேல்


வளர்த்த (6)

கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/4
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் – வில்லி:12 58/2
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/2
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2

மேல்


வளர்த்ததனால் (1)

செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ – வில்லி:45 20/4

மேல்


வளர்த்தது (1)

வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4

மேல்


வளர்த்ததும் (1)

புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும் – வில்லி:16 65/2

மேல்


வளர்த்தருள் (1)

அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/3

மேல்


வளர்த்தனன் (1)

பாழி மேனியை வளர்த்தனன் பாவகன் பவனனும் பாங்கானான் – வில்லி:9 10/4

மேல்


வளர்த்தான் (1)

ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் – வில்லி:2 55/4

மேல்


வளர்த்தி (1)

மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே – வில்லி:41 174/3

மேல்


வளர்த்திடும் (3)

பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள் – வில்லி:10 96/4
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும்
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ – வில்லி:27 128/3,4
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும்
வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் – வில்லி:42 183/1,2

மேல்


வளர்த்து (4)

மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி – வில்லி:12 56/3
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் – வில்லி:14 87/1
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/4
நெறியிடை இவர்கள் காண நெருப்பினை வளர்த்து தானும் – வில்லி:41 149/1

மேல்


வளர்த்தும் (1)

இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும்
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும் – வில்லி:7 9/1,2

மேல்


வளர்த்தேன் (2)

யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன்
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/3,4
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2

மேல்


வளர்தரு (1)

வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம் – வில்லி:9 12/4

மேல்


வளர்தலின் (1)

மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன் – வில்லி:7 70/3

மேல்


வளர்ந்த (11)

பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர் – வில்லி:2 87/2
வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட – வில்லி:4 14/1
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/2
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/2
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி – வில்லி:46 35/1
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர் – வில்லி:46 35/2

மேல்


வளர்ந்ததன் (1)

மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் – வில்லி:10 34/3

மேல்


வளர்ந்தன (1)

வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே – வில்லி:44 55/2

மேல்


வளர்ந்தனன் (1)

அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4

மேல்


வளர்ந்தார் (1)

மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ – வில்லி:11 263/3

மேல்


வளர்ந்தான் (2)

மதனனும் கலை முருகனும் எனும்படி வளர்ந்தான் – வில்லி:1 15/4
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான்
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் – வில்லி:3 41/2,3

மேல்


வளர்ந்திடவும் (1)

துணைவன் துணை வாகு வளர்ந்திடவும் துணை வார் புருவங்கள் துடித்திடவும் – வில்லி:45 214/3

மேல்


வளர்ந்திடும் (1)

மறுவுறும் நண்பு வளர்ந்திடும் என்றே – வில்லி:3 104/4

மேல்


வளர்ந்து (5)

மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/3
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல் – வில்லி:16 27/2
தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து – வில்லி:27 89/2

மேல்


வளர்ந்தும் (1)

தொடங்கியும் தொடக்கம் தொட்டு துகள் அற வளர்ந்தும் மீள – வில்லி:5 19/1

மேல்


வளர்ந்துவளர்ந்து (1)

நாக விந்தம் வளர்ந்துவளர்ந்து அகல் நாகம் ஒன்றியது என்று நடுங்கிட – வில்லி:42 124/1

மேல்


வளர்ப்போர் (1)

மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4

மேல்


வளர்ப்போன் (1)

நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல் – வில்லி:11 40/1

மேல்


வளர்வ (1)

குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2

மேல்


வளர்வன (1)

யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ – வில்லி:28 59/1

மேல்


வளர்வார் (1)

வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/4

மேல்


வளர்வான் (1)

நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான்
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/3,4

மேல்


வளர (5)

வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் – வில்லி:3 41/2
இவ்வாறு அமைந்து ஆங்கு ஐவருடன் ஈர்_ஐம்பதின்மர் நனி வளர
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ – வில்லி:3 93/1,2
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/3,4
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் – வில்லி:42 195/1

மேல்


வளரும் (7)

இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல் – வில்லி:2 110/1
வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே – வில்லி:3 27/4
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் – வில்லி:5 41/2
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே – வில்லி:11 37/4
வானிடை முறைமுறை வளரும் மா மதி – வில்லி:11 116/3
சாபத்தாலும் சாபமொழி-தன்னால் வளரும் தவத்தாலும் – வில்லி:17 1/1

மேல்


வளரும்படி (1)

மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால் – வில்லி:5 97/1

மேல்


வளவர் (1)

வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/4

மேல்


வளவரில் (1)

சோமகரில் மச்சரில் தென்னரில் துளுவரில் துருபதேயரில் வளவரில்
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/1,2

மேல்


வளவற்கு (1)

மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த – வில்லி:46 106/3

மேல்


வளவன் (3)

இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன்
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/3,4
வளவன் பதி முதலாக வயங்கும் பதி-தோறும் – வில்லி:7 20/1
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் – வில்லி:28 18/3

மேல்


வளவனும் (1)

வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன் – வில்லி:45 129/3

மேல்


வளவனை (1)

மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4

மேல்


வளி (2)

அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4

மேல்


வளை (26)

வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் – வில்லி:1 13/1
பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
அவனிபன் நகரியின் அரச வெள் வளை
துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே – வில்லி:3 17/3,4
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் – வில்லி:7 23/1
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/4
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல் – வில்லி:11 102/1
அத்தினபுரி-தனக்கு அருகு வால் வளை
முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை – வில்லி:11 106/1,2
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது – வில்லி:12 75/2
கை மணி வரி வளை கலந்து பொங்கவே – வில்லி:12 147/2
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/4
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3
வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் – வில்லி:28 50/1
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் – வில்லி:41 26/2
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன – வில்லி:42 70/2
அன்றி முழக்கான் அதிர் வளை ஐயன் – வில்லி:42 97/3
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் – வில்லி:45 107/4
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் – வில்லி:45 180/1
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/4
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4

மேல்


வளை-மின் (1)

மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2

மேல்


வளைக்கும் (2)

யானை இனங்கள் வளைக்கும் யாளி போன்றான் – வில்லி:14 113/4
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும்
கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான் – வில்லி:29 61/3,4

மேல்


வளைக்குவம் (1)

மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4

மேல்


வளைகள் (2)

எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே – வில்லி:27 201/1

மேல்


வளைகளும் (1)

வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2

மேல்


வளைத்த (23)

வளைத்த சேனை யானை வாசி வாயில் நின்று குமுறவே – வில்லி:3 76/1
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும் – வில்லி:13 121/3
கொல் வளைத்த பகழி தூவி இன்ன நின்று கூறுவார் – வில்லி:13 121/4
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/2
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால் – வில்லி:22 61/2
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் – வில்லி:30 25/1
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ – வில்லி:38 16/4
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/1,2
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க – வில்லி:40 80/2
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு – வில்லி:41 88/3
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி – வில்லி:41 142/1
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் – வில்லி:41 142/4
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும் – வில்லி:41 167/1
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன் – வில்லி:42 108/3
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/2
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல – வில்லி:45 193/3
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/3

மேல்


வளைத்தது (5)

செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் – வில்லி:13 121/2
மந்தர வெற்பை வளைத்தது மானும் – வில்லி:14 52/4
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா – வில்லி:25 4/4
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/3
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3

மேல்


வளைத்ததும் (1)

மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் – வில்லி:41 9/1

மேல்


வளைத்தபோதும் (1)

மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும்
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ – வில்லி:11 22/3,4

மேல்


வளைத்தவாறும் (1)

துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும்
மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும் – வில்லி:41 161/2,3

மேல்


வளைத்தன (1)

வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே – வில்லி:30 20/4

மேல்


வளைத்தனர் (7)

விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே – வில்லி:22 77/4
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/3
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது – வில்லி:40 21/3
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு – வில்லி:41 88/3
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன – வில்லி:42 70/2
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி – வில்லி:45 193/2
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2

மேல்


வளைத்தனர்கள் (2)

காவலன் உரைப்ப இருவோரையும் வளைத்தனர்கள் காவலர் எனை பலருமே – வில்லி:30 27/4
விற்களும் வளைத்தனர்கள்
உற்கைகளின் நூறு பல – வில்லி:41 69/2,3

மேல்


வளைத்தனன் (6)

ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல் – வில்லி:9 22/1
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் – வில்லி:41 12/4
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4
துருத்தனும் வளைத்தனன் நெடிய கால் சிலை தொடுத்தனன் இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே – வில்லி:42 197/4
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
துன்று வில் வளைத்தனன் சோழ பூபதி – வில்லி:45 124/2

மேல்


வளைத்தார் (4)

வந்து சூழ வளைத்தார் மது மலர் – வில்லி:13 55/3
வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே – வில்லி:31 5/4
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை – வில்லி:36 28/2
காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் – வில்லி:40 6/4

மேல்


வளைத்தாரே (1)

மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/4

மேல்


வளைத்தால் (1)

மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன – வில்லி:43 17/3

மேல்


வளைத்தான் (3)

தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/2
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4

மேல்


வளைத்தானே (2)

வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே – வில்லி:40 76/4
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே – வில்லி:46 51/4

மேல்


வளைத்திட (3)

தானை வளைத்திட நின்ற சாப வீரன் – வில்லி:14 113/3
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் – வில்லி:41 18/1
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/3,4

மேல்


வளைத்திடலால் (1)

மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என – வில்லி:45 203/1

மேல்


வளைத்திடுக (1)

வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4

மேல்


வளைத்திடும் (1)

இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3

மேல்


வளைத்திலர் (1)

சொல் வளைத்திலர் தொடுத்தனர் தும்பை அம் தொடையார் – வில்லி:45 193/4

மேல்


வளைத்திலன் (1)

மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் – வில்லி:30 29/3

மேல்


வளைத்து (34)

தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/1,2
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் – வில்லி:3 50/4
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/4
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை – வில்லி:13 121/1
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில் – வில்லி:14 114/2
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து – வில்லி:22 37/2
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் – வில்லி:22 66/1
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான் – வில்லி:29 62/1,2
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் – வில்லி:29 67/1
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து
ஆசுகங்கள் வீசவீச அந்தரம் புதைந்தவே – வில்லி:30 8/3,4
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் – வில்லி:34 8/4
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம் – வில்லி:34 12/1
ஒன்றினார் வில் வளைத்து ஒருவருக்கொருவரே – வில்லி:34 14/4
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர் – வில்லி:40 42/1
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/4
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/3
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/2
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி – வில்லி:42 39/2
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே – வில்லி:45 199/2
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1

மேல்


வளைத்தோன்-தன்னை (1)

பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4

மேல்


வளைதரும் (1)

அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை – வில்லி:41 44/3

மேல்


வளைந்த (9)

மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
எயில் வளைந்த மா நகரி எய்தினான் – வில்லி:11 123/4
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச – வில்லி:14 85/3
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த – வில்லி:27 62/1,2
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/3
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் – வில்லி:27 136/1
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய – வில்லி:41 43/3
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2

மேல்


வளைந்தது (2)

வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/4
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி – வில்லி:20 9/2

மேல்


வளைந்தவே (1)

இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4

மேல்


வளைந்தன (2)

விரைவுடன் வளைந்தன வில்லும் வில்லுமே – வில்லி:45 125/4
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன தொடியுடை கர சாலத்து – வில்லி:45 189/2

மேல்


வளைந்தனர் (1)

சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர் – வில்லி:42 125/2

மேல்


வளைந்தனன் (1)

கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/4

மேல்


வளைந்தான் (1)

வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4

மேல்


வளைந்திட்டாலும் (1)

கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும்
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/3,4

மேல்


வளைந்திட (1)

தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2

மேல்


வளைந்திலது-கொல் (1)

ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3

மேல்


வளைந்து (19)

வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன – வில்லி:9 11/2
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2
வாள கிரி என்ன வளைந்து எவரும் – வில்லி:13 67/4
மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும் – வில்லி:22 83/3
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை – வில்லி:27 168/3
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் – வில்லி:27 169/2
அதிரதர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப – வில்லி:27 173/1
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/2
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் – வில்லி:38 18/1
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை – வில்லி:41 48/2
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2
மீளியை வளைந்து பல – வில்லி:41 60/2
விரவினர் வளைந்து தம – வில்லி:41 66/3
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என – வில்லி:41 121/2
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை – வில்லி:42 71/3
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி – வில்லி:45 117/1

மேல்


வளைந்துகொண்டார் (1)

முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/4

மேல்


வளைந்துகொண்டு (1)

தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் – வில்லி:9 30/4

மேல்


வளைந்துவளைந்து (1)

போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2

மேல்


வளைப்பன (2)

இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் – வில்லி:28 43/3
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3

மேல்


வளைப்புண்ட (1)

பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி – வில்லி:42 45/1

மேல்


வளைப்புண்டு (1)

மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் – வில்லி:41 138/3

மேல்


வளைய (6)

வளைய நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி – வில்லி:22 25/1
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/2
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/3
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/3
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி – வில்லி:42 140/2

மேல்


வளையம் (1)

தாமரை வளையம் வண் தாது அறா மலர் – வில்லி:21 23/2

மேல்


வளையமாக (1)

தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி – வில்லி:41 95/3

மேல்


வளையமும் (2)

படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் – வில்லி:8 14/2
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2

மேல்


வளையவும் (1)

நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3

மேல்


வளையவே (2)

வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே – வில்லி:39 27/4
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே – வில்லி:40 28/4

மேல்


வளையா (5)

திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் – வில்லி:17 16/4
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால் – வில்லி:37 33/1,2
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/3,4
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர் – வில்லி:44 45/2,3

மேல்


வளையில் (1)

வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3

மேல்


வளையும் (5)

நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
பிளவு எனலா வளையும் பிறழும் தண் – வில்லி:14 70/3
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை – வில்லி:42 197/2
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/4

மேல்


வளைவது (1)

மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என – வில்லி:39 25/1

மேல்


வளைவு (3)

உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4

மேல்


வளைவுற (3)

கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற – வில்லி:8 5/1
புருவ வில் வளைவுற விழி கனல் பொதுள – வில்லி:13 131/1
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2

மேல்


வற்ற (2)

வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/3
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா – வில்லி:45 215/1

மேல்


வற்றவும் (1)

வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும்
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே – வில்லி:36 2/3,4

மேல்


வற்றி (2)

நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா – வில்லி:8 10/3,4
கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர் – வில்லி:43 17/1

மேல்


வற்றிடும் (1)

அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/4

மேல்


வற்றிடுமாறு (1)

ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1

மேல்


வற்றிய (2)

வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி – வில்லி:22 67/1
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் – வில்லி:22 125/4

மேல்


வற்றோ (1)

காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/2,3

மேல்


வறக்கும்படி (1)

பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத – வில்லி:32 34/2

மேல்


வறட்சி (1)

வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1

மேல்


வறத்தல் (1)

வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/3

மேல்


வறப்பது (1)

நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3

மேல்


வறிதாகும்வகை (1)

கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான் – வில்லி:29 52/4

மேல்


வறுமை (2)

வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் – வில்லி:3 41/2
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் – வில்லி:45 238/3

மேல்


வன் (118)

முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/3
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து – வில்லி:1 25/2
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல் – வில்லி:3 28/3
ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன்
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/1,2
விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த – வில்லி:3 125/1
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல் – வில்லி:4 15/1
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1
கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார – வில்லி:5 37/2
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
வன் பாதலத்தில் வரு நால்வரும் வானின் வந்த – வில்லி:5 85/1
ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம் – வில்லி:6 38/3
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் – வில்லி:7 46/1
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில் அழகுறும்படி தூண்ட – வில்லி:9 8/2
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே – வில்லி:10 151/4
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி – வில்லி:11 15/2
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/2
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் – வில்லி:11 34/3
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1
கொள்ளை வன் திறல் குருகுலேசனும் – வில்லி:11 137/2
அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி – வில்லி:11 206/1
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு – வில்லி:11 224/1
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி – வில்லி:11 253/2
துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன் – வில்லி:11 267/3
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் – வில்லி:13 92/3
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/4
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் – வில்லி:13 157/2
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
வன் திறலும் தம வாகுவின் வலியும் – வில்லி:14 77/3
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை – வில்லி:14 110/2
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் – வில்லி:15 15/4
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே – வில்லி:17 5/4
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3
மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற – வில்லி:20 12/3
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர் – வில்லி:21 19/3
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும் – வில்லி:21 85/2
புரியின் அன்று புரிந்த அ போரும் வன்
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே – வில்லி:21 101/3,4
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் – வில்லி:22 21/4
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான் – வில்லி:22 71/3
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும் – வில்லி:22 114/2
சூழ வன் பதாகை கட்டி தோரணம் பலவும் நாட்டி – வில்லி:22 117/3
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/2
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் – வில்லி:27 37/3
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் – வில்லி:27 148/2
துஞ்சினம் இன்று என வன் பணியின் கிளை துன்பம் உழந்திடவும் – வில்லி:27 189/2
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/4
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/2
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் – வில்லி:28 30/4
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன் – வில்லி:28 54/3
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
வன் பனை கொடி மீது பன்னிரு வாளி மெய் கவசத்தின் மேல் – வில்லி:29 38/1
துதிக்கை வன் கரங்களால் சுற்றி எற்றினான் – வில்லி:30 13/3
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் – வில்லி:32 32/2
வன் திறல் வில்லினும் வாளினும் மலைவுற – வில்லி:34 14/2
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் – வில்லி:35 5/2
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/2
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை – வில்லி:39 21/2
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே – வில்லி:39 27/4
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் – வில்லி:39 43/2
அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/4
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2
காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே – வில்லி:41 13/4
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை – வில்லி:41 19/2
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/3
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் – வில்லி:41 224/3
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார் – வில்லி:42 94/2
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/4
சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய – வில்லி:42 129/2
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை – வில்லி:42 182/2
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/2
அங்குசம் வார்த்தை வன் தாள் அடைவினில் பயிற்றி ஏனை – வில்லி:44 12/1
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4
நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால் – வில்லி:44 35/1
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் – வில்லி:44 67/2
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி – வில்லி:45 81/3
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் – வில்லி:45 95/4
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும் – வில்லி:45 108/2
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி – வில்லி:45 166/2
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த – வில்லி:45 171/3
தெரியும் வாளி வன் சிலையுடை கன்னனும் சென்றான் – வில்லி:45 192/4
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/2
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ – வில்லி:46 6/3
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன – வில்லி:46 12/3
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் – வில்லி:46 24/2
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி – வில்லி:46 31/1
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/4
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை – வில்லி:46 63/1
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் – வில்லி:46 82/2
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும் – வில்லி:46 117/2
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி – வில்லி:46 158/2
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/4
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/3
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் – வில்லி:46 209/3
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


வன்கண் (1)

வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க – வில்லி:42 98/1

மேல்


வன்கணன் (1)

வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல் – வில்லி:41 156/1

மேல்


வன்பன் (2)

வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான் – வில்லி:5 76/4
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/4

மேல்


வன்பால் (2)

வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும் – வில்லி:32 28/3
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால்
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் – வில்லி:45 69/2,3

மேல்


வன்பின் (1)

வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று – வில்லி:43 32/1

மேல்


வன்பினால் (4)

வரித்த மன்னர் மறம் கெட வன்பினால்
திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா – வில்லி:1 124/1,2
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால்
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/1,2
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ – வில்லி:4 52/1
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1

மேல்


வன்பினுடன் (2)

அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் – வில்லி:42 86/1

மேல்


வன்பினொடு (4)

திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும் – வில்லி:23 12/3
பேர் அரா அணை துறந்த மாயன் இவை பேச வன்பினொடு பின்னையும் – வில்லி:27 117/1
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3

மேல்


வன்பு (3)

உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார் இனம் – வில்லி:11 180/1
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் – வில்லி:45 64/2

மேல்


வன்புடன் (6)

வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/3
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே – வில்லி:29 15/3
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே – வில்லி:30 14/4
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும் – வில்லி:39 30/1
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன்
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/3,4

மேல்


வன்புடனே (2)

வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் – வில்லி:10 5/2
மதி வெண்குடை மாருதி வன்புடனே
குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால் – வில்லி:32 7/1,2

மேல்


வன்புடை (3)

வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே – வில்லி:44 50/4
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/4
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் – வில்லி:46 59/2

மேல்


வன்புடைய (1)

வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே – வில்லி:45 162/4

மேல்


வன்பும் (1)

வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2

மேல்


வன்பொடு (16)

மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/4
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத – வில்லி:11 87/1
தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன் – வில்லி:11 245/1
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ – வில்லி:12 93/3
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/2
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி – வில்லி:27 70/4
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே – வில்லி:29 48/2
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான் – வில்லி:42 30/2
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே – வில்லி:42 190/4
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான் – வில்லி:44 42/1
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் – வில்லி:45 215/3
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


வன்போ (1)

வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/4

மேல்


வன்போடு (3)

உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி – வில்லி:20 11/1
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும் – வில்லி:33 11/1
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/4

மேல்


வன்மிகம் (1)

வன்மிகம் மறிந்தது என – வில்லி:41 72/3

மேல்


வன்மை (8)

எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே – வில்லி:3 65/2
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் – வில்லி:9 54/2
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4
கூறிக்கொடுத்தார் அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே – வில்லி:45 234/4
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/4

மேல்


வன்மைக்கு (1)

வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1

மேல்


வன்மைக்கும் (1)

வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம் – வில்லி:40 90/3

மேல்


வன்மையும் (2)

வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும் – வில்லி:34 16/1
அந்தணன் ஆண்மையும் வன்மையும் வின்மையும் அன்று துதித்தனரே – வில்லி:41 15/4

மேல்


வன்மையொடு (1)

வன்மையொடு கொன்று ஒழிய – வில்லி:41 57/2

மேல்


வன்மையோ (2)

வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ – வில்லி:12 93/3
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை – வில்லி:13 156/4

மேல்


வன்னி (9)

யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் – வில்லி:3 59/3
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே – வில்லி:3 135/4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/1,2
பஞ்சி போன்றன அவரவர் பத யுகம் பற்றிய சிகை வன்னி – வில்லி:9 23/4
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/3,4
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி – வில்லி:23 29/3

மேல்


வன்னியால் (1)

வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால்
அண்ணலோடும் அடுதும் என்றார்களே – வில்லி:21 92/3,4

மேல்


வன்னியில் (1)

மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் – வில்லி:19 6/2

மேல்


வன்னியின் (2)

வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் – வில்லி:9 38/1

மேல்


வன்னியும் (1)

பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த – வில்லி:10 111/1

மேல்


வன (9)

எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம் – வில்லி:11 97/1
வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள – வில்லி:11 112/3
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே – வில்லி:12 20/4
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
அப்பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம் – வில்லி:16 16/2
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/2

மேல்


வனச (5)

வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/4
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4
மை மான் விழியார்-தமக்கு அந்த வனச வாணன் – வில்லி:13 107/3
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே – வில்லி:44 52/4

மேல்


வனசம் (1)

சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே – வில்லி:44 54/1

மேல்


வனத்தது (1)

தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/3

மேல்


வனத்திடை (8)

பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான் – வில்லி:3 130/3
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய – வில்லி:4 18/2
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை – வில்லி:9 55/1
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4
தனி வனத்திடை விட தடாகம் செய்ததும் – வில்லி:16 66/3
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது – வில்லி:27 194/3
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4

மேல்


வனத்தில் (13)

வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் – வில்லி:4 61/3
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் – வில்லி:9 57/2
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
அண்டர் தானவர் அரக்கரும் அணுகுறா வனத்தில்
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து – வில்லி:14 25/1,2
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி – வில்லி:14 95/2
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில் – வில்லி:15 2/1
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர் – வில்லி:18 1/1
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில்
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/2,3
பாதப வனத்தில் போன பாண்டவர்-தம்மை மீண்டும் – வில்லி:27 167/2

மேல்


வனத்திலே (1)

இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை – வில்லி:4 7/1

மேல்


வனத்தின் (1)

அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும் – வில்லி:15 2/2

மேல்


வனத்தினது (1)

என்றலும் இந்த வனத்தினது எல்லை – வில்லி:14 62/1

மேல்


வனத்தினிடை (2)

ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3
யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ – வில்லி:28 59/1

மேல்


வனத்தினில் (2)

சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற – வில்லி:14 40/2
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் – வில்லி:14 123/3

மேல்


வனத்து (7)

முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3
பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின் – வில்லி:4 17/1,2
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில் – வில்லி:4 61/1
மருவினார் அ வனத்து இருந்தோரையே – வில்லி:12 4/4
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம் – வில்லி:14 126/1,2
துனி வனத்து உழையினை தொடர்ந்து போயதும் – வில்லி:16 66/2

மேல்


வனத்தே (2)

மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே – வில்லி:2 105/4
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்த தனி வனத்தே
@18. பழம் பொருந்து சருக்கம் – வில்லி:17 17/4,5

மேல்


வனத்தை (4)

வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் – வில்லி:4 25/2
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை – வில்லி:9 56/2
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1

மேல்


வனப்பால் (1)

மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால்
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் – வில்லி:7 75/3,4

மேல்


வனப்பின் (2)

மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே – வில்லி:1 42/2
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/4

மேல்


வனப்பினாலும் (1)

மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும்
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/2,3

மேல்


வனப்பினாள் (1)

வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் – வில்லி:22 125/4

மேல்


வனப்பினுக்கு (1)

மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3

மேல்


வனப்பினுடன் (1)

மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3

மேல்


வனப்பினும் (1)

மார்பினும் அகன்ற கல்வி வனப்பினும் நிறைந்த சீர்த்தி – வில்லி:2 89/1

மேல்


வனப்பு (8)

வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/2
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல – வில்லி:13 88/3
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன் – வில்லி:19 32/2
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய் – வில்லி:23 15/2
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் – வில்லி:28 44/3
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1

மேல்


வனப்பும் (2)

மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4

மேல்


வனம் (35)

வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே – வில்லி:1 149/4
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக – வில்லி:2 105/2
தனி வனம் இகந்து நீர் சாலிகோத்திர – வில்லி:4 24/1
முனி வனம் சில பகல் வைகி முந்துற – வில்லி:4 24/2
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் – வில்லி:4 25/2
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி – வில்லி:5 82/3
கங்குல் பவள வனம் மீது கடல் தரங்கம் – வில்லி:5 95/1
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும் – வில்லி:7 2/1
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக – வில்லி:11 83/3
வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன் – வில்லி:11 178/1
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே – வில்லி:12 1/4
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் – வில்லி:14 20/1
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் – வில்லி:15 22/4
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/2
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான் – வில்லி:15 26/2
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் – வில்லி:15 26/4
நன் பெரு வனம் செறி நாள் அகன்றன – வில்லி:16 67/1
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் – வில்லி:17 15/1
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் – வில்லி:19 23/3
பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில் – வில்லி:19 26/3
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த – வில்லி:27 62/1
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார் – வில்லி:29 16/2
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம் – வில்லி:29 16/3
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் – வில்லி:29 16/4
மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய் – வில்லி:29 19/1
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே – வில்லி:29 54/3
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான் – வில்லி:38 8/3
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
மத்த வாரணம் கொண்டு செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார் – வில்லி:42 69/1
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


வனம்-தன்னில் (1)

அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1

மேல்


வனம்-தனக்கு (2)

இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1

மேல்


வனமாலியை (1)

வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/2

மேல்


வனமும் (5)

பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/2
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் – வில்லி:11 95/3
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் – வில்லி:12 30/2
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/4
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் – வில்லி:22 2/1

மேல்


வனமே (1)

வால் எடுத்தன துள்ளி மீண்டு ஓடின வனமே – வில்லி:22 56/4

மேல்


வனன் (1)

தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4

மேல்


வனிதையர் (1)

மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப – வில்லி:27 87/2

மேல்


வனிதையும் (2)

தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும்
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் – வில்லி:4 45/3,4
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4

மேல்


வனிதையை (1)

வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே – வில்லி:1 51/3

மேல்


வனை (2)

மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே – வில்லி:45 44/1

மேல்


வனைந்து (1)

வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும் – வில்லி:38 5/1

மேல்